diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0441.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0441.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0441.json.gz.jsonl" @@ -0,0 +1,413 @@ +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/19/", "date_download": "2019-07-18T01:23:55Z", "digest": "sha1:LQW6B6QAR4OA5AXW6LGKLDHSNGTZ32YN", "length": 6492, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை: சென்னை ஐகோர்ட்\nபிப்ரவரி 2ல் மீண்டும் ஜல்லிக்கட்டு\nகடலில் சிக்கிய இளைஞர்களை மீட்ட ஆளில்லா விமானம்: உலகின் முதல் நிகழ்வு\n12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை\nபுதிய தலைமை தேர்தல் ஆணையர் ஆகிறார் ஓம்பிரகாஷ் ராவத்\nரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் என்ன ஆகும்\nஆன்மீக நம்பிக்கையில்லாத கமல், அமாவாசையில் அறிக்கை விட்டது ஏன்\nஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர்\nகருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா: முரண்பாட்டின் மொத்த உருவம்தான் திமுகவா\n‘விஜய் 62’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரசிகர்கள் குஷி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/06/blog-post_10.html", "date_download": "2019-07-18T01:51:35Z", "digest": "sha1:XCHLINUVBQIBBDGTD24TYM4W5Q3CSTC2", "length": 15719, "nlines": 163, "source_domain": "www.kalviexpress.in", "title": "TET தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்: - KALVI EXPRESS", "raw_content": "\nHome TET TET தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்:\nTET தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்:\nஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளைப் போன்று இரண்டாம் தாளும் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறினார்.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற \"டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது\n32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,081 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு 10 மணிக்குத் தொடங்கியபோதும் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பு தேர்வர்கள் காத்திருந்தனர்.\nவினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்த தேர்வர்கள் கே.லட்சுமிப்பிரியா, டி.ஆர். மோகனா, பி.அருள்முருகன் உள்ளிட்டோர் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளில் சமூகவியல், அறிவியல்- கணிதம் என இரு பிரிவுகளில் தேர்வு நடைபெற்றது. சமூகவியல் பாடத்தில் பொருளாதாரம், புவியியல், குடிமையியல், வரலாறு சார்ந்த வினாக்களும், அறிவியல்-கணிதம் பிரிவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பிரிவுகளிலும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளையில் இரு பிரிவுகளுக்கும் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடங்களில் மட்டும் ஒரே மாதிரியாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 150 ஆகும்.\n: நோட்டாவை அறிமுகப்படுத்தியதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது நாடு, இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றிக் கூறுகிறது, சரக்கு-சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு, \"நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை' என புதுக்கவிதையை எழுதியவர் யார் என பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கில பாடங்களில் இடம்பெற்ற கேள்விகள் சற்று எளிதாக இருந்தன. ஆனால் கணிதம், அறிவியல், உளவியல் வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு யோசித்து பதில் எழுத வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தேர்வு கடினமாகவே இருந்தது என்றனர்.\nதேர்வு மையத்தில் ஆய்வு: சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇதையடுத்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், \" ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை கடந்த மூன்று மாதங்களாக செய்து வருகிறோம். தற்போது எந்தவித தொய்வுமின்றி தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பின்னர் ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/07/blog-post_11.html", "date_download": "2019-07-18T01:49:06Z", "digest": "sha1:XZXJ5Q36NFVU4SY4UW5NDXI6BTZ5DTPZ", "length": 13235, "nlines": 168, "source_domain": "www.kalviexpress.in", "title": "பள்ளி மாணவர்கள் குஷி ! இனி புத்தகம் கிடையாது ! சுமை இல்லை !! செங்கோட்டையனின் அதிரடி திட்டம் !! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article பள்ளி மாணவர்கள் குஷி இனி புத்தகம் கிடையாது \n523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார்.\nஅப்போது ஒவ்வொர�� மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மொழிகள் படிப்பை படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.\nமாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளர்த்து கொள்ள ஆசிரியர்களின் ஆற்றலும், சிந்தனையும் தேவை.\nஅது தமிழகத்தில் சரியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை எந்த தயக்கமும் இல்லாமல் அமைத்து கொள்ளலாம் என குறிப்பிட்டார்.\nஅரசும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு மாணவரை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும். இந்த அரசு 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் ஒரே ஆண்டில் வழங்கி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி கொடுக்கப்படும்.\nமாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கையடக்க கணினி (டேப்) இலவசமாக வழங்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.\nஇதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் 'கியூ ஆர் கோடு' மற்றும் 'பி.டி.எப்' வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.\n6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும். கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளார்கள் என்றால் குஷி எனலாம்.\nஇதில் குஷி என்றால் என்ன செய்வது\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்���ால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/02/09/", "date_download": "2019-07-18T01:14:35Z", "digest": "sha1:KQCFEWRFR76K2CBM5RUTJWTCMFDD3Q2C", "length": 16743, "nlines": 174, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "09 | பிப்ரவரி | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅபூர்வ ராகங்கள் – என் விமர்சனம்\nபிப்ரவரி 9, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nவேதாளத்தை தன முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் தூக்கி தூக்கி செல்லும் விக்ரமாதித்தன் கடைசியில் வேதாளம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பான் – ஒரு அப்பாவும் பையனும் முறையே மகளையும் அம்மாவையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு முறை என்ன இதே கதையைத்தான் பாலசந்தர் சினிமாவாக ஆக்கி இருக்கிறார்.\n1975இல் வந்த படம். கமல் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு முதல் படம். நாகேஷுக்கும் பாலச்சந்தருக்கும் ஏதோ தகராறாம். ஒரு நாலைந்து வருஷம் நாகேஷ் பாலச்சந்தரின் எந்த படத்திலும் கிடையாது. இந்தப் படத்தில்தான் திரும்பி வருவார். ஸ்ரீவித்யாவுக்கும் ஹீரோயினாக இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன். ஜெயசுதா அறிமுகமோ நினைவில்லை. இவர்களைத் தவிர மேஜர். இசை எம் எஸ் வி. இயக்கம் பாலச்சந்தர்.\nஅடிதடி இளைஞன் கமல் அப்பா மேஜரோடு சண்டை போட்டுக்கொண்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருகிறான். யாரோ அடித்துப் போட்டுவிட, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ ராகம் பாடும் பாடகி பைரவி அவனை காப்பாற்றி வீட்டில் தங்க வைக்கிறாள். பைரவியின் கணவன் ஓடிப் போய்விட்டான். மகளை மகள் என்று சொல்லாமல் – சொன்னால் காரியர் முன்னேறாது என்று – வளர்க்கிறாள். விஷயம் தெரிந்த மகளோ கொஞ்ச நாள் முன்தான் வீட்டை விட்டு போய்விட்டாள். பைரவியின் மாணவிகள் கமலை சைட் அடிக்கிறார்கள். உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று பைரவி கேட்க, கமல் “ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி” என்று பாடுகிறான். பைரவி கடுப்பாகி தன் கணவன், மகளைப் பற்றி சொல்ல கமல் அதைப் பற்றி எல்லாம் கவலையே படவில்லை. பைரவியும் காதலில் விழுகிறாள். ஓடிப் போன ஜெயசுதா பெங்களூரில் மேஜரை சந்தித்து இரண்டு பெரும் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார்கள். மேஜர் ஜெயசுதாவின் அம்மாவை சந்திக்க வருகிறார். அவருக்கு விஷயம் தெரிகிறது. “கை கொட்டி சிரிப்பார்கள்” என்று பயப்படுகிறார். ஓடிப் போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வருகிறான். கமல் அவனை மறைத்து வைக்க, நாலு பேருக்கும் விஷயம் தெரிய, ஸ்ரீவித்யா கேள்வியின் நாயகனை இந்த கேள்விக்கு பதில் கேட்கிறார். ஜெயசுதாவும் சேர்ந்து கேட்க, ரஜினிகாந்த் அங்கே வந்து இறக்க, அப்பா-மகன், அம்மா-மகள் இணைகிறார்கள். ஆனால் எந்த ஜோடியும் இணையவில்லை.\nபடத்திற்கு மூன்று பலங்கள். கமல், ஸ்ரீவித்யா, இசை.\nகமல் sizzles. ஒரு angry young man ஆக புகுந்து விளையாடுவார். உண்மையிலேயே இளைஞர் வேறு – என்ன ஒரு இருபது வயது இருந்திருக்குமா தியேட்டரில் ஜன கன மன போடும்போது அசையாமல் நிற்காதவனை அடிப்பதாகட்டும், தன மேல் சேற்றை வாரி இறைத்து போகும் கார்க்காரனைப் பார்த்து தேவடியாப் பையா என்று திட்ட, அந்த கார்க்காரன் திரும்பி வந்து என்ன சொன்னே என்று கேட்க, அவனுக்கு information கொடுப்பது போன்ற பாவனையுடன் மீண்டும் அதையே சொல்வதாகட்டும், திரும்பி வரும் ரஜினியுடம் பேசும் இடங்களாகட்டும், கலக்குகிறார்.\nஸ்ரீவித்யா எப்போதுமே அழகுதான். ஆனால் அது அழகுடன் இளமை சேர்ந்து வந்த காலம். அருமையான நடிப்பு. ஒரே குறைதான், ஜெயசுதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார், அம்மா மாதிரி இல்லை\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் எத்தனை அருமையான பாட்டு கண்ணதாசனும் எம்எஸ்வியும் புகுந்து விளையாடுகிறார்கள்.\nஅதிசய ராகம் இன்னொரு அற்புதமான பாட்டு. ஜேசுதாச���ன் குரல் தேனில் குழைத்ததுதான்.\nகேள்வியின் நாயகனே இன்னொரு அபாரமான பாட்டு. ஆனால் மற்ற இரண்டு போல அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை.\nகைகொட்டி சிரிப்பார்கள் என்ற இன்னொரு பாட்டும் உண்டு. பாடியவர் எ.ஆர். ஷேக் முஹமது என்று சாரதா தகவல் தருகிறார். எனக்கு இந்த பாட்டு தேறவில்லை.\nநாகேஷ் ஓவர்ஆக்டிங். மேஜர் ஓகே.\nநல்ல படம். பார்க்கக் கூடிய படம். பத்துக்கு எட்டு மார்க். (ஏழுதான் கொடுத்திருப்பேன், ஆனால் இசைக்காக எட்டாக்கிவிட்டேன்.) B+ grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: அபூர்வ ராகங்கள் விகடன் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/mk-stalin/", "date_download": "2019-07-18T01:35:21Z", "digest": "sha1:PHG3NRL6MJGSDNTSO6CINDGO5M5V6SCR", "length": 14866, "nlines": 121, "source_domain": "kollywood7.com", "title": "MK stalin Archives - Tamil News", "raw_content": "\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nநாம் என்ன நினைக்கின்றோமோ, அது தான் நாளை நடைபெற உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமராக பொறுப்பேற்கப் போகிறாா் என்று திமுக தலைவா் ஸ்டாலின் நம்பிக்கை தொிவித்துள்ளாா்....\nகருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்\nகருணாநிதியின் மகன் ஸ்டாலின் நீண்ட காலம் அரசியலில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா். திமுக...\nஅதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது – மு.க.ஸ்டாலின்\nஅதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #DMK\nகடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ‘ஜப்பான் துணை முதல்வர் ஸ்டாலின்’\nஜப்பான் நாட்டின் துணை முதல்வராக இருந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உளறியதை வைத்து நெட்டிசன்கள் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர். சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான...\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் மு.க.ஸ்டாலின்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடக்கோாி தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில்...\n“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை,சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக...\nGo back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nகோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன நிலையில், இன்று கோ பேக் சோனியா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்...\nசமாதான முயற்சி செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார்\nகரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்த பின்னர்,...\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nஅ.தி.மு.க. ஒரு சா்க்கஸ் கூடாரம் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் குறிப்பிட்ட நிலையில், சா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி பதில் அளித்துள்ளாா். தமிழக...\nஎச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார். ஆளுநரை விமர்சித்து க��்டுரை வெளியிட்ட விவகாரத்தில்...\nஎம்ஜிஆர் விழாவில் கலந்துகொள்ள முடியாதது ஏன்\nசென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறறார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நாளை...\nஎம்ஜிஆா் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயா்\nஎம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி அழைப்பிதழில் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து தினகரன் தரப்பில்...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் பாலாஜி\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தாடி பாலாஜி மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்ததைத் தொடர்ந்து முதல் வேலையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்....\nகருணாஸ்-க்கு ஒரு சட்டம், எச்.ராஜாவுக்கு ஒரு சட்டமா\nகருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, \"ஆளுக்கொரு நீதி - வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் இருப்பதாக...\n. அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனை என தமிழகமே எதிர்பார்ப்பு\nமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகன் 2014 ஆம் ஆண்டு காட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிாி இன்று தனது ஆதரவாளா்களுடன் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அமைதி பேரணி செல்கிறாா். இதனால்...\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijayakanth-hospitalised/", "date_download": "2019-07-18T00:58:30Z", "digest": "sha1:EXBQG2XHJOH5XH5M4DRC4KDRTYZAVU7L", "length": 8539, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் |Actor vijayakanth hospitalised", "raw_content": "\nHome செய்திகள் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா..\nதே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பல செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று பின்னர் தான் தெரியவந்தது.\nவிஜயகாந்த அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவருவது உண்மை தான். அது போல தான் நேற்றும் ஒரு சாதாரண பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சமீபத்தில் தே மு தி க சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்���ு அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமுத்தத்தில் டேனி காதலியை மிஞ்சிய விஜயலக்ஷ்மி.. முகம் சுழித்த போட்டியாளர்.\nNext articleஜனனியை காதலன் கழட்டிவிட்டதுக்கு இதுதான் காரணம். மிகவும் மோசமான சம்பவம்.\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nயாரவது ஹிந்திய வெறுக்கறன்னு கமன்ட் பண்ணா நீக்கிடுவேன்.\nயாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘எனை மாற்றும் காதலே’ படத்தின் ட்ரைலர் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/08103857/1249933/29-dead-as-Delhi-bound-bus-falls-into-drain-on-Yamuna.vpf", "date_download": "2019-07-18T01:29:57Z", "digest": "sha1:WMPUNF6WBAVQEQPLZ2CKQFO3ZDN6ZRSE", "length": 15057, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உ.பி. பேருந்து விபத்தில் 29 பேர் பலி- முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் || 29 dead as Delhi bound bus falls into drain on Yamuna Expressway", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉ.பி. பேருந்து விபத்தில் 29 பேர் பலி- முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்\nஉத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 29 பேர் பலியாகி உள்ளனர்.\nஉத்தர பிரதேச பேருந்து விபத்து\nஉத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 29 பேர் பலியாகி உள்ளனர்.\nஉத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புதுடெல்லி நோக்கி இரண்டடுக்கு கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.\nஇந்த பேருந்து இன்று காலை யமுனா ��க்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குபேர்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.\nவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உ.பி. சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉபி பேருந்து விபத்து | யோகி ஆதித்யநாத்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nஅரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் - மத்திய அரசு தகவல்\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஉபி பேருந்து விபத்தில் உயிர் தப்பிய பெண்ணின் கதறல் -மருத்துவமனையையே உலுக்கியது\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து ���ென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/wi-fi-plus-3g-phones-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D10000-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:23:29Z", "digest": "sha1:C6MAYACKBGW5DAWUGS6RZ4MJHDUPAP5Z", "length": 7345, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "Wi-Fi plus 3G phones ரூபாய்10,000/-க்கு கீழ் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுதலில் நாம் பார்க்க இருப்பது MICROMAX Q80. இதன் சந்தை விலை ரூபாய் 4,900/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள்\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது MICROMAX Q70. இதன் சந்தை விலை ரூபாய் 6,200/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள்\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது LAVA S12. இதன் சந்தை விலை ரூபாய் 9,999/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள்\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது SAMSUNG GALAXY FIT S5670. இதன் சந்தை விலை ரூபாய் 9,100/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள்\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது NOKIA E5. இதன் சந்தை விலை ரூபாய் 8,700/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது \nஉங்களுக்கேற்ற நபரை தேடித்தரும் தொலைபேசி மென்பொருள்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் ந���ட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-18T01:22:15Z", "digest": "sha1:7WM555WFUDDJQSJMO2KOLS4RJPV7T3JD", "length": 12013, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "சூது – குடி கெடுக்கும் சூது | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nசூது - குடி கெடுக்கும் சூது\nவேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nவெற்றியே கிடைப்பதாய் இருந்தாலும் சூதாடுவதை விரும்பக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.\nஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்\nஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது\nஉருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்\nசூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடுவனாயின், அவனது பொருளும் வருவாயும் அவனை விட்டுச்சென்று, பகைவரிடம் தங்கும்.\nசிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்\nதன்னை விரும்பியவனுக்குத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கிப் புகழையும் கெடுக்கும் சூதுபோல் வறுமையைக் கொடுப்பது வேறொன்றில்லை.\nகவறும் கழகமும் கையும் தருக்கி\nசூதாடும் காய்களையும், அது நடைபெறும் இடத்தையும், ஆடும் கைத்திறமையையும் மதித்துக் கைவிடாதவர், திண்ணமாக வறியவராவார்.\nஅகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்\nசூது என்று சொல்லப்படும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.\nபழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்\nசூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.\nபொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து\nசூதானது பொருளை அழித்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, இரக்கக் குணத்தைக் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.\nஉடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்\nசூதாடுதலை ��ருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.\nஇழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nபொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் ஆசை உடையதாகும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruppathi", "date_download": "2019-07-18T00:25:26Z", "digest": "sha1:OE35SBDJ5RACWHBLTD5IMPWKQHVUGANB", "length": 7659, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருப்பதி அருகே புதரில் பதுக்கியிருந்த செம்மரங்கள் பறிமுதல் | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா ஆந்திரா திருப்பதி அருகே புதரில் பதுக்கியிருந்த செம்மரங்கள் பறிமுதல்\nதிருப்பதி அருகே புதரில் பதுக்கியிருந்த செம்மரங்கள் பறிமுதல்\nதிருப்பதி அருகே புதருக்குள் மறைத்து வைத்திருந்த செம்மரங்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவற்றைக் கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.\nதிருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதியில் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படி சென்ற மர்மநபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடினர். விசாரணையில் தப்பியோடியவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள புதரில் மற���த்து வைக்கப்பட்டிருந்த 12க்கும் மேற்பட்ட செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். இதேபோல் ரேணிகுண்டா பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleசமூக வலைதளங்களை கண்காணிக்க எதிர்ப்பு – திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்\nNext articleஉடல்நல குறைவால் காடுவெட்டி குரு உயிரிழப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-07-18T00:22:11Z", "digest": "sha1:LUJL3LUVQMHEM75UQ6XRRYXQTC7EVDYS", "length": 7029, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தர்ணா", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nசேலம் மாநகர மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்\nபேரவையில் தர்ணாப்போராட்டத்தில் செல்பி எடுத்த திமுகவினர்\nஇடைநீக்க உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை: பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் தர்ணா\nநாமக்கலில் உழவர் சந்தை அலவலரை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்\nதொடக்க பள்ளி ஆசிரியர்கள் இடம்மாற்று கலந்தாய்��ுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nபடிப்பதற்கு ஆசிரியர் தேவை: அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா\nசாதிச் சான்றிதழை திருப்பித் தர மறுப்பு: கல்லூரி முன் அமர்ந்து மாணவி தர்ணா போராட்டம்\nசேலம் மாநகர மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்\nபேரவையில் தர்ணாப்போராட்டத்தில் செல்பி எடுத்த திமுகவினர்\nஇடைநீக்க உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை: பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் தர்ணா\nநாமக்கலில் உழவர் சந்தை அலவலரை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்\nதொடக்க பள்ளி ஆசிரியர்கள் இடம்மாற்று கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nபடிப்பதற்கு ஆசிரியர் தேவை: அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா\nசாதிச் சான்றிதழை திருப்பித் தர மறுப்பு: கல்லூரி முன் அமர்ந்து மாணவி தர்ணா போராட்டம்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81903", "date_download": "2019-07-18T01:07:23Z", "digest": "sha1:UYEEGNAOZLBZRYF2I3KVTASACMB2WEYN", "length": 18621, "nlines": 195, "source_domain": "www.vallamai.com", "title": "“அவன், அது , ஆத்மா” (59) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\n“அவன், அது , ஆத்மா” (59)\n“அவன், அது , ஆத்மா” (59)\n(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)\nகவிமாமணி இலந்தை சு. இராமசாமி\n“பாசம், பரிவு, பதமான நல்லன்பு\nவாசம் புரியும் மனையெதுவோ – நேசமுடன்\nஎன்றும் இயங்கும் இதயமே அம்மனையாம்\nஇந்தக் கவிதையை எழுதியவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் இருக்கும் ஒரு கிராமம் இலந்தைதான் பிறந்த ஊர். அவர் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள். மிகச் சிறந்த கவிஞர். தமிழறிஞர். பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் மாணாக்கர். பாரதி கலைக்கழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் இவர் ஒரு ரத்தினம். கவியரங்கங்களில் பங்குபெறும் கவிஞர்களைக் அழைக்கும் போதும், கவிதையைப் படித்த பின்பு அதுபற்றிய தனது கருத்துகளை அந்தக் கவிஞர் தன் கவிதையை எந்த சந்தத்தில் படித்தாரோ அதே சந்தத்தில் மிக அழகாக எழுதி வாழ்த்தும் போதும் அவருக்குள்ள திறமையை அவன் எப்பொழுதும் ஒரு பிரமிப்போடுதான் பார்ப்பான்.\nஅவரது தலைமையில் பல கவியரங்குகளில் அவன் பங்கு கொண்டு அவரது பாராட்டையும், திருத்தங்களையும் பெற்றிருக்கிறான். அவற்றுள் அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருப்பது 14.12.1980ம் வருடம் சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லத்தில் கவிதாயினி சௌந்தரா கைலாசம் அவர்கள் முன்னிலை வகிக்க இலந்தை இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். “பாபநாசம்” என்ற தலைப்பில் அவன் படித்த கவிதையை வரிக்கு வரி ரசித்துப் பாராட்டினார்.\nதபால் கார்டில் எழுதி வந்த காலம் சென்று முகநூலில் பகிர்ந்து கொள்ளும் காலமிது. மரபுக் கவிதைகளுக்கு என்று “சந்தவசந்தம்” என்ற குழுமத்தைத் துவக்கியவர் இலந்தை சு. இராமசாமி அவர்கள். அதில் பல அறிஞர்கள், கவிஞர் பெருமக்கள் தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கவியோகி வேதம் அவர்கள் அவனைத் தொடர்பு கொண்டு, ” நீ….சந்தவசந்தத்தில் எழுது… அதில் பேராசிரியர் கவிஞர் பசுபதி, அனந்த், சிவசிவா, புலவர் இரா. இராமமூர்த்தி, அ.கி.வ., ஹரிகிருஷ்ணன், கோபால்ஜி, வ.வே.சு., நாகோஜி போன்ற அறிஞர்கள் எழுதுகிறார்கள். உனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமர்சனங்கள் வரும். பாராட்டும் வரும். அதனால் உன்னை நீ உயர்த்திக் கொள்ள முடியும். உடனேயே இலந்தை அவர்களைத் தொடர்பு கொண்டு உனது படைப்புகளை அனுப்பிவை” என்று அவனை ஊக்கப் படுத்தினார். அதுமுதல் “சந்தவசந்தத்தில்” அவன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறான். சந்தவசந்தத்தில் இணைந்த பிறகுதான் அவனுக்குத் தமிழ் இலக்கணத்தில் கொஞ்சம் உயர முடிந்தது. அதில் தொ���ர்ந்து எழுதிவரும் புலவர் இராமமூர்த்தி, கவிஞர் சந்தர் சுப்பிரமணியம், ரமணி, விவேக் பாரதி போன்ற வர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது. “சந்தவசத்தத்தில்” நடைபெறும் கவியரங்கக் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமாதமாக இருக்கும். இலக்கியச் சுவையைச் சுமந்து நமது மனச் சுமையை இறக்கி வைக்க வல்ல அருமையான கவிதைகள் அவை. கவிஞர் ரமணி அவர்களின் இலக்கணப் பகிர்வும், தகவல் பகிர்வும் மெச்சத் தக்கது. இந்த நல்ல குழுமத்தை உருவாக்கிய இலந்தையாரை அவன் மனதார வணங்குகிறான்.\nஇலந்தை சு.இராமசாமி அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அறிவியல் கட்டுரைகள், கதைகள் அனைத்தும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவைதான். அவரது “பாரதி அறிவியல்” என்ற கட்டுரைத் தொகுப்பை அவன் அடிக்கடி படிக்கும் பழக்கங் கொண்டிருக்கிறான். இலந்தையார் தன் மனைவிக்கு எழுதிய கவிதைக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி சமீபத்தில் வெளியிட்டார்கள். அது ஒரு தரமான கடித இலக்கிய நூல் என்பது அவனது கணிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் “சந்தவசந்தக் குழுமத்தின்” ஆண்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. அதில் இலந்தையாரின் துணைவியார் தாயாரின் கனிவோடு அனைவருக்கும் உணவு பரிமாறியதும். தேர்ந்த ரசிகராகக் கவிதைகளை ரசித்து மகிழ்ந்ததும் அவன் மனக்கண்ணின் இருக்கிறது. இலந்தையாரின் மகள் கவிதாவும், மகன் சுந்தரும் நல்ல இலக்கிய தாகம் கொண்டவர்கள் என்பது ஒரு பேறு.\n” நினைப்பெல்லாம் நற்கவிதை நித்தமும் பொங்கும்\nவினைப்பயனைப் பெற்ற விளைவே – அனைத்தும்\nஅளிக்கின்ற “வாராகி” அள்ளிக் கொடுக்கக்\nகளிக்கின்ற வேழக் கவி.. என்று அவன் அவருக்காகப் பிரார்த்திக்கிறான்.\n08.12.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….\nRelated tags : மீ. விசுவநாதன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகல்லா நீள் மொழிக் கதநாய்\n-அமீர் என்னுரிமை உன்னுரிமை ஒன்றாக நாமென்ன சகோதரர்களா என்னுயிரும் உன்னுயிரும் சமமாக நாமென்ன தோழர்களா என்னுயிரும் உன்னுயிரும் சமமாக நாமென்ன தோழர்களா இல்லை என்பதை உணர்கிறேன் அதனால் தானே விரட்டப்படுகிறேன்... பிறந்த மண்ணை உரிம\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nநூல் அறிமுகம் – அந்த ஆறு நாட்கள்\nவல்லமை வாசகர்களுக்கு, ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள் “அந்த ஆறு நாட்கள்” எனும் எனது மூன்றாவது புதினம் (நாவல்) அமேசான் கிண்டிலில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. வெளியான நாள்முதல் வாசகர்களிடம்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87321", "date_download": "2019-07-18T01:11:19Z", "digest": "sha1:AX4OQYBQWEJRUKDF4QVQG2VTHZ5CSK7V", "length": 34487, "nlines": 212, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (277) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nஇந்த வார வல்லமையாளர் (277)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (277)\nஇந்த வார வல்லமையாளராக நாடறிந்த தமிழ்க் கவிஞர் வைரமுத்துவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு, தமிழில் முதுகலைப் பட்டம்பெற்ற கவிஞர் வைரமுத்து பல்லாயிரக்கணக்கில் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதியவர். அவரது புதுக்கவிதைகள், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாகி பல லட்சம் தமிழர்களால் படிக்கப்படுபவை. கடவுள்மறுப்புக் கொள்கையைக் கவியரசர் வைரமுத்து ஏற்றவர். அதனை வெளிப்படையாகத் தயங்காமல் அறிவிப்பவர். அதனால் தன் புகழும், வணிக நோக்கத்திற்கும் இடைஞ்சல்களைப் பற்றி அஞ்சாத தமிழ்க்கவிஞர் இவர். பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் அடியாராக வாழ்ந்தார். கலைஞர் கருணாநிதியின் பாதை��ில் கவிஞர் வைரமுத்து வாழ்கிறார். மூதறிஞர் இராஜாஜி 1946-ல் திரிவேணி என்னும் இதழில் ஆண்டாள் கற்பனை என எழுதினார் [1]. அக்கருத்தை அண்மையில் வெளிப்படுத்திய வைரமுத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் தமிழ்நாட்டில் எழுந்தன. ஆன்மீகம், நாத்திகம் என இருபுறமும் பல வாதங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் முன்வைத்துப் பரவலான அலசலுக்கு வழிவகுத்தன. தமிழின் நீண்ட, ஆழமான இலக்கிய வரலாறுகளை இன்றைய சமுதாயம் அறிதலுக்கு வைரமுத்து கட்டுரைகள் ஓர் தொடக்கப்புள்ளி. பல தமிழ்ப் புலவர்களைப் பற்றித் தம் கருத்துக்களை தினமணி நாளிதழில் எழுதிவந்த வைரமுத்து இப்பொழுது அத் தொடரை ”தமிழ் இந்து” (The Hindu group) பத்திரிகையில் தொடர்கிறார். இந்த வாரத்தில் வைரமுத்து திருநெல்வேலியில் கால்ட்வெல் பாதிரியாரும் அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பாரியநூலின் விரிவான மொழியியல், வரலாறு, அரசியல் தாக்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் பற்றி எழுதிய வைரமுத்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை இவ்வாரம் தந்துள்ளார்.\n“இது இந்துமுறை சடங்கு. அதை வைரமுத்த செய்தது தவறு” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிந்துவருகிறார்கள்.\nஇது தவறு. ‘நீத்தார்க்கு பால் வார்த்தல்’ என்று தமிழ் மரபில் உண்டு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு அல்ல. எப்படி மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் நமது மண் சார்ந்த தமிழ் சார்ந்த மரபுதான்.\nஇது குறித்து தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் மத ரீதியான சடங்குகள் செய்யவில்லை. பால் தெளிப்பது மட்டுமே நடந்தது. என் அப்பாவின் பூர்வீக கிராமத்தில் இந்தப் பழக்கம் இன்றளவும் உண்டு.\nஆகவே இதை பாலூற்றுவது மத சடங்கு அல்ல.. நம் மண்ணின் மரபு.. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கபிலன் கார்க்கி.\nகால்டுவெல்: திராவிட முகவரி – கவிஞர் வைரமுத்து\n“சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் – காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர். இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே. கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது.”\n“தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” – பேரா. க. கைலாசபதி, யாழ்ப்பாணம்\n‘கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை’ கவிஞர் வைரமுத்து பேச்சு\n”இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பல்லவர் காலத்தில் ‘நமஸ்காரம்’ என்றார்கள். விஜயநகர ஆட்சியின்போது ‘தாசானு தாசன்’ என்று தெண்டனிட்டுக்கொண்டார்கள். நவாப்புகளின் ஆட்சியில் ‘சலாம் அலேகும்’ என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குட் மார்னிங்’ என்றார்கள். விடுதலைப் போராட்ட இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ என்றார்கள். விடுதலைக்குப் பின் ‘ஜெய்ஹிந்த்’ என்றார்கள். திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் ‘வணக்கம்’ என்று வாய் மணக்கச் சொன்னார்கள்.\nகால்டுவெல் கண்டறிந்த திராவிடம் என்பது தமிழர்களின் சொல்லை மட்டுமல்ல இனத்தை, நிலத்தை, வரலாற்றை, கலாசாரத்தை மீட்டுக்கொடுத்தது. அயர்லாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து தமிழ்நாட்டில் இறங்கி சென்னை முதல் இடையன்குடி வரை கால்நடையாகவே பயணப்பட்டு தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்து மறைந்து இடையன்குடி ஆலயத்தில் அடக்கமாகிக்கிடக்கும் கால்டுவெல் ‘திராவிட கொலம்பஸ்’ என்று கொண்டாடத்தக்கவர்.\nகால்டுவெல்லின் பெருமையை இலக்கண உலகம் புரிந்துகொள்வதைவிட அரசியல் உலகம் புரிந்துகொள்வதைவிட இன்றைய இளைய உலகம் புரிந்துகொள்ளவேண்டும். கால்டுவெல்லை அறிந்துகொண்டால் உங்களுக்குப் பேரறிவின் பெருங்கதவு ஓசையோடு திறக்கும். கால்டுவெல்லின் தமிழ்த்தொண்டைக் காலம் வணங்குகிறது. பைன் மரங்களுக்கிடையே பிறந்து பனை மரங்களுக்கிடையே உறங்கும் மொழியறிஞனை நாங்களும் வணங்குகிறோம்.” – வைரமுத்து, பாளையங்கோட்டைச் சொற்பொழிவு.\nகால்ட்வெல் தெரிந்தெடுத்த “திராவிட” என்னும் ஆரியமொழிச் சொல் இன்று மொழியியல் துறையில் நிலைத்துவிட்டது: https://en.wikipedia.org/wiki/Dravidian_languages இன்றைய அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதானால், Dravidian = Tamil-like languages எனப் பொருள்படும். பவளம் > ப்ரவாலம், கமுகு > க்ரமுகம், … என்றெல்லாம் ஆதற்போல, சம்ஸ்கிருதத்தில் தமிழ் > தமிட > த்ரமிட/த்ரவிட எனத் திரிந்துள்ளது. பேரா. ஆ. ரா. வெங்கடாசலபதி கால்ட்வெல்லுக்கு முந்தைய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாட்டை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான முக்கிய ஆய்வுகள் மிச்சிகன் பல்கலைப் பேரா. தாமஸ் டிரவுட்மன் அவர்களால் செய்யப்பட்டது. பேரா. இராம. சுந்தரம் அழகாக அதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். https://tamil.thehindu.com/opinion/columns/article24798085.ece\nஇந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:\n(1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.\n(2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.\n(3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.\nகால்ட்வெல் வாழ்ந்தபோதே வெளியான இரண்டாம்பதிப்பு (1875 CE) பல தகவல்களைக் கொண���டுள்ளது. படித்தருளுக.\nஅறிஞர் கால்ட்வெல் திராவிட மக்களின் சமயம், சமூக அமைப்பை விளக்கினார். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேறவில்லை. தமிழ்ப்பீடம் அமைந்துள்ள ஹார்வர்ட் என்றால் அறியாத தமிழர் இன்று இல்லை. ஹார்வர்ட் பல்கலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியத்தை ஜார்ஜ் ஹார்ட் ஆராய்ந்தார். அவரது சங்க காலச் சமயம், சமூகம் பற்றிய ஆய்வுகளும் புதிய ஒளி அளிப்பவை. இந்தியாவில் வேதமொழியாளர் சமயம், சங்கத் தமிழர் சமயம் இரண்டுக்குமான வேறுபாடுகளை இவ்வாய்வுகள் காட்டுகின்றன. ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியரைப் பதவியில் அமர்த்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.\nதமிழ்த் தேசிய வாதங்கள் ஃபேஸ்புக் சமூக தளத்தில் தமிழர்களிடையே பிரபலம். அவ்வியக்கத் தலைவர் பெ. மணியரசன் ஓர் ஆழமான எதிர்வினை வைரமுத்து கட்டுரைக்கு ஆற்றியுள்ளார்.\n”ஆரியம் வெட்டிய திராவிடப் படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்” என்கிறார் திரு. பெ. மணியரசன். ஆனால், தொல்திராவிடம் என்னும் முந்துமொழி (Proto-Dravidian) என்று கால்ட்வெல் கருதுகோள் செய்து, அதற்கு பெயர் சூட்டியதில் பிழையேதுமில்லை. மொழியியல் என்னும் விஞ்ஞானத்துறையின் அறிஞர்கள் யாவரும் முந்துதொல்மொழி (Proto-Language) என்ற கருதுகோளை ஏற்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மூலமொழியில் இருந்து சங்கத்தமிழ் மாறியிருக்கிறது. அவை இரண்டும் ஒன்றல்ல. நேற்றைய ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் சிந்துவெளி மக்கள் முந்துதிராவிட மொழி பேசியிருக்கலாம் என்று மரபணு ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன. அதாவது, அங்கே சங்கத் தமிழ் பேசவில்லை; ஆனால் தமிழோடு தொடர்புடைய ஒரு பழைய திராவிட மொழி அந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்பியோர் தாய்மொழி என்பது கருத்து.\nஉலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு முதல் தமிழ்ச் சங்கம் அமெரிக்காவில் தோன்றிய சிகாகோ நகரில் நடக்க உள்ளது. இந்தியவியல் (Indology) குழுமங்களிலே பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் வடமொழி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இணையம் வாயிலாகப் பகிர்ந்து வருவதைக் காண்கிறோம். அதேபோல, இன்னும் சில லட்சம் பழைய புத்தகங்கள் (19-ஆம் நூற்றாண்டு, 1970 வரை) இணைய உலாக் காண்பதும், புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஆய்வேடுகளில் தமிழ், மொழியியல், தொல்லியல் கட்டுரைகளை��் தமிழர்கள் இனிவரும் காலங்களில் செய்வராக அப்பொழுதுதான் செந்தமிழின் பெருமையும், திராவிட மொழியியலின் வளர்ச்சியும் உலக அறிஞர்களை நம் பக்கம் திரும்பச் செய்யும்.\n – மூதறிஞர் இராஜாஜி, திரிவேணி, சென்னை, செப்டம்பர் 1948.\nஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – முகநூலில் இருந்து.\n[2] திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் பாதிரியாருக்கு இந்தியா வெளியிடும் தபால்தலை\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங\nஆகஸ்ட் 10, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திரு\n மே 18, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/indian-bank-so-specialist-officer-result-2018-in-tamil", "date_download": "2019-07-18T01:24:30Z", "digest": "sha1:LFA7BPENTGPXELFVLXOBGWJDXYN7Q2FT", "length": 10989, "nlines": 259, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Indian Bank Specialist Officer (SO) Result 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் Bank இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி (Indian Bank) சிறப்பு அதிகாரி(SO) ஆனது பதவிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வானது 16-09-2018 அன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nBank Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜனவரி 4, 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 5, 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nஇந்திய வங்கி PO Prelims தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/knowing-our-power-no-coalition-with-anyone-in-future-elections-devagowda-355050.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:35:16Z", "digest": "sha1:3OSU64WDN4NOTIAVFE7KSO2CNVWBN2TF", "length": 19602, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம்.! இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா | Knowing our power.! No coalition with anyone in future elections .. Devagowda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n5 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nபெங்களூரு: எதிர் வரும் காலங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது சொந்த சக்தியை கொண்டு, தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வாரக இருந்து வருகிறார். கூட்டணி ஆட்சி என்பதால் இரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கர்நாடக அமைச்ச���வையில் இடம் பெற்றுள்ளனர்.\nநடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டன. ஆனால் இந்த கூட்டணிக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. இரு கட்சிகளுக்குமே தலா ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இதனால் இரு கட்சிகளை சேர்ந்தவர்களுமே கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇத்தோல்விக்கு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதே காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் நிறைய தொகுதிகள் வென்றிருக்கலாம் என இரு கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றதற்கு மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தேவகவுடா ஒருபடி மேலே சென்று, தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் அக்கட்சி அதிர்ந்தது.\nமேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூட்டணி ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாருக்கும் தெரியாது என கூறி சர்ச்சையை அதிகப்படுத்தினார். இனிடையே கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.\nஇத்தேர்தலில் தன் கட்சி உறுப்பினர்களை அதிகளவில் வெற்றி பெற செய்ய திட்டமிட்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம், தொண்டர்களுடன் கலந்தாலோசனை, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் என தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார் தேவகவுடா.\nஇந்நிலையில் மஜத கட்சியின் மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தேவகவுடா, எந்த ஒரு தேர்தலிலும் நமது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமெனில், அதற்கு பெண்களின் ஆதரவு தேவை. எனவே தேர்தலின் போது பெண் நிர்வாகிகள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மஜத கட்சிக்கென மக்களிடம் தனி செல்வாக்கு உள்ளது. அதை இழக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகளில் இருந்து நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்.\nதற்போது எங்கள் கட்சியின் சக்தி என்னவென்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். எனவே இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் மஜத தனது சொந்த சக்தியை பயன்படுத்தி, கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடும். இனி மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nகர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeve gowda congress alliance தேவ கவுடா காங்கிரஸ் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/lone-amazonian-indian-tribes-man-survive-brazil-334877.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:50:12Z", "digest": "sha1:WF3GBRFJMRN2WOU2EAZCQQWMJFBPWUGB", "length": 23083, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா? | Lone Amazonian Indian tribes man survive in Brazil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n20 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியம��ம், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா\nஅந்தமான் தீவிற்குள் நுழைந்த நபர், கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்\nரியோடி ஜெனீரோ: சென்டினல் பழங்குடியினர் வசித்து வரும் தீவுக்கு போகக் கூடாது என்று தடை இருந்தும் தேவையில்லாமல் போய் சிக்கி உயிரை இழந்துள்ளார் ஜான் என்ற அமெரிக்கர். உலக அளவில் மிக மிக சில பகுதிகளில் மட்டுமே வெளியுலக தொடர்பை விரும்பாத இது போன்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதிலும் பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் ஒரு பகுதியில் ஒரே ஒரு பழங்குடி மனிதர் மட்டும் வசித்து வருகிறார்.\nஒருவர் மட்டுமே வசித்தாலும் கூட இந்த ஒரு மனிதரை பாதுகாக்க பிரேசில் நாட்டு அரசு மிகுந்த அக்கறை எடுத்து வருகிறது. அவர் வசிக்கும் பகுதியில் யாரும் நுழைய முடியாத அளவுக்கு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு எந்த தொந்தரவும் வராத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அந்த பழங்குடி மனிதர், பிற மனிதர்களின் வாடை கூட படாமல் மிகுந்த சுதந்திரமாக நிம்மதியாக வசித்து வருகிறார்.\nஅமேஸான் காடுகளில் கிட்டத்தட்ட 100 பழங்குடியினர் குழுக்கள் இதுபோல பல்வேறு பக��திகளில் வசித்து வருகின்றனர். அதில் இந்த நபர் மட்டும் தனியாக ஒரு பகுதியில் நடமாடி வருகிறார். இவர் வேறு எங்கும் போவதில்லை. இந்தப் பிராந்தியத்திலேயேதான் இருக்கிறார்.\nகடவுளே இது சாத்தான்களின் பூமியாக இருக்கிறதே.. மரணத்திற்கு முன்பு அமெரிக்கர் எழுதிய பரபரப்பு கடிதம்\nஇவர் சார்ந்த பழங்குடியினர் பெரும் கூட்டமாக இந்தக் காட்டுப் பகுதியில் முன்பு வசித்து வந்தனர். 70களிலும், 80 களிலும் பிரேசிலில் நடந்த மிகப் பெரிய இன அழிப்பு தாக்குதலில் சிக்கி இவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். மிகக் கொடூரமாக இவர்களை அப்போது இருந்த பிரேசில் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அதில் சிக்கித் தப்பியவர்தான் தற்போது தனியாக வசித்து வருகிறார்.\nஇவர் வசிக்கும் பகுதியை அத்தனை அருமையாக வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான ஒரே ஒரு குடிசை மட்டுமே போட்டுள்ளார். மற்ற இடங்களை அப்படியே விட்டு வைத்துள்ளார். சின்னதாக ஒரு தோட்டம் வைத்திருக்கிறார். அதில் காய்கறிகள், பழங்களை விளைவிக்கிறார். அது அவரது சாப்பாட்டுக்கு. இதுதவிர காட்டுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.\nயாராவது வெளியாட்கள் வருவதாக தெரிந்தால் தனது குடிசைக்குள் கையாலேயே தோண்டி வைத்துள்ள சின்ன சுரங்கத்திற்குள் போய் இவர் மறைந்து கொள்வாராம். இதுவரை யாரையும் இவர் தாக்கியதில்லை. இவரால் வனப்பகுதியில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை என்கிறார்கள். இவருக்கு ஆபத்து வந்து விடாமல் காக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த ஆதி மனிதர்களை இந்தியர்கள் என்று பிரேசில் அரசு கூறுகிறது. காரணம், இவர்கள் ஆதி காலத்தில் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். எனவே இவர்களை நேட்டிவ் இந்தியர்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது பிரேசில். இவர்களைக் காக்கவே தேசிய இந்தியர்கள் கழகம் என்ற அமைப்பையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், அமேஸான் காடுகளில் உள்ள ஆதி குடி மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.\nதற்போது இந்த தனி மனிதன் நிம்மதியாக வாழ காரணம், அவரே ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு வாழியல் நடைமுறைகளும், வெளியிலிருந்து யாரும் உள்ளே ஊடுருவி விடாமல் பாதுகாக்கும் பிரேசில் அரசின் அமைப்புமே முக்கியக் காரணம். வெளியிலிருந்து யாரும் ஊ���ுருவாமலும், தேவையில்லாமல் அவரது வாழ்க்கைக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்காமல் இருப்பதாலும்தான் இந்த மனிதர் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வாழ முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த மனிதர் உயிருடன் இருக்கிறாரா என்பது சமீபத்தில் சந்தேகமாகி விட்டது. காரணம், இவரது நடமாட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவரை பிரேசில் அரசின் இந்திய பழங்குடியினர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் காண நேரிட்டது. அவர் மரம் வெட்டிக் கொண்டிருந்த காட்சியை வீடியோவில் படமாக்கி வெளியிட்டனர். இதன் மூலம் இந்த பழங்குடியின மனிதர் உயிருடன் இருப்பது ஊர்ஜிதமானது.\nஇவர்களும் மனிதர்கள்தான். இவர்களுக்கு மொழி, இனம், மதம் என்று எதுவும் கிடையாது. இவர்களுக்கு யாரும் தேவையில்லை. இவர்களே இவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். உண்மையான இயற்கையின் பிள்ளைகள் இவர்கள். இவர்களைத் தொந்தரவு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. அவர்கள் எப்படி இருக்க விரும்புகிறார்களோ அதேபோல வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களை வாழ விடுவோம்.. அவர்களை சீர்திருத்த வேண்டிய அவசியமே இல்லை.. உண்மையில் சீரமைத்துக் கொள்ள வேண்டியது நாகரீகமாக இருப்பதாக கூறிக் கொள்ளும் நம்மைத்தான்\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ\nபிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்\n300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. \"அப்பாவி\"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்\nமிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது\nபிரேசில் தேர்தலில் போல்சனாரூ வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்\n106 பாக்கெட்டுகளை விழுங்கி போதை பொருள் கடத்திய பெண்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு\nஉலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளமும் காலி.. வேலையை காட்டிய பிரேசில் ஹேக்கர்கள்\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்க���் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nஒரே நேரத்தில் ஒன்றாக பாலத்திலிருந்து குதித்த 245 பேர்.. வைரலான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil rio de janeiro பிரேசில் பழங்குடியினர் அமேசான் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-university-scandal-more-professors-will-trap-326587.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:12:00Z", "digest": "sha1:2MWUV2RFZSXBWWZ63RPJTCJRRFHO24EC", "length": 17198, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள் | Anna university scandal: more professors will trap - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n42 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலையில் மேலும் ஒரு முறைகேடு அம்பலம்..வீடியோ\nசென்னை: அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nசென்னை அண்ணா பல்கலைக்க��க விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஎத்தனை பேர் மீது வழக்கு\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 23 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில்தான் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா கடந்த 2017-ஆம் ஆண்டு பழைய நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.\n23 மண்டலங்களில் நடைபெறும் மறுமதிப்பீட்டு முறையை ஒரே இடத்தில் திண்டிவனத்தில் நடத்துவதற்கான நடைமுறையை மாற்றியுள்ளார். எனவே மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு பணிகள் திண்டிவனம் மண்டல அதிகாரியான உதவி பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் கனகச்சிதமாக நடந்துள்ளது.\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை விரிவடையும் பட்சத்திலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பணி இடைநீக்கம் நீளுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் anna university செய்திகள்\nபுகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nமுக்கியமான பொறுப்புல இருந்தா.. சமூகத���தில் சில அழுத்தம் வருவது இயல்புதானே... சமாளித்த சூரப்பா\nஅட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல\nஅரியர்ஸ் வச்ச அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களே.. உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு..\nதனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\nகுழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,\nபொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க பதிவாளர் உத்தரவு\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா.. ராமதாஸ் சுளீர்\nசான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanna university scandal அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64865-12-senior-i-t-officers-ordered-compulsory-retirement-by-finance-ministry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:49:16Z", "digest": "sha1:GHVJHVMGDT2A6XITLG66SVPRAOQNVV4N", "length": 12616, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு! | 12 senior I-T Officers ordered compulsory retirement by Finance Ministry", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nவருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு\nமுறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வருமான வரித்துறையின் தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள் உள்ளிட்ட 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\n17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்தியில் அமைந்துள்ளது.\nஇதில், கடந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாரானுக்கு இந்த முறை நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் முதலாவதாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.\nஅதன்படி, முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தலைமை ஆணையர், முதன்மை ஆணையர்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சகத்தின் விதி எண் 56ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், அதிக சொத்து வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்த 12 மூத்த அதிகாரிகளை கட்டாயமாக பதவி விலகும்படி நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது அரசியல் சூழலில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்ட சில நாட்களில், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nகட்டாய ஓய்வு பெறும் 12 மூத்த அதிகாரிகளின் விபரம்:\n1. ராம் குமார் பார்கவா (துணை ஆணையர், லக்னோ)\n2. அலோக் குமார் மித்ரா (ஆணையர், கொச்சி)\n3. சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா (ஆணையர், நொய்டா)\n4. அருளப்பா. பி (ஆணையர், கொச்சி)\n5. அஜோய் குமார் சிங்(ஆணையர், கொல்கத்தா)\n6. பி பி ராஜேந்திர பிரசாத் (ஆணையர், குஜராத்)\n7. ஹாக்கி ராஜ்வன்ஷ் (ஆணையர், தமிழ்நாடு)\n8. ஸ்வேதாப் சுமன் (ஆணையர், கவுகாத்தி)\n9. அண்டாசு ரவீந்தர் (கூடுதல் ஆணையர், புவனேஷ்வர்)\n10. விவேக் பத்ரா (கூடுதல் ஆணையர், தமிழ்நாடு)\n11. அசோக் குமார் அகர்வால் (இணை ஆணையர், டெல்லி)\n12. சந்தர் ஸைன் பாரதி (கூடுதல் ஆணையர், அலகாபாத்)\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...\nபோட்டியின்றி தலைவரான இயக்குனர் பாரதிராஜா\nபுதுச்சேரி: ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம்\nகாஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. ���ிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nமக்களே......மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்\nஐ.டி.ரெய்டு: உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் முறையீடு\nவருமான வரித்துறை 360 டிகிரி கண்காணிப்பு: எந்த நேரத்திலும் வீட்டுக்கதவை தட்டுவார்கள்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/3_11.html", "date_download": "2019-07-18T01:04:08Z", "digest": "sha1:WMUDW74XWZIDC4PJHEUUVXG3I6GQR7SO", "length": 13844, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "வாள்வெட்டில் காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வாள்வெட்டில் காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..\nவாள்வெட்டில் காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..\nயாழ்.குடத்தனை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அதிகாலை வேளை வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29ஆம் திகதி அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்திருந்தனர்,\nஅதில் படுகாயமடைந்திருந்த ஜெயஸ்ரீ நிர்மலாதேவி (வயது 53) என்பவரே சிகிச்சை பயனின்றி வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று உயிரிழந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த எம். சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி. ஜெயந்தி (வயது 40) ஆகிய இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை குறித்த தாக்குதலை அப்பகுதியை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் முடித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் , குறித்த தாக்குதலாளி போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் ஏற்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஅந்நிலையில் குறித்த சந்தேக நபரான தர்சன் சம்பவம் நடைபெற்றதற்கு மறுநாள் 30ஆம் திகதி பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.\nஅதனை அடுத்து பொலிசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் சம்பவ தினத்தன்று கசிப்பு அருந்தி போதையில் இருந்ததாகவும் , போதையிலையே தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்..\nஅதனை அடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை போலீசார் மறுநாள் 31ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்தினார்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் ப��லிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-keerth-suresh-05-06-1943563.htm", "date_download": "2019-07-18T00:56:00Z", "digest": "sha1:YSYJZIBP644FSPCYOKCMCH2WGQSNX7DO", "length": 7938, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! - Keerth Suresh - கீர்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nஅப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது\nதன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள். ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.\nஅதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.\nகுறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்\nஅன்மையில் இப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானது அதில் தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.\n பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.\n▪ கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n▪ கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்���டம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/bullet-train-chennai-to-mysore/", "date_download": "2019-07-18T00:52:17Z", "digest": "sha1:PXNLKAFJPP6CP5MQXL63VQXG5ESG5Q2K", "length": 6062, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "Bullet Train Chennai to Mysore – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிரைவில் சென்னைக்கும் மைசூருக்கும் இடையே bullet train இயங்கும் என்று கர்நாடக Large and Medium Industries அமைச்சர் திரு. Murugesh Nirani தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த ரயில் மணிக்கு 350 Km வேகத்தில் செல்லும் என்றும் பெங்களூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படும் என்றும் இதனால் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ரயில் திட்டத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு 150 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மக்களுக்கு சென்றடைந்தால் நல்லது தான்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை…\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:54:41Z", "digest": "sha1:T5AX2Z4PKZUJVMRFKQPKYP7ATTT2HGCX", "length": 11598, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "நிலையாமை – நிலைக்காமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nநிலைத்திராத பொருள்களை நிலையுடையன என்று நினைக்கின்ற தாழ்ந்த அறிவுடைமை மிகவும் இழிவானது.\nகூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nபெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.\nஅற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்\nசெல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nவாழ்க்கையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, ஒருவரின் உயிரை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.\nநாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nநாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nநேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.\nஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப\nஅடுத்த நொடியில் நாம் வாழ்வோமா என்பதனை அறிய மாட்டாதவர்கள், கோடிக்கு மேற்பட்ட பலவகை நினைவுகளை நினைப்பார்கள்.\nகுடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே\nஉடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.\nஉறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி\nஇறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.\nபுக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\n(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ\nஅகர முதல எழுத்தெல��லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/2", "date_download": "2019-07-18T01:06:18Z", "digest": "sha1:V7L2QJQIEPXMKWC6WU2UHV46FZVZINBS", "length": 31442, "nlines": 194, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "சரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nசிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ\nகடந்த மார்ச் 23ம் தேதி அன்று சிங்கப்பூரே மீளாத்துயரில் ஆழ்ந்தது. காரணம் சிங்கப்பூரின் சிற்பி எனப் புகழப்படும் லீ குவான் யூ\nஅவரது 91வது வயதில் இம்மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார். இந்த சிற்பிக்கு நமது பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nலீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு ஒரு சிறிய தீவாகத்தான் சிங்கப்பூர் இருந்தது.\nதனது தனிச்சிறப்பு மிக்க ஆட்சியின் மூலம் சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார சக்தி மிக்க நாடாக மாற்றினார்.\nசிறிய நாட்டை சிங்கார பூமியாக்கிய லீ குவான் யூ இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.\nகாலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மலேசியா வெளியேறிய போது சிங்கப்பூரும் அந்நாட்டுடன் இணைந்திருந்தது.\nஆனால் மக்களிடையே மலேசியா மதரீதியாக வேறுபடுத்திப் பார்த்ததால் 1965ல் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கடினமான காலகட்டத்தில்\nதுணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் லீ.\n1965ல் தனி நாடான சிங்கப்பூரின் முதல் சட்டம் ‘அரசுப்பணியாளர் நேர்மைச் சட்டம்’. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகக் கடுமையான குற்றங்கள்\nஎன்று அறிவிக்கப்பட்டன. ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை தருவதற்கு இச்சட்டம் பேருதவி புரிந்தது.\n‘நாட்டை ஒரு சிறந்த நிறுவனம் போல் நடத்த வேண்டும். அதே நேரத்தில் அது மனித நேயம் கொண்டதாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தினார் லீ.\nஉலகின் பொருளாதார சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை உயர்த்திய சாதனை மட்டுமல்ல, பல மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த\nஅந்த நாட்டில் சிறுபான்மையினரான மலாய் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் ஆட்சி நடத்திய சாதனையையும்\nசிங்கப்பூர் தேசத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த லீ குவான் யூ, தமிழர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான காரியங்களை செய்துகாட்டினார்.\nதமிழை ஆட்சிமொழியாக அறிவித்தபோது மலையாளிகள், மலையாள மொழிக்கும் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.\nஅதற்கு, ‘சிங்கப்பூர் என்கிற தேசம் அமைய போராடியவர்கள் தமிழர்கள். அதற்கான நன்றிக்கடனாகவே நான் தமிழை ஆட்சி மொழியாக்கி இருக்கிறேன்’ என்றார்\nதொழில் தொடங்க வரும் முதலாளிகளின் தேவைகள் அனைத்தையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்க 50 வருடங்களுக்கு முன்னரே வழிவகை செய்தது ஒரு முக்கியமான திருப்பம் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, பொருளியல் வளர்ச்சி வாரியம் அமைத்து, தொழிற்சாலை அமைக்க வருவோருக்குத் தேவையான நிலம், மின்சாரம், நீர் பகிர்வு, சுற்றுச்சூழல் அனுமதி, பாதுகாப்பு தொடர்பான விவரங்கள், கட்டுப்பாட்டுச்சான்றிதழ் என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வழி வகுத்தார்.\nவளரும் நாடுகள் பல இன்று தொழில்துறை விஷயங்களில் சிங்கப்பூரின் செயல்பாடுகளைக் கவனித்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வெற்றிபெற்று வருகின்றன. மிக குறைந்த நிலபரப்பை கொண்ட சிங்கப்பூரில் இதுவரை 6000 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிலை மிகவும் திறம்படநடத்தி வருகிறார்கள்.\nஇயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரில் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் தொடங்கின என்றால் அதற்கு காரணம் லீயின் நிர்வாகத் திறமைதான். இஸ்ரேல் நாடு உதித்த காலகட்டத்தில் அந்த நாட்டை எந்த நாடும் அங்கீகரிக்காத நேரத்தில், துணிந்து அதனை அங்கீகரித்து அந்நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்தினார் லீ.\nஅதனால் நீர் வள மேலாண்மை, இராணுவ உடன்பாடுகள் முதலியன இவ்விரு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டன. இது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் ,\nபாதுகாப்பு மேம்பாட்டிற்கும் பேருதவி புரிந்தது.\n‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’ என்று கூறியவர் லீ.\nவிட��தலை அடைந்த சில ஆண்டுகளில் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே ஒரு கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த, 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும், இரண்டாண்டு ராணுவ சேவை ஆற் ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார் லீ. இது நாட்டில் அமைதி\nநிலவ வழி வகுத்ததோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்தது.\nகட்டாய சேம நிதி என்னும் திட்டம் மூலம் மக்களைச் சேமிக்கத் தூண்டி, நாட்டின் வீட்டு வசதியைப் பெருக்கினார் லீ. சேம நல நிதியின் மூலம் அரசின் பொருளாதாரம் உயர்ந்தது. மக்களின் செல்வமும் உயர்ந்தது. அடித்தட்டு சிங்கப்பூரர்கள் இன்று வானளாவிய கட்டடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் 97 சதவீதம் பேர் வீட்டுரிமையாளர்களாக இருப்பதற்கு லீயின் அணுகுமுறையே காரணம்.\nஷாங்காய் என்கிற நகரம் உருவாக அந்நாளைய சீனத் தலைவர் டெங்சீபிங்கிற்கு உதவினார் லீ. அந்த நன்றியைச் சீனா இன்றும் நினைவில் கொண்டுள்ளது.\nஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை பல உலகத் தலைவர்கள் அவரிடம் ஆலோசனை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலனில் அக்கறையும், கட்டுப்பாட்டுடன் கூடிய ஜன நாயகமுமே மக்களை மேம்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார் லீ.\n‘நான் செய்தவை எல்லாம் நல்லவையே என்று கூறவில்லை.ஆனால் அவை அனைத்துமே மிக உயர்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை\nஎன்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை’ என்று பலமுறை கூறியுள்ளார் லீ. எந்த வளமும் இல்லாத ஒரு சிறிய தீவு, உலக அளவில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் லீ குவான் யூ என்ற வரலாற்று நாயகர்தான். சிங்கப்பூருக்கு முன்னர் விடுதலை அடைந்த, பல இயற்கை வளங்கள் கொண்ட நாடுகள் இன்னமும் மூன்றாந்தர வரிசையில்தான் உள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத��தின் சாதனை நாயகன்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசைய���\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=158", "date_download": "2019-07-18T01:30:00Z", "digest": "sha1:SNDPCTL4ADZDW2EHY44TTR5BQ2ZW5EU7", "length": 8631, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புக��ரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 158 -\nஉபாதத் இப்னு ஸாமித் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “வாருங்கள் நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது திருடக்கூடாது விபசாரம் செய்யக் கூடாது உங்களின் பிள்ளைகளை கொலை செய்யக்கூடாது அவதூறு கூறக்கூடாது நன்மையில் எனக்கு மாறு செய்யக்கூடாது என்று என்னிடம் நீங்கள் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து தாருங்கள். உங்களில் யார் இந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். யார் சில குற்றங்களை செய்து அதற்காக உலகிலேயே தண்டிக்கப் படுவாரோ அத்தண்டனையே அவர் பாவத்தைப் போக்கிவிடும். ஒருவர் குற்றம் செய்து அந்த குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டால் அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குட்பட்டது. அவன் விரும்பினால் அவரைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம்.” நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி முடித்தபின் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமென்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி)\nமேற்கூறப்பட்ட ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப் பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் அல் அப்த (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.\nமுஸ்அப் இப்னு உமைர், அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். ‘அல்முக்’ (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.\nமுஸ்அப் (ரழி) அழைப்புப் பணியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டார். பல சாதனைகள் படைத்தார் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்று: ஒரு நாள் அஸ்அத் இப்னு ஜுராரா (ரழி) முஸ்அபை அழைத்துக் கொண்டு அப்துல் அஷ்ஹல், ளஃபர் ஆகிய கோத்திரத்தார்களின் இல்லங்களுக்குச் சென்றார். வழியில் ளஃபர் கோத்திரத்தாரின் தோட்டத்திற்குள் சென்று ‘மரக்’ என்ற ��ிணற்றுக்கருகில் அமர்ந்தனர். அவர்களுடன் பல முஸ்லிம்களும் அங்கு சேர்ந்து கொண்டனர். ஸஅது இப்னு முஆத் என்பவரும் உஸைத் இப்னு ஹுழைர் என்பவரும் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இணைவைப்பில்தான் இருந்தனர். இவ்விருவரும் தங்களின் கூட்டத்தினருக்குத் தலைவர்களாக இருந்தனர். முஸ்அபும், அஸ்அதும் தங்களின் தோட்டங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டவுடன் ஸஅத், உஸைதிடம் “நீ நமது எளியோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று, அவர்களை எச்சரிக்கை செய் நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ்அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகனாவார். இந்த உறவு மட்டும் இல்லாதிருந்தால் நானே இக்காரியத்தை செய்திருப்பேன்” என்று கூறினார்.\nஇதைக் கேட்ட உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்துவிட்ட அஸ்அத் இப்னு ஜுராரா தனது நண்பர் முஸ்அபிடம் “இதோ தனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையான வற்றைக் கூறிவிடுங்கள்” என்று கூறவே அதற்கு முஸ்அப், “அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/law-and-order.html?start=10", "date_download": "2019-07-18T00:23:19Z", "digest": "sha1:APETPSO4MZRGZ2M5WZSLGR3MQLDFTZZB", "length": 14186, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "நீதியைத்தேடி", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஅண்ணே, நீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nஇது நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த படத்தின் டயலாக் என்றாலுங்கூட, உண்மையில், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்குவதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலைதான் இருந்தது.\nமக்கள் துன்பத்தில் இருக்கும்போது, நிதிபதிகள், நீதி மீது அக்கறையில்லாமல் மக்களை, தலைமுறைத் தலைமுறையாக அலைக்கழித்து வருவது அனைவரும் அறிந்ததே.\nஉதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு, ‘‘இடத�� கை கொடுப்பது, வலது கைக்குத் தெரியக்கூடாது’’ என்பார்கள். உண்மையில், இதுதான் உண்மையான உதவி. உதவியவர் யார், உதவியைப் பெற்றவர் யாரென்பது, அவர்களிருவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதே, இதிலுள்ள சூட்சுமம்\nதலைப்பைப் பார்த்ததும், அடடே… எப்பொழுதுமே நிதிபதிகள் என்றேச் சொல்லும் வாரண்ட் பாலா கூட, நீதிபதியாகலாம் என்று தவறி தலைப்பு கொடுத்துவிட்டாரே என ஆச்சரியப்படாதீர்கள்\nதிருநங்கைகள் பற்றி தெள்ளத் தெளிவோம்\nதிருநங்கைகள் என்றாலே பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒருபோதும் உண்மையில்லாமலும் இல்லை.\nஊழலுக்கு, புது வடிவம் தந்த நிதிபதி\nசட்டத்தின் அடிப்படை நோக்கம் குற்றங்களை தடுப்பதென்றால், நிதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளின் அடிப்படை நோக்கமோ, தங்களின் நாறிய பிழைப்புக்காக குற்றங்களை உருவாக்குவதே என்று சொன்னால், ஒருபோதும் மிகையாகாது.\nநிதிபதிகளுக்கு ஓர் அன்பான அவமதிப்பு அழைப்பு\nநீதிமன்ற அவமதிப்பு என்ற ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு, நிதிபதிகள் போடும் கும்மாளங் கொஞ்சநஞ்சன்று. இதனை வைத்துக்கொண்டு எல்லோருக்கும் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது, கவிப்பொய்யர் வைரமுத்துவுக்கு காட்டியிருக்கிறார்கள்.\nசட்டங்களை அமல்படுத்தியும், இதனைச் செயல்படுத்த நீதித்துறையை அமைத்ததன் மூலம் நம்மை அடிமைகளாக ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களின் வசதிக்காக சட்ட விதிகளில் இல்லாத பல்வேறு சங்கதிகளையும் வைத்திருந்தனர். இதில் ஒன்றுதான், ‘‘சந்தேகத்தின் பலனை எதிரிக்கு சாதகமாக்குவது’’ என்பது\nபெருமைக்கு எருமை மேய்க்கும் பொய்யர்கள்\n‘தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நாயானது, வேலையில்லாது வெட்டியாய் இருக்கும் சமயங்களில் மனிதர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக சும்மாவே குரைத்து, தனது இருப்பை காட்டிக்கொள்வது போலவே, பொய்யர்களும் மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக, இப்படி எதையாவது குரைத்தும் அல்லது புதிதுபுதிதாக எதையாவது செய்தும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்’ என்பதை அவர்களின் செயல்பாடுகளை, சற்றேயுற்று நோக்கினாலேப் புரியும்.\nநீதிமன்றக் காவலும், காவல்துறைக் காவலும்\nநீதிமன்றக் காவலென்பது, கு.வி.மு.வி 167(2)-இன்படி, 15 நாட்களுக்கு மேற்படாமலும், சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக 60 முதல் 90 நாட்கள் வரை மாநிலச் சிறைத்துறையின் கீழுள்ள சிறைகளில் அவ்வப்போது அடைக்கப்படுவதையும், குற்றச்சாற்றுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படாமல், விசாரணையென்றப் பெயரிலேயே தொடர்ந்து 60 அல்லது 90 நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பதையும் குறிக்கும்.\nபக்கம் 2 / 3\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rahul-11", "date_download": "2019-07-18T00:43:40Z", "digest": "sha1:J57GNKTYZNWHIZZHEMO74QI3H4DPUIBP", "length": 8550, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பொய்யான வாக்குறுதிகளை பாஜக அரசு அளித்து மக்களை ஏமாற்றி விட்டது – ராகுல் காந்தி | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா பொய்யான வாக்குறுதிகளை பாஜக அரசு அளித்து மக்களை ஏமாற்றி விட்டது – ராகுல் காந்தி\nபொய்யான வாக்குறுதிகளை பாஜக அரசு அளித்து மக்களை ஏமாற்றி விட்டது – ராகுல் காந்தி\nமக்களவை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, முக்கிய பிரச்சினைகளில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக சாடினார்.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தொழில் அதிபர்களுக்கான அரசாக மோடி அரசு செயல்பட்டு வருவதாக குறை கூறினார். தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்ததாக குறிப்பிட்டார். பிரதமரின் புன்னகையில் ஒருவித பதற்றம் தெரிவதாகவும், அவர் உண்மையாக இல்லை என்றும் ராகுல் விமர்சித்தார்.\nராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால், அவையில் சலசலப்பு நிலவியது. இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. உரைக்கு பின்னர் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி தழுவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ராகுலின் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\nPrevious articleஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு..\nNext articleசிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vijayabaskar1-3", "date_download": "2019-07-18T00:31:17Z", "digest": "sha1:5XDY6HBRKB36DJ2CV7K5KCQMDFMSZVQY", "length": 7904, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை\nநீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை\nநீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகொடுங்கையூர் விபத்தில் தீக்காயம் அடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொடுங்கையூர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு விவகாரத்தால், மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.\nPrevious articleஊழலை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nNext articleதினக��ன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கிற்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/9588-pv-sindhu-s-victory-rally-in-vijayawada.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-18T00:33:39Z", "digest": "sha1:UX2GU5XVOZYRZF7HDZ3PLKNL3BTNN5E7", "length": 10501, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெலங்கானாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சிந்துவுக்கு பாராட்டு விழா | PV Sindhu's Victory Rally In Vijayawada", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதெலங்கானாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சிந்துவுக்கு பாராட்டு விழா\nதெலங்கானா மாநிலத்தைச் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பிலும் பி.வி. சிந்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.\nஇந்த விழாவில் பங்கேற்பதற்காக பி.வி. சிந்துவும், அவரது பயிற்சியாளர் கோபிசந்தும், ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விஜயவாடா சென்றனர். பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர், சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த பி.வி. சிந்துவை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராட்டு விழா நடைபெறவுள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில்\nவெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு, ஆந்திர அரசு ஏற்கனவே 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில அரசுகளும், சிந்துவுக்கு அரசு வேலை அளிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுவாதி கொலை வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை: போலீசார் திட்டம்\nவிநாயகர்சதுர்த்திக்கு நன்கொடை கொடுக்காததால் தோப்புக்கரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு \n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\nஒரு கப் 'டீ'யின் விலை ரூ.13,800\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ ஜூலை 25-ல் பதவியேற்பு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்க���்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுவாதி கொலை வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை: போலீசார் திட்டம்\nவிநாயகர்சதுர்த்திக்கு நன்கொடை கொடுக்காததால் தோப்புக்கரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Border+security?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:27:20Z", "digest": "sha1:JUZLHHHYAI5CZEWA636676MDLM6JIV7E", "length": 9097, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Border security", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை : 5 நாட்களில் 67,228 பேர் தரிசனம் \nதொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nபாக். ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nபிரதமர் மோடி வருகை: குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nதனது பாதுகாவலரை அறைந்த சல்மான் கான்: வைரலாகும் வீடியோ\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை : 5 நாட்களில் 67,228 பேர் தரிசனம் \nதொடங்கியது அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் வீரர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nபாக். ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nபிரதமர் மோடி வருகை: குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nதனது பாதுகாவலரை அறைந்த சல்மான் கான்: வைரலாகும் வீடியோ\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Apple+Mobile/18", "date_download": "2019-07-18T00:46:46Z", "digest": "sha1:TWLOOWBQO2DLO5TJPCRDPVBQGQOLPQYP", "length": 6724, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Apple Mobile", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்���ரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nசந்தையில் புதிது... 20 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமிராவுடன் வெளிவந்துள்ள 'விவோ 5'\nசெல்லாக் காசு அறிவிப்பும்.. சூடு பிடித்த மொபைல் வங்கி சேவையும்\nஸ்மார்ட்போன் விற்பனையில் 2ம் இடத்தில் 'லெனோவா மற்றும் மோட்டரோலா'\nவாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகளில் பேடிஎம் மொபைல் ஆப்\nசெல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்..\nஐ போனுக்காக தனது பெயரையே மாற்றிக் கொண்ட இளைஞர்..\nபாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்\nபுதிய அம்சங்களுடன் 'ஆப்பிள் மேக்புக் ப்ரோ'\nசந்தையில் புதிது... 20 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமிராவுடன் வெளிவந்துள்ள 'விவோ 5'\nசெல்லாக் காசு அறிவிப்பும்.. சூடு பிடித்த மொபைல் வங்கி சேவையும்\nஸ்மார்ட்போன் விற்பனையில் 2ம் இடத்தில் 'லெனோவா மற்றும் மோட்டரோலா'\nவாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகளில் பேடிஎம் மொபைல் ஆப்\nசெல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்..\nஐ போனுக்காக தனது பெயரையே மாற்றிக் கொண்ட இளைஞர்..\nபாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்\nபுதிய அம்சங்களுடன் 'ஆப்பிள் மேக்புக் ப்ரோ'\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/attacked", "date_download": "2019-07-18T00:50:37Z", "digest": "sha1:ULEZ6NQI74XE5CBFNMW2RVMOEKEOPXWD", "length": 9673, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | attacked", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n“ராகுல் பேசாத கருத்தை பேசியதாக முதல்வர் கூறுகிறார்” - கே.எஸ்.அழகிரி\nமிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nசபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது\nபுளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nசெய்தி சேகரிக்க சென்ற நிருபரை தாக்கிய ரயில்வே போலீஸ்\nதண்ணீர் பிரச்னைக்காக தம்பதியை தாக்கிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. - சிசிடிவி காட்சி\n\"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்\"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nமேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்\nகாஷ்மீர் வாக்குச்சாவடியில் குண்டு வீச்சு, மேற்கு வங்கத்தில் வேட்பாளர் மீது தாக்குதல்\nவெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு\nமருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்\n“ராகுல் பேசாத கருத்தை பேசியதாக முதல்வர் கூறுகிறார்” - கே.எஸ்.அழகிரி\nமிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nசபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது\nபுளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nசெய்தி சேகரிக்க சென்ற நிருபரை தாக்கிய ரயில்வே போலீஸ்\nதண்ணீர் பிரச்னைக்காக தம்பதியை தாக்கிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. - சிசிடிவி காட்சி\n\"சித்���ப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்\"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nமேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்\nகாஷ்மீர் வாக்குச்சாவடியில் குண்டு வீச்சு, மேற்கு வங்கத்தில் வேட்பாளர் மீது தாக்குதல்\nவெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு\nமருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-18T01:13:49Z", "digest": "sha1:HJ6KHIKZBMWML6EHT5TKKSPU2XMAYKWG", "length": 13461, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்கள் - நீதிபதி சச்சார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\n95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்கள் – நீதிபதி சச்சார்\nBy Wafiq Sha on\t November 22, 2015 இந்தியா செய்திகள் ���ற்போதைய செய்திகள்\nஇந்தியாவில் முஸ்லிம்களை விட இந்துக்கள்தான் அதிகளவில் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்று டில்லி உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார். இதனை அவர் மதுராவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றிய பொழுது கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது ” கிட்டத்தட்ட 95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்களே, இருந்தும் தாத்ரியில் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என கூறி அடித்தே கொல்லப்பட்டார். இது மனித இனம் மட்டும் மனிதநேயத்தின் மரணமாகும். சாப்பிடும் வழக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை. தேவையென்றால் நான் கூட மாட்டிறைச்சி உண்ணலாம்” என்று கூறியுள்ளார். மேலும், ” (பா.ஜ.க.எம்.எல்.எ. சங்கீத் சோம் ஐ மறைமுகமாக சுட்டிக்காட்டி) எம்.பி.களும் எம்.எல்.ஏ.களும் கூட மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியிருக்க சாதாரண பொதுமக்களை ஏன் வலதுசாரி கும்பல் குறிவைக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீதிபதி சச்சாரின் இந்த வார்த்தைகள் பலரை திடுக்கிட செய்தது. இந்த மாநாட்டில் பங்கெடுத்த பலரும் அரங்கத்தை விட்டு வெளியேறினர். சிலர் அரங்கத்தின் ஃபேன் லைட்டுகளை நீதிபதியின் பேச்சை நிறுத்த வைப்பதற்காக அனைத்தனர்.\nஇந்த மாநாடு தீவிரவாத இஸ்லாம் குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleமோடி பங்கு பெற்ற ஆசிய மாநாட்டில் தலைகீழாக ஏற்றப்பட்ட இந்திய தேசிய கோடி.\nNext Article குஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/54-235196", "date_download": "2019-07-18T01:44:30Z", "digest": "sha1:4S2OQCOY6NR5DTAG4B3WKLA3NQHCPXV6", "length": 7837, "nlines": 92, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமலாபாலின் முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது!", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nஅமலாபாலின் முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது\nஅமலா பாலின் முன்னாள் கணவரும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்க்கு இன்று இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.\nதெய்வதிருமகள் படத்தின் போ���ு அமலா பாலுடன் இயக்குநர் விஜயக்கு ஏற்பட்ட நட்பை அடுத்து இருவரும் காதலித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகின.\nஆனால் அதை இருவருமே மறுத்த நிலையில், அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nதலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nமூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர்.\nஇந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார்.\nஇவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.\nபெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2ஆவது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், இரண்டாவது திருமணம் என்பதால், ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.\nஇதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅவர் மணமுடித்த பெண் ஐஸ்வர்யா. இவர் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா, பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.\nஅமலாபாலின் முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498741/amp?ref=entity&keyword=International%20Court%20of%20Justice", "date_download": "2019-07-18T00:25:07Z", "digest": "sha1:7S2QZSFLF56MVHHZANX3OPTK44V2VQI5", "length": 16457, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "The Supreme Court of India has demanded a ban on the verdict passed by the Madras High Court. | புதுவை அரசுக்கு அதி���ாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுவை அரசுக்கு அதிகாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு\nடெல்லி :புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கிரண்பேடி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகிரண்பேடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nயூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறித்து மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் வசம் கொடுத்ததால் கடந்த 3 ஆண்டு��ளாக கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பு\nநீதிபதி மகாதேவன் வழங்கிய உத்தரவில்,”முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல் வேலைகளில் தலையிடவும், மேலும் அரசு சார்ந்த கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக முறையீடு\nஇந்த நிலையில் கிரண்பேடி தரப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் கோரிக்கையை வைத்தார். அதில்,” கிரண்பேடியின் அதிகாரம் ரத்து என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தி ஒரு இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nஇதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில்,”புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. இதுகுறித்து ஜூலை மாதத்தில் வேண்டுமானால் முறையீடு செய்தால் விசாரணை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.\nசென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல்\nஇந்நிலையில் புதுவை அரசுக்கு அதிகாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி கிரண்பேடி புதிய மனு ஒன்றை தாக்���ல் செய்துள்ளார். அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகள் முடங்கி விட்டதாக துணைநிலை ஆளுநர் மனுவில் புகார் அளித்துள்ளார்.\nமேலும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு புதுச்சேரி அரசு அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அரசின் உத்தரவையே அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அரசின் கட்டுப்பாட்டில்தான் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி மனுவில் தெரிவித்தார்.\nமேலும் இவ்வகையான சுற்றறிக்கை அரசு அதிகாரிகளை மிரட்டுவதுப் போல் உள்ளது என்றும் ஆதலால் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு அதிகாரிகள் யாருடைய அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு விளக்கம் கேட்டும் கிரண்பேடி மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே இந்த மனு வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.\nஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் சமர்ப்பிப்பு\nகல்லூரி மாணவர் குத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தலைமை செயலகத்தில் புகுந்து மாணவர் காங்கிரஸ் போராட்டம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசந்திர கிரகணத்தால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தாமதம்: ஆடி முதல் நாள் என்பதால் பக்தர்கள் குவிந்தனர்\nபாஜ சீனியர் எம்பிக்களுடன் பிரதமர் சந்திப்பு\nவௌிநாட்டில் இந்தியர் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலை விசாரிக்க என்ஐஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது\nசந்திராயன்-2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது: விஞ்ஞானிகள் தகவல்\nதிருமண புகைப்படத்தை வெளியிட்டு சேலை டிவிட்டர் பதிவில் இணைந்தார் பிரியங்கா\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் திடீர் கைது: பாக். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி\nஐதராபாத்தில் பரபரப்பு மெட்ரோ பாலத்தில் வெடிகுண்டு பீதி: பயணிகள் சிதறி ஓட்டம்\nகிராமங்கள���ல் 80,000 கோடியில் 1.25 லட்சம் கிமீ சாலை போடப்படும்\n× RELATED வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=168255", "date_download": "2019-07-18T00:59:28Z", "digest": "sha1:OZLLDV45KXQSSFM64D5DNZHMYSLJUWH5", "length": 7610, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகணவன் முன்னே மனைவி செயின் பறிப்பு\nபுதுச்சேரி முல்லை நகரைச் சேர்ந்தவர் பைனாசிரியர் விநாயகம். இவர் தனது மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு, வீடு திரும்பினார். வீட்டின் அருகே சென்று போது, பின் தொடர்ந்து வந்த 3 நபர்கள் விநாயகத்தை தாக்கினர். பின் பிரேமா அணிந்து இருந்த தாலி செயின், நெக்லஸ் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அலரல் சத்தம் கேட்டு வந்த பிரேமாவின் மகனையும் தாக்கிவிட்டு, 12 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஇறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/movie-clash-with-mersal-on-this-diwali/", "date_download": "2019-07-18T01:12:29Z", "digest": "sha1:2VHLDGDUCML7PM4TCSQRYVM4K7XAQI7B", "length": 7531, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .\nதீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .\nமெர்சல் தீபாவளிக்கு வெளியாகும் செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தீபாவளி பண்டிகை அன்று வரும் படங்கள் சற்று கூடுதலான வசூலை அள்ளும் என்பது நிதர்சனம் தான்.\nதீபாவளிக்கு மெர்சல் படம் சோலோவாக ரிலீசாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் மெர்சல் உடன் சேர்ந்து தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஒன்று சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படம் . மற்றொன்று வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மேயாத மான்’ திரைப்படம்.\nஇதையும் படிங்க: புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nஇந்த படமும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிடும் அந்த போஸ்டரில் ‘மெர்சலான காளை வருதுங்க.. கூடவே துள்ளி மானும் வருதுங்க’ என பவ்வியமா தங்களது அறிவிப்பை வ��ளியிட்டுள்ளனர்.\nPrevious articleசூர்ய வம்சம் படத்தில் நடித்த இந்த குழந்தையின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா..\nNext articleவிஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஇந்த நடிகை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கச்சியாம்..\nஉங்களுக்கு தல தெரியும் லேடி சூப்பர் ஸ்டார் தெரியும்..லேடி தல யாரு தெரியுமா..லேடி தல யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/02/google-talk-retried.html", "date_download": "2019-07-18T01:32:43Z", "digest": "sha1:42LWRH7KBHMCJPQ76F2OPO34YWWRS2NI", "length": 2452, "nlines": 35, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் இயங்குதளத்திற்கான Google Talk அதிரடி நீக்கம்", "raw_content": "\nHomegoogleவிண்டோஸ் இயங்குதளத்திற்கான Google Talk அதிரடி நீக்கம்\nவிண்டோஸ் இயங்குதளத்திற்கான Google Talk அதிரடி நீக்கம்\nகூகுள் நிறுவனத்தினால் 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வரும் சட்டிங் மற்றும் குரல்வழி, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியான Google Talk இனை பயன்படுத்துவதற்கு தனியான அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.தற்போது இந்த அப்பிளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்து நிறுவிப்பயன்படுத்தும் வசதி நிறுத்தப்படவுள்ளது.\nஇம்மாதம் 25ம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ள இச்சேவைக்கு பதிலாக கூகுள் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Hangouts சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.எனினும் Google Talk இற்கு பதிலாக Pidgin போ���்ற மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223409?ref=rightsidebar-manithan", "date_download": "2019-07-18T01:29:27Z", "digest": "sha1:DXTWBTXAI675JVLPTPQ7UXTNNOQJKT7X", "length": 12461, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "கனடா வாழ் ஈழச் சிறுமி அப்பாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... குவியும் லைக்ஸ் - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nகனடா வாழ் ஈழச் சிறுமி அப்பாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... குவியும் லைக்ஸ்\nஈழச் சிறுமியான சூப்பர் சிங்கர் சின்மயி உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும், தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅவர் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கண்ணாண கண்ணே..” பாடலையும் பாடியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவி��்து வருகின்றனர்.\nஇதேவேளை, அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஈழச் சிறுமியான சின்மயி வெற்றி பெற வில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்திருந்தார்.\nமேலும், ஈழத்தின் இளவரசியாய் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டார். கனேடிய மண்ணில் வளர்தாலும்கூட ஆங்கில உச்சரிப்பு சிறிதுமே கலக்காமல் தமிழை மிகத் தெளிவாக உச்சரித்துப் பாடக்கூடிய திறமை சின்மயியிடம் இருக்கின்றது.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/08144238/1249988/thiruvannamalai-arunachaleswarar-temple-bramorchavam.vpf", "date_download": "2019-07-18T01:36:14Z", "digest": "sha1:CWBUBABLS4K23ZQE3SYA67FUTXSQHM5R", "length": 16032, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது || thiruvannamalai arunachaleswarar temple bramorchavam", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகோவிலில் உள்ள தங்ககொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றினர்.\nஇதையடுத்து அருணா சலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடைபெற்றது.\nவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் விநாயகர், பராசக்தி அம்மன், சின்னநாயர்கள் வீதி உலா நடைபெற்றது.\nஇந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசே‌ஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஆனி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அணி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் நேற்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை திருமஞ்சன கோபுரவாசல் வழியாக நடராஜர் எழுந்தருளி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில் | பிரம்மோற்சவம் |\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nமீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்\nதாய்-மகளின் கழுத்தில் கத்தியை வைத்து 13 பவுன் நகை கொள்ளை\nஅரியலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2018/11/24151101/1214689/LG-trademarks-Flex-Foldi-and-Duplex-foldable-smartphone.vpf", "date_download": "2019-07-18T01:35:11Z", "digest": "sha1:NPN2BASOST3F64GJG65C4JCSR3Y62ODY", "length": 18205, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பெயர்களை காப்புரிமை செய்யும் எல்.ஜி. || LG trademarks Flex, Foldi, and Duplex foldable smartphone names", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பெயர்களை காப்புரிமை செய்யும் எல்.ஜி.\nஎல்.ஜி. நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பெயர்களை காப்புரிமை செய்து வருகிறது. #LG #foldablephone\nஎல்.ஜி. நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பெயர்களை காப்புரிமை செய்து வருகிறது. #LG #foldablephone\nஎல்.ஜி. நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வாங் ஜியோங் வான் சமீபத்தில் அறிவித்தார். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை எல்.ஜி. நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும், இதுவரை எல்.ஜி.யின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பெயர் அறியப்படாமலே இருந்தது. சமீபத்தில் எல்.ஜி. பதிவு செய்து இருக்கும் காப்புரிமைகளில் எல்.ஜி. நிறுவனம் தனது மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களில் வழங்க பரிசீலனை செய்து வைத்திருக்கும் பெயர்கள் தெரியவந்துள்ளது.\nஎல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலத்தில் நவம்பர் 21, 2018 தேதியன்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் புதிய பிரான்டு பெயர்கள் இடம்பெற்றுள்ளது.\nஅதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் ஃபிளெக்ஸ், ஃபோல்டி மற்றும் டூப்லெக்ஸ் உள்ளிட்ட பெயர்களை சூட்ட இருப்பது தெரியவந்துள்ளது. மூன்று காப்புரிமை விண்ணப்பங்கள் படிவம் 9 என குறிப்பிடப்பட்டு இருப்பதால், இவை ஸ்மார்ட்போன் மாடல்களில் சூட்டப்படுகிறது.\nஎல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என எல்.ஜி. பதிவு செய்திருந்த பல்வேறு காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருந்தது. இவை வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருந்ததால், இறுதி வடிவம் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.\nஇரண்டு டிஸ்ப்ளேவுடன் டூப்ளெக்ஸ் என்ற பெயரில் எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்திருந்தது. டூப்ளெக்ஸ் என்றால் இரண்டு என அர்த்தம் ஆகும். எல்.ஜி. ஃபிளெக்ஸ் மற்றும் எல்.ஜி. ஃபோல்டி பெயர் அடிப்படையில் ஒன்றாக தெரிகிறது, ஃபோல்டி என்றால் மடிக்கக்கூடியதாகும்.\n2014ம் ஆண்டில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி ஃபிளெக்ஸ் ஸ்மார்ட்போனினை வளைந்த ஸ்கிரீனுடன் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண���ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/07/11083310/1003301/Ezharai-Daily-News.vpf", "date_download": "2019-07-18T00:44:42Z", "digest": "sha1:JJHI3RRD2H3IKVJCDAI3XGP3L63DTAIU", "length": 4647, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 10.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 10.07.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி.\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை..\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:25:59Z", "digest": "sha1:RJKOVZSNP72DFB56K2TVAI7TE5HMVZVZ", "length": 5373, "nlines": 100, "source_domain": "anjumanarivagam.com", "title": "ஆஸ்துமா (சித்த மருத்துவம்)", "raw_content": "\nHome ஆஸ்துமா (சித்த மருத்துவம்)\nநூல் பெயர்: ஆஸ்துமா (சித்த மருத்துவம்)\nஇன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் என்ன\nயார் யாருக்கு ஆஸ்துமா வரும்\nஎன்னென்ன காரணங்களால் ஆஸ்துமா வரும்\nஆஸ்துமா நோயாளிகளுக்கான சரியான உணவுமுறை எது\nஆஸ்துமா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஎன்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்தப் புத்தகம், மற்ற எந்த மருத்துவ முறையாலும் முழு���ையாகக் குணப்படுத்த முடியாத ஆஸ்துமா நோயை சித்த மருத்துவத்தால் மட்டும் எப்படி நிரந்தரமாகக் குணப்படுத்த முடிகிறது என்பதை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குகிறது.\nநூலாசிரியர் டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளில் 60 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். பதிவுபெற்ற அரசு மருத்துவரான இவர், மருந்து-கள் தயாரிப்பிலும் தேர்ச்சி உடையவர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற மருத்துவர்களை உறுப்பினராகக் கொண்ட ‘இம்ப்காம்ஸ்’ அமைப்பில், மருந்துகளின் தர நிர்ணயித்துக்கான மருந்து தயாரிப்பு அறிவுரையாளராக 1985-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவருக்கு வயது 81.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/login?destination=node/31%23comment-form", "date_download": "2019-07-18T00:48:30Z", "digest": "sha1:PRACS6YVNPHXNQCULI3N2S7GEZQLAPYO", "length": 14094, "nlines": 140, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Home | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nஉற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/16/", "date_download": "2019-07-18T00:38:47Z", "digest": "sha1:DTIECVJI7DAAHE5OFC7Y4FYSR2O673NY", "length": 4434, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவாரணாசி பேரணியில் நெரிசல். இடுபாடுகளில் சிக்கி 24 பேர் பலி\nதீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு\nதாய்லாந்தில் 30 நாட்களுக்கு விபச்சார விடுதி மூடல்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/11/27.html", "date_download": "2019-07-18T01:23:36Z", "digest": "sha1:JJLTFOXFQKZIFO35RTQERBTLQ76GSFAE", "length": 46588, "nlines": 1890, "source_domain": "www.kalviseithi.net", "title": "கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது\nஉண்மையில் இங்கு குற்றம் கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு, குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக கிடைக்கும் பட்சத்தில் குற்றங்கள் மீண்டும் நிகழாமல் ஒரளவு தடுக்கலாம்.....\nஒரு மாவட்டத்தில் மட்டும் 27என்றறால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு இருக்குமோ என்பது கீழ்க்கண்ட அரசுஊழியர்களுக்குத்தான் தெரிந்திருக்க முடியும் அல்லது தெரியும்.\n1.பணம்கொடுத்து குறுக்கு வழியில் வந்த ஆசிரியர்\n2.இவர்களுக்கு அரசு ஆணை வழங்கிய அரசு அதிகாரிகள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு கல்வி அமைச்சர் ஆவார்.\nஇவர்கள் அனைவரின் மீதும் குற்றம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருந்தால் முதலில் மாதச்சம்பளத்தில் பாதியாக குறைத்து கொடுக்க வேண்டும் பின்னர் குற்றம் நிருபிக்கப்பட்டால் வெறும் இடமாற்றம் மட்டும் இன்றி, கு அவர்கள் இருக்கும் பொறுப்பின்ததன்மையைபொறுத்து 1முதல்6மாதச்சம்பளத்தை பிடித்த ம் செய்து அதை கல்வி வளர்ச்சி ப் பணிக்கு அரசுத் துறைகளில் உள்ள கட்டங்களைச்சரிசெய்தல், அரசுத்துறை நிறுவனங்களின் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளுக்கு இந்த நிதியை செலவுகள் செய்யலாம்\nகலை ஆசிரியர்கள் பெயர் கெடுப்பதே இப்படி பட்டவர்கள் தான் அங்கே சொல்லியிருப்பது பகுதி நேர ஆசிரியர்கள். இப்போது தேர்வு எழுதியிருப்பார்கள் முழு நேர ஆசிரியர்கள்.இது கூட தெரியாமல் reexam கேட்பது சரியா இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையா\nஎன்ன சொ���்ல வரீங்க கரெக்ட்டா சொல்லுங்கள்.\nஉண்மையில் இங்கு குற்றம் கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு, குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக கிடைக்கும் பட்சத்தில் குற்றங்கள் மீண்டும் நிகழாமல் ஒரளவு தடுக்கலாம்.....\nஒரு மாவட்டத்தில் மட்டும் 27என்றறால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு இருக்குமோ என்பது கீழ்க்கண்ட அரசுஊழியர்களுக்குத்தான் தெரிந்திருக்க முடியும் அல்லது தெரியும்.\n1.பணம்கொடுத்து குறுக்கு வழியில் வந்த ஆசிரியர்\n2.இவர்களுக்கு அரசு ஆணை வழங்கிய அரசு அதிகாரிகள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு கல்வி அமைச்சர் ஆவார்.\nஇவர்கள் அனைவரின் மீதும் குற்றம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருந்தால் முதலில் மாதச்சம்பளத்தில் பாதியாக குறைத்து கொடுக்க வேண்டும் பின்னர் குற்றம் நிருபிக்கப்பட்டால் வெறும் இடமாற்றம் மட்டும் இன்றி, கு அவர்கள் இருக்கும் பொறுப்பின்ததன்மையைபொறுத்து 1முதல்6மாதச்சம்பளத்தை பிடித்த ம் செய்து அதை கல்வி வளர்ச்சி ப் பணிக்கு அரசுத் துறைகளில் உள்ள கட்டங்களைச்சரிசெய்தல், அரசுத்துறை நிறுவனங்களின் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளுக்கு இந்த நிதியை செலவுகள் செய்யலாம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின...\nபுதுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான புதிர் போட்ட...\nFlash News : ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்ற...\nசற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜி...\nFlash News : நாளை நடபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் ப...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்...\n3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை(01.12.2018) வேலை நாள் ...\nஅரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் ஜாக்டே...\nரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்��ிங் கால...\nஇன்று (30.11.2018) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC...\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கல...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடா...\nஉலக வரலாற்றில் இன்று ( 30.11.2018 )\nDEO - காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படைய...\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வ...\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்...\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வ...\n4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்...\nபகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் தனி...\n8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி- ஜியோ அதிரடி அறி...\nFlash News : TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ண...\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமை...\nFlash News : NMMS - தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவை...\nFlash News : ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த...\nபள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்...\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்......\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nSGT, BT, HM- களின் பாடவேளைகள் எத்தனை\nபோராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜியோ முடிவு (பத்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முட...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ர...\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nபள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை\n'கஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது'\nஒத்திவைத்த தேர்வுகள் 9ம் தேதி நடைபெறும்\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின்...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nகஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை...\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசி...\nபுயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத...\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்க...\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டி...\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோர...\nFlash News: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உ...\nதலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மா...\nScience Fact - மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளு...\nபுதுச்சேரி அரசு - கல்வித்துறை - மழையின் காரணமாக வி...\n15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி ம...\nஉலக வரலாற்றில் இன்று ( 28.11.2018 )\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை...\nTNPSC - டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபா...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\n'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்\nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை\nபள்ளி கட்டண கமிட்டிக்கு எட்டு மாதம் சம்பளம் பாக்கி...\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nநாளை ( 27.11.2018 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்ப...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற B.ed பட்டமா...\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண...\nFlash News: CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான...\n2018 பொதுத் தேர்வுகளில் 98,99,100 சதவீத தேர்ச்சி வ...\n8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்...\nSPD - அனைத்து பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக...\nகணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி ...\nபள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்ப...\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uni...\nஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித...\nபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு இன்று சான்றிதழ் சரி...\nடெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன...\nTNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி ...\nஉலக வரலாற்றில் இன்று ( 27.11.2018 )\nDEE - அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-3", "date_download": "2019-07-18T01:20:22Z", "digest": "sha1:JXRDRFPAECKUAHD5QPJNS3YBMNNS7VQ5", "length": 8582, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னையில் மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துரையாடினார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யார��க இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை சென்னையில் மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துரையாடினார்..\nசென்னையில் மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துரையாடினார்..\nமாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.மாணவர்களின் மேம்பாட்டுத் திறன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நேற்று தொடங்கி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அதேபோல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி ஆகியோரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.\nவிழாவில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 4 விதமாக கல்வி முறைகள் வகுக்கப்பட்டு, இதன் மூலம் கல்வி அறிவு மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் நவோதய பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், ஆனால் தமிழகத்தில் இல்லை என்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்தார்.\nPrevious articleமாநில பாடத்திட்டங்களை பரிசீலித்து நீட் தேர்வு கேள்விகள் தயாரிப்பு – மத்திய அரசு முடிவு ..\nNext articleஜப்பான் தனது 3ம் தலைமுறை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/921597/amp?ref=entity&keyword=Manachanallur", "date_download": "2019-07-18T00:28:19Z", "digest": "sha1:U2NKGV3D4QG55HDF6NSIGTCH6MBOXE6Z", "length": 10343, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்ணச்சநல்லூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு\nமண்ணச்சநல்லூர், மார்ச் 28: மண்ணச்சநல்லூர் பகுதியில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூதன விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி. இப்பகுதியில் வருகிற ஏப்ரல் 18ம்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் 3 ரோடு சந்திப்பு, சமயபுரம் நாலு ரோடு, கொள்ளிடம் டோல்கேட் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் திருமண அழைப்பிதழ் போன்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தின் நுழைவுச் சுவரில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை உணர்த்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. தாலுகா வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் ஓட் 100 சதவீதம் என்ற வடிவில் எல்இடி விளக்குகளால் அமைக்கப்பட்டு ஒளிர்கிறது.\nவாக்களிக்க வாருங்கள் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குடிநீர் பாட்டில்களால் ஓட் 100 சதவீதம் பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள முக்கிய ஓட்டல்கள், மளிகைகடைகளில் தரும் ரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று முத்திரை குத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல முறைகளில் வாக்காளர்களை வாக்களிக்கு உணர்த்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மண்ணச்சநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்காளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n50 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீர் போதும் நவீன தொழில்நுட்பத்தில் நெல்சாகுபடி விவசாயிகளுக்கு செயல்விளக்கம்\nதிருச்சி தென்னூர் உள்ள காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு\nபெல், இந்திய கொள்கலன் கழகம் இணைந்து ஹரித்துவாரில் ரயில்வே அனுப்புகை முனையம் வசதி ஏற்படுத்த ஒப்பந்தம்\nதனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து ஓஎப்டி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதா.பேட்டை அருகே கோயில் சிசிடிவி கேமராவை உடைத்த வாலிபர் கைது\n18,19ல் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nபெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nஅறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில��� காமராஜர் பிறந்தநாள் விழா\n117வது பிறந்தநாள் விழா காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n× RELATED நடிகர் சங்கத்தேர்தல்: வாக்களித்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203144?ref=category-feed", "date_download": "2019-07-18T00:36:39Z", "digest": "sha1:5IYY2CYTUZVQHP4DGUWNKHW4X5OFOFUD", "length": 7827, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மே தினம்: பிரித்தானியாவில் ஆடையின்றி கொண்டாட்டம், பிரான்சில் மேலாடையின்றி போராட்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமே தினம்: பிரித்தானியாவில் ஆடையின்றி கொண்டாட்டம், பிரான்சில் மேலாடையின்றி போராட்டம்\nபிரித்தானியாவில் இளைஞர்கள் மே தினத்தை ஆடையின்றி உல்லாசமாக கடலில் குளித்து கும்மாளமிட்டு கொண்டாடிய அதே நேரத்தில், பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் கொள்கைகளுக்காக அரை நிர்வாணமாக பேரணி சென்றனர்.\nமே தினம் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்ட நிலையில், பிரித்தானிய இளைஞர்களும் இளம்பெண்களும் ஆடையின்றி உல்லாசமாக கடலில் குளித்து மே தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.\nஅதே நேரத்தில் வரி உயர்வு உட்பட தங்கள் கொள்கைகளுக்காக போராடி வரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களில் சில இளம்பெண்கள் மேலாடையின்றி, தங்கள் மார்பகங்களை டேப் கொண்டு ஒட்டி மறைத்துக் கொண்டு பேரணிகளில் ஈடுபட்டனர்.\nசில இளம்பெண்கள் தலையை மறைக்கும் வகையில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாலும் மார்பகங்கள் தெரியும் வகையில் உடையணிந்தும், காயம்பட்டதுபோல் மேக் அப் போட்டபடியும் பேரணிகளில் ஈடுபட்டனர்.\nகலவரத் தடுப்பு பொலிசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைத்தனர்.\nசில போராட்டக்காரர்கள் பதிலுக்கு கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து பொலிசார் மீது வீசி எறிந்தனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நே���்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/monthly-current-affairs-capsule-in-tamil-december-2018", "date_download": "2019-07-18T00:36:26Z", "digest": "sha1:G7WITHYRTB3TTIIVHKPSSYTDFP2NEPTW", "length": 12881, "nlines": 276, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Monthly Current Affairs Capsule in Tamil - December 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018\nஇதில் டிசம்பர் மாதத்திற்க்கான நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் முக்கிய தினசரி நிகழ்வுகள் பற்றிய முழு தகவல்களையும் இது நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.\nடிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download\nமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – டிசம்பர் 2018\nதரவரிசைகள் – டிசம்பர் 2018\nமாநாடுகள் – டிசம்பர் 2018\nநியமனம் & பதவியேற்பு – டிசம்பர் 2018\nஅறிவியல் தொழில்நுட்பம் – டிசம்பர் 2018\nமுக்கிய திட்டங்கள் – டிசம்பர் 2018\nவணிக செய்திகள் – டிசம்பர் 2018\nமுக்கியமான ஒப்பந்தங்கள் – டிசம்பர் 2018\nபாதுகாப்பு செய்திகள் – டிசம்பர் 2018\nவிருதுகள் – டிசம்பர் 2018\nதேசிய செய்திகள் – டிசம்பர் 2018\nமாநில செய்திகள் – டிசம்பர் 2018\nசர்வதேச செய்திகள் – டிசம்பர் 2018\nவிளையாட்டு செய்திகள் – டிசம்பர் 2018\nடிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download\nநடப்பு நிகழ்வுகள் 2018 PDF Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download\nபாடம் வாரியான குறிப்புகள் PDF Download\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 7\nNext articleமுக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – டிசம்பர் 2018\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 6,7 2018\nஜூன் 2018 – அறிவியல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/56219-rajinikanth-discussing-about-lok-sabha-election.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:48:21Z", "digest": "sha1:P7G63QUYVFRJLUM4EGSBOAFM2HCCMKS4", "length": 7580, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்ற தேர்தல் குறித்து ரஜினி ஆலோசனை! | Rajinikanth discussing about lok sabha election", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ரஜினி ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nமுன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன் என்று ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் பேசாது; ஆனால் பதில் சொல்லும் - ரஜினியின் 'பன்ச்'\nமழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் வாக்களிக்காமல் போனது வருத்தம்: கமல்ஹாசன்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதே... ரஜினி வருத்தம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=19016", "date_download": "2019-07-18T00:37:31Z", "digest": "sha1:MOJICSNWTN3D5GXBI3IWGAAIAEKWDWYY", "length": 23161, "nlines": 69, "source_domain": "battinaatham.net", "title": "தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் சுமந்திரன் எம்.பி. Battinaatham", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் சுமந்திரன் எம்.பி.\n1 வலி. வடக்கில் 232 ஏக்கர் காணிகளை கடற்படைத்தளம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையில் அரச இறங்கியுள்ளது. இதில் கணிசமானவை பொதுமக்களுக்குச் சொந்தமானவை.\n2. மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி அங்கு மக்களை மீள்��ுடியேற அனுமதிக்குமாறு கடந்த 15 ஆம் திகதியும் மக்கள் போராட்டம் நடநத்தியுள்ளனர்.\n3. கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 70 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.\n4. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில் சட்டவிரோதமாக புத்தர்சிலை அமைக்கப்பட்டது. அங்கு பொங்கல் மற்றும் வழிபாட்டுக்குச் சென்ற பிரதேச மக்களும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பிள்ளையார் ஆலயத்தின் பெயர் பலகையை பிக்குகள் அடாவடியாக மாற்றினர். இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டபோதும் அவர்கள் இதுபற்றிக் கவனமெடுக்கவில்லை. பௌத்தபிக்குவை அச்சுறுத்தியமை, தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பொருட்களைச் சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்பேரில் பிரதேச மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\n5. முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்கள் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களென்று உரிமைகோரி அவற்றை உடனடியாக அளவீடு செய்து தருமாறு தொல்பொருள் திணைக்களம் நில அளவைத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிய வருகிறது. இவை தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல வாழ்விடங்களாகவும் இருந்தவை.\nபுல்மோட்டை அரிசி ஆலை மலைப் பகுதி குமுழமுனை குருந்தூர் மலை, தென்னமரவாடி கந்தசாமி மலை முதலானவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாதிரிக்குக் குறிப்பிடப்பட்ட சில விடயங்களே. இதைப் போல பாகுபாடான ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு விடயங்கள் உள்ளன. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்ன சொல்கிறார்\nஇந்த அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிட்டால் ஒக்ரோபரில் நடந்தது உடனடியாக இப்போது நடக்கும். அது தமிழ் மக்களுக்கு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும்'\nஎன்ன பூச்சாண்டி காட்டுகிறார் இவர் ஒரு வேட்டுச் சத்தத்தைக்கூடக் கேட்டிராதவர் இவர். வான், தரை, கடல் வழியாக நடந்த சகல தாக்குதல்களையும் சந்தித்தவர்கள் நாங்கள் - குறிப்பாக கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் தாக்குதல்களையும் சந்தித்தவர்கள். உறவுகளின் சடலங்களைக் கடந்தே வந்தவர்கள். அந்த நிலைமையை விடவா ஒரு பயங்கரம் நடந்துவிடப் போகிறது\nபயங்கரம் பயங்கரம் என்று கெலித்து ஐ.தே.கவுக்கு முண்டு கொடுத்து ஓய்வதற்கு இடையில் எதிர்கட்சி தலைமையையுமே பறித்து விட்டாரல்லாவா சபாநாயகர். மஹிந்த மொட்டுக் கட்சியில் இணைந்தமைக்கான வலுவான ஆதாரம் உண்டு. அது சந்தேகமறத் தெரியும். விஜயகலா விடயத்தில் விடாப்பிடியாக நின்று பதவி விலக வைத்தவர்களுக்கு மஹிந்த விடயத்தில் நெகிழ்ச்சிப் போக்கு ஏன் எல்லோருக்கும் தெரிந்ததுதான். விஜயகலா தமிழச்சி மஹிந்த பௌத்த -சிங்களவர்.\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்கட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முண்டு கொடுப்போர் தங்களுக்கான அடுத்த தலைமையைத் தீர்மானிக்கட்டும்.\nரணிலுக்காகப் போராடி, நீதிமன்றில் வாதாடிய சுமந்திரனே சம்பந்தனின் பதவிப் பறிப்பை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையோ, வரவு - செலவுத் திட்டமோ எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்பதே இவரது நிலைப்பாடு. அரசியல் கைதிகளின் விடுதலை முதலான விடயங்களை வைத்துப் பேரம் பேச வேண்டும் என சிறிதரன் போன்றோர் கரடியாய்க் கத்தினாலும் சுமந்திரனின் நிலைப்பாடே நடைமுறைக்கு வரும்.\nயாழ். மாநகர சபைக்கு ஆர்னோல்ட்தான் மேயர் என்றார் இவர். அப்படி ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றனர் கட்சித் தலைவரும் செயலரும். இதுபற்றிக் கேட்டபோது அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ஆர்னோல்ட்தான் மேயர் என்றார் இவர். கடைசியில் இவர் சொன்னதுதான் நடந்தது. அப்படியாயின் கட்சி என்ற ஒன்று எதற்கு\nமன்னார் புதைகுழி விவகாரத்தில் அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிவரும் என்றார் இவர். இதைப் போலவே 600 வருடத்துக்கு எலும்புக்கூடுகளே இவை என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர். சங்கிலியன் காலத்தை நினைவுபடுத்தி தமிழ்த் தேசியத்துக்கு உலை வைக்கும் நிகழ்ச்சி நிரலின் மணியோசைதான் சுமந்திரனின் அறிவிப்பு. எலும்புக் கூடுகளில் இருக்கும் இரும்புக் கம்பி உக்கவில்லை என்பது சுமந்திரனின் பொய்மையை உடைக்கப் போதுமானது.\nகடந்த தேர்தலில் 'என்ன இருந்தாலும் ஏசுவைக் கும்பிடுபவர் இவர்' என்ற விடயம் முன்வைக்கப்பட்டது. அவ்வாறான விடயத்தை முன்வைத்தவர்களுக்குப் பின்னர் உரிய பலனும் கிடைத்தது.\nதமிழ்த் தேசியத்துக்கு சுமந்திரன் உலை வைக்கும் முன் இங்கு இருந்த நிலைமைகளை விளங்கிக் கொள்வது நல்லது. இலங்கைத் தமிழரைப் பொறுத்த���ரை ஒருவரின் மதமோ, பிறப்பிடமோ, பரம்பரையோ ஒரு பொருட்டல்ல. செயற்பாட்டைப் பொறுத்தே தலைமையை ஏற்பர். அதனால்தான் மலோசியாவில் பிறந்த கிறிஸ்தவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை 'தந்தை' என்று ஏற்றுக் கொண்டாடினார்கள். அவரது சடலம் புதைக்கப்படவில்லை - எரியூட்டப்பட்டது. சாம்பல் திருமலை உட்பட பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலமாகக் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.\nயாழ். ஆயராக இருந்தவர் குலேந்திரன். இவரது சகோதரர் பிரபல வழக்கறிஞர் சாம். சபாபதி, இவருக்குப் பிள்ளைகள் இல்லை. இவரது மறைவின்போது யார் கொள்ளி வைப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆயர் குலேந்திரன் இந்துசமய கிரியைகளின்படி எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து சகோதரருக்குக் கொள்ளி வைத்தார்.\nபுலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் விக்ரருக்கு அரியாலை திருமகள் வீதியில் அந்தியேட்டிக் கிரியைகள் நடந்தன. இன்றும்கூட கிளிநொச்சி கனகபுரம் பாடசாலைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பெருநாளுக்கு சைவ மக்களே உணவு சமைத்து வழங்குகின்றனர். சகல கிறிஸ்தவர்களும் ஆராதனையில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இப்பொறுப்பை சைவர்கள் ஏற்றார்கள். மடுப் பெருநாள், பாiசூயூர் அந்தோனியார் கோயில் என்பவற்றில் மத வேறுபாடுகளைத் தாண்டியே மக்கள் வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.\nதேசிய விடுதலை போராட்டத்திலும் கரும்புலிகள் உட்பட சகல வழிகளிலும் உணர்வுபூர்வமாகப் பங்குபற்றியவர்கள் கிறிஸ்தவர்கள். தலைவர் பிரபாகரன் தந்தை என்ற நிலையை அடைந்தவுடன் சார்ள்ஸ் அன்ரனி என்றே மகனுக்குப் பெயரிட்டார். இவ்வாறான நிலையெல்லாம் சுமந்திரனுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் அபாய நிலையுள்ளது. கி.பி.ஃகி.மு. என்று சொல்வது போல சு.முஃசு.பி. என்று கூறும் நிலை கடந்த பொதுத் தேர்தலில் உருவானது. மன்னார் புதைகுழி குறித்த இவரது கருத்து ஒரு நீண்ட சதித்திட்டத்தைப் புலப்படுத்துகிறது என்றே கருத வேண்டியுள்ளது.\nதமிழ்த் தேசிய உணர்வை - புலிகளைக் கொச்சைப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. படுகொலைகளுக்கு நீதி கோரும் முயற்சியை 'விண்ணாதி விண்ணர்கள் இருந்தால் நிறைவேற்றிக் காட்டட்டும்\" என்ற இவரின் கொச்சைப்படுத்தல் மிகத் தெளிவாகவே புலப்படுத்துகிறது.\nசர்வதேச நீதியாளர்களின் விச��ரணை தேவையில்லை. உள்;ர் விசாரணையே போதும் என்பது இவரது நிலைப்பாடு. இவரது விருப்பத்துக்கு மாறாகவே எல்லாம் நடந்தது. 'முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இனப்படுகொலையே' என்ற தீர்மானத்தை இவரது முடிவுக்கு முரணாக எடுத்ததால்தான்முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எல்லாச் சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது என்பது இரகசியமான விடயமல்ல.\nகிளிநொச்சி நீதிமன்றில் புலிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது பயங்கரவாதிகள் என்றார். தென்னிந்திய திருச்சபை தொடர்பான வழக்கொன்றில் எதிர்த்தரப்பினரை பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று குறிப்பிட்டார். ஆட்சேர்ப்பு தொடர்பாக புலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பான வழக்கொன்றில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவு விரிவுரையாளரான கணேசசுந்தரம் கண்ணதாசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.\nஇவ்வாறாக பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டலாம். பொதுவாக எங்கு உரையாற்றினாலும் புலிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட இவர் தவறுவதில்லை. ஒருவகையில் இந்தக் குழப்பத்துக்கு கஜேந்திரகுமாரும் ஒரு காரணம். அவர் கூட்டமைப்பை விட்டு விலகியதாலேயே சுமந்திரன் தீர்மானிக்கும் சக்தியாக உருவாக முடிந்தது. இல்லையேல் சம்பந்தன் ஐயாவுக்கு கோவை தூக்கித் திரிபவராக மட்டுமே இருந்திருப்பார். மொத்தத்தில் தமிழரின் சாபக்கேடு சுமந்திரனின் அரசியல் பிரவேசம்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224311.html", "date_download": "2019-07-18T00:34:01Z", "digest": "sha1:6CLOZBXQUKO6YATT7JJJ6RSE3224K5WX", "length": 11024, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பீகாரை சேர்ந்��� காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nபீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்..\nபீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்..\nபீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.\nஅங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.\nமவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\nஇத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு..\nபிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவிரம் – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:12:01Z", "digest": "sha1:Z5HEYVLV4W5N3QXPT5DLVA45ZBIJIV6V", "length": 12851, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஎகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார்\nBy Wafiq Sha on\t June 6, 2016 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்து���ிட்டு தன்னைத்தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டார் ராணுவ தளபதி சிசி. அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் நாடு முழுவதிலும் உள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்கள் கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் வந்தனர். அந்த வகையில் ஜனாதிபதி முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.\nஇந்த மரண தண்டனை எகிப்து முஃப்தி டாக்டர் ஷாவ்கி அல்லாம்மின் உத்தரவுக்காக காத்திருந்தது நீதிமன்றம். தற்பொழுது அவர் முர்ஸியின் மரண தண்டனைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எகிப்தின் சட்டத்தின் படி அனைத்து மரண தண்டனைகளுக்கும் எகிப்தின் முஃப்தி ஒப்புதல் வழங்க வேண்டும்.\nஇந்த வழக்கில் முஹம்மத் முர்ஸி உட்பட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர்களான இஸ்ஸாம் அல்-இர்யான், சாத் அல்-கடாட்னி ஆகியோர் உள்ளிட்ட இன்னும் பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது எகிப்து நீதிமன்றம்.\nTags: இஹ்வானுல் முஸ்லிமீன்எகிப்துசிசிமரண தண்டனைமுஹம்மத் முர்ஸிஷாவ்கி அல்லாம்\nPrevious Article12 மில்லியன் குழந்தை திருமணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மையினர் இந்துக்கள்\nNext Article கருப்பு பணம் பெறுவதை ஒப்புக்கொண்ட ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காண���ளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57046", "date_download": "2019-07-18T01:46:18Z", "digest": "sha1:TH75NKHY32MLPCZM4SMD5UEVRW2UOKXU", "length": 4802, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "சீருடை கூப்பன்கள் தை 31வரை செல்லுபடியாகும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசீருடை கூப்பன்கள் தை 31வரை செல்லுபடியாகும்\nபாடசாலை மாணவர்களுக்கு, சீருடை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கூப்பன்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஒரு சில காரணங்களால் கூப்பன்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய சீருடை கூப்பன்கள் செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பபட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கூப்பன்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டு;ள்ளது.\nPrevious articleநெதர்லாந்தில் குறிப்பிட்ட வயது வரைக்கும் படிப்பில்லாமல் தனி ஒழுக்க��்தை மாத்திரம் கற்றுக்கொடுக்கின்றனர்\nNext article1000 பேர் மொழி உதவி அதிகாரிகளாக இவ்வருடத்தில் நியமனம்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nமக்களின் உயிரைக் குடிக்கும் நுண் கடன்\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/72-235212", "date_download": "2019-07-18T00:34:11Z", "digest": "sha1:YOHHIEJSIVWOEDNFRYUET26ZGRLGMU6K", "length": 5251, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருக்கேதீஸ்வரம் வளைவு; வவுனியாவில் போராட்டம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nதிருக்கேதீஸ்வரம் வளைவு; வவுனியாவில் போராட்டம்\nமன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (12) காலை 9.30 மணியளவில், வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில், கவனயீர்ப்புப் போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதனையடுத்து, மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்ற போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை, அமைச்சர் மனோ கணேசனிடம் கையளிக்குமாறு, அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர்.\nஇக்கண்டனப் பேரணியை, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக் கொவில்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருக்கேதீஸ்வரம் வளைவு; வவுனியாவில் போராட்டம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/14/fipb-clears-5-fdi-proposals-worth-rs-6-050-cr-005140.html", "date_download": "2019-07-18T01:09:48Z", "digest": "sha1:4N4TV4RU3GJQQUY6RJJGM4XK4FOBQDKK", "length": 22021, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.6,000 கோடி மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்கள் ஒப்புதல்.. மத்திய அரசு அறிவிப்பு..! | FIPB clears 5 FDI proposals worth Rs. 6,050 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.6,000 கோடி மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்கள் ஒப்புதல்.. மத்திய அரசு அறிவிப்பு..\nரூ.6,000 கோடி மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்கள் ஒப்புதல்.. மத்திய அரசு அறிவிப்பு..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n10 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n11 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: மத்திய அரசு இன்று ஓரே நாளில் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதில் காட்லியா ஹெல்த்கேர் நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடும் அடக்கம்.\nகாட்லியா ஹெல்த்கேர் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக QIB முறையில் நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் அன்னிய முதலீட்டு வாயிலாகச் சுமார் 5000 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இதற்கான ஒப்புதல்களையும் மத்திய அரசிடம் இருந்து இன்று பெற்றுள்ளது.\nவெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் டிசம்பர் 21ஆம் தேதி கூட்டத்தின் முடிவின் படி மத்திய அரசு அரசு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nமேலும் ரெசிபார்ம் மருந்து தயாரிப்பு நிறுவனம் முழுமையாக இந்திய நிறுவனமாக மாற நிட்டின் லைப்சைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் தனது பங்குகளை வாங்க சுமார் 1,050 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅதேபோல் பியூமெர்க் கோர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்த என்ஆர்ஐ மற்றும் ரெசிடென்ட் முதலீட்டாளர்கள் பங்குகளை முழுமையாகப் பியூமெர்க் கார்பரேஷன் நிறுவனத்திற்கு மாற்ற 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கும் மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\n5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\nஅன்னிய முதலீட்டை 30% குறைத்த சீனா.. கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா..\nஏப்ரல்-டிசம்பர் 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி.. மதிப்பு எவ்வளவு\nமோடியின் கார்பரேட் வரியை குறைக்கும் திட்டத்தின் நிலை என்ன\n100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்..\nஅன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஐக்கிய அரபு நாடுகள் 12வது இடம்..\n4 நாட்களில் 2.45 பில்லியன் டாலர்.. இந்திய சந்தை மீது அன்னிய முதலீட்டாளர்கள் தீவிரம்..\nமேக் இன் இந்தியா திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கும் விளம்பர வீடியோ- #MakeInIndia\nஅன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் மூடப்படும்: பட்ஜெட் 2017\n300 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றது இந்திய சந்தை..\nRead more about: fdi money cadila healthcare எப்டிஐ அன்னிய முதலீடு பணம் காட்லியா ஹெல்த்கேர்\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்ச���ில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/face-book-joins-with-airtel-to-offer-cheapest-internet-service/", "date_download": "2019-07-18T01:13:20Z", "digest": "sha1:6JOY66PVU4JZGGMQNEX5JUD56ASER2U7", "length": 10551, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிகக்குறைந்த விலையில் இன்டர்நெட் சேவை... ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்தது ஃபேஸ்புக்..! ( வீடியோ இணைப்பு ) - Cinemapettai", "raw_content": "\nமிகக்குறைந்த விலையில் இன்டர்நெட் சேவை… ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்தது ஃபேஸ்புக்.. ( வீடியோ இணைப்பு )\nமிகக்குறைந்த விலையில் இன்டர்நெட் சேவை… ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்தது ஃபேஸ்புக்.. ( வீடியோ இணைப்பு )\nஇந்தியாவில் அனைத்து தரப்பினரையும் ஃபேஸ்புக் தளத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் “எக்ஸ்பிரஸ் Wi-fi” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்காக பார்த்தி ஏர்டெல் நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தொலைதூரப்பகுதிகளில் உள்ளவர்கள் கூட இன்டர்நெட் வசதி பெற்று தொடர்பிலேயே இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nஏற்கனவே, ஃப்ரீ பேசிக்ஸ், கனெக்டிவிட்டி லேப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஃபேஸ்புக் நிறுவனம் உலக நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.\nஎக்ஸ்பிரஸ் Wi-fi ஆப் பதிவிறக்கம் செய்து கொண்டால், மிகக் குறைந்த நெட்வொர்க் உள்ள இடங்களிலோ அல்லது நெட்வர்க் கிடைக்காத இடங்களில் கூட இன்டெர்நெட் வசதியை பெறலாம். இதற்காக இந்தியாவில் 20,000 இடங்களில் ஹாட் ஸ்பாட் நிறுவப்பட்டுள்ளது.\nதற்போது இந்தியா, கென்யா, தான்சான்யா, நைஜீரியா மற்றும் இந்ந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூரி கூறுகையில், இந்தியாவின் கடைகோடி மக்களும் பயன் பெறும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இனைந்து மக்களுக்கு இணைய சேவை வசதியை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்திய அரசின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன��னத முயற்சியாக இது அமையும் என்றார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தொழில்நுட்பம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/22130733/1228993/Nokia-21-Android-90-Pie-update-starts-rolling-out.vpf", "date_download": "2019-07-18T01:35:02Z", "digest": "sha1:2AHOKFUS3AODTCZSRM7V62UANNUGDCSN", "length": 16974, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்ட்ராய்டு பை அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன் || Nokia 2.1 Android 9.0 Pie update starts rolling out", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்ட்ராய்டு பை அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்க துவங்கியிருக்கிறது. #Nokia #AndroidPie\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்க துவங்கியிருக்கிறது. #Nokia #AndroidPie\nநோக்கியா 6 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 9.0 பை அப்டேட்டை சமீபத்தில் வழங்கியதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பை அப்டேட்டை தனது நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கு வழங்கியிருக்கிறது.\nகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகமான நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்துடன் அறிமுகமானது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் பெறும் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார���ட்போனாக நோக்கியா 2.1 இருக்கிறது.\nஆண்ட்ராய்டு பை (கோ எடிஷன்) மாடலில் பூட் வேகம் அதிகரிப்பதோடு, வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம் வழங்குகிறது. இத்துடன் கோ எடிஷன் செயலிகளில் டேட்டா பயன்பாட்டு விவரங்களை வழங்கும் டேஷ்போர்டு வழங்குகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷனின் மெசேஜஸ் ஆப் 50 சதவிகிதம் சிறியதாகவும், போன் ஆப் இம்முறை காலர் ஐ.டி. மற்றும் ஸ்பேம் டிடெக்‌ஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது.\nநோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் வாரங்களில் மேலும் சில ஸ்மார்ட்போன்களுக்கு பை அப்டேட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே\n- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்\n- அட்ரினோ 308 GPU\n- 1 ஜிபி ரேம்\n- 8 ஜிபி மெமரி\n- மெமரியை நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஐந்து கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விலை குறைப்பு\nநோக்கியா 9 பியூர்வியூ இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,000 குறைப்பு\nகுறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட�� சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/06/28202153/1002223/Thiraikadal--28062018.vpf", "date_download": "2019-07-18T00:23:54Z", "digest": "sha1:ZQ7NAIW46A4DOSDV3MUDRKVXCIZFSEW7", "length": 7267, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 28.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடுத்த வாரத்தில் '2.0' பற்றிய முக்கிய அறிவிப்பு\n* அடுத்த வாரத்தில் '2.0' பற்றிய முக்கிய அறிவிப்பு\n* 'விஸ்வரூபம் 2' வெளியிடவுள்ள 'நானாகிய நதி'\n* 2019 பொங்கலுக்கு தள்ளி போகிறது 'விஸ்வாசம்'\n* புதிதாக உருவான சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி\nதிரைகடல் - 05.06.2019 : விஜய் 63-ன் 2 பாடல்களை பார்த்த ரஹ்மான்\nஜெயலலிதா போல் நடிக்க பயிற்சி எடுக்கும் கங்கனா\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n'பேட்ட' படப்பிட��ப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி சாமி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 16.07.2019 : கமல் - ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கின்றான்'\nதிரைகடல் - 16.07.2019 : முதன்முதலாக 'இந்தியன்' படத்தில் சேர்ந்த கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 3வது முறையாக விக்ரம் - ரஹ்மான் கூட்டணி\nதிரைகடல் - 15.07.2019 : 'புதிய மன்னர்கள்' படத்தில் தொடங்கிய பயணம்\nதிரைகடல் - 12.07.2019 : 'பிகில்' படத்திற்காக சண்டை போடும் விஜய்\nதிரைகடல் - 12.07.2019 : நா.முத்துக்குமார் பிறந்தநாள் - சிறப்பு தொகுப்பு\nதிரைகடல் - 10.07.2019 : விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன் \nதிரைகடல் - 10.07.2019 : 'விஜய் 64' பற்றி வெளியாகும் தகவல்கள்\nதிரைகடல் - 09.07.2019 : தனுஷுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்\nதிரைகடல் - 09.07.2019 : சுதந்திர தினத்தன்று திரைக்கு வரும் 'கோமாளி'\nதிரைகடல் - 08.07.2019 : விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'வெறித்தனம்'\nதிரைகடல் - 08.07.2019 : ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/azathioprine", "date_download": "2019-07-18T01:02:59Z", "digest": "sha1:IFI3T4V6NMUIVZAETF72GPRAFLGUJPWP", "length": 4449, "nlines": 57, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged azathioprine - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224002.html", "date_download": "2019-07-18T00:28:38Z", "digest": "sha1:ZFME6L2EQHOOGDWBFYTYGQZ3MVJWTDJX", "length": 12867, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா? – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nதலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..\nதலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62) வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.\nகடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது. மக்களின் பணத்தில் இருந்து வங்கி கடனில் அசல் தொகையை முழுவதுமாக செலுத்த நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன் என சமீபத்தில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையில், தன்னை நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு நீத��மன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்ககோரி மும்பை ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.\nஇதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.\nமனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விஜய் மல்லையாவின் கோரிக்கையின்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை.\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் பலி..\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்���்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mumbai-stock-exchange-increased", "date_download": "2019-07-18T01:14:07Z", "digest": "sha1:46KC56S7AB7CXATXFUXJCCXJJU7BJCSC", "length": 13514, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஜீலை 12 : ஏற்றம் கண்டது மும்பை பங்குச்சந்தை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogஜீலை 12 : ஏற்றம் கண்டது மும்பை பங்குச்சந்தை\nஜீலை 12 : ஏற்றம் கண்டது மும்பை பங்குச்சந்தை\nமும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,941 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.\nநேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,823 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 118 புள்ளிகள் அதிகரித்து 38,941 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.\nமும்பை பங்கு சந்தையில் பிலிப்ஸ் கார்பன் (Plillips Carbon), கிராப்பைட் இந்தியா (Graphite India), ஸ்ரீ இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் (SREI Infrastructure finance), ஹெச்.ஈ.ஜி (HEG), திலிப் பில்ட்கான் (Dilip Buildcon) போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே போல் இஆர்ஐஎஸ் (ERIS), காஸ் அண்டு கிங்ஸ் (Cox & Kings), மான்பசண்ட் (MANPASAND), விப்ரோ (Wipro) போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி, முஸ்லீம் மாணவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய கும்பல்..\nதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை..\nதமிழை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_8003.html", "date_download": "2019-07-18T00:59:22Z", "digest": "sha1:CPL52LSGUJN27OBZASXTE4EN4IR3DFCB", "length": 10228, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காத��் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு\n22 ஏப்ரல் 2010 அன்று மாலை 6 மணிக்கு தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்.\nஎழுத்தாளர்களுக்கான ராயல்டி தொகை பற்றி ஞாநி தவிர பிறர் எவரும் வாய் திறக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாம...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு...\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/05/upcoming-tamil-movies-tomorrows-out-images-do-you-know-alone-monster-mr-master-samayam-tamil/", "date_download": "2019-07-18T01:39:47Z", "digest": "sha1:B7JUGHWP64WY35KVYT5UJIJLCJZYTQTM", "length": 12121, "nlines": 110, "source_domain": "kollywood7.com", "title": "Upcoming Tamil Movies: நாளை வெளியாகும் படங்கள்: நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல்! - Tamil News", "raw_content": "\nUpcoming Tamil Movies: நாளை வெளியாகும் படங்கள்: நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல்\nUpcoming Tamil Movies: நாளை வெளியாகும் படங்கள்: நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல்\nசிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் உள்பட நாளைக்கு மான்ஸ்டர், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வந்து வெற்றி நடை போடுவது வழக்கம். இதுவே மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால், எந்த சிறிய பட்ஜெட் படமும் போட்டியில் இருக்காது. ஆனால், பண்டிகை காலங்களில் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டிக்கு வருவது வழக்கம். அப்படி வரும் படங்களில் அவைகளின் வசூல் தான் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு வாரமும், வார விடுமுறையை முன்னிட்டு வெள்ளியன்று படங்களின் வெளியீடு இருக்கும். படங்களின் வருகை நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் திரைக்கு வரும் படங்களை இங்கு பார்க்கலாம்.\nமிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது.\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் நாளைக்கு திரைக்கு வருகிறது.\nஇயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். எலியை மையப்படுத்திய இப்படத்தில் எஸ்ஜே சூரியாவின் காமெடி கலாட்டா குழந்தைகளை கவரும் வகையில், இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதம்மா துண்டு எலியால் ஏற்படும் விபரீதம்: எஸ்.ஜே.சூரியாவின் காமெடி கலாட்டா மான்ஸ்…X\nசிவக்குமார் இயக்கத்தில் சரவணன் மீனாட்சி புகழ் கவின், ரம்யா நம்பீசன், வெங்கடேஷ் ஹரிநாதன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. இப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. 3 நண்பர்கள் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious தங்க மனசுக்காரன் விஜய் சேதுபதி…கராத்தே சிறுமி இலக்கியாவையும் கவுரவப்படுத்தினார்…\nNext பிக்பாஸ் 3-ல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க ���ார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/gold-gun-gulf-pakistan-present-gold-plated-submachine-gun-saudi-crown-prince-mbs-341957.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:43:59Z", "digest": "sha1:FBWHRXU6H44TEQ6BJBLITA2B2Y4RAA3Z", "length": 15859, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்க குணத்துக்குத்தான் தங்க துப்பாக்கி வாங்கி தரட்டுமா! சல்மானுக்கு பாக். கொடுத்த பரிசை பாருங்க! | Gold Gun for Gulf: Pakistan present Gold-Plated Submachine Gun to Saudi Crown Prince MBS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n13 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nதங்க குணத்துக்குத்தான் தங்க துப்பாக்கி வாங்கி தரட்டுமா சல்மானுக்கு பாக். கொடுத்த பரிசை பாருங்க\nசல்மானுக்கு பாக். கொடுத்த தங்க துப்பாக்கி- வீடியோ\nஇஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றபோது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு ���ள்ளது.\nசவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டு இருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்புதான் அவர் பாகிஸ்தான் சென்றார்.\nபாகிஸ்தானில் அவர் மொத்தம் பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இரண்டு நாள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின் அவர் இந்தியா வந்தார்.\nஇந்த நிலையில்தான் சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே துப்பாக்கி ஒன்றை பரிசாக பெற்ற ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையை சல்மான் இதன் மூலம் பெற்று இருக்கிறார். அதேபோல் பாகிஸ்தானும் முதல்முறை இப்படி துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளது.\nஇந்த துப்பாக்கி முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டது என்பதுதான் இதில் சிறப்பம்சமே. Heckler & Koch MP5 ரக துப்பாக்கியான இது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. அதன்பின் இதில் தங்கம் சேர்க்கப்பட்டு, முழுக்க முழுக்க தங்கமாக மாற்றப்பட்டது. சில பகுதிகள் மட்டுமே தங்கம் இல்லாமல் இருக்கிறது.\nஆனால் இதன் மதிப்பு என்னவென்று தெரியவில்லை. அதேபோல் சல்மானுக்கு பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் வைர மோதிரங்களையும் வழங்கியுள்ளனர். மேலும் அவரது உருவ வரைபட ஃபிரேம், ஒயின் பாட்டில் என்று நிறைய நிறைய பரிசு பொருட்களை அளித்து இருக்கிறார்கள்.\nஅதேபோல் இதில் பாகிஸ்தானின் மிக உயரிய விருதான ''நிஷான் - இ - பாகிஸ்தான்'' விருதும் சல்மானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெறுவதன் மூலம் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைவதாக சல்மான் தெரிவித்தார். சல்மானுக்கு பாகிஸ்தான் துப்பாக்கி வழங்கியது பெரிய வைரலாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mohammed bin salman செய்திகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதீவிரவாதத்திற்கு எதிராக செயலாற்றுவோம்.. இந்தியாவிற்கு கை கொடுக்கும் சவுதி.. சல்மான் அதிரடி\nஹாய் ப்ரோ.. மோடி எனக்கு அண்ணன் மாதிரி.. நான் அவருக்க��� தம்பி.. சவுதி சல்மான் பாசமழை\nஏர்போர்ட்டிற்கு வண்டியை விடுங்க.. சல்மானுக்காக விதிகளை மீறிய மோடி.. சவுதி மேல் இவ்வளவு பாசமா பாஸ்\nசவுதி சல்மானுக்கு மாஸ் வரவேற்பு.. ராணுவம் முதல் மருத்துவம் வரை.. 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபோருக்கு தயாரான இம்ரான் கான்.. பாக். புதிய நிலைப்பாடு.. சவுதி சல்மான் கொடுத்த தைரியமா\nஅப்ப பாக். எதிர்ப்பு என்ன ஆச்சு.. சவுதி சல்மானுக்கு பெரும் வரவேற்பு அளித்த மோடி.. வீடியோவை பாருங்க\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nஇந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம்.. ஒப்புதல் அளித்தது சவுதி\nஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு.. கை குலுக்கி உற்சாகம்.. இரு தரப்பு உறவு பற்றி பேச்சு\nநிலைமை சரியில்லையே.. சவுதி இளவரசருக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmohammed bin salman saudi arabia pakistan முகமது பின் சல்மான் சவுதி அரேபியா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/security-vaiko-at-un-geneva-296946.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:28:08Z", "digest": "sha1:DLBBDQ642QQ6HRAHQHNVRWLO5RMQQ5EP", "length": 16543, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவை சிங்களர்கள் மிரட்டியதால் ஐ.நா சார்பில் பாதுகாப்பு | Security for Vaiko at UN in Geneva - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவைகோவை சிங்களர்கள் மிரட்டியதால் ஐ.நா சார்பில் பாதுகாப்பு\nஜெனீவா: தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள��� கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.\nமனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nகூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார்.\nபிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.\n210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன்.\nஇதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர்.\nநீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார்.\nஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.\nஇதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nதேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nமோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு\nஎன்னை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கிறார்களே... வைகோ கடும் வேதனை\nராஜ்யசபா எம்.பி. ஊதியத்தை கட்சி கணக்கில்தான் வரவு வைக்கப்போகிறேன்.... வைகோ\nவேட்புமனு ஏற்கப்படும் என நம்பிக்கை இருந்தது.. கண்ணீர் மல்க வைகோ உருக்கம்\nநீங்கியது 4 நாள் குழப்பம்.. தடைகளை தகர்த்தார் வைகோ.. 23 வருடங்களுக்கு பிறகு ராஜ்ய சபா எம்பி ஆகிறார்\nராஜ்யசபா தேர்தல்- வைகோ வேட்புமனு ஏற்பு.. மதிமுகவினர் உற்சாகம்.. \nநாடு விடுதலைக்குப் பின்னர் தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபர் நான்.... வைகோ\nராஜ்யசபா தேர்தல்: திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல்\nதீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ.. தீர்ப்பைத் திருத்திய நீதிபதி\nவைகோவுக்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்... ஜான் ஏறினால் முழம் சறுக்கும் துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk vaiko geneva மதிமுக வைகோ ஜெனிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/congress-jds-chasm-deepens-cm-kumaraswamy-cancels-his-delhi-trip/articleshowprint/69427890.cms", "date_download": "2019-07-18T00:52:50Z", "digest": "sha1:Y3TJR76RT2BV7W7GPYHHWGENMBPM5CPH", "length": 3956, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "அதிகரிக்கும் காங்கிரஸ்-மஜத விரிசல்; குமாரசாமி டில்லி பயணம் ரத்து", "raw_content": "\nகர்நாடக கூட்டணி அரசில் நிலவும் உச்சபட்ச பிரச்னை காரணமாக அம்மாநில முதல்வர் குமாரசாமி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்தது.\nஇதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான குமாரசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் இதற்கு சம்மதித்தார்.\nஅண்மையில், சித்தராமையாவே மீண்டும் முதல்��ராக வேண்டும் என ஆதரவாளர்கள் எழுப்பிய குரலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.\nஇதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் ஆரம்பித்து, போட்டியிடுவது வரை இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை நீடித்தது.\nமதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருவதால், குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஎந்த நேரத்திலும் அங்கு அரசியல் சூழல் மாறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால், இன்று டெல்லி செல்லவிருந்த பயணத்தை முதலமைச்சர் குமாரசாமி திடீரென ரத்துச் செய்தார்.\nஇதற்கிடையே, குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசின் வேணுகோபாலை பெங்களூருக்கு விரையும்படி கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40804387", "date_download": "2019-07-18T01:19:14Z", "digest": "sha1:LF7LCU4GIQRIZPSPFJQ7MM65K6RDEABC", "length": 24442, "nlines": 156, "source_domain": "www.bbc.com", "title": "ஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி\nஏரியல் சோஃபியா பார்தீ பிபிசி செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi\nImage caption மிகவும் விருந்தோம்பும் பண்புடைய உள்ளூர் மக்கள், வெளிநாட்டவரைக் காண மகிழ்ச்சியாக உள்ளனர்.\nஎல்லைகளால் நன்மையும் உண்டு, பின்னடைவும் உண்டு. ஒரு நாட்டின் எல்லையில் இருப்பதால் அதிக முக்கியத்துவம் பெறும் ஒரு இடத்தின் இருப்பு உணரப்படுவது நன்மை என்றால், மக்களை ஒருவரிடம் இருந்து மற்றவரை பிரிக்கும் எல்லைகள் வருத்தத்திற்குரியது.\nஎல்லைகள் கொடுத்த வேதனையை இந்தியாவைவிட உலகின் வேறு எந்த நாடும் சரியாக உணர்ந்திருக்க முடியாது. ஒரே பிராந்தியத்தின் மக்களை இருவேறு கூறுகளாக்கியது எல்லை.\nநாடுகளை பிரிப்பதற்கான எல்��ைகளை வரையறுக்கும் கோடு, மக்களை இரு தரப்பாக பிரிக்கிறது. ஹிந்து பிரதேசத்தில் வசித்த மக்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என இரு பிரிவானாது எல்லையாலே.\nஇந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி\nபிரிவினைவாத தலைவர் கிலானியின் குடும்பத்தார் சொத்து எவ்வளவு\nபிரிவினையின்போது, எல்லைகளின் அருகே இருந்த பல பகுதிகளுக்கு உரிமை கொண்டாடிய பங்காளிச் சண்டையும் நடந்தது. அதுபோன்ற இடங்களில் ஒன்றுதான் ஜம்மு-காஷ்மீரின் பல்திஸ்தான் மாகாணத்தில் இருக்கும் 'துர்துக்' கிராமம்.\nஇந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் வசம் சென்றது துர்துக். இந்த கிராமம் இரு நாடுகளின் எல்லைகளுக்கு நடுவில் இருந்தது. எனவே வெளியாட்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, வெளியுலக தொடர்புகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த்து துர்துக். 1971இல் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின்போது, துர்துக் இந்தியாவுடன் இணைந்தது.\nபடத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi\nImage caption இந்தப் பகுதி கரடுமுரடான சாலைகளையும், மண் நிறைந்த மலைகளையும் பாலைவனங்களையும் கொண்டுள்ளதால் இங்கு பயணிப்பது கடினமானது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்த கிராமம்\nஜம்மு-காஷ்மீரில் புதிய எல்லைகள் உருவாகும் முன்பு பல்திஸ்தான் தனி நாடாக இருந்தது. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான துர்கிஸ்தானின் யாக்பூ வம்சத்தின் ஆட்சியில் கலை மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான ஊக்கமளிக்கப்பட்டது. தற்போதும் துர்துக் கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களை காணலாம். யாக்பூ வம்சாவளியினர் இன்னும் துர்துக்கை தங்கள் தாயகமாக கருதுகின்றனர்.\nஇரு நாடுகளுக்கு இடையில் சிக்கி வெளியுலகத்தினர் உள்ளே வர முடியாத நிலையில் இருந்த அந்த கிராமத்து மக்கள் பல ஆண்டுகளாக பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர்.\nஅங்கிருந்த இயற்கை பேரழகு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் மனநிலையைப் பற்றி யாருக்கும் தெரியாது. விண்ணை முட்டும் காரகோர மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் இருந்து எங்கு பார்த்தாலும் பச்சை பட்டாடை உடுத்திய மலைகளே கண்களை குளிர்விக்கும்.\nஒரு காலத்தில் சீனா, பெர்சியா மற்றும் ரோம், இந்தியா வழியிலான பண்டைய வர்த்தக பாதை 'சீன பட்டுப்பாதை'யின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது இந்த பகுதி.\nபடத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi\nImage caption இந்தக் கிராமம் தற்போது இந்தியாவில் உள்ளது. ஆனால் சாலையின் கீழே செல்லும் வழியிலேயே பாகிஸ்தான் எல்லை உள்ளது\nதுர்துக் கிராமம் லடாக்கில் பெளத்த மதத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், முஸ்லிம்களே அதிகம் வசிக்கின்றனர். திபெத்திய பெளத்த மதத்தினரின் ஆழமான தாக்கம் கொண்ட இந்த மக்கள், திபெத் மற்றும் இந்திய-ஆர்ய வம்சாவளியினர் என்று நம்பப்படுகிறது. பால்டி மொழி பேசும் இவர்களின் உணவு மற்றும் கலாச்சாரம் பாரம்பரியம் மிக்கவை.\nஇந்தப் பகுதி எல்லைப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்ததால் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. சாலை போன்ற அடிப்படை வசதிகளோ, வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த மக்களுக்கு வாய்க்கவிலை.\nகிட்டத்தட்ட முந்நூறு வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் எதிரெதிரே வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகளே உள்ளது. இயற்கை வஞ்சனையில்லாமல் அழகை வாரி வழங்கியிருக்கும் இந்த கிராமத்தில் வனங்கள், மலைகள், நதிகள், என பார்க்கும் இடமெல்லாம் மனதை மயக்கும் பச்சை பசேலென்ற ஆடை உடுத்தி இயற்கை ஜொலிக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi\nImage caption இணையதளம் இல்லாததால் பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள், அஞ்சலில் காணொளி செய்திகளைப் பதிவு செய்து பகிர்ந்துகொள்கின்றனர்.\nஎளிமையான வாழ்க்கை வாழும் இந்த மக்கள், சிறிய அளவில் தொழில்கள் செய்து கிடைப்பதை வைத்து வாழ்கின்றனர். மின்சார வசதி பெயரளவிலேயே உள்ளது. சீன பட்டுச்சாலை காலத்தில் 'மரண நதி' என்று அழைக்கப்பட்ட 'ஷ்யோக் நதி' துர்துக் அருகே ஓடுகிறது. மக்களின் விவசாயத்தில் பார்லியே பிரதானமானது.\nஇந்தியாவுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னதாக சுதந்திரம் கிடைத்தால், 1971இல் தான் துர்துக் விடுதலை அடைந்தது. இந்தியாவுடன் இணைந்த பிறகு சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.\n40 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து துர்துக் கிராமத்திற்கு வந்த அப்துல் கரீம் ஹஷ்மத் ஆரம்பப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார். முதன்முதலில் இங்கு ஒரு தங்கும் விடுதியை திறந்த்தும் அவரே.\nமுதலில் அங்கிருந்த மக்கள் இந்தியாவுடன் இணைய அச்சப்பட்டதாக கரீம் ஹஷ்மத் கூறுகிறார். ஆனால் 1971இல் நடைபெற்ற போரின்போது, இங்கு வந்த இந்தியப்படைகள் ஆதரவும், ஆறுதலும் அளித்ததாக அவர் கூறுகிறார். துர்துக் கிராமத்தின் அருகில் இருந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்த கர்னல் ரின்சென்னின் வார்த்தைகள் நம்பிக்கையளித்தது. கர்னல் ரின்சென் கூறிய ஆலோசனையின் அடிப்படையிலே இந்தியாவுடன் இணைவதற்கு துர்துக் மக்கள் இசைந்தனர்.\nபடத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi\nImage caption உள்ளூர் வாசிகள் விண்ணப்பிக்கும் வரை துர்துக் கிராமத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.\nதுர்துக்கில் மசூதியில் ஒன்றில் குழந்தைகளுடன் அடைக்கலம் புகுந்திருந்த பெண்களிடம் பேசி, இந்தியாவுடன் இணைவதால் ஏற்படும் நன்மையை எடுத்துச் சொல்லி, பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார். தங்களில் ஒருவரான கர்னலின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட துர்துக் மக்கள், ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியுடன் இந்திய ராணுவத்தை வரவேற்றனர்.\n1971-ஆம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் கிராமம், அதன்பின் இந்திய கிராமம்\n1971 போருக்கு முன் துர்துக் கிராமவாசிகளில் பலர் அருகிலுள்ள நகரங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழில் செய்தனர். இளைஞர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவுடன் துர்துக் இணைந்த பிறகு, அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானிலேயே தங்க நேர்ந்தது.\nஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் இந்தியராகவும், மற்றவர்கள் பாகிஸ்தானியராகவும் இருக்கும் நிலை துர்துக்கில் நிலவுகிறது. இந்திய அரசு, இதுபோன்ற குடும்பங்களுக்கான விசா நடைமுறையை எளிதாக்கியிருக்கிறது. இங்கிருப்பவர்கள் சுலபமாக விசா பெற்று பாகிஸ்தானில் உள்ள உறவினர்களை பார்த்து வரலாம். ஆனால், இதற்காக பணம் செலவாகும். ஆவணங்களும் அதிகம் தேவைப்படும். எனவே, சில மணித்துளிகளில் சென்றடையக்கூடிய தொலைவில் உள்ள உறவுகளை நேரில் சந்திக்கமுடியாத நிலை.\nஇங்குள்ள மக்களிடம் மொபைல் போன் கிடையாது, சமூக ஊடகங்களோ எட்டாக்கனி. உறவினர்களை எப்படி தொடர்பு கொள்வது பென் டிரைவில் வீடியோ பதிவு செய்து அனுப்பிக் கொள்கின்றனர். ஆனால் நேரில் சந்திக்கும் ஆவல் அடங்கிவிடுமா பென் டிரைவில் வீடியோ பதிவு செய்து அனுப்பிக் கொள்கின்றனர். ஆனால் நேரில் சந்திக்கும் ஆவல் அடங்கிவிடுமா அது நீறு பூத்த நெருப்பாக கன்ன்று கொண்டேயிருக்கும்.\nபிரிவின் வலி கடுமையாக இருந்தாலும், அதற்கு மருந்திடுகிறது பென் டிரைவின் வீடியோ தகவல் பரிமாற்றம். ஒருகாலத்தில் துர்துக் கிராம மக்கள் வேறு எங்குமே சென்றது கிடையாது, வெளி மனிதர்கள் இங்கு வந்த்தில்லை என்ற நிலைமாறி, இப்போது சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மாறிவிட்டது.\nஇயற்கையின் தெவிட்டாத அழகை ரசிக்க மக்கள் மிகத் தொலைவில் இருந்து இங்கு வருகின்றனர். பார்க்கப்போனால், மதங்களுக்கு இடையிலான எல்லையை பெளத்த-முஸ்லிம் கலாச்சாரம் இங்கே பல காலம் முன்பே அழித்துவிட்டது. எல்லைகளால் உரிமை மாறினாலும், சுவர்களை எழுப்பியிருந்போதிலும், துர்துக் ரம்யமான இயற்கை எழில் கொஞ்சும் இந்திய கிராமம்.\nமிரள வைக்கும் வைரல்: பாம்புகளுடன் பரவச ஊர்வலம்\n'ஏமனில் 10 லட்சம் குழந்தைகள் பட்டினி மற்றும் நோயால் இறக்கும் ஆபத்து'\n`நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல': அமெரிக்காவின் நிலையில் மாற்றம்\n'கறுப்பின பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும்': வலியுறுத்தும் செரீனா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15034859/Chief-Minister-has-ordered-to-open-water-in-addition.vpf", "date_download": "2019-07-18T01:11:54Z", "digest": "sha1:FDYMSWT53ZWHYRYATJTCHTQY3WUXCHBH", "length": 12192, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Minister has ordered to open water in addition to the areas - Minister Kamaraj Information || கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் காமராஜ் தகவல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் காமராஜ் தகவல் + \"||\" + Chief Minister has ordered to open water in addition to the areas - Minister Kamaraj Information\nகடைமடை பகுதிகளுக்��ு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் காமராஜ் தகவல்\nகடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 05:00 AM\nமன்னார்குடியில் உள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்திற்கு பாமணி ஆற்றில் இருந்து தண்ணீரை கொண்டு செல்லுவதற்காக அமைக்கப்பட்ட மின்பம்பு பழுதானதால் புதிய மின்பம்பு அமைக்கப்பட்டது. அதனை நேற்று அமைச்சர் ஆர்.காமராஜ் இயக்கி வைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nடெல்டா பகுதிகளுக்கு குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் நகர, பேரூர் மற்றும் கிராம பகுதிகளிலுள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nஅந்த வகையில் தான் மன்னார்குடியில் உள்ள பெரியகுளங்களில் ஒன்றான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் வகையில் மின்பம்பு அமைக்கப்பட்டுள்ளது.\nவழக்கமாக ஆற்றில் தண்ணீர் வரும்போது மழையும் பெய்தால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சுலபமாக சென்றடையும். ஆனால் தற்போது போதுமான மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ��ற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/Sri-Venkatesa-Suprabatham-Paadalkal-songs-TD00300", "date_download": "2019-07-18T01:42:30Z", "digest": "sha1:WPPRDPYILK7JODCTVD654EDOXRTVBPXP", "length": 14926, "nlines": 345, "source_domain": "www.raaga.com", "title": "Sri Venkatesa Suprabatham & Paadalkal Songs Download, Sri Venkatesa Suprabatham & Paadalkal Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் பாடல்கள்\nஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் (2001)\nஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 23:12\nகுறை ஒன்றும் இல்லை 05:17\nமலை ஏழில் வாழும் 05:44\nஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் அண்ட் சொங்ஸ்\nநவராத்திரி நாயகியே - வோல் 1\nசுப்ரபாதம் கந்த சஷ்டி கவசம்\nமாங்காடு அம்மன் ஆறு வார பாடல்கள்\nஸ்ரீ சனீஸ்வர பகவான் ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராகவென்ற சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் கந்தர் அனுபூதி\nதமிழ் ஹிந்து டேவோஷனல் சொங்ஸ்\nஸ்ரீ லட்சுமி குபேர ஐஸ்வர்யா கடாக்ஷம்\nநலம் தரும் நவ கிரஹங்கள்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் ஷண்முக கவசம்\nபிள்ளையார் சுப்ரபாதம் பிள்ளையார் திருப்பள்ளி எழுச்சி\nஸ்ரீ அஷ்டாதச பூஜை மஹாலக்ஷ்மி துர்காதேவி கவசம்\nஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் இசை மலர்கள்\nஹரே கல்கி ஹரே கல்கி\nபக்தி இசை அமுதம் - பி. லீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-18T01:09:37Z", "digest": "sha1:7K4UD5JPMIIV6ELFV57F5YMGAQTXV3UR", "length": 6892, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..\nஅதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..\nஅதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர்.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இறுதியில் டை பிரேக்கர் முறை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் முதல் பரிசையும் தட்டிச்சென்றனர். திருச்சி அணியினர் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றனர்.\nமாலை 6 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ckclip.com/at/bigg-boss-bigg-boss-3-fathima-babu-interview_eqMZMCYtk_3s", "date_download": "2019-07-18T01:32:44Z", "digest": "sha1:23E3VPTPHEMGBI6Z5ZFUZ7AL7UVVDGIW", "length": 3569, "nlines": 36, "source_domain": "ckclip.com", "title": "Bigg Boss வீட்டில் இரவில் நடப்பது..! - ஃபாத்திமா பாபு | Bigg Boss 3 Fathima Babu interview", "raw_content": "\nBigg Boss வீட்டில் இரவில் நடப்பது..\n - ஃபாத்திமா பாபு| Bigg Boss 3\n #Losliya #KalkanduNews 2:04பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் புகைபிடிப்பது யார் உண்மையை போட்டு உடைத்த பாத்திமா பாபு 54:26கவின் சாக்சி காதல் முறிந்தது உண்மையை போட்டு உடைத்த பாத்திமா பாபு 54:26கவின் சாக்சி காதல் முறிந்தது Bigg Boss tamil 3 D 24 E 25 Review By Jackiesekar 17-07-2019 21:29இவள முதல அனுப்���னும் : Choreographer Kala about Vanitha Gang in Bigg Boss 3 | Sandy 7:56Bigg Boss Tamil 3 Shocking Facts | Bigg Boss 3 | Vijay TV | BiggBoss House | CineBoost 21:14Fathima Babu Reveals Deleted Portions of Bigg Boss I Interview I Abirami, Vanitha 13:47ஒரு டாஸ்க்கால் பற்றி எறியும் பிக்பாஸ் வீடு | Bigg Boss 3 Tamil Day 22 Unseen Video Review 16:45Losliya-ஓட உண்மை முகமே இதான்.. - Losliya's Srilankan Friends Breaks New Secrets\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=212:2009-07-22-04-26-47&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-07-18T01:00:00Z", "digest": "sha1:65C6KM7JJVDFKVI3YCMEF5PJWPDLAN4H", "length": 11614, "nlines": 130, "source_domain": "selvakumaran.de", "title": "காதல்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.\nஅடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.\nஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.\nஇந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.\nஇந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.\nமகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.\nகாதலினாலுயிர் வாழும் - இங்கு\nகாதலினால் உயிர் வீரத்தில் ஏறும்\nகாதலினால் அறிவுண்டாகும் - இங்கு\nகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்\nஆதலினால் அவள் கையைப் - பற்றி\nஅற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி\nஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும், இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும், துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.\nகாதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம். அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.\nமனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி, மதம், அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.\nஇன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.\nதற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.\nமனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.\nமிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும், காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.\n1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்\n2...காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது\n3....காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்\n4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்\n5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax.html?start=0", "date_download": "2019-07-18T01:12:30Z", "digest": "sha1:GB4N7VIEIBEMH6S5AXLRTU3H22YF5LUG", "length": 11872, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "ரிலாக்ஸ்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nநான் பாட்டுக்கு சும்மாதானேடா இருந்தேன் - ரிலாக்ஸ்\nஇந்நேரம் மே 17, 2019\nமத்தியில் ஆட்சி அமைத்தது முதல், இதுவரை செதியாளர்களையோ, தொலைக் காட்சி பேட்டிகளையோ சந்திக்காத மோடி கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் க்ளவுட், இமெயில் என்று அடித்து விட்டது விமர்சனத்திற்கு உள்ளானது.\nகண்ணுல வச்சு விட சொல்றாங்க - ஜோக்\nஇந்நேரம் ஏப்ரல் 11, 2019\nதேர்தலை ஒட்டி அவ்வப்போது வெளியிடப் படும் ஜோக்ஸ்.\nவிஜய்காந்த் பிரச்சாரம் செய்யாதது உங்களுக்கெல்லாம் குளிர் விட்டுப்போச்சு - வீடியோ பாருங்கள்\nஇந்நேரம் மார்ச் 22, 2019\nதேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காமெடிகளுக்கும் பஞ்சம் இல்லை.\nஅவ்ளோதான் எங்கள் தேச பற்று\nஇந்நேரம் மார்ச் 13, 2019\nஆண்டாளுக்காக பொங்குவேன், ஆனா \"நீட்\" னா ஆப் ஆயிருவேன்.\nசெல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்\nஇந்நேரம் பிப்ரவரி 05, 2019\nசென்னை (05 பிப் 2019): செல்ஃபோனே இல்லாமல் செருப்பில் செல்ஃபி எடுத்த சிறுசுகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஏம்மா உனக்கு இந்த வேலை - பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nஇந்நேரம் ஜூலை 12, 2018\nசென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nசார் பெல்ட் போட மறந்துட்டீங்க\nஇந்நேரம் மே 03, 2018\nவிமானத்தில் இனிமேல் செல்போன் இன்டர்நெட் பயன்படுத்தலாம்\nஇந்நேரம் ஏப்ரல் 09, 2018\nகடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தொலைக்காட்சியில் ‘அன்பே அன்பே’ என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஓடி வரும் விளம்பரத்தின் போது பாய்ந்து சென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றியதுண்டென்றால் மேலே தொடரவும். இல்லை, அந்த விளம்பரத்தை ரசித்துப் பார்த்த நபர் நீங்கள் என்றால் நமக்குள்ளே கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை என்று அர்த்தம்.\nகாலா வடிவேலு வெர்ஷன் - செம சிங்க்\nஇந்நேரம் மார்ச் 02, 2018\nகாலா டீசர் வெளியாகியுள்ள நிலையில் வடிவேலு வெர்சன் ஒன்றை வெளியிட்டு கலக்கியிருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நாளில் இருந்தே \"ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு\" என்ற பெயரில் தமிழர்களால் நக்கல் அடிக்கப்பட்ட Tag இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. கொள்கை என்னவென்று தெரியாமல் கட்சியா என்று மக்கள் வியந்து நகைத்தனர். இந்த சூழலில் தற்போது வெளியாகி இருக்கும் காலா டீஸர், நக்கல் செய்யப் பட்டுள்ளது.\nஇந்நேரம் பிப்ரவரி 23, 2018\nலிப் சிங் சரியா ஒத்துப்போகுது. செம்ம கிரியேட்டிவிட்டி\nபக்கம் 1 / 4\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/11/blog-post_28.html?showComment=1259479720099", "date_download": "2019-07-18T01:18:39Z", "digest": "sha1:AAIL2BJGJPBNE6IBKB7JCR27JUE375LE", "length": 12998, "nlines": 171, "source_domain": "www.kummacchionline.com", "title": "மாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்களின் நிலை | கும்மாச்சி கும்மாச்சி: மாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்களின் நிலை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்களி��் நிலை\nஇந்த மாவீரர் தினம் மற்ற எல்லா மாவீரர் தினங்களைவிட ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்ததாக எதிர் பார்க்கப்பட்டது. காரணம் பிரபாகரன் தோன்றுவார், பொட்டு அம்மன் உரையாற்றுவார் என்றெல்லாம் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர் பார்த்த ஒன்றும் நிகழவில்லை. சீமானின் நாடு கடத்தல் ஒரு செய்தியானது. அவர் நக்கீரனில் கொடுத்த காணொளி பரபரப்பு செய்தியானது. என்னால் இந்தக் காணொளியை காண முடியவில்லை. புலம் பெயர் தமிழர்கள் அந்த அந்த நாடுகளில் இந்த மாவீரர் தினத்தை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.\nஎன் சிந்தனைகளில் ஈழப்போர் முடிந்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு நினைப்பது போல் சொல்ல முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து மீண்டும் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. போர் முனையில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் இந்த யுத்தப் பூமியில் வளர்ந்தவர்கள். அவர்கள் இதை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்றே தோன்றுகிறது.\nஇதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.\n1.சிறிலங்கத் தமிழன் காலாகாலமாக ஒரு இரண்டாம் தரக் குடிமகனாகவே நடத்தப்படுவது.\n2.எத்துனை திறமை இருந்தாலும் தமிழர்களுக்கு பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை வாய்ப்பிலும் வாய்ப்பினை ஏற்படுத்தாத சிங்கள அரசு, இளைஞர் மனதில் வேற்றுமையை வளர்ப்பது.\n3.புலம் பெயர் தமிழர்கள் தங்கள் துறையில் அந்நிய நாட்டில் முன்னேறி, தங்கள் பிள்ளைச் செலவங்களை உயர் படிப்பு படிக்க வைத்திருப்பது.\n4.புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஈழப்போருக்கு கொடுத்த ஆதரவு.\n5.தமிழனின் இயல்பான தன்மான உணர்ச்சி, போராடும் குணம்.\n6.முக்கியமாக சிங்களன் தங்கள் அறிவுத்திறமை, உழைப்பை வளர்த்துக் கொள்ளாமல், சிங்களன் என்ற ஒரே காரணத்திற்காக அரசிடம் எல்லாம் எதிர் பார்ப்பது.\n7.ஆனால் இன்னும் தொடரும் தமிழனின் கடும் உழைப்பு. கொழும்புவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வடக்கே செல்லும் பொழுதே தமிழர்கள் தேயிலைத் தோட்டத்திலும், வயல்களிலும் வேலை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கமுடியும்.\n9.பிச்சைக்கும், ஏமாற்றுவதற்கும் தயங்காத சிங்களவனின் குணம்.\n10.சிங்களவன் உழைப்பை நம்பாமல், ஏமாற்றி பிழைப்பதை யோசிப்பது.\n11.சிங்களப் பெண்களின் கலாசார சீரழிவு. பெரியதாக கலாச்சாரம் இருந்தற்கான அறிகுறிகள் இல்லை. (காலையில் மிருகக��� காட்சி சாலையின் உள்ளே ஒதுங்கும் பள்ளி, கல்லூரிப் பெண்கள் தங்கள் துணையுடன் தனியிடத்தில் ஒதுங்கி கெட்ட காரியங்களில் ஈடுபடுவதை மிகச் சாதாரணமாகக் காணலாம்) இவர்கள் சந்ததிகள் எப்படி இருப்பார்கள்\n12.சிங்கள அரசின் மெத்தனம், மலிந்துக் கிடக்கும் ஊழல், அந்நிய நாடுகளை நம்பியிருத்தல்.\nஇவை எல்லாவற்றையும் நினைத்து பார்க்கும் பொழுதும், தமிழனின் போராடும் குணங்களையும் நினைத்துப் பார்த்தால், ஈழப்போர் வேறு வடிவம் கொண்டு எழும் என்றே தோன்றுகிறது. வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.\nநிச்சயமாய் பாதைகள் மாறுபட்டிருக்கிறதே தவிர,போகும் இடம் ஒன்றுதான்.\nஇன்றல்லாவிட்டாலும் என்றோ இலட்சியங்களில் எங்களுக்கே வெற்றி.\nஈழத் தமிழன் என்று சொல்லுங்களேன்..\n//சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்//\nவெற்றியும்... தோல்வியும் எங்கும் நிலைப்பதில்லை... தவிர.. அடிமைப்படுத்தல் மற்றும் அடிமைத் தளை உடைத்தலில்... வெற்றி தோல்வி என்ற வார்த்தைகள் மிகைப்பாடு..\nபிரபாகரன் ஒரு தனிமனிதனல்ல. சுதந்திர வேட்கை கொண்ட ஒவ்வொருவருமே பிரபாகரந்தான். ஈழமண் உறுதி. நல்ல இடுகை.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்...\nஹைக்கூ - பாகம் 3\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/21849-kamal-applauds-shruthi-s-acting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T00:39:18Z", "digest": "sha1:U4SUCPUH6HMQA3GR3D243W37TPXBBSXL", "length": 8962, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்! | Kamal applauds Shruthi's acting", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்\nஸ்ருதிஹாசன் இந்தியில் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’பேஹன் ஹோகி தேரி’. கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. ராஜ்குமார் ராவ், கவுதம் குலாடி, குல்சர் குரோவர் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அஜய் கே. பன்னாலால் இயக்கியிருந்தார். இந்தியில் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தனது அப்பாவும் நடிகருமான கமல்ஹாசனுக்கு இதைப் பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டுக் காண்பித்தார் ஸ்ருதிஹாசன்.\nபடத்தைப் பார்த்த கமல், ஸ்ருதியின் நடிப்பை பாராட்டியுள்ளார். அதோடு படத்தையும் ரசித்துள்ளார். இதை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு பிரேக் விட்டுவிட்டு தனது இசை ஆல்ப வேலைகளுக்காக, லண்டன் சென்றிருக்கிறார் ஸ்ருதி.\n’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹுவேய் ஃபோன்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nகல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்\nகமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு\nகுஞ்சுக்கு சிகரெட் துண்டை உணவா‌க கொடுத்த தாய் பறவை\nமதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\n“ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு படம் எடுத்திருக்கிறோம்” - கமல்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’டபுள் ஸ்விட்ச்’ ஹேக்கிங்: திருடப்படும் கணக்குகள்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹுவேய் ஃபோன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=90098", "date_download": "2019-07-18T01:19:00Z", "digest": "sha1:ABBX6RI5LL3RDQFOSK4ZZUMKV5BT6O4A", "length": 15590, "nlines": 205, "source_domain": "www.vallamai.com", "title": "இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.\n‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இர���ந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.\nஎழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.\nமஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார் எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.\n எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.\n‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.\nதாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nபாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,\nதிருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்\n‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்\nஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்\nநிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார் எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.\nஇரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,\nஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது\nRelated tags : இசைக்கவி ரமணன் சுரேஜமீ வாழும் பாரதி விருது\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)\n(Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(5)\n 1976ம் ஆண்டுக்குப் பின்னர் கடுமையான வறட்சிக்குள்ளான இங்கிலாந்து மக்களின் மனங்களும் வறண்டு விட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை . . . . தாழ்ந்த காலநிலை அழு\nசெண்பக ஜெகதீசன் அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. -திருக்குறள் -259 (புலால் மறுத்தல்) புதுக் கவிதையில்... நெய் போன்ற\nசு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);. தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமிழ்ச்சங்க முத்தாக மாறி இளங்கலைப்பட்டம்(B.A.,)வும்,\nபாராட்டுகள் பாரதிச் சீடர், பாரதிப் பித்தர் இசைக்கவி ரமணன் அவர்களே.\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505692/amp", "date_download": "2019-07-18T01:18:48Z", "digest": "sha1:BXPMT23M75V4AM7QADV6EOTUMN54V5W6", "length": 15061, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "58 years ago Kamarajar's plan to build a new dam at Rasimanaal: Tamil Nadu Government? | 58 ஆண்டுக்கு முன்பே காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம் ராசிமணலில் புதிய அணை கட்ட முனைப்பு காட்டுமா தமிழக அரசு?: மேகதாதுவால் வலுக்கும் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n58 ஆண்டுக்கு முன்பே காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம் ராசிமணலில் புதிய அணை கட்ட முனைப்பு காட்டுமா தமிழக அரசு: மேகதாதுவால் வலுக்கும் கோரிக்கை\nபென்னாகரம்: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், காமராஜர் ஆட்சியின் ேபாதே அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக எல்லையான ராசிமணலில் காவிரி நீரை சேமிக்கும் வகையில் அணை கட்ட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் அரைநூற்றாண்டு கடந்த கோரிக்கையாக உள்ளது. 1961-62 வாக்கில் காமராஜர் முதல்வராக இருந்த போதே, இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகளும் துவங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் முடங்கியது. அதைத் தொடர்ந்து எம்ஜி��ர் முதல்வராக இருந்தபாது, அப்போதைய எம்எல்ஏ பழ.நெடுமாறன் மூலம், அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம், சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.\nதமிழகத்திற்குள் ஓடும் தண்ணீரை தேக்கி, பயன்படுத்த சட்டப்படி நமக்கு உரிமை உள்ளதாகவும், தமிழகம் ேதக்கி வரும் தண்ணீரை தடுத்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமையில்லை என்றும் அந்த தீர்மானத்தில் ெதளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதனை எம்ஜிஆரே, மத்திய அரசிடம் நேரடியாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சுமார் 60 ஆண்டுகளாகியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 2016 வாக்கில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கையிலெடுத்த கர்நாடக அரசு, தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ராசிமணலில் தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற ேகாரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.\nஇது குறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மூத்த விவசாயிகள் கூறியதாவது: மேகதாதுவில் இருந்து ஒகேனக்கல் வரை,சுமார் 60 கிலோ மீட்டர் தூரம்,காவிரியின் இடது கரை பகுதியாகவும்,தமிழக எல்லையாகவும் இருக்கிறது. அதேபோல் இந்த பகுதிகள் முழுவதும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் வலதுகரை முழுவதும் கர்நாடகத்திற்கு சொந்தமாக உள்ளது. தமிழக எல்லைப்பகுதியில் ராசிமணல் அணை கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 50 முதல் அதிகபட்சம் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல்நோக்கி 42 கிலோ மீட்டர் மேகதாது வரையிலும்,வடக்கே 25 கிலோ மீட்டரில் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாக பிரித்து,தண்ணீர் ேசமிப்பு பகுதிகளாக மாற்றலாம். மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை தேக்கி வைக்கும் ேபாது,ஒகேனக்கல் அருவியை கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதற்கு மேல்பகுதியில் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று அமைந்த பகுதியாக ராசிமணல் உள்ளது. இங்கு குறைந்த செலவில் விரைவாக அணையை கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.\nராசிமணலில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடகத்திடம் நாம், நீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் நேராது. காவிரிப்படு���ையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு,டெல்டாவின் குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கும் உரிய நீராதாரம் கிடைக்கும். அதே போல் நாளுக்கு நாள்,அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்மட்டத்தையும் மேம்படுத்த முடியும். எனவே மத்திய அரசு,இதனை கருத்தில் ெகாண்டு ராசிமணலில் அணை கட்ட,தமிழகத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். அதே போல் தமிழக அரசும், இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியத்திடம் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு மூத்த விவசாயிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\nநில இழப்பீடு தொகை 14 கோடி வழங்காததால் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் அதிரடி ஜப்தி: ஏசி, மின்விசிறி, நாற்காலிகளை அள்ளிச் சென்றனர்\nமகள் திருமணத்துக்காக நாளை அல்லது 20ம் தேதி பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார்: போலீசார் தகவல்\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் ஒரு வருட வாரண்டியுடன் 10,800-க்கு ஆன்லைனில் விற்பனை\nஇரணியல் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி\nவிசேஷ பூஜைகளுடன் ஆரம்பமானது ஆடிமாதம் களப்பலியான அரவாணுக்கு தேங்காய் சுட்டு வழிபடும் மக்கள்\nசிவகங்கை அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா\nகுளங்கள் தூர்வாரும் பணி���ை அதிகாரி ஆய்வு\nவரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை சரிவு: கிலோ ரூ.25க்கு விற்பனை\nரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில்\nதோகைமலை அருகே டாக்டர் இல்லாததால் சோகம்: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940606/amp?ref=entity&keyword=flower%20market", "date_download": "2019-07-18T00:44:40Z", "digest": "sha1:PM5T3ONUUMUXHNJLOADJ4OR72I74C5TV", "length": 11835, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் நாடி ஜோதிட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் நாடி ஜோதிட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசீர்காழி, ஜூன் 13: பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் நாடி ஜோதிட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி தையல் நாயகி அம்பாள் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் தனி சன்னதி கொண்டு அருள்புரியும் திருக்கோயிலாகும். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அடுத்தப்படியாக மேலும் ஒரு சிறப்பாக அமைவது நாடி ஜோதிடமாகும். பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. பரம்பரையாக பயிற்சியும், அனுபவமும் பெற்ற பல நாடி ஜோதிடர்கள் இப்பகுதியில் உள்ளனர். ஆனால் தற்போது பெட்டிக் கடைகள், டீக்கடைகளை போல கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் நாடி ஜோதிட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கத்தில் இவைகள் செயல்படுகின்றன. பரம்பரையாக இத்தொழில் ஈடுபட்டு வரும் குறிப்பிடத்தக்க சிலரிடம் நாடி ஜோதிடம் பார்க்க விரும்புபவர்கள் நேரடியாக சென்று விடுகிறார்கள். ஆனால் வருமானத்தை குறிக்கோளாக வைத்து அனுபவமும் பயிற்சியும் இல்லாமல் செயல்பட கூடியவர்களை தேடி வாடிக்கையாளர்கள் வருவது கிடையாது.\nஅதனால் நாடி ஜோதிடம் பார்க்க ஆட்களை அழைத்து செல்வதற்காக இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை வற்புறுத்தி, கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்கிறார்கள். அதற்காக நாடி ஜோதிடம் பார்க்க ஆட்களை அழைத்து செல்லக்கூடிய புரோக்கர்களுக்கு வரக்கூடிய வருமானத்தில் 40 சதவீதத்தை கமிஷனாக நாடி ஜோதிடர்கள் கொடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1000 நாடி ஜோதிடம் பார்த்தால் ரூ.400 கமிஷனாக புரோக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அதிக பட்ச கமிஷன் தொகை புரோக்கர்களின் ஆசையை தூண்டி விடுவதால் பக்தர்களை நாடி ஜோதிடம் பார்க்க அழைத்து செல்ல புரோக்கர்கள் எல்லை மீறி செயல்படுகின்றனர். இந்த அடாவடி செயல்பாடுகளால் கோயிலுக்கு பிரார்த்தனைக்காக, பரிகாரத்திற்காக, மன நிம்மதிக்காக வரும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். ஆகவே, புற்றீசல்கள் போல வைத்தீஸ்வரன் கோயிலை ஆக்கிரமித்திருக்கும் நாடி ஜோதிட புரோக்கர்���ளை முறைப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nசோலார் வீரர்கள் பயிற்சி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்\nகாரைக்காலில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுதுபடையல் நிகழ்ச்சி பிரமாண்ட இலையில் படைப்பு\nசீர்காழியில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்\nநாகையில் கிசான் கார்டு பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nநீர்வள மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nசந்திர கிரகணத்தையொட்டி வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\nதருமகுளம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\nமாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் சண்டிஹோமம்\nஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவக்கம்\n× RELATED தில்லை கங்கா நகர் சாலையில் உடைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-february-06-2019", "date_download": "2019-07-18T01:21:08Z", "digest": "sha1:5MAGSKZ6ZSMPBLLXPF5YVGEAZVU24QWA", "length": 21269, "nlines": 317, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs – February 06 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ���பரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06 2019\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 06 2019\nபிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம்\nஐக்கிய நாடுகள் சபையினால் பெண்களின் பிறப்புறுப்புச் சிதைவை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம் பிப்ரவரி 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமருத்துவ உயர் கல்வி திட்டத்தில் திருத்தம்\nஹிமாச்சல பிரதேச அரசு மருத்துவ உயர் கல்விக்கான பத்திர தொகை பெறும் உயர்கல்வித் திட்டத்தை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.\nபழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்களை ஆய்வு செய்ய குழு\nமகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.\nநெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் நிதின் கட்காரி\nஒடிசாவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்ட உள்ளார்.\nதலிபான் புதிய ஆப்கானிய அரசியலமைப்பை கோருகிறது\nஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசியலமைப்பை தலிபான் கோரினர். ரஷ்யாவில் மூத்த ஆப்கானிய அரசியல்வாதிகளுடன் ஒரு அரிய சந்திப்பில் போரால் பாதித்த நாட்டை ஆளுவதற்கு ஒரு “உள்ளடக்கிய இஸ்லாமிய அமைப்பு” வேண்டும் என்று உறுதியளித்தார்.\nஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏரியான் 5 விஏ-247 செலுத்து வாகனம் இந்தியாவின் ஜிசாட்-31 மற்றும் சவுதி நாட்டின் புவி நிலை செயற்கைக்கோள் 1-ஹெல்லாஸ் சாட் 4 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது. ஜிசாட்-31 இந்தியாவின் 40வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.\n43 வது சர்வதேச புத்தக கண்காட்சி\nகொல்கத்தாவில் 43 வது சர்வதேச புத்தக கண்காட்சியில், இந்தி���ாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் இலவசமாக புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய அனுபதிப்பதால் அதிக மக்களை ஈர்த்துள்ளது.\nஇந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஐஐடி கரக்பூரால் உருவாக்கப்பட்டது.\nவடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பணியாளர்கள், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் அணுசக்தித் துறை (DAE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பரமனு டெக் 2019’ மாநாட்டில் பிரதான உரையை ஆற்றினார். மாநாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅனைத்து விவசாய குடும்ப கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை\n2018 ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் அனைத்து விவசாய குடும்பங்களிடமும் ஒரு கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இந்த கணக்கெடுப்பை நடத்த உள்ளது.\nஇது அவர்களின் வருமானம், செலவினம் மற்றும் கடனில் கவனம் செலுத்துகிறது.\nசங்கீத நாடக அகாடமி விருதுகள் (Sangeet Natak Academy awards)\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.\nஇசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசை உட்பட 42 துறைகளைச் சார்ந்த நாற்பத்தி இரண்டு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.\nமொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்\n‘தர்வாசா பேண்ட்–பாகம் 2′ பிரச்சாரம்\nநாட்டிலுள்ள கிராமங்களின் திறந்தவெளி கழிவுகள் இல்லாத நிலையை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் ‘தர்வாசா பேண்ட்-பாகம் 2’ பிரச்சாரத்தை ஸ்வச்ச பாரத் மிஷன் கிராமீன் அறிமுகப்படுத்தியது. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தயாரித்த இந்த பிரச்சாரம் மும்பையில் தொடங்கப்பட்டது.\nஇந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர்\nமுதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.\nஇந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் டி20 தொடர்\nபெண்களுக்கான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.\nஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை\nஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-9\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 10\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமார்ச் 21 – நடப்பு நிகழ்வுகள்\nபிப்ரவரி 22 நடப்பு நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tn-tnfusrc-forester-forest-guard-mock-test-2018-tamil", "date_download": "2019-07-18T00:37:55Z", "digest": "sha1:PYGLU6RDIJOIZQTGHNW5BD66ATYZR56Z", "length": 13166, "nlines": 272, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNFUSRC Forester, Forest Guard Mock Test 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome முந்தய வினாத்தாட்��ள் TNPSC TNFUSRC வனவர் & வன காப்பாளர் Mock Test 2018\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள்: 29.11.2018 / 30.11.2018\nTNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமாக Mock Test வெளியிட்டுள்ளது. Mock தேர்விற்கான கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nMock Test / Practice Test for வன காப்பாளர் / ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் Batchwise அட்டவணை 2018 Download\nகுறிப்பு: தேர்வு நுழைவு சீட்டு 18.11.2018 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து தேர்வு நாள் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTNFUSRC வனவர் தேர்வு நாள் Download\nTNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள் Download\nTNFUSRC – அதிகாரப்பூர்வ இணைப்பு\nவிண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் – வனவர்\nவிண்ணப்பிக்க வழிமுறைகள் – வன காப்பாளர்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 9 2018\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nElectronics மற்றும் Electrical UPSC, TNPSC முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:48:44Z", "digest": "sha1:3MMILM5YB6YP5XSHTACE6HTWNQVWFD53", "length": 6114, "nlines": 109, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஉயிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஉயர் வழக்கு (கருவாக) உருவாதல்; (உயிர்) தோற்றம் எடுத்தல்.\n‘மனிதன் இம்மண்ணில் உயிர்த்திராத காலம் அது’\nஉயிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதாரமாக இருக்கும் சக்தி; ஜீவன்.\n‘அடிபட்டுக் கிடந்தவனின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். இன்னமும் உயிர் இருந்தது’\nஉரு வழக்கு ‘கதையில் உயிரே இல்லை’\nஉயிரோடு இருந்து இனப்பெருக்கம் செய்யும் ஜீவராசி.\n‘சந்திர மண்டலத்தில் உயிர்கள் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை’\n(தாயின் கருப்பையில் இருக்கும்) சிசு.\n‘பத்து மாதம் ஓர் உயிரைச் சுமக்கிறாள் தாய்\nதீவிரமான விருப்பம்; கொள்ளைப் பிரியம்.\n‘மாம்பழம் என்றால் அவருக்கு உயிர்’\n‘நான் என்றால் பாட்டிக்கு உயிர்’\n‘அவர் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்’\nதடைபடாமல் குரல்வளையிலிருந்து வரும் ஒலி; உயிரெழுத்து.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14223541/The-girl-missed--Auto-driver-handed-over-Rs-80-thousand.vpf", "date_download": "2019-07-18T01:13:06Z", "digest": "sha1:JUNEL3F6OLZ3DDP4JSIH2YMTNCVVQUKI", "length": 11209, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The girl missed Auto driver handed over Rs 80 thousand, The appreciation of the police || பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், போலீசார் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், போலீசார் பாராட்டு\nசமயநல்லூர் அருகே பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:00 AM\nசமயநல்லூர் புதுத்தெருவை ��ேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் செல்லத்துரை (வயது49).ஆட்டோடிரைவர். இவர் சமயநல்லூர் பஸ்நிறுத்தம் முன்பு உள்ள ஆட்டோ நிலையத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் பரவைக்கு சவாரி சென்று கொண்டிருந்தபோது ஊர்மெச்சிகுளம் பஸ்நிறுத்த பகுதியில் ஒரு பெண் மொபட்டில் ஆட்டோவிற்கு முன்னால் சென்றார்.\nஅப்போது அங்குள்ள வேகத்தடையில் அவர் ஏறி இறங்கியபோது பை மொபட்டில் இருந்து தவறிவிழுந்தது அதை கவனிக்காமல் அந்த பெண் சென்றுவிட்டார். பின்னால் ஆட்டோவில் சென்ற செல்லதுரை அதை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.500 தாள்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். அதன்பின் பரவையில் சவாரியை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.\nஅப்போது பணத்தை தவறவிட்ட அதேபெண் அதை தேடி திரும்பி வந்துகொண்டிருந்தார். உடனே செல்லத்துரை அவரிடம் சென்று விசாரித்தபோது வைகைநகரை சேர்ந்த ஜுவானந்தம் மனைவி விமலாராணி(40) என்றும் தனது பணத்தை தவறவிட்டுவிட்டதாககூறினார். உடனே அந்தபணம் என்னிடம் உள்ளது. போலீஸ்நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறேன் என்று செல்லத்துரை கூறினார். அதன்பின் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் விமலாராணியிடம் அந்த பணப்பையை செல்லதுரை ஒப்படைத்தார். அவருடைய நேர்மையை பாராட்டி போலீசார் வாழ்த்துதெரிவித்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. ��ுக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/7", "date_download": "2019-07-18T00:59:35Z", "digest": "sha1:RKYWSNGSN3GN4YKRQ6VQSELK4AYWNGXY", "length": 28847, "nlines": 194, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nகாளானுக்கு இன்றைய நிலையில் மிகப்பெரும் மவுசு கூடியிருக்கிறது. ஸ்டார் ஓட்டல்களின் மெயின் மெனுவில்கூட காளான் உணவுகள் இடம் பிடிக்கிற அளவுக்கு அதன் மகத்துவம் பெருகியிருக்கிறது. அசைவம் சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு அசைவ சுவையைஅளிக்கும் அற்புதமான சைவ உணவாக காளான் இன்றைக்கு திகழ்கிறது.\nநாக்கிற்கு நல்ல சுவையையும், உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன. தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர், பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன.\nபல்வேறு சத்துக்கள் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு முழுமையான சரிவிகித உணவாக காளான் திகழ்கிறது. இது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது . எனவேதான் அசைவப்பிரியர்களும் விரும்பும் உணவாக\nகாளானில் பட்டன் காளான், பால் காளான், சிப்பிக் காளான் என பலவகைகள் இருக்கின்றன. இதில் சிப்பிக் காளான் வளர்ப்பது சுலபமானது. அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க எண்பவர்கள் காளான் வளர்ப்பு தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த காளான் வளர்ப்பு தொழிலை மேற்கொள்பவர்கள், எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்பது காளான் வளர்ப்பு தொழிலில் உள்ள\nவளர்ந்த நாடுகளில் காளான் வ��ர்ப்பு தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் வர்த்தக அந்தஸ்தை இத்தொழில் பெற்றிருப்பதுதான். வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இத்தொழில் இப்போதுதான் பிரபலமடைய தொடங்கியிருக் கிறது.\nநூற்றுக்கணக்கா வகைகளைக் கொண்டிருக்கும் காளான்களில் மக்கள் பெரும்பாலும் சாப்பிடுவது பட்டன் காளான், சிப்பிக்காளான், பால் காளான்ஆகிய மூன்று வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிர தேசங்களில்\nமட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக் காளான், பால் காளான் இவற்றை சாதாரணமாக\nஇங்கு சிப்பிக்காளான் உற்பத்தி குறித்து பார்ப்போம்.\nசிப்பிக்காளான் கடல் சிப்பியை போன்றுதோற்றமுடையதாய் இருப்பதால் இந்த பெயர் வந்தது. தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். சிறந்த மூலப்பொருட்கள், சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசியமானதாகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகாளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ.நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.\nபாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப்படவேண்டும். பாலிதீன் பையின்\nஅடிப்பகுதியை சணலால் கட்டி அதைஉள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் 5-10 துளைகள் போடவேண்டும்.\nகாளான் வித்து பரவும் முறை\nமேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில்\nபூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள் ஆகும்.பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு\nகாளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும். அறையின் வெப்பநிலையும், ஈரப்பதத்தையும் சரியான அளவில் பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nகாளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும். இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும். காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் மாதம் 2 ஆயிரம் கிலோ உற்பத்தி செய்து ரூ 2 லட்சம் வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது.\nஎவ்வளவு வளர்க்கிறோமோ அதற்கேற்ற வருமானம் இதில் கிடைக்கும். வீட்டிலிருந்தபடியே வருமானத்தை பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தொழிலாகும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம ���றுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224022.html", "date_download": "2019-07-18T01:03:20Z", "digest": "sha1:KGVHMEIPHGRGF4DIGOMB7WMFH5WV5OO2", "length": 11268, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..\nசூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வக்கிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி சென்றனர்.\nஇதுகுறித்து அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.\nஅவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வினோத் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஆன்லைனில் கேட்டது செல்போன் – பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி..\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காரணம் என்ன\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503245", "date_download": "2019-07-18T01:00:32Z", "digest": "sha1:3O5YZFEV3DQHBTIJ3SDD2TL7C3VZXYR5", "length": 10222, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Congress warns if Tamil Nadu's prosperity goes ahead | எடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக வளம் கொள்ளை போகும்: காங்கிரஸ் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளி���் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக வளம் கொள்ளை போகும்: காங்கிரஸ் எச்சரிக்கை\nசென்னை: எடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக வளம் கொள்ளை போகும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுபான, குளிர்பான உற்பத்திகளை உடனடியாக நிறுத்தி அங்கு பயன்படுத்தும் குடிநீரை மக்களுக்கு வழங்கவேண்டும். எடப்பாடி அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் குடிநீர் மேலாண்மையை உள்ளாட்சி நிர்வாகமே செய்திருக்கும். குடிமராமத்து பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை போகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது.\nமத்திய அரசின் புதிய கார்பரேட் கொள்கைப்படி பொதுவினியோகத்துறையை இழுத்து மூட மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிய தயாராகிறது. எடப்பாடி அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் உரிமை மாத்திரமல்ல, வளங்களும் கொள்ளை போகும். மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது. தமிழக அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி எடப்பாடி அரசை மிரட்டி அதிமுகவிற்கு புதிய தலைமையை உருவாக்க முயற்சிக்கிறது.ரஜினியை எம்ஜிஆர் முகமாக அதிமுகவில் திணிக்க எல்லா முயற்சிகளையும் பாஜ எடுக்கிறது. அதன் ஒரு பகுதிதான் ரஜினி பற்றி பாட புத்தகத்தில் இடம்பெற்று இருப்பது. தண்ணீர் பஞ்சம், உணவுப்பஞ்சம், இயற்கை வளங்களை பாதிக்கும் நாசகார திட்டங்கள் என தமிழகத்தின் மீது திணித்து மக்கள் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லை. அந்த இடத்திற்கு ரஜினி தகுதியானவர் என்னும் திட்டத்தையும் எடப்பாடியை வைத்தே மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n2வது முறை ஆட்சிக்கு வந்ததால் தன்னை ஆயுட்கால பிரதமராக மோடி நினைத்து கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு\nகிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்: திமுக கேள்வி\nசட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை: அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு செய்தார்\nஆழியாற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை\nஇ-சேவை மையம் மூடல், வீட்டுமனை பட்டா விவகாரம் திமுக எம்எல்ஏவுடன் முதல்வர் எடப்பாடி 3 அமைச்சர்கள் நேருக்கு நேர் மோதல்\nநீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக மீண்டும் கடிதம் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டலாம்\nசென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஆட்டோமேடிக் இயந்திரம் மூலம் ரத்த அழுத்த, சர்க்கரை மாத்திரை\nகாஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்கு 120 கோடி\n× RELATED கர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160460&cat=31", "date_download": "2019-07-18T01:31:41Z", "digest": "sha1:XDIL333OR2BXNGBFLWO2HVIMI3FHLANT", "length": 26643, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ ஜனவரி 28,2019 00:00 IST\nஅரசியல் » தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ ஜனவரி 28,2019 00:00 IST\nஅரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இணைந்து தமிழக அரசை சஸ்ப���ண்ட் செய்ய முடியும்; தேர்தல் வந்தால் டிஸ்மிஸ் செய்ய முடியும். என்று திருச்சியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் தெரிவிர்த்தார்\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nதமிழக எம்.பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்\nமேலும் 19 எம்.பிக்கள் சஸ்பெண்ட்\nகேரள அரசை கண்டித்து கடையடைப்பு\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு - டிரைலர்\nபா.ஜ. மீண்டும் வந்தால் கலவரபூமியாகும்\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nசட்டத்தைப் பார்த்தால் எதுவும் செய்ய முடியாது\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nலஞ்ச கேட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nவிடுதலை செய்ய கோரி குற்றவாளி உண்ணாவிரதம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nசிலைகடத்தல் கிரண் ராவ் : திருச்சியில் ஆஜர்\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nடிக் டாக் வீடியோ 6 மாணவர்கள் சஸ்பெண்ட்\nஜாக் டோ - ஜியோ அமைப்பினர் கைது\nதந்தையைக் கொன்று அடக்கம் செய்ய முயன்ற மகன்\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nதிருமணம் (சில திருத்தங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nவிஜய் படத்துக்கு இசையமைக்க ஆசை - அம்ரேஷ் கணேஷ்\nஏழைகளின் திட்டங்களை எதிர்ப்பது சரியா - மோடி கேள்வி\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன���றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amy-jackson-latest-photo/", "date_download": "2019-07-18T00:38:47Z", "digest": "sha1:NXUOQLQGCICW3GJEVO4PWF5IVURPZRAT", "length": 6554, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்.. - Cinemapettai", "raw_content": "\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஷங்கர் படம் என்றாலே எமி ஜாக்சன் இருப்பது அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு என்று கூறலாம். அவ்வளவு பிரமாண்டமான படத்திலும் இவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகச் சிறப்பாக செய்திருப்பார்.\nஅவர் அவ்வப்போது வெளியிடும் ஆபாச புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். இதைப் போன்று தற்போது அவர் வெளியிட்டுள்ள ஆபாச படம் ஒன்று வைரலாகி வருகிறது.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223776?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:29:00Z", "digest": "sha1:IBLQDL7L3YTZCSNVWJFCP2RCS6WBC6OW", "length": 12218, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "சர்ப்ரைஸாக வீட்டுக்கு வரு��் தந்தை...! அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை... அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nவாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது.\nபெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை.\nகுடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு.\nஅப்பா. இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் அன்பு கடமை, தைரியம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. வளரும் பிள்ளைகளுக்கு தந்தைகளின் தேவை மிக மிக அவசியம்.\nகுடும்ப சூழ் நிலை காரண��ாக வெளிநாடுகளில் வேலைக்கு சென்று குடும்பத்தினை பிரிந்து அவர்கள் படும் இன்னல்களை வரிகளில் கூறி விட முடியாது. இந்த காட்சி அதற்கு சான்று.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/01084807/1007291/Union-Government-take-action-to-develop-hindi.vpf", "date_download": "2019-07-18T00:38:12Z", "digest": "sha1:F3HIHM2EJ6R77UKZJISV2QTFNOZO64UG", "length": 11811, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியை வளர்க்க மத்திய அரசு திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியை வளர்க்க மத்திய அரசு திட்டம்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 08:48 AM\nமாற்றம் : செப்டம்பர் 01, 2018, 09:09 AM\nஅரசின் அன்றாட பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசு அலுவலக பணிகளில் இந்தியை வளர்ப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அலுவலக மொழி துறையின் செயலாளர் சைலேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தினசரி அரசு அலுவல்களில், பொதுமக்களிடம் அதிகபட்ச அளவில் இந்தி மொழியை கொண்டு செல்வது பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டடது.\nஆங்கில வார்த்���ைகளை உடனடியாக இந்தியில் மொழிமாற்றம் செய்யும் 'கந்தஷ்' மென்பொருளை பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அலுவலக மொழி துறை சார்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான 15 ஆயிரம் இந்தி வார்த்தைகளை அப்லோடு செய்யவும் தீர்மானிக்கப்ட்டது. இதுபோல, இந்தியை எளிதாக கற்கும் வகையில், 'லைலா மொபைல் ஆப்'பை பிரபலப்படுத்துவது மற்றும் 16 மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக இந்தி கற்கும் வகையில், செப்டம்பர் 14ம் தேதி முதல் 'பிரவா' என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\nஆனிவார ஆஸ்தான புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு\nஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட���ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் பதிவு செய்த சொகுசு வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் ஓராண்டுக்கான வரி வசூலிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வி. பட்டி என தீர்ப்பளித்துள்ளார்\nபல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்\nகேரளாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது எந்த வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:43:03Z", "digest": "sha1:6BUA2MJI7JLMWU6ZVYCJNRFR7ZW4HYSO", "length": 10505, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "விலகியுள்ளார் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னை அணியிலிருந்து டேவிட் வில்லே விலகியுள்ளார்\nகுடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.பி.எல். தொடருக்கான சென்னை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநடால் சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்\nஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் சீனா ஓபன் ஷங்காய் மாஸ்டர்ஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – அரையிறுதியில் ரபேல் நடால் பாதியில் விலகியுள்ளார்\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபேர்மிங்காம் ஓபனில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்\nபாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மேசன் கிரேன் விலகியுள்ளார்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநடால் முக்கிய போட்டித் தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.\nபிரபல டென்னிஸ் வீரர் ரபால்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் இருந்து அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார்.\nஇலங்கையில் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி முதல் நடைபெறவுள்ள...\nமாயாவதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படாததைக்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்\nஅலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகியுள்ளார் :\nவேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க...\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்���ோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shop.worldtamilforum.com/index.php?route=product/product&product_id=57", "date_download": "2019-07-18T00:27:31Z", "digest": "sha1:UJ7ZVBZCZDQPZAOXSO3EYJA5555YOAPB", "length": 3478, "nlines": 89, "source_domain": "shop.worldtamilforum.com", "title": "t-shirt", "raw_content": "\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் மேல் சட்டை ஆடைகள் விற்பனைக்கு உள்ளது.\nBrands உலகத் தமிழர் பேரவை\nஉலகத் தமிழர் பேரவை - இந்திய தங்கம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ..\nஉலகத் தமிழர் பேரவை - வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ஏற்கெ..\nஉலகத் தமிழர் பேரவை - புரவலர் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (பேரவை-யின் அங்கம்). (அப்..\nதமிழ் உலகம்-1 (சிறப்பு கழிவு போக) ரூ.1-க்கு இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.&n..\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் காபி மஃக் அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது...\nஉலகத் தமிழர் பேரவை, இலச்சினையை தாங்கியுள்ள சிறிய மற்றும் பெரிய அளவிளான ஸ்டிக்கர்கள் (Stickers), உங்க..\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் தொப்பி அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/19868-suicide-case-postponed.html", "date_download": "2019-07-18T00:24:01Z", "digest": "sha1:YQZ4BJXN3SS5MV353RV246KDLMNKS3VW", "length": 9342, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாத��க்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nதற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு\nகொழும்பு (12 பிப் 2019): தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் தற்கொலை தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சென்ற மாதம் 28.01.2019 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதி ஒருவர் தொடர்பில் அட்டன் நீதி மன்றத்தில் 12.02.2019 அன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட முதலாவது வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .\nகுறித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு எடுத்து கொண்ட அட்டன் நீதிமன்ற நீதவான், வழக்கு தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க விசாரணைகளை முறையாக மேற்கொண்டு சரியான சாட்சி பதிவுகளுடன் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முன்னிலைப்படுத்த வேண்டும் என அட்டன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.\n« போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகள்: பட்டியலை வெளியிட கோரிக்கை சொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர் சொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2009/11/modern-hinduism-by-wj-wilkins-a-critique/", "date_download": "2019-07-18T00:44:30Z", "digest": "sha1:YDADW3R6IRNF5RE6EGXJ5DESOUTF43UI", "length": 81732, "nlines": 200, "source_domain": "www.tamilhindu.com", "title": "வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » புத்தகம், வரலாறு\nவில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்\nவங்கத்தில் – 130 வருடங்களுக்கு முன்\nநவீன இந்துத்துவம் என்பது புத்தகத்தின் பெயர். எழுதியது டபிள்யு. ஜே. வில்கின்ஸ் (Modern Hinduism by W. J. Wilkins). எழுதிய, புத்தகம் வெளிவந்த வருடம் 1887. ஆக, 130 வருடங்களுக்கு முன், ஒரு ஆங்கிலேயர் தாம் வங்கத்தில் கண்ட இந்துத்வத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்துத்வம் என்னவோ மிக மிகப் பழமையானது. இந்துத்வத்தின் தொடக்க கால நம்பிக்கைகளும் வாழ்க்கை முறையும் காலப் போக்கில் மாறிக்கொண்டு தான் வரும். ஆக, வில்கின்ஸ் 130 வருடங்களுக்கு முன் தான் கண்ட இந்துத்வத்தின் மாற்றங்களை அதன் நவீனமாக கண்டு எழுதியிருக்கிறார். அன்று அவர் கண்ட நவீன இந்துத்வம் இன்றைய இந்துத்வ நம்பிக்கை களுக்கும் நடைமுறைகளுக்கும் வெகுவாக மாறியிருக்கும் தான். அது பழமையான இந்துத்வம் தான். ஆனாலும், மாறாது காலம் தோறும் தொடரும் நம்பிக்கைகளும் தத்வார்த்த தரிசனங்களும் உண்டு தானே. இதெல்லாம் போக, இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். வில்கின்ஸ் அறிந்த இந்துத்வம், அதன் எல்லா தோற்றங்களும், நம்பிக்கைகளும், பின்னிருந்து வழிகாட்டும் தத்துவங்களும் அவர் காலத்திய வங்காள இந்துக்களை மட்டுமே சார்ந்ததாகும். எனவே, நவீன இந்துத்வம் என்பதை விட இப்புத்தகத்தை இன்று படிக்கும் நாம், 19-ம் நூற்றாண்டின் கடைசி பத்திருபது ஆண்டுகளில் காணப்பட்ட வங்க இந்து மக்களின் இந்துத்வ நம்பிகைகளும், வாழ்க்கையும் என்று நாம் புரிந்து கொள்வது நல்லது. இப்புத்தகத்தில் காண்பவை, வில்கின்ஸ் எழுதிய காலத்திலும் கூட, வங்கத்தை மாத்திரமே எல்லையிட்டுக்கொண்டவை. இப்புத்தகத்தில் நவீன இந்துத்வம் என்று அவர் காணபவை நிறைய இன்றைய வங்க மக்களுக்கே கூட பழம் சரித்திரமாகிப் போனவை. இன்றைய தலைமுறை வங்காளிகள், வில்கின்ஸ் சொல்லும் பலவற்றைக் கேட்டு ஆச்சரியப் படக்கூடும். நம்ப மறுக்கவும் கூடும். இன்னும் சிலவற்றை, இன்றைய நடைமுறை பலவற்றின் நேற்றைய ரூபங்களாக இனம் காணவும் கூடும்.\nஆக, 19-ம் நூற்றாண்டு கடைசி பத்திருபது வருடங்ககளில் வங்காளத்தில் காணப்பட்ட இந்து மத நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் படிப்பது அப்படி ஒன்றும் கடந்துவிட்ட ஒன்றை, இன்றைக்கு நமக்கு உபயோகமற்றைப் படித்தறிந்து கொள்ளும் காரியமாகாது. இதை ஒரு சரித்திர ஆவணமாக, ஒரு வெள்ளைக்கார கிறிஸ்துவனின் ஒதுங்கிய பார்வையில், எழுதப்பட்ட ஒரு ஆவணமாகக் கொள்வதில் தவறில்லை. அத்தோடு, வங்காள எல்லைக்குள் சிறைப்பட்ட ஒரு ஆவணமாகவே இருக்கட்டும், அதை இன்று வங்காளிகள் மட்டுமல்ல, நமக்கும் கூட, ஹிந்து மதம் அதன் மாறா தத்துவார்த்த அடிப்படைகளில் இந்திய துணைக்கண்டம் முழுதும் நாம் எல்லோரும் ஸ்வீகரித்துக்குக் கொண்ட ஒன்றேயாக இருப்பதையும், அதே சமயம் அதன் அடுத்தடுத்த படி நிலைகளில், நம்பிக்கைகளில், வாழ்முறைகளில், இந்து மதம் எவ்வாறு தன்னை புணரமைத்துக் கொள்கிறது, காலத்துக்கு ஒவ்வாதவற்றை தன் சுய விமரிசனத்தின் மூலமே ஒதுக்கித் தள்ளிவிட்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது என்பதையும் இந்த ஆவணம் சாட்சிப்படுத்துகிறது. அந்த சுய விமரிசனமும், புணரமப்பும் எழுவது ஹிந்துமதத்தின் வெளியிலிருந்து வருவதல்ல, ஹிந்து மதத்தில் பிறந்த சிந்தனையாளர்களும், தீர்க்க தரிசிகளும் அதற்குக் காரணமாகிறார்கள் என்பதும் தெளிவாகும்.\nவில்கின்ஸ் தான் பார்த்த ஹிந்துத்வத்தை விளக்க எடுத்துக்கொண்ட தூரிகை மிக விரிவானது, அகண்டது. இந்து மதத்தின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது. வாழ்க்கையும் வழிபாடும், நல்லொழுக்க நெறிகள், பெண்கள் நிலை, சாதி, இந்து மதத்தின் உட்பிரிவுகள், மரணம், சிரார்த்தம் என அவை விரியும். தத்துவார்த்த அடிப்படைகள், நம்பிக்கைகள், பின் அது சார்ந்த வாழ்க்கை முறை, என பிறப்பிலிருந்து மரணம் வரை இந்து மத நம்பிக்கைகளையும், அவை அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வழிப்படுத்துகின்றன என்பதையும் விவரிக்கிறார். மேலும் தன் முன்னுரையில் ஒரு போதகராக அல்லாது, தான் பார்த்த நிகழ்ச்சிகளை தொகுத்து அளிப்பவராகவே தான் செயல்பட்டுள்ளதாகவும் சொல்கிறார். போதகர் என்று தமிழில் படிக்கும்போது வில்கின்ஸ் ஆங்கிலத்தில் தன்னை கிறித்துவ மத போதகர் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறாரா அல்லது தான் ஏற்பதும் ஏற்காததுமான அபிப்ராயங்களை ஒதுக்கியுள்ளதைத் தான் அப்படிச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் புத்தகம் முழுவதிலும் பெரும்மாலும் ஒரு பார்வையாளராகத் தான் தெரிகிறார்.\nகருவுற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் பொதுவாக 13 வயதினளாக இருப்பாள். ஒரு சிகப்புக் கரையிட்ட புடவை அணிந்திருப்பாள். பொதுவாக கருவுற்றிருக்கும் பெண் வீட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஒரு தனி குடிசையில் மிகுந்த கட்டுப்பாட்டுக்களிடையே தான் வாழ்கிறாள். பிள்ளைப் பேற்றில் இறந்துவிடும் இந்துப் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவள் பெரும் அச்சத்தில் தான் வாழ்கிறாள். குழந்தை பிறக்கப் போகும் நாளுக்கு முதல் நாள் ஒரு பெரும் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. (அதில் ஆபாச நடனங்கள் இடம் பெற்று வந்ததாகவும் அது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் வில்கின்ஸ் குறிப்பிடுகிறார்) அப்போது விருந்தினர் கூட்டம் நிறைந்து வழியும். கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு விருந்தினர் பரிசுகள் வழங்குவார்கள். விருந்தினரை அழைத்து வரவும் பின் அவர்கள் வீடு திரும்பவும் பல்லக்குகள் நிறைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். (1880 களில் வங்காளத்தில் பல்லக்குகள் தான் ஒரே போக்கு வரத்து சாதனம்) குழந்தை பிறந்த நான்காவது நாளோ என்னவோ இரவில் விதாதா (பிரம்மா) அந்த அறையில் நுழைந்து குழந்தையின் விதியை எழுதிச்செல்வதாக ஐதீகம். விதாதாவை வரவேற்க என்றே வழி பாடுகள் பூஜைகள் நடந்தேறும்.\nபிறந்துள்ளது ஆண் குழந்தையாயின் ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண் குழந்தையாயின் மூன்று வாரங்களுக்குப் பிறகு, தாயின் தலை சுத்தப்படுத்தப்பட்டு நன்கு சீவி வாரி, படுத்த படுக்கையோடேயே பல்லக்கில் வைக்கப்பட்டு பக்கத்தில் இருக்கும் ஆற்றுக்கு (அது எத்தனை தூரமாயினும்) எடுத்துச் செல்லப்படுவாள். பல்லக்குத் தூக்கிகள் அவளை பல்லக்கோடு ஆற்றில் இறங்குவார்கள். பல்லக்கோடு உள்ளே இருக்கும் தாயும் ஆற்றில் முழுதுமாக மூழ்கி நனைந்து பிறகு, நனைந்த உடையோடேயே அவள் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அன்று அவள் தூய்மையாகிவிட்டாள��. பெண் கர்ப்பமாகியதும் அவளை ஒரு தனி குடிசையில் அல்லது அறையில் தான் இருக்க வைப்பார்கள். ஒரு நாவிதனின் மனைவி தான் அவளுக்குத் துணையிருப்பாள். அவளுக்கு வேண்டிய சிசுரூஷைகளைச் செய்வாள். வெப்பம் மிகுந்த காலத்திலும் அத்தனி அறையை விட்டு அவள் வெளியே வரமுடியாது. தூய்மைப்படுத்தப்படும் வரையில்.\nஇன்றும் தமிழ் நாட்டில் கிராமங்களில் கர்ப்பவதி தனிமைப் படுத்தப் பட்டவள் தான். தனி உணவு தான். குடும்பத்தோடு புழங்க இயலாது தான். பழங்காலத்து வங்கத்தில் நடைமுறையில் இருந்த கொடுமை இப்போது அங்கும் இராது தான். நம்மூரிலேயே கூட, பழங்காலத்தில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரணமாக கிராமங்களில் நாவிதன் மருத்துவனாகவும் செயல்பட்டதாகச் சொல்வார்கள். அது எப்படி, ஏன் என்று தெரியவில்லை. நம்மூரில் வழங்கிய மறந்துவிட்ட இப்பழம் செய்தி, இங்கு 130 வருடங்களுக்கு முன் வங்கத்தில் கர்ப்பவதிக்கு துணையாகவும் மருத்துவச்சியாகவும் இருந்தது நாவிதன் வீட்டுப் பெண் என்று படித்ததும், நினைவுக்கு வந்தது.\nநிலம் சார்ந்து வாழ்ந்த மக்களிடையே என்றும் எங்கும் நிலவியது போல, வங்கத்தில் அக்காலத் தில் கூட்டுக் குடும்பமாகவிருந்த காரணத்தால், குடும்பத்தில் மூத்தவர் தான் குடும்பத்தலைவராகவிருந்தார். ஊருக்குப் பொதுவாகவிருந்த கோவில்கள் தவிர வீடுகளிலும் ஒரு அறை கோவிலாக வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. இதுவும் பொதுவான விஷயமே. வசதி உள்ளவர் வீடுகளில் பூஜைக்கு என்று ஒரு அறை இல்லாவிட்டாலும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.\nவங்கம் முழுதுமே அனேகமாக சக்தி வழிபாட்டைக் கொண்ட நாடுதான். துர்க்கைதான் எங்கும் காணப்படும் தெய்வம். துர்க்கை கோர வடிவினள். தாய்த் தெய்வம். காளி, மாரியம்மன், திரௌபதி என்று எந்தப் பெயரில் வழங்கினாலும் பலி வேண்டும் தெய்வம். தமிழ் நாட்டில் காளிகோயில் ஊருக்கு வெளியேதான் காணப்படும். விழாக்காலங்களில் கோழி, ஆடு என பலிகள் நடக்கும். கல்கத்தாவில் உள்ள காளி கோயிலில், ஊருக்குள்ளே காணப்படும் பிரதானமான அக்கோயிலில் இன்றும் ஆடுகள் பலிகொடுக்கப் படுவதையும், இரத்தம் சிறு வாய்க்கால்களாக ஓடுவதையும், ஆங்காங்கே கசிந்து கிடப்பதையும் காணலாம். ஆனால், வில்கின்ஸ் தான் கண்ட 1880 வங்கத்தில் இன்று படிக்கும்போதே இரத்தம் உறைய வைக்கும் செய்திய��� வெகு சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார். இந்தச் செய்தி இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் திரும்பச் சொல்லப்படுகிறது. வழிபாட்டு முறைகளைப் பற்றிச் சொல்லும்போது,\nபலிதானா: இது பலியிடுதல் ஆகும். பலியிடப்படுவது ஒரு குழந்தையாகவோ, ஆடாகவோ, எருமையாகவோ இருக்கக்கூடும்.”(ப.63) (கவனிக்கவும். பலியில் பசு சொல்லப்படவில்லை. ஆனால் குழந்தைபசுவுக்குக் கிடைத்த தெய்வீகம் குழந்தைக்கு இல்லை போலும்பசுவுக்குக் கிடைத்த தெய்வீகம் குழந்தைக்கு இல்லை போலும்\nஎன்று சொல்கிறார் என்றால் அவருடைய காலத்திலும் இது சகஜமாக நடக்கும் ஒன்றாகவே தொனிக்கிறது. 1880 என்பது ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்தக் குரலும் இயக்கமும், பிரம்ம சமாஜமும் தோன்றிய அறுபது வருடங்கள் ஆகிவிட்ட காலம். பிரிட்டீஷ் ஆடி வலுவாக நிலைபெற்று விட்ட காலம். இந்தியன் பினல் கோட் அமலாக்கப்பட்டு விட்ட காலம். வெகு சாதாரணமாக பலியிடப்படுவது குழந்தையாகவோ.. இருக்கலாம் என்று சொல்கிறார். இரத்தத்தையும் பலிகளையும் வெறுத்து ஒதுக்கிய வைஷ்ணவ மதம், சாக்த மதத்திற்கு அடுத்தபடியாக செல்வாக்கு பெற்று விட்ட காலம். சைதன்ய மகாப்பிரபு தன் கிருஷ்ணபக்தியை ஊர் ஊராகப் பாடிச்சென்று நூற்றாண்டுகள் பலவாகிவிட்ட காலம்.\nஇன்னொரு இடத்தில், இன்னம் விரிவாக கல்கத்தா காளி கோயில் வழிபாட்டைப் பற்றிச் சொல்கிறார்: “அவர்கள்(பக்தர்கள்) காளி கோயிலுக்கு வரும் முக்கிய காரணம், ஒரு குழந்தையையோ, எருமையையோ பலி கொடுப்பதற்காகத் தான். தங்களுக்கு ஆண்குழந்தை வேண்டும் என்பவர்களின் விருப்பம் நிறைவேறினால், ஒரு குழந்தையையோ, எருமையையோ காணிக்கையாக பலியிடுகிறார்கள்…..பலியிடப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு பென்ஸ் காணிக்கையாக வசூலிக்கப்படுகிறது..சில நாட்களில் பலியிடப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் வரை உள்ளது.”(ப.98)\nவில்கின்ஸ் இன்னொரு இடத்தில் ஒரு வெளிநாட்டவராக, கிறித்துவராக, இந்துக்களின் ஒரு பொது குணத்தைப் பற்றி சொல்கிறார்: “இந்துக்களின் மற்றொரு நல்ல குணம், தங்கள் குழந்தைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் செய்யும் தியாகமும் ஆகும். …..தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தன்னலம் மறுப்பதிலும் ஏழைகளுக்கு அறம் செய்வதிலும் இந்தியர்களுக்கு இணையானவர்கள் இல்லை.”(ப.160). இந்த இனம் எப்படி குழந்தைகளைப் பலியாக்குவதை தெய்வ வழிபாடாகக் கொள்கிறது என்று அவருக்கு திகைப்பும் வருவதில்லை. இதை எப்படி அரசும் சமூகமும் அனுமதிக்கிறது என்றும் அவர் தன்னை ஒரு கேள்வி கேட்டுக்கொள்வதில்லை. பிரிட்டீஷ் அரசாங்கம் உடன் கட்டை ஏறுவதை ஐம்பது வருடங்களுக்கு முன்பே, 1830-லேயே தடை செய்துவிட்டது. அந்த அரசும் சட்டமும் குழந்தை பலியை அனுமதிக்குமா குழந்தைகளை பலி கொடுக்கும் வெகு அபூர்வ நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன தான். இந்தியாவில் எங்கும். ஆனால், அவை வெகு ரகசியமாக, பூசாரிகளும் தாந்திரீகளும் தூண்டி ஆசை காட்ட நடக்கும். ஒரு சமூகம் தழுவிய தெய்வ வழிபாட்டு முறையாக அல்ல. அவர்கள் செய்தது சிசுவதை. வழிபாடு என்று எந்த ஹிந்துவும் சொல்ல மாட்டான். மாறாக, அவர்கள் மனிதர்களாக அல்ல, மிருகங்களாகத் தான் இச்செய்தி கேட்கும் எவராலும் பார்க்கப் படுவார்கள்.\nஒரு வேளை பலி என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதோ, ஒரு வேளை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதோ காலைச் சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரம் உண்ணா நிலை நோன்பு என்று கொள்ளப்பட்டது போல, ஒரு உயர்வு நவிற்சியாக இருக்குமோ. குழந்தைகள் பலி எப்படி இவ்வளவு வெகு சாதாரணமாக பேசப்படுகிறது காலைச் சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரம் உண்ணா நிலை நோன்பு என்று கொள்ளப்பட்டது போல, ஒரு உயர்வு நவிற்சியாக இருக்குமோ. குழந்தைகள் பலி எப்படி இவ்வளவு வெகு சாதாரணமாக பேசப்படுகிறது வங்க மக்கள் என்ன ஒரு காலத்திய ஆப்பிரிக்க நரபலி இனத்தின் வாரிசுகளா வங்க மக்கள் என்ன ஒரு காலத்திய ஆப்பிரிக்க நரபலி இனத்தின் வாரிசுகளா\nவங்கத்தில் அவர் காலத்தில் கண்ட கிரதிகள் என்னும் பிரிவினர் செய்த காபாலிகா வழிபாட்டைப் பற்றிச் சொல்கிறார் வில்கின்ஸ். “தங்களைக் கத்தியால் வெட்டிக்கொள்கிறார்கள். நாக்கிலும் கன்னத்திலும் அலகுகளால் குத்திக்கொள்கிறார்கள். சட்டம் அனுமதிக்குமேயானால் தங்கள் உடம்பில் கொக்கிகளைப் பொருத்தி கயிற்றின் உதவியால் மூங்கிலோடு பிணைத்து ஊஞ்சலாடுகிறார்கள். அரசாங்கம் குறுக்கிடுவதற்கு முன் இத்தகைய கொடுமையான சடங்குகள் நடத்தப்பட்டு பலர் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். இது ஏதோ லாபம் கருதியே தவிர பக்தியால் அல்�� என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.இச்சடங்குகளைச் செய்பவர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி போதியில் தான் செய்கிறார்”(ப.303)\nஇந்நேர்த்திக் கடன்கள் இன்றும் தமிழ் நாட்டில் முருகன் அம்மன் திருவிழாக் காலங்களில் நடைபெறுகின்றன. தீமிதியும் இந்நேர்த்திக் கடன்களில் ஒன்று. லக்னௌ உத்தர ப்ரதேசத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம்கள் தீமிதிப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஷியா முஸ்லீம்கள் உலகம் முழுதும் தங்களைச் சாட்டையாலும் கத்தியாலும் வருத்திக்கொள்வது எல்லோரும் அறிந்தது. இது நேர்த்திக் கடன், வழிபாட்டைச் சேர்ந்தது என்று அரசு இங்கு தலையிடுவதில்லை. ஆனால், 130 வருடங்களுக்கு முந்திய வங்க அரசு இவற்றைத் தடை செய்தது என்று வில்கின்ஸ் சொல்கிறார். ஆனால் அதே அரசு குழந்தைகள் ஆயிரக்கணக்கில் பலியாவதைத் தடை செய்யவில்லை. வில்கின்ஸ் அலகு குத்திக்கொள்வதில் கொடுமையைக் கண்டவர், குழந்தைகள் பலியைக் கொடுமை என்று சொல்லவில்லை. ஆச்சரியம் தான். இதற்கெல்லாம் கஞ்சா தான் உதவுவதாக வில்கின்ஸ் சொல்கிறார். தமிழ் நாட்டில் அம்மன் கோயில் உத்சவங்களில் நேர்த்திக்கடன் செய்பவர்கள் முதல் பத்து நாட்கள் எத்தகைய விரதங்களை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர் அறியார். என்ன கஞ்சா எவ்வளவு உள்ளே போனாலும் தீக்கங்குகளின் மீது கால் வைத்து விட முடியாது.\nஇந்துக்களுக்கு கங்கை ஒரு புனித ஆறு. கங்கை எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கிறாள். மரங்கள், பசு, பூக்கள் போல எல்லாம் தெய்வ சொரூபங்கள் தொழத்தக்கவை. கங்கை தேவியாக உபாசிக்கப்படுகிறாள். அதில் நீராடுவது பாபங்களைப் போக்கும் என்று நம்பப் படுகிறது. இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் ஹிந்துக்களுக்கும் வாழ்வின் அந்திம காலத்திலாவது ஒரு முறை கங்கையில் நீராடவேண்டும் என்ற தாகம் உண்டு. தென்னிந்தியாவின் கோடியில் இருக்கும் வயோதிக ஹிந்து தன் சொத்துக்களைப் பிரித்து வாரிசுகளுக்கு உயில் எழுதிவைத்துவிட்டு கங்கைக்கும் காசிக்கும் யாத்திரை போவான். ஏனெனில் திரும்பி வருவது நிச்சயமில்லை. சரி. ஆனால் இது வில்கின்ஸின் காலத்தில் பெற்றிருந்த ரூபம் கொடுமையானது.\nஇனி பிழைக்கும் நம்பிகையில்லை என்று மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஜீவன், இனி இந்த உயிர் பிழைப்பது நம் கையில் இல்லை, ��றைவன் பார்த்துக்கொள்வான், நம்மால் ஆனது அவனது ஆத்மா கங்கை நீரால் பாபங்கள் தொலைந்து புனிதமடைந்து சுவர்க்கத்தை அடையட்டும் என்ற நம்பிக்கையில் கங்கைக் கரையில் விட்டுவிட்டு உறவினர் வீடு திரும்பும் கொடுமையை தன் கண்ணால் பார்த்ததை வில்கின்ஸ் விவரித்துள்ளார். கங்கையைக் கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து விட்டவரைக் யாரும் காப்பாற்ற மாட்டார்களாம். காப்பாற்றுவது அவன் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுக்கும் பாப காரியம் ஆகும். நோய்வாய்ப்பட்டு இருக்கும் தன் மகனை இழக்கப் போகும் துக்கத்தில் இருக்கும் தந்தை, அவனை கங்கை ஆற்றின் கரையில் தனித்திருந்து சாகச் செய்வானே ஒழிய, அவர் மகன் பிழைக்கக் கூடும், மருத்துவரிடம் தானே எடுத்துச் செல்கிரேன் என்று வில்கின்ஸ¤ம் அவர் நண்பர்களும் சொன்ன போதிலும், தந்தை சம்மதிக்கவில்லை. மகனை இழக்கும் துக்கத்தோடு, அவனது சொர்ர்க்க வாழ்விற்குத் தடையாகவும் இருக்க மனமில்லை.(ப.332-333) மகன் ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரணமடைகிறான். இந்தப் பழக்கம் வங்காளத்தில் 19-ம் நூற்றாண்டில் மிகப் பரவலாக இருந்ததாக வில்கின்ஸ் சொல்கிறார். உண்மை என்று தான் தோன்றுகிறது. இதை அந்தர்ஜொலி என்று சொல்வார்கள். அந்தர்ஜொலி யாத்ரா என்று ஒரு வங்கப் படம், மனதைப் பிழிந்து எடுத்துவிடும் ஒரே சோகம், சாகப் போகும் ஒரு கிழவனுக்கு துணையாக ஒரு ஏழையின் இளம் பெண்ணையும் விவாகம் செய்து வைத்து இரண்டு பேரையும் ஆற்றங்கரையில் விட்டு வந்து விடுகிறார்கள். தன் ஏழ்மை, தன் பெண்ணின் மீதான பாசம், மத நம்பிக்கைகள் இடையே தத்தளிக்கும் ஏழைப் பிராமணன். கடைசியில் ஆற்றின் வெள்ளத்தில் அந்தக் கிழவன் மூழ்க அவனைக் காப்பாற்றும் இளம் மனைவியின் போராட்டம் – இதென்ன உலகம், என்ன மனிதர்கள், என்ன குருட்டுத் தனமான மத நம்பிக்கைகள் என்று நம்மை கதி கலங்க வைக்கும். சில கொடூரமான நிகழ்வுகளையும் வில்கின்ஸ் பதிவு செய்கிறார். ஆற்றுக்கு எடுத்துச் செல்லபட்ட பெண் தண்ணீரில் மூழ்க அடிக்கப்படுகிறாள், அவள் வாயில் சேற்றை அடைத்து. மோட்சத்துக்கு நல்ல வழி காட்டுகிறார்கள்.(ப்.331). ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலர் உயிர் பிழைத்து வந்து விட்டால், அவர்கள் திரும்ப ஊரில், குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், கங்கை ��வர்களுக்கு மோட்சம் அளிக்க மறுத்துவிட்டாள். கங்கை நிராகரித்தவளை எப்படி சேர்த்துக்கொள்வது பிறகு அவர்கள் வேறு கீழ்ச்சாதியினருடன் சேர்ந்து தான் வாழ்வேண்டியதாகிறது.\nஇவையெல்லாம் ஆதிகாலத்திலிருந்து வந்தவை அல்ல. வேதங்கள் எங்கும் இதை நமக்குப் போதிக்கவில்லை. பொதுவாக மக்கள் மதம் என்ன சொல்கிறது என்பதை வேதம் படித்தோ புராணங்கள் படித்தோ தெரிந்து கொள்வதில்லை. இதிகாசம், மதம், புராணம் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக புராணிகர்கள் சொல்லக் கேட்டு தெரிந்து கொண்டவை தான். அத்தோடு தலைமுறை தலைமுறையாக பெரியோர்கள், மூத்தவர்கள் கடைப்பிடிக்கும் பாரம்பரியம். பின்னர் ஒவ்வொரு இனத்தவர், பிரதேசத்தவர் பாரம்பரியாமாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகள், மதத்தின் பேரில் ஒட்டவைக்கப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் மகான்கள் தோன்றி மதத்தின் பெயரால் நடக்கும் இப்பிறழ்ச்சிகளை நீக்கி மதத்தின் சாரத்தை மக்கள் மனத்தில் புனர்ஜீவிக்கச் செய்கிறார்கள். ராஜா ராம் மோகன் ராய் சதியை, உடன் கட்டை ஏறுதலை கண்டித்தபோது, பழமை வாதிகளிடம் அவர் கேட்டது, எந்த வேதத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று தான். இடையில் வந்து சேர்ந்து இந்துமதத்தின் பேரில் நடந்த கொடுமைகளுக்கு எழுந்த எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் இந்து மதத்தினுள்ளிருந்தே எழுந்த சுயவிமர்சனத்தால் தான்.\nஒவ்வொரு பிரதேசத்திலும் நிலவும் நம்பிக்கைகள் கதைகளைக் கேட்டால் மிக வேடிக்கையாக இருக்கும். நமக்கு ஆதி சங்கரரின் கதை தெரியும். ஆனால் சைவம் இல்லையென்றே சொல்லத் தக்க, வைணவமும் சாக்தமும் ஆட்சி செய்யும் வங்கத்தில், “சங்கரர் கடவுளின் அவதாரம் என்று சிலரும், வேறு சிலர், தகாத உறவு முறையில் பிறந்தவர் என்றும், அதனால் சங்கரரின் தாயார் சாதியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டார் என்றும், அவர் மரணமடைந்த போது அண்டை அயலார் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவோ, சிதைக்கு நெருப்பு கொடுக்கக் கூட மறுத்தார்கள் என்றும், தாயார் மரணத்திற்குப் பிறகு, சங்கரர் சன்னியாசம் வாங்கிக் கொண்டார் என்றும் சொல்வதாக வில்கின்ஸ் பதிவு செய்கிறார்(ப.295). எட்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய தத்துவ தரிசியை, இந்து மதத்திற்குத் திரும்ப ஜீவனூட்டி புணர் நிர்மாணம் செய்த பெரிய சக்தியைப் பற்றி வில்கின்ஸ் அறிந்து கொண்டதும், வங்கம் அவருக்குச் சொன்னதும் இதுதான் என்றால், மேற்கத்திய அறிவார்த்தம் பற்றி பரிதாபப் படத்தான் வேண்டும். ஆனால் வில்கின்ஸ் மாத்திரமே மேற்கத்திய அறிவார்த்தத்தின் அடையாளம் அல்லவே.\nஇன்னொரு இடத்தில், “நாம் முன்பு வைணவ வழிபாட்டில் பார்த்தது போன்ற எந்த கவர்ச்சிகரமான அம்சமும் சிவ வழிபாட்டில் இல்லை. இந்த வழிபாடு பெரும்பாலும், பிராமணர்களிடையேயும், முனிவர்களின் செல்வாக்கை ஏற்றுக் கொண்டவர்களிடையேயும் மட்டுமே காணப்படுகிறது சிவ வழிபாட்டை நோக்கி மக்களை ஈர்க்க எந்த பிரபலமான நூலும் எழுதப்படவில்லை…..சிவ வழிபாடு ஆற்றல் மிக்கதாகவும் கொடூரமாகவும் உள்ளது. எனவே மக்கள் அச்சத்தின் காரணமாக அங்கு ஈர்க்கப்படுவதில்லை. இதனால் கிராமங்களில் சிவன் கோயில்கள் இல்லை”(ப.294) என்றும் எழுதியிருக்கிறார் வில்கின்ஸ். சாக்த வழிபாட்டில் இல்லாத கொடூரமா அந்த சாக்த வழிபாட்டின் அரசியல் வாரிசுகளாகத்தானே ஆரம்ப கால வங்க புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.அவர்கள் சக்தியை வழிபடுபவர்கள். தேச விடுதலைக்குத் தங்களை அர்ப்பணிப்பதாக காளியின் முன் ரத்தத்தில் தோய்த்து சத்தியம் செய்தார்கள். வங்கத்தில் சக்தி வாய்ந்த இன்னொரு பிரவாஹம் வைணவ கிருஷ்ண பக்தி இயக்கம். சைதன்ய மகாப் பிரபு, வித்யாபதியிலிருந்து தொடங்கி ரவீந்திரநாத் தாகூர் வரை நீள்வது. பழங்குடி இனக்குழு மக்களாக இருந்த மணிப்புரி மெய்தீ மக்களைக் கூட கிருஷ்ண பக்தியில் திளைக்கச் செய்த இயக்கம். மணிப்புரி மக்கள் தம் தாள வாத்தியத்தோடு ஆடும் சங்கீர்த்தனம் மிக அழகானது. நம்மை மெய்மறக்கச் செய்வது. அதை ஏனோ வில்கின்ஸ் “இரைச்சல் நிறைந்தது, பொருத்தமற்றது, மேலும் பண்பாடற்றது” (ப.290-91) என்று சொல்லியிருக்கிறார். அவரவர் ரசனை அவரவர்க்கு.\nவங்கத்தில், ஒரு கால கட்டத்தில் நிலவிய மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் வைத்துக்கொண்டு இம்மாதிரியான முடிவுகளுக்கு வந்தால் அது எவ்வளவு விபரீதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் ஆகிவிடும் என்பதற்கு இது மட்டுமல்ல, நிறைய உதாரணங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.\nஆனால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும் செய்திகளும் இதில் உள்ளன. நம் அரும் தமிழ் நாட்டில், ஏன், உத்தரபிரதேசம் பீஹார் மாநிலங்களில் காணும் சாதிவெறிய��ம் சாதிச் சண்டைகளும் வங்கத்தில் அறவே இல்லை. ஆயிரக்கணக்கான ஜாதிகளாக நாம் பிரிந்து ஜாதிப் பிணக்குகளை வளர்த்துக் கொள்வது போல இல்லை. வங்கத்தில். சாதிகள் உண்டு தான். பிராமணர், வைஸ்யர், என்று சில பெரும் பிரிவுகள் தான்.(ப.233) அதற்குள்ளும் பிரிவுகள் உண்டு தான். ஆனால் தீண்டாமை இல்லை. பறையர் பள்ளர், வகையறாக்கள் இல்லை. இன்று இல்லையே, என்ன காரனமாக இருக்கும், சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஏதும் காரணமாக் இருக்குமோ என்று நான் யோசித்ததுண்டு. இல்லை. வில்கின்ஸ் காலத்திய 130 வருடங்கள் முந்திய வங்காளத்திலும் இல்லை.\nவில்கின்ஸ் பிரம்ம சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்களைப் பற்றிப் பேசுகிறார். அவை வெகு சீக்கிரம் செல்வாக்கு இழந்து விட்டன. காரணம், பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகளிலும் கொள்கைகளிலும் கிறித்துவத்தின் செல்வாக்கு மிகுந்து இந்து மதம் சிந்தனைகள் மங்கத் தொடங்கியதும். ஆனால் சடங்குகளில் நம்பிக்கையற்று வேதங்களை முன்னிறுத்திய தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் இன்றும் ஜீவித்திருக்கிறது. வில்கின்ஸ் கேசவ் சந்திர சென்னைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த, கேசவ் சந்திர சென் வெகுவாக மதித்த ராமகிருஷ்ண பரம ஹம்சரைப் பற்றி வில்கின்ஸ் ஏதும் சொல்லவில்லை. ஒரு வேளை அவர் காலத்தில் பரம ஹம்சர் தக்ஷ¢ணேஸ்வரத்தில் வாழ்ந்த ஒரு வெறும் காளி கோயில் பூசாரியாகவே அறியப்பட்டாரோ என்னவோ. ராம க்ரிஷ்ண பரமஹம்சரை உலகறியச் செய்த விவேகானந்தர் இனித்தான் அரங்கில் வரவிருந்த காரணமாக இருக்கலாம்.\nபதினொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் வங்கத்தில் நிலவிய இந்துமத வாழ்க்கையும் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். இந்து மதத்தின் வேதங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் முரணான, சம்பந்தமற்ற எவ்வளவோ கொடிய பழக்கங்கள் நம்பிக்கைகளும், இந்து மதத்தின் பெயரைச் சொல்லி அவ்வப்போது கால நீட்சியில் தோன்றியபோதிலும், அவ்வப்போது இந்துமதம் தன்னை விமர்சித்துக்கொண்டு புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது, அந்த விமர்சனங்கள் இந்து மதத்தின் உள்ளிருந்தே எழுகிறது என்பதை இந்த ஆவணம் நமக்குச் சொல்லாமல் சொல்கிறது.\n(இந்த நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது – நவீன இந்துத்வம்: டபிள்யூ ஜ�� வில்கின்ஸ்; தமிழில்: ச.சரவணன். சந்தியா பதிப்பகம், 57, 53-வது தெரு, 9வதுஅவென்யூ, அசோக் நகர், சென்னை-83).\nகுறிச்சொற்கள்: இந்திய வரலாறு, இந்து சட்டங்கள், கங்கை, கலாசாரம், காலனியம், காளி, சடங்குகள், சமூகவியல், சீர்திருத்தம், நம்பிக்கைகள், மதச் சீர்திருத்தம், மூடநம்பிக்கை, வங்காளம், வரலாற்று ஆய்வுகள்\n4 மறுமொழிகள் வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்\nகுழந்தைகள் ஆயிரக்கணக்கில் ‘பலி’ இடப்பட்டார்கள் என வில்கின்ஸ் எழுதியதைப் படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்பு ஹாரி மில்லேர் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மேலை நாட்டவர் பம்பாய் வந்துவிட்டுச் சென்றவர் அங்கே தினமும் காலையில் தெருக்களில் சடலங்கள் விழுந்து கிடப்பதாகவும் அவற்றை கார்ப்பரேஷன் அப்புரப்படுத்துவதாகவும் எழுதினாராம்.இது தவிர பல இடங்களில் ரத்தக் கரைகளைக் கண்டதாகவும் கூறினாராம். உண்மையில் அவர் கண்டது காலையில் தெரு ஓரங்களில் முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு தூங்கும் மக்களையும் வெற்றிலை போட்டு துப்பிய கரைகளையும்தான் . மேல் நாட்டவர்கள் தூங்கும்போது முகத்தை மூடிக் கொள்வதில்லை.இறந்தவர்களின் முகத்தைத் தான் மூடுவார்கள். தன்னுடைய ‘அனுபவத்தை’ வைத்து அவர் முடிவு கட்டியது அப்படி இந்த குழந்தைகளை ‘பலி’ இட்ட விஷயமும் அப்படி ஏதாவது இருக்கலாம்.இல்லையென்றால் இதைப் பற்றி மற்ற எவரும் எழுத வில்லையே. .தவிர, அப்படி நடந்திருந்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கொரு சட்டம் கொண்டு வந்திருப்பார்களே.\nநாவிதர்கள் மருத்துவர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதை விட மருத்துவர்களே நாவிதர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அந்தச் சமூகத்திற்கு மதிப்பு கூடுமோ பிரசவ வலி வந்துவிட்டால் “மருத்துவச்சியைக் கூப்பிடு” (நாவிதரின் மனைவி பிரசவ வலி வந்துவிட்டால் “மருத்துவச்சியைக் கூப்பிடு” (நாவிதரின் மனைவி) என்று தானே சொல்வதுண்டு) என்று தானே சொல்வதுண்டு நாளடைவில் சம்பிரதாய அளவிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு, அல்லது சுத்தமாகவே மறந்து விட்டார்களோ நாளடைவில் சம்பிரதாய அளவிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு, அல்லது சுத்தமாகவே மறந்து விட்டார்களோ ஆங்கில மருத்துவத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கமும், சித்தம், ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகள் ஒரு பக்கமுமாக, மருத்துவத்தை அவர்களிடமிருந்து பிரித்து விட்டதோ\nஎது எப்படியோ, இவர்கள் தங்களை “மங்கல சமூகத்தினர்” என்று கருதிக்கொண்டு நலச்சங்கம் அமைத்து அச்சங்கத்தின் மூலம் தங்கள் மக்களுக்குத் தொண்டு ஆற்றுகிறார்கள் என்கிற உண்மை மனதுக்கு இதமளிப்பதாக இருக்கிறது. “தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்” நாளை மறுநாள் (17-11-09) தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை முருகன் கல்யாண மண்டபத்தில், காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் அவரின் ஆசிகளுடன் “முப்பெரும் விழா” நடத்துகின்றனர். நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் அவர்களின் “மங்கல சமூகத்தினர் மாண்புமிகு வரலாறு” என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டு, சிறப்பு மிக்கவர்களுக்கு விருதுகள், மற்றும் நலிந்தோர்க்கு உதவிகள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது.\nநிற்க, குழந்தைகளைத் “தானம்” செய்வதைத் தான் “பலி” என்று ஜே.வில்கின்ஸ் குறிப்பிட்டுள்ளாரோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுள்ள விஷயங்களைப் பொதுமைப்படுத்தி விட்டாரோ\nஎனக்கென்னவோ வில்கின்ஸ் அவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஸன் டிவி “காசி” பற்றி காண்பித்த “நிஜம்” நிகழ்ச்சி போல் இருக்கும் என்று தோன்றுகிறது.\nஅருமையான கட்டுரை தந்தமைக்கு நன்றி ஐயா\nஒரு கட்டுரையில் இருந்து பகுதியை இங்கு பதிக்கிறேன்.\nஇது அம்மை வியாதியை உலகெங்கும் பல நாடுகள் சேர்ந்து ஒத்துழைத்து, ஒழித்துக் கட்டியதைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு பகுதி. இந்தியா 19ஆம் நூற்றாண்டில் இன்னும் நிறைய காடுகளும், விவசாயமே பிரதானமாகவும் இருந்த நாடு. தொற்று நோய்கள் ஏகம். ஆண்களின் சராசரி மரிப்பு வயது நடு முப்பதுகள். பெண்களுக்கு இன்னும் குறைவு.\nசிறிது அக்காலத்துக்கு நம் கற்பனையை இட்டுப் போனால், குடும்ப உறுப்பினர்கள் சமூகத்துடன் உறவாடி விட்டு வீட்டுக்கு வந்தால் என்னென்ன தொற்று நோய்களைக் கொண்டு வரக் கூடும், அவை என்னென்ன வடிவுகளில் வீட்டுக்குள் பரவும் என்பன பற்றிக் கறாரான அறிவியல் ஞானமோ, மருத்துவ அறிவோ பரவலாக இல்லாத ஒரு காலச் சூழலைப் பற்றி நம் கற்பனை நமக்கு நிறைய சொல்லும். அதற்கு முன் ஒரு 4 நூறாண்டுகள் இந்து சமுதாயம் பல விதமான படையெடுப்புகளில் ஏராளமான மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. ஒன்று அதில் திட்டமிட்ட தொழ���ல் அறிவின் அழிப்பு. புத்தக அழிப்பு, கல்வி முறை அழிப்பு. நில உறவுகள், சமூக உறவுகளில் ஏற்பட்ட நெடிய சீர்குலைவு.\nமக்களிடம் எஞ்சியது பாரம்பரிய அறிவு என்பதை விட பாரம்பரியம் பற்றிய ஹேஷ்யங்களும், அரை நினைவுகளும், குறைப் புரிதல்களும் என்று நான் கருதுவேன். நொறுக்கப் பட்ட ஒரு நாகரிகம், சிதைத்து ஒடுக்கப் பட்ட ஒரு மக்கள் என்ன விதத்தில் ஒருங்கிணைந்த அல்லது மிக ஆழமான தர்க்கம் கொண்ட நியதிகளோடு வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும் வில்கின்ஸ் போன்றார் நோயின் வேர்கள். அவர்கள் தாம் இந்தியாவில் கொணர்ந்த பேரழிவுககு ஒரு பொறுப்பும் எடுக்காமல் இந்திய நிலைகள் சாஸ்வதமானவை என்பது போலக் கருதி எழுதியதை நாம் தக்க விமர்சனம் இன்றி ஏற்பது நம் எதிர்காலத்துக்கு உலை வைப்பதாகும்.\nஇந்திய கர்ப்பிணிப் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம், anti-biotics, தடுப்பூசிகள், பெரும் திரளுக்கு அவை கொடுக்கப் படுவது போன்ற 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த நோயெதிர்ப்பு முயற்சிகள் நடுவே இருந்து பார்த்தால் கொடுமையாகத் தெரியலாம்.\nஆனால் இன்று கூட H1N1 காய்ச்சலுக்கு ஒரு எளிய தடுப்பு முறையாகக் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டு நபர்கள் வெளியிலிருந்து வந்தால் அவர்களை அணுகாமல், அவர்களுடைய மூச்சு அல்லது மூக்கு/ வாய் திரவங்களோடு நெருக்கம் இன்றி இருப்பது நல்லது என்று மேலை நாடுகளில் அறிவுறுத்தப் பட்டது. ஒரு காரணம் தடுப்பூசித் தட்டுப்பாடு.\nஅந்த விலக்கல் கொடுமை அல்ல, முன் ஜாக்கிரதை, நோய்க் குறைப்பு முயற்சி.\nஅமெரிக்கக் கண்டத்துக்கு அம்மை நோயைப் பரப்பி பல மிலியன் அமெரிக்கப் பூர்வ குடியினரின் மரணத்துக்குக் காரணமான யூரோப்பியர் வில்கின்ஸுக்குத் தம் இனத்தவரின் பேராசைகள் எத்தனை கோடி மக்களைக் கொன்றன என்பது நினைவு வராததில் அதிசயம் என்ன இருக்க முடியும்\nஅருமையான புத்தக விமர்சனம்.. தனக்கு முந்தைய காலத்தின் ஆசிரியரின் இந்தியப் பார்வையை நமது பர்வையிலிருந்து பார்க்கிறார் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். நமது மதப் பார்வைகளும், அதை வெளிநாட்டான் பார்க்கும் விதத்தையும் நமக்கு சொல்கிறார். அவனது பார்வையின் கோளாருக்கு கோபப்படாமல் அவரது பார்வை அவருக்கு என சொல்லிச் செல்கிறார். நம்மை நாம் திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது இந்தப் புத்தகமும், அ���ை எப்படிப் பர்க்கவேண்டும் என சொல்லித்தருவதுபோலிருக்கிறது இந்த புத்தக விமர்சனம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\nபாரதி: மரபும் திரிபும் – 7\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nஇத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா\nசபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ண��� துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85249", "date_download": "2019-07-18T01:18:38Z", "digest": "sha1:LPIY42KKFYPB2B4OWKC5MIWW5H35NQZY", "length": 26774, "nlines": 272, "source_domain": "www.vallamai.com", "title": "ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன் வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nவல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.\nஇந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.\nஇவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.\nமேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.\nவல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண���ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.\nஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/detailsid=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.\nஇந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.\nஉங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.\nRelated tags : UGC University Grants Commission அண்ணாகண்ணன் ஆண்டிராய்டு செயலி இ.அண்ணாமலை இந்த வார வல்லமையாளர் தமிழ் இன்று - கேள்வியும் பதிலும் படக்கவிதைப் போட்டி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பல்கலைக்கழக மானியக் குழு பவளசங்கரி திருநாவுக்கரசு மேகலா இராமமூர்த்தி யுஜிசி\nசேக்கிழார் அடிகள் குருபூஜை – வைகாசி பூசம் – ஞாயிற்றுக்கிழமை 20.05.2018\nஅவ்வை மகள் கசாப்புக் கடையைப் போல–கருவாட்டுக் கடையைப் போல மூன்றே வயதான, எல்.கே.ஜி வகுப்பில் உள்ள, குழந்தை ஐந்து என்கிற ஒரு எண்ணைக் கண்ணாடி பிம்பமாக (mirror image) எழுதி இருப்பதைக் குற்றமாகக் கருதியதோ\nசோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள்\nடாக்டர்.எஸ். சாந்தினிபீ ஒரு அற���முகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருமதி. எஸ்.சாந்தினிபீ, தமிழகத்தைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் உ.பி.ய\nகாற்று வாங்கப் போனேன் (48)\nகே.ரவி என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமர\nவல்லமை ஆக்கங்கள் வையத் தமிழர்க்கோர்\nவல்லமை ஆக்கங்கள் வையத் தமிழர்க்கு\nஇன்பத்தமிழ் எழுத்தை யெல்லாம் ஏந்திய\n……….இதழாய் இணையத்தில் இன்ப உலாவந்து\nஒன்பதாம் ஆண்டில் நுழையுமித் தினத்தில்\n……….உவகையுடன் நாமெலாம் வாழ்த்து வோம்.\nஎன்றென்றும் இணையத்தில் சிகரமாய் இது\n……….எவர்புதுமை தந்தாலும் ஏற்றுக் கொள்ளும்.\nவல்லமை வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்..\nமின்னிதழில் சிறந்து விளங்கிடும் நற்றமிழ் இதழே\nசிந்தனை, செயல்,முன்னேற்றம் எனும் கோட்ப்பாடுடைய இதழே\nஅண்ணா கண்ணன் சிந்தனையால் வளர்ச்சியடையும் மின்னிதழே\nபவள சங்கரியும் . மற்றும் பலபேர் சிறப்பாக நடந்திடும் சிறப்பிதழே\nஒன்பதாம் ஆண்டில் தடம் பதித்து, வல்லமை வளம்பெற வாழ்த்துகின்றேன்\nமனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கியச் சிந்தனையை வளர்ப்பதிலும் தமிழுணர்வைப் போற்றுவதிலும் வல்லமையின் மிகச் சிறப்பான பங்கிற்குப் பாராட்டுக்கள்\nஎட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை போட்டு\nநீ மென்மேலும் தொடர்ந்து வளர்ந்தவாறு இருப்பதாக\nஉன்னால் தமிழ்க்கருவூலம் மென்மேலும் வளர்வதாக\nஉன் பணியால் இத்தரணியில் எல்லா நன்மைகளும் மென்மேலும் சிறப்பதாக\nவாழிய நீ என்றென்றும் மெருகேறும் புதுப்புது உவகையுடன்\nஎன்பதில் நாளும் கற்று – வ்ல்லமைத்\nபடைத்து நாம் பாசம் தந்தோம்\nபடித்து நாம் நேசம் செய்தோம்\nகொடுத்து நாம் குடும்பம் ஆனோம்\nகலந்து நாம் கதம்பம் ஆவோம்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/52-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:16:59Z", "digest": "sha1:BO2ZT4QCYP2L6YW2BKHE4CYW6VGUQDZ4", "length": 15416, "nlines": 125, "source_domain": "tamilthowheed.com", "title": "52 – அத்தூர் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 52 அத்தூர் – ஒரு மலையின் பெயர், மொத்த வசனங்கள்: 49\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. தூர்(மலை) மீது சத்தியமாக\n2, 3. விரித்து வைக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக\n4. “பைத்துல் மஃமூர்’ மீது சத்தியமாக\n5. உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக\n6. (யுக முடிவு நாளில்) தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக\n7. உமது இறைவனின் தண்டனை நிகழக் கூடியது.\n8. அதைத் தடுப்பவன் எவனுமில்லை.\n9. அந்நாளில் வானம் சுற்றிச் சுழலும்.\n10. மலைகள் ஒரேயடியாக இடம் பெயரும்.\n11. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.\n12. அவர்கள் வீணானவற்றில் (மூழ்கி) விளையாடிக் கொண்டிருந்தனர்.\n13. அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள்.\n14. நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.\n அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா\n அல்லது சகிக்க முடியாமல் இருங்கள் (இரண்டும்) உங்களுக்குச் சமமே. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்” (எனக் கூறப்படும்).\n17, 18, 19, 20. (இறைவனை) அஞ்சியோர் தமது இறைவன் தங்களுக்கு வழங்கியதை அனுபவித்துக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், இன்பத்திலும் இருப்பார்கள். அவர்களின் இறைவன் நரகின் வேதனையை விட்டு அவர்களைக் காப்பாற்றினான். நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் சாய்ந்து கொண்டு மகிழ்வுடன் உண்ணுங்கள் பருகுங்கள் (எனக் கூறப்படும்.) “ஹூருல் ஈன்’களை அவர்களுக்குத் துணைவியராக்குவோம்.\n21. யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.\n22. அவர்களுக்குக் கனியையும், அவர்கள் விரும்பும் இறை���்சியையும் அளிப்போம்.\n23. அங்கே ஒருவருக்கொருவர் குவளைகளை மகிழ்ச்சியால் பறித்துக் கொள்வார்கள். அதில் வீணானதும் குற்றம் பிடிப்பதும் இருக்காது.\n24. அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.\n25, 26, 27, 28. “இதற்கு முன் நமது குடும்பத்தினர் பற்றி நாம் அஞ்சிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து நெருப்பின் வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றினான். முன்னர் அவனையே நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். அவன் பேருதவி புரிபவன். நிகரற்ற அன்புடையோன்” என்று அவர்களில் ஒருவர் மற்றவரை எதிர் கொண்டு விசாரித்துக் கொள்வார்கள்.\n உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.\n30. (இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறுகிறார்களா\n உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறுவீராக\n32. அவர்களது கற்பனைகள் தான் இவ்வாறு அவர்களுக்குக் கட்டளையிடுகிறதா அல்லது அவர்கள் வரம்பு மீறிய கூட்டமா\n33. “இவர் இதனை இட்டுக் கட்டிவிட்டார்” எனக் கூறுகிறார்களா அவ்வாறில்லை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.\n35. எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா\n36. அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா அவ்வாறில்லை அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்.\n37. அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா அல்லது அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களா\n38. அல்லது அவர்களுக்கு ஒரு ஏணி இருக்கிறதா அதில் ஏறி (வானுலகச் செய்திகளை) செவியுறுகிறார்களா அதில் ஏறி (வானுலகச் செய்திகளை) செவியுறுகிறார்களா அப்படிச் செவியுறுபவர் தெளிவான சான்றைக் கொண்டு வரட்டும்.\n39. அவனுக்குப் பெண் குழந்தைகளும், உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா\n40. அல்லது அவர்களிடம் நீர் கூலி எதையும் கேட்கிறீரா அதனால் அவர்கள் கடன் சுமையைச் சுமப்பவர்களா\n41. அல்லது மறைவானவை அவர்களுக்குத் தெரிந்து (அதை) அவர்கள் எழுதிக் கொள்கிறார்களா\n42. அல்லது சூழ்ச்சி செய்ய எண்ணுகிறார்களா (ஏக இறைவனை) மறுப்போர் தான் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுவார்கள்.\n43. அல்லது அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு வேறு கடவுள் உண்டா அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.\n44. வானிலிருந்து ஒரு பகுதி விழுவதை அவர்கள் கண்டால் “அது அடர்ந்த மேகம்” என்று கூறுவார்கள்.\n45. அவர்கள் அழிக்கப்படும் நாளைச் சந்திக்கும் வரை அவர்களை விட்டு விடுவீராக\n46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n47. அநீதி இழைத்தோருக்கு இது அல்லாத வேதனையும் உண்டு. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.\n) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர். நீர் எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக\n49. இரவின் ஒரு பகுதியிலும், நட்சத்திரங்கள் மறையும் காலை நேரத்திலும் அவனைத் துதிப்பீராக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/04/fb-latest-tips-2015.html", "date_download": "2019-07-18T00:43:23Z", "digest": "sha1:LARPRSRWTNHRW7LVMBHWEZOMH5RX3ICT", "length": 4482, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "அறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்", "raw_content": "\nHomefacebookஅறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்\nஅறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்\nபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் எதுவும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.\nஉங்களது முகநூலில் ப்ளான்க் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்ய @[3:3:] என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nஉங்கள் முதநூல் பக்கத்திற்கு விருப்ப அழைப்புகளை பலருக்கு ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும். இதை மேற்கொள்ள உங்கள் முகநூல் பக்கத்திற்கு சென்று இன்வைட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அங��கு f12 பட்டனை க்ளிக் செய்து கீழே கொடுப்பட்டிருக்கும் குறியீடுகளை பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு சென்று விடும் var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm'); for(var i=0; i\nஒரே க்ளிக் மூலம் போட்டோ ஆல்பங்களை பதிவிறக்கம் செய்ய Facebook2zip.com என்ற செயலி தேவைப்படும், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும். அடுத்து இந்த செயளி மூலம் லாக் இன் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆல்பத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.\nஉங்கள் பேஸ்புக் ப்ரோபைலில் பிரபலமானவர்களை போல் போஸ்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள The Wall Machine என்ற தளத்திற்கு சென்றால் போதுமானது.\nபேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக மாற்ற pixable.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/13014346/7-Rajiv-Gandhi-murder-case-should-not-be-released.vpf", "date_download": "2019-07-18T01:08:07Z", "digest": "sha1:67RRSGTOE446MXWTUPXDE4TA37AF4MMS", "length": 20022, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 Rajiv Gandhi murder case should not be released || “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு + \"||\" + 7 Rajiv Gandhi murder case should not be released\n“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு\n“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”, என 1991-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 05:15 AM\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வெடிப்பில் பலியானார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.\nஇந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்கா��்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (அப்போது பணியாற்றியவர்) அனுசியா டெய்சியும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். தற்போது அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (விழுப்புரம்) பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அனுசியா டெய்சி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-\n1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். இந்த தினத்தை மறக்க நான் ஒவ்வொரு நாளும் முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டே கனத்த இதயத்துடன் என் காவல் பணியை நிறைவு செய்துவிட்டேன். இருந்தாலும் வேதனையை சுமந்தபடி என் சோகத்தை பகிர்கிறேன்.\nஅன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்களை கூட்டத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீசார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தேன்.\nகூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ (பதற்றம் வேண்டாம்) என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.\nஅந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோத��� ஆஸ்பத்திரியில் இருந்தேன்.\nஅவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.\nசுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். என் உழைப்பு, என் நம்பிக்கை எனக்கு பதவி உயர்வை தந்தது. நாகையில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 வருடம் தலைமையக பணி, ஒரு வருடம் விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன்.\nதற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது. இவர் களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்லமுடியுமா ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்’, என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்\nஇவர்களை விடுவிக்கட்டும், ஆனால் இவர்களால் செத்துமடிந்த அத்தனை பேருக்கும் உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா இதற்கு மக்கள் துணைபோகிறார்களா குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.\nதற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்க�� யாருமே பதில் சொல்லிவிட முடியாது. குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.\nஇதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுபட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224945?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:31:01Z", "digest": "sha1:LSHAT5SVGQNNTMEYZGXCPXBBBT7EQFSR", "length": 14204, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "அபிராமி மீரா மிதுனுக்கும் என்ன தொடர்பு.. சண்டைக்கு உண்மை காரணம் இது தானா?.. வெளியான வீடியோ தகவல்..! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளிய��� வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஅபிராமி மீரா மிதுனுக்கும் என்ன தொடர்பு.. சண்டைக்கு உண்மை காரணம் இது தானா.. வெளியான வீடியோ தகவல்..\nகடந்த இரண்டு நாட்களாக சண்டையே இல்லாமல் போய்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீரா மிதுனின் வந்த பிறகு படு ஜோராக சூடு பிடித்துள்ளது.. நேற்றைய தினத்தில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் அபிராமி முகம் வாடி போனது..\nஅதன் பின் டாஸ்க் என்ற பெயரில் மீரா மிதுனை பங்கமாக காலாய்த்தார் அபிராமி. மேலும், மீரா மிதுனை தனக்கு நன்றாக தெரியும் எனவும், அவர் செய்த் பிராடுத்தனமும் தனக்கு எனவும், தெரியும் எனவும் கூறிய அபிராமி, இது போன்ற ஆட்களைஎல்லாம் ஏன் அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஓவராகவே பேசி இருந்தார்.\nஇந்த நிலையில் மீரா மிதுனுக்கும், அபிராமிக்கு என்ன சம்மந்தம் என்று விளக்குகிறது இந்த புகைப்படம். மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் 2016 பட்டத்தை வென்ற பிறகு ஒரு சில மிஸ் அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அந்த வகையில் 2017 ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டி நிகழ்ச்சியில் அபிராமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த அழகி போட்டியில் பவித்ரா என்பவர் பட்டத்தை வெல்கிறார். இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டத்தை முன்னாள் அழகியான மீரா மிதுன் தான் முன்னாள் வழங்குகிறார். அதே மேடையில் தான் அபிராமியும் நின்றுகொண்டிருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.\nஇப்படி துறை ரீதியாக அபிராமிக்கு, மீரா மிதுனை நன்றாகவே தெரியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மீரா மீதுன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அபிராமிக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் மீரா மிதுனை இந்த அளவிற்கு வெறுக்கிறார் அபிராமி. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று தான் இது வரை புரியவில்லை.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/03154549/1007457/Case-against-persons-overtake-Governor-vehicle.vpf", "date_download": "2019-07-18T01:15:59Z", "digest": "sha1:54TFTUJ5U22UNZTGBVSD47KWFDPIKL5P", "length": 11529, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது வழக்கு\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 03:45 PM\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசென்னை கோட்டூர்புரம் படேல் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் பயணம் செய்த வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றபோது சில இரு சக்கர வாகனங்கள், ஆளுநரின் கான்வாயை வேகமாக முந்திச் சென்றன. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் சென்ற, அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தினேஷ், நவீன் மற்றும் தனியார் கல்லூரி் மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரிபிரசாத், தனியார் நிறுவன ஊழியர்கள் அருண், கணேஷ், லோகேஷ் ஆகிய 7 பேரை போக்குவரத்து போலீஸார் பிடித்தனர். அவர்கள் மீது அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்பட 4 பிரிவுகளில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1 கோடி மரங்கள் நடும் திட்டம் - ஆளுனர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்\nதமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார்\nஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்\nஇனிமையான தமிழ் மொழியை தாம் அதிகம் விரும்புவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\n53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வாழ்த்து\nதமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னையில் 53 மாற்று திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.\nதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nநாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் 192 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் - கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஆளுநர் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் - ஹெச். ராஜா\nதமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nடி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்\nடி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகி���து. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை\nசீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.\nஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி\nகடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shop.worldtamilforum.com/index.php?route=product/product&product_id=58", "date_download": "2019-07-18T00:27:37Z", "digest": "sha1:NRTPFH5RAPJAOHUDPB2CSHSPQLWNJ46I", "length": 8034, "nlines": 122, "source_domain": "shop.worldtamilforum.com", "title": "Tamil-World-1", "raw_content": "\nதமிழ் உலகம்-1 (சிறப்பு கழிவு போக) ரூ.1-க்கு இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அச்சு இதழ் ரூ.5.\nதமிழ்த் தேசியம் அமைக்க பல்வேறு பயனுள்ள தகவல்களுடன் ���லகத் தமிழர் பேரவையின் ‘தமிழ் உலகம்’, அச்சிட்ட – மின்னிதழ் உங்களுக்காக தரவிறக்க வடிவில் இணைக்கப்பட்டிருக்கிறது.\nஉலகத் தமிழர் பேரவையின் – மின்னிதழ் உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டிருக்கிறது\n– கீழடி…. – ஒரு முழுமையான கண்ணோட்டம்\n– தமிழ்நாடு அரசு தொல்லியல் கள அகழ்வாய்வுகள் நடந்த இடங்கள்\n– தமிழனின் வரலாற்றை மறைக்க, மாற்றங்களா\n– தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா\n– சாமியார்களும் வட – மாகாண அரச தலைமையும் – வேலுபிள்ளை தங்கவேலு, கனடா\n – புலவர் உதயை மு.வீரையன்\n– தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் வந்தது யாரால்\n– ஈழத்தில் திருவள்ளுவர் சிலை எழினி நீக்கம் – முனைவர் கவிஞர் ஈரோடு இனியா\n– தமிழா தமிழா தரணியின் தோழா…. – டாக்டர் ஆர்.சிவக்குமார் ஐ.பி.எஸ்.\n– முத்தமிழை வளர்ப்பதிலே…. – தென்மொழி ஞானபண்டிதனார்\n– உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66 – ஆம் ஆண்டு நிறைவு\n– உலகத் தமிழர் பேரவையை நிறுவி, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து வந்தவர் முனைவர் இரா.சனார்த்தனம்\n– உலகத் தமிழர் பேரவை – உறுப்பினர் படிவம்\nBrands உலகத் தமிழர் பேரவை\nதமிழ் உலகம்-1 - தரவிறக்கம் செய்யப்படும் மின்னிதழ் ரூ,1, இணையத்தின் மூலமே பெறலாம். தமிழ் உலகம்-1 - அச்சிதழ் (இந்தியாவிற்குள் மட்டும்) தபாலில் அனுப்பப்படும். அச்சு இதழ் அன்பளிப்பு ரூ. 10 தள்ளுபடி. - அங்காடிக்கு அன்பளிப்பு பணம் கிடைத்தவுடன், தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் அல்லது தபாலில் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். (தகவல் உங்களது மின்னஞ்சலிலும் தெரிவிக்கப்படும்.)\nஉலகத் தமிழர் பேரவை - இந்திய தங்கம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ..\nஉலகத் தமிழர் பேரவை - ஈழம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (ஈழம் பகுதியின் பூர்விக குடிகளாக ..\nஉலகத் தமிழர் பேரவை - வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ஏற்கெ..\nஉலகத் தமிழர் பேரவை - புரவலர் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (பேரவை-யின் அங்கம்). (அப்..\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் மேல் சட்டை ஆடைகள் விற்பனைக்கு உள்ளது...\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் காபி மஃக் அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்���து...\n230 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்தது படிக்க)(A..\nதமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு\n385 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை (83.3% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/21", "date_download": "2019-07-18T00:58:57Z", "digest": "sha1:PLY3WNUG3Y342Q2YDE3Z4CYITVOW7672", "length": 27435, "nlines": 186, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "நல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.\nஎனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.\nஉயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.\nமக்களிடையே வரவேற்பு அதிகம் இருப்பதால்,நர்சரி தோட்டம் வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.\nநர்சரி என்றால் தமிழில் நாற்றுப்பண்ணை என்று பொருள். செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு இந்த நர்சரி கார்டன் தொழிலை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம்.\nவருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை.\nஅருகில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகி, செடி வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.\nமுதலீடும் குறைந்த அளவே தேவைப்படும். தோட்டம் தொடர்பான அழகியல் உணர்வு இருந்தால் இத்தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.\nசெடிகளை வளர்க்க 4 முதல் 5 சென்ட் இடம் தேவைப்படும். செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க வேண்டும்.\nஇதற்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் செலவாகும். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம் செலவாகலாம்.\n150 பூந்தொ��்டிகளுக்கும், பூச்செடிகளை வைப்பதற்கான பாலிதீன் கன்டெய்னர்களும் வாங்க ரூ.10 ஆயிரம் செலவாகும்.\nஇவை தவிர பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் போன்ற செலவுகளும் உண்டு. தோராயமாக ரூ.2 லட்சம் வரை தேவைப்படும். இது அடிப்படை கட்டமைப்புக்கான முதலீடு.\nகுறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் கொண்டு பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய பூச்செடிகள், பழம் தரும் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், நிழற்சாலை மரங்கள், வீட்டினுள் வைக்கக்கூடிய செடிகள், பூங்கொத்துச் செடிகள், புல் வகைகள் உள்ளிட்ட செடிகளை வாங்கி வளர்க்கலாம்.\nமிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். 2 தொழிலாளர்கள் தேவை. செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் விரைவாக பணி நடக்கும்.\nஇத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவளர்க்கும் செடிகளுக்கு சரியான பராமரிப்பு அவசியமாகும். சரியான நேரத்தில் தண்ணீர் தெளிப்பதும்,உரமிடுவதும் நிகழ வேண்டும். 25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும்.\nசெடிகளில் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும்.\nநோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.\nஅழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.\nஇலைகள் மூலம் குறைந்த செலவில் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வோரும் உண்டு. ஒரு செடியில் உள்ள இலைகளைக் கொண்டே சுமார் 500 செடிகள் வரை உற்பத்தி செய்வது இந்த முறையில் சாத்தியமாகும், செடிகளிலிருந்து இலைகளை எடுத்து மண் நிரம்பிய பாலீதீன் பைகளில் போட்டு நிழற் கூடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் இலைகளிலிருந்து வேர் துவங்கி 50 நாட்களில் செடி உற்பத்தியாகும்.\nநர்சரிகார்டனில் செடிகள் மட்டுமின்றி தென்னை, மா, சப்போட்டா போன்ற மர நாற்றுக்��ளையும் வளர்த்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.\nதேடிவரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் நேரடியாக தொடர்பு கொண்டு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழ��ல்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1100-mini-bowsers-from-the-national-livestock-development-board-for-distribution-of-fresh-milk-to-colombo-new", "date_download": "2019-07-18T00:37:50Z", "digest": "sha1:B6CPIDX7ISL2BAONGJX7ITUFEVVZ4LBG", "length": 7554, "nlines": 103, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - Mini Bowsers from the National Livestock Development Board for distribution of fresh milk to Colombo", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 01 பிப்ரவரி 2019 03:48\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post.html", "date_download": "2019-07-18T01:00:18Z", "digest": "sha1:CEPBQYRD2LBVWE2BTG3UPQ33QOHVC7Y7", "length": 27249, "nlines": 378, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாகபட்டினக் கல்வெட்டுகள்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த\nஎன்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், நாகபட்டினம் தொடர்பான மூன்று கல்வெட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றின் தமிழ் வடிவம் இங்கே:\nகி.பி 1014 அல்லது 1015-ல் எழுதப்பட்டிருக்கவேண்டும்:\nஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீராஜேந்திர சோழர்க்கு யான் ... த்து நாகபட்டினத்து திருக்காரோணமுடைய மஹாதேவர் திருச்சுற்று மாளிகை வாசல் க்ஷத்ரியசிகாமணி யி... கொண்ட செய்வித்தான் ஸ்ரீ விஷையத்தரையர் கன்மி ஸ்ரீ மூலனகத்தீஸரன் இத்தன்மம் சந்திராதித்தவற் நி... இதினுக்கு.... கல்வெட்டிக் குடுக்கவென்று இவ்வாண்டு ஸ்ரீகாரியன் செய்கின்ற அளனாட்டு புத்தமங்கலமுடையான் னக்கன் குமரன் செங்.... தமு... பஞ்சாசாரியத் தேவ கன்மிகள் சொல்லவும் இப்பரிசு கல்வட்டினென், இவ்வூர் தச்சன் ஏறன் சடையனேன் தேவர் கண்ட ஆசாரியேன் எ...\nஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 3 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு... பட்டினக்... ரோண... வெள்ளித்திருமேனி நாகையழகற்கு ஸ்ரீவிஜயத்தரையர் கன்மி ராஜராஜமண்டலத்து கீட்செம்பினாட்டு மேன்றோன்றி பட்டினத்... ய்வித்த க்ஷெ... ச... நிறை[பொ]ன் பதினால்க் களஞ்சரை இதில் வீரபட்டத்துக் கட்டின சாதிமாணிக்கம் பதினொன்று நடுவில் மகரத்து நடுவு கட்டின மரகத... ன மாணிக்... [உபாய] டின மாணிக்கம் மூன்று இதின்மேல்வாய்க் கட்டின பச்சை மகரத்தின் கீழ்வாய்க்... ன மாணிக்கம் அஞ்சு இதில் கீழ்வாய்க் கட்டின சற்பமொத்தி வலபக்கத்[து வட்டப்பூவில்] கட்டின மர... ஏழு இடப்பக்கத்து வட்டப்பூவில் கட்டின மாணிக்கம் ஏழு பின்பில் பருத்தக்குறளில் கட்டின மாணிக்கம் நாலு மகாமணியாகக் கட்டின மாணிக்கம் சாதி மாக்கல்லு நாற்ப.... வெற்றி... மாக நிறை ஆறு மாஞ்சாடி கல்லுட்பட காசு நிரை பதினாற்காழஞ்சே முக்காலே ம்... சாடி இப்பரிசு கல்வெட்டுக வென்று இவாண்டு ஸ்ரீகாரியஞ் செய்கின்ற அருமொழி... நாட்டுக... ரத்து காண்டியூருடயார் சேந்தன் ச... இத்தேவகன்மிகளும் சொல்லக் கல்வெட்டினேன் நாகபட்டினத்து ஏறஞ்சடையனான கண்டரா[சா]ரியனேன்.\nகோப்பரகேசரிபன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 7 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு பட்டினக் குற்றத்து நாகபட்டினத்து திருக்காரோண ... டைய மஹாதேவர் கோயிலில் கிடாரத்தரையர் கன்மி ஸ்ரீ குருத்தன் கேசுவன்நான அக்ரலேகை எழுந்தருளிவித்த அர்த்தநாரிகளுக்கு அவிபலி அர்ச்சனைக்கு என்று மேற்படியான் வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு கழஞ்சே முக்காலும் மேற்படியா[ன்] இத்தேவர் கோயிலில் உத்தமாக்ரம் இரண்டு கலமுண்ண போகட்டுக்கு என்று வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு களஞ்சே முக்காலும் மேற்படிய���ன் தேவர்க்கும் ப்ராமணர்க்கும் ... தயிரு ... என்று வரக்காட்டின உண்டிகைப்போன் [அ]றுபதின் கலஞ்சே முக்காலும் ஆக இப்பொன் இருநூற்று முப்பத்தாறு கலஞ்சே காலும் திருக் காரோணமுடையார்க்கு வேண்டும் திருவாபரணம் உள்ளிட்டன செய்யக் கொண்டு இத்தேவர் பண்டாரத்தை....\nமூன்றுமே காயாரோகணஸ்வாமி திருக்கோயிலில் (நீலாயதாட்சி அம்மன் கோயிலில்) கடார அரசன் விஜயனின் காணிக்கைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டுகள். அப்போது தமிழகம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் இருந்தது.\nஒவ்வொரு கல்வெட்டிலுமே, எங்கள் ஊரை நாகபட்டினம் என்றே குறித்துள்ளனர். நாகப்பட்டினமோ, நாகப்பட்டிணமோ அல்ல.\nபட்டினம் தவறு, பட்டணம் சரி என நினைக்கிறேன். அப்போதே வழக்குமொழியை அப்படியே எழுதும் பழக்கம் இருந்ததோ என்னவோ. :)\nதிண்ணையில் பாவண்ணனும் பட்டணம் என்பதே சரி என்றும், மதராச பட்டினம் என்று வைத்தது ஏனோ என்றும் சொல்கிறார்.\nகல்வெட்டிக் குடுக்கவென்று - குடுக்கவென்றுதான் சரி என்று இப்போது ஏற்றுக்கொள்ளமுடியுமா\nஇவற்றுள் மூன்றாம் கல்வெட்டில் காணும் \"வரக்காட்டின\" என்ற தொடர் பற்றி இந்த வலையின் பங்கீட்டாளரின் கருத்துக்கள் பற்றி அறிய ஆவல்.\nகல்வெட்டுக்கு அப்பாற்பட்டு, இத்தொடரை முதல் முறையாக நான் கண்டது போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழுக்கான இலக்கணத்தில்தான் (\"வரக்காட்டின ஓலை\" என்று) பிறகு வேறெங்கும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.\n11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு மொழிக்கும் 16-ஆம் நூற்றாண்டில் அயல்நாட்டுப் பாதிரியார் பயின்று விளக்கிய பேச்சு மொழிக்கும் இவ்வளவு நெருக்கமான உறவா\nபிரசன்னா: வினைச்சொல் பயன்படுத்தும் இடத்தில் வழக்குமொழியை நிச்சயமாகப் பார்க்கிறோம். ‘குடுக்கவென்று’ ஓர் உதாரணம். அதேபோல ராஜம் சொன்ன ‘வரக்காட்டின’ மற்றோர் உதாரணம். ‘தேவர்க்கு’, ‘தேவற்கு’ என்று வேற்றுமை உருபுப் புணர்ச்சியில் இலக்கணப் பிழை நேர்வதைப் பார்க்கிறோம். ஆனால் இடப் பெயர், ஆள் பெயரில் தவறு நேராது என்பது என் கருத்து.\nஅந்நிய ராஜனின் பெயரில் சில மாற்றங்களைப் பார்க்கலாம். விஷையத்தரையர், விஜயத்தரையர், கிடாரத்தரையர் - அனைத்துமே கடார அரசன் விஜயனைக் குறிப்பவை. ஆனால் நாகபட்டினம் என்பதுதான் அன்றைய மக்கள் அந்த ஊரைச் சுட்டும் ���ெயராக இருந்திருக்கவேண்டும். அது ஏன் என்று வேண்டுமானால் ஆராயலாமே ஒழிய, அது தவறு என்று வாதிடுவது சரியான திசையில் செல்வதாக இருக்காது.\nசோழநாடு - வளநாடு, அளநாடு என்றே அழைக்கப்பட்டதைக் கண்ணுறுக.\nகன்மி என்ற சொல் agent அல்லது பிரதிநிதி என்பதைக் குறிக்கிறது என்று விளக்குகிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். அதுவும் எனக்குப் புதிது.\nஅன்றீக்குப் பாதிரியாரின் இலக்கணத்தில் \"வரக்காட்டின\" என்ற தொடர் \"that which was sent\" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது--\"அனுப்பு\" என்ற சொல்லுக்கு ஈடாக.\n\"அனுப்பு\" என்ற சொல் \"கடன் வாங்கப்பட்ட சொல்\" என்று கேள்விப்பட்டதுண்டு. அவ்வாறாயின், இதோ இந்தத் தொடரைப் புழங்கலாமே\nஎனக்கு இன்னும் ஒரு வித சந்தேகம் இருந்தமையால் கல்வெட்டாய்வாளர் ராமசந்திரனிடம் கேட்டேன். அவர் பல விஷயங்கள் சொன்னார். நமக்குத் தொடர்புடைய முக்கியமான ஒன்று, ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது.\n'தேவற்கு' என்பது ஒருமை.'தேவன்+ நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்து 'தேவற்கு' என்றாகும்..\nதேவன் + கு = தேவனுக்கு என்பதுதான் சரி. தேவற்கு வராது. தேவர்+கு = தேவர்க்கு என்பது சரி. சில இடங்களில் ர்க் சேர்ந்து வரும்போது ற் என்று எழுதினார்கள். வர்க்கம் என்பதை வற்கம் என்றும், சொர்க்கம் என்பதை சொற்கம் என்றும் எழுதினார்கள். குறிப்பாக மலையாளத் தொடர்பு உள்ள இடங்களில் - இது என் லாஜி. ;)\nபட்டினம் என்பதே சரி. ”பட்டினப்பாலை” என்றொரு பழைய நூலே உள்ளது.\nபட்டினம் என்றால் கடலை ஒட்டிய ஊர். பின்பு அதுவே எல்லா நகரங்களுக்கும் ஆகி வந்தது.\nபழங்காலத்தில் எழுத்தறிவு கொண்டவர்கள், முக்கியமாக் கல்வெட்டு எழுத்தர்கள் அனைவரும் இலக்கண இலக்கியத்தில் வல்லவர்களில்லை.\nஇக்காலத்திலும் பத்திரலிகிதர்கள், சோதிடர்கள், கணக்குப்பிள்ளைகள் சொற்பிழைகள் கொச்சை மிகுந்து எழுதுவதைக் கருதுக.\nகாவேரிபூம்பட்டினம் என்று ஓர் ஊரும் இருந்தது. ஆனால் பட்டினம்/பட்டணம் என்பது தமிழ்வார்த்தை அல்ல. அதனால் அதற்குச் சரியான எழுத்துமுறை இல்லை என்று சொன்னார் நண்பர் ஒருவர். பிரச்னை, பிரச்சினை, பிரச்சனை போல. பட்டன் என்னும் சமிஸ்கிருத சொல்லிலிருந்து வந்திருக்கலாம் பட்டணம்/பட்டினம் என்னும் சொல் என்கிறார் அவர்.\n---ஒரே கல்வெட்டிலேயே நாகப்���ட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ---\nஅந்தக் காலத்திலேயே தமிழர்க்கு SEO பித்து பிடித்திருக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF.html?start=15", "date_download": "2019-07-18T00:27:33Z", "digest": "sha1:H5NQKBBUDWBPIXM36MM74SUBALXDOBBT", "length": 9135, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூத்துக்குடி", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nசோபியா வெளிநாடு செல்ல தடையா\nநெல்லை (24 செப் 2018): பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வெளிநாடு செல்வதில் தடை இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடீர் திருப்பம்\nதூத்துக்குடி (10 ஜூலை 20118): ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி மூன்று கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி விவகாரம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விடுதலை\nதிருநெல்வேலி (06 ஜூலை 2018): தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.\nசென்னை (21 ஜுன் 2018): தூத்துக்கு���ி கலவரம் தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப் பட்டதை அடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதூத்துக்குடி (17 ஜூன் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.\nபக்கம் 4 / 12\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/05/tamil.html", "date_download": "2019-07-18T01:28:50Z", "digest": "sha1:DRVHOHFNLZ6DRUERDITIDT24WR5GT4XY", "length": 11661, "nlines": 63, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "தமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / தமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.\nதமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.\nஇறுதியாக பதியப்பட்ட இனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம் என்ற பதிவில ஒரு தமிழ்லில் எழுதும் மென்பொருள் பற்றி பதிவாக இருந்தது இது மேலும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு\nஇந்த மென்பொருள் தமிழ் உட்பட அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும்.\nஎ���் எச் எம் ரைட்டரை நிறுவும்போதே தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவிறக்க இணைப்பில்முதலாவதாக உள்ள அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதைத் தவிர ஏனையவற்றில் தமிழையே உள்ளீட்டு\nமொழியாக கொள்ளும். பதிவிறக்க இணைப்பில் இறுதியாக உள்ளதைத் தவிர ஏனையவை விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே ஆரம்பித்துவிடுவதால் தமிழில் தட்டசுச் செய்வதும் எளிதானாகும்.\nகுறிப்பு: கடைசியாக் கொடுக்கப்பட்ட இணைப்பில், விண்டோஸ் விஸ்டா/7 இயங்குதளங்களில் சரிவர வேலைசெய்யும். இதன் சிறப்பம்சமே, இது விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளில் கிழக்கு ஆசிய மொழிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் சரிவர வேலை செய்யும் தன்மையுடையது.\nAlt+0 விசைபலகை இல்லை அல்லது கணினியின் விசைப்பலகை (உங்கள் விண்டோஸ் ஆங்கிலப் பதிப்பாயின் ஆங்கிலம்)\nஎன் எச் எம் ரைட்டர் மென்பொருள் அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ்&தெலுங்கு என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.\nகூகிள் குரோம், பயர்பாக்ஸ், சபாரி, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஓப்ரா,என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.\nஎம்எஸ் ஆபீஸ் (விண்டோஸ் லைவ்ரைட்டர், அவுட்லுக், நோட்பேட், எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல், எம்எஸ் பவர்பாயிண்ட்) மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.\nவின்டோஸ் XP / 2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டமில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.\nதமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட என் எச் எம் ரைட்டர் மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.\nஇந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.\nதமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவ���ரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000003878.html", "date_download": "2019-07-18T00:40:37Z", "digest": "sha1:AWW6GB4DFTE55LL7X4I2LUJNZQ46EUDH", "length": 5657, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இரும்பு��் பட்டாம் பூச்சிகள்", "raw_content": "Home :: நாவல் :: இரும்புப் பட்டாம் பூச்சிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆன்மிக அமுதம் இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்\nபத்து கட்டளைகள் கடல் மனிதனின் வருகை அடிப்படைத் தமிழ் இரண்டாமாண்டு\nநான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம் பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் தாயும் சேயும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000015813.html", "date_download": "2019-07-18T00:34:01Z", "digest": "sha1:BE6QUB5S5ZNODO5XUNDD3SULM75IBQGI", "length": 5719, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்", "raw_content": "Home :: வரலாறு :: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்\nஇரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெற்றிக்கொடி கட்டு எங்கிருந்து தொடங்குவது மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்\nயானையும் தையல்காரன் ஜென் தத்துவ விளக்கக் கதைகள் காப்பிய நோக்கில் கம்பராமாயணம்\nவளரும் பூக்கள் திசைகள் தொலைத்த வெளி மாவீரன் நெப்போலியன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/10/2015.html", "date_download": "2019-07-18T00:24:30Z", "digest": "sha1:THS4GAHFJX3OTZ4AINMS74MAZHYJQXDP", "length": 21235, "nlines": 179, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு ம��்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ! ! !", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் \nவரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 20.08.2015 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்பவமாகவும் நடைபெற்று இனிதே நிறைவேறியது.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nசித்திவிநாயகப் பெருமானின் மகோற்சவ பெருவிழாவினைச் சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய மகோற்சவ பிரதம சிவாச்சாரியார் சிவசிஸ்ரீ மகா பிரபாகரக் குருக்கள் (முடிப்பிள்ளையார் தேவஸ்தானம் - வேலணை ) ஆலய நித்திய குருமணி கு.சுஐீவசர்மா (திருவெண்காடு மண்டைதீவு) மற்றும் சிவசிஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் (சிவன் தேவஸ்தானம் சித்தங்கேணி ) கைலாச வாமதேவ ராஐ் குருக்கள் (நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானம்) ஏனைய அந்தண சிவாச்சாரியர்களுக்கும்\nமங்களவாத்திய கலைஞர்களுக்கும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மகோற்சவ கால விசேட திருவிழாக்களை வீடியோபதிவு செய்த நயினை அபிராமி வீடியோவுக்கும் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உற்சவகால ஆலய பணியாட்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் திருவிழா உபயகாரர்கள் வழிபடுனோர் அன்னதான உபயகாரர்கள் பணியாட்கள் மேலும் உற்சவகாலத்தில் நன்னீர் வசதி மற்றும் சுற்று சூழல் திருவீதிக்கு தினந்தோறும் நீர் பாச்சிய வேலணை பிரதேசபை உபஅலுவலகம் - மண்டைதீவு\nசித்தி விநாயகப்பெருமானுக்கு பத்து தினங்களும் கவி வரிகள் தொடுத்து முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொண்ட பாலகவிஞர் நயினை அன்னைமகன் செ.ம. நவர��பன் அவர்களுக்கும்\nமகோற்சவகால சிறப்பு மலர்கள் , மகோற்சவ நிகழ்வுகளை பிரசுரித்த நாளிதழ்களான வலம்புரி உதயன் தினக்குரல் பத்திரிகைகளுக்கும் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணம் நவீன சந்தை வணிகலயம் விளம்பரசேவைக்கும்\nசித்திவிநாயகப்பெருமானின் இரதோற்சவ திருவிழாவை வர்ணனை மூலம் அலங்கரித்த வர்ணனையாளர்களுக்கும் மகோற்சவ பத்துதினங்களும் சமய சொற்பொழிகள் சங்கீதக்கச்சேரிகள் பஐனைகள் நிகழ்த்திய பெருயோர்கள் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை அறிவிப்புச் செய்த அறிவிப்பாளர்களுக்கும்\nஇணையத்தளம் மூலம் உற்சவகால புகைப்படங்கள் காணொளிகளினை பதிவுசெய்து இவ் விரிந்த உலகில் பரந்து வாழும் சித்தி விநாயகப்பெருமானின் அடியவர்களின் மனக்கண்முன்னே கொண்டு சென்ற அனைத்து இணையத்தளங்களுக்கும்\nநிலா பாரிஸ் பிரான்ஸ் www.nilafrance.com\nதிருவிழாக்காலத்தில் அனைத்து வகையிலும் உதவி புரிந்த சித்தி விநாயகப்பெருமானின் தொண்டர்கள் அனைவருக்கும் எம் பெருமானின் பாதரவிந்தங்கள் பணிந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு திருவெண்காட்டுப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சு��ியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/my-favorite-leader-is-vijay-viral-is-the-answer-paper-of-the-student-118091100022_1.html?amp=1", "date_download": "2019-07-18T01:01:21Z", "digest": "sha1:HEGRJOEPNR5GFXAYEQH4BREBKT4HSAPZ", "length": 9898, "nlines": 115, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எனக்கு விருப்பமான தலைவர் விஜய்; வைரலாகும் மாணவனின் விடைத்தாள்", "raw_content": "\nஎனக்கு விருப்பமான தலைவர் விஜய்; வைரலாகும் மாணவனின் விடைத்தாள்\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:23 IST)\nதளபதி விஜய்க்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா அளவிலும் ஏன் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது கண் அசைவுக்கு கட்டுப்படும் ரசிகர் கூட்டம்தான் அதிகம்.\nவிஜய் படம் ரிலீஸ் என்றால் போதும் அதை திருவிழாவாக கொண்டாடும் இந்த ரசிகர்கள், அவரது பெயரில் பல சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியுதவி அளித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்த ரசிகர்கள் விஜய்க்காக செய்யும் பல நல்ல விஷயங்கள் இணையத்தில் கூட வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.\nஅந்த வகையில் விஜய்யின் குட்டி ரசிகர் செய்திருக்கும் வேலையை பார்த்தால் நீங்களும் ஆச்சரியத்தில் அசந்து போவீர்கள். அது என்னவென்றால், 5ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனிடம் தமிழ் பரீட்சையின் போது ”நீ விரும்பும் ���லைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அந்த மாணவன், நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார் என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகனா என வியந்துள்ளனர். அதே நேரம் இவர் செய்த இந்த செயலால் பள்ளியில் கண்டிப்பாக திட்டு தான் வாங்கி இருப்பார் எனவும் பரிதாபப்பட்டிருக்கின்றனர். வேறு சிலரோ இவன் தெரியாமல் எழுதினானா அல்லது தெரிந்துதான் இப்படி செய்தானா அல்லது தெரிந்துதான் இப்படி செய்தானா என் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.\nஅமலா பால் சேப்டர் க்ளோஸ்; புது வாழ்க்கையை துவங்கிய விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த காதலா..\nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா.. பாத்ரூமில் வச்சி செய்த சாக்ஷி\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி - மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி : அலுவலர் உமா சஸ்பெண்ட்\n10ஆம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள்\nசென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு\nமும்தாஜை கார்னர் செய்யும் 'பிக்பாஸ் 1' போட்டியாளர்கள்\n'நேர் கொண்ட பார்வை' படத்தின் சென்சார் தகவல்\nநான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான் - ’ஆடை’ புகழ் அமலாபால் உருக்கம் \nஸ்ரீ தேவி மகளின் பர்த்டே கொண்டாட்டம் - செம்ம கியூட் போட்டோஸ்\nகட்டுப்பாடில்லாமல் போன ராய் லட்சுமியின் கவர்ச்சி - மதிமயங்கி வர்ணிக்கும் ரசிகர்கள்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \nஅடுத்த கட்டுரையில் சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/187786?ref=home-section", "date_download": "2019-07-18T00:37:54Z", "digest": "sha1:KAR4U66V27TF3BBVMWOMHFWS5GPEJFF2", "length": 7595, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தாயின் கண்முன்னே 3 வயது சிறுவனின் மீது ஏறிய கார்: அதிர்ச்சி வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வ��கள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயின் கண்முன்னே 3 வயது சிறுவனின் மீது ஏறிய கார்: அதிர்ச்சி வீடியோ\nசீனாவில் தாயின் கண்முண்ணே மகன் மீது கார் ஏறி இறங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nசீனாவின் Yinchuan நகர பகுதியில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதியன்று, தன்னுடைய மகனை தாய் ஒருவர் பள்ளியிலிருந்து அழைத்து வந்துள்ளார்.\nஅப்போது மகனை கவனிக்காமல் தாய் முன்னதாக சென்றுள்ளார். அவருக்கு பின்னாடி சென்றுகொண்டிருந்த சிறுவன் அப்படியே சாலையில் அமர்ந்து விடுகிறான்.\nஅவனை திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென வேகமாக வந்த கார் சிறுவனின் மீது ஏறி இறங்கி விடுகிறது. இதை பார்த்து பதறிப்போன தாய் வேகமாக ஓடிச்சென்று மகனை தூக்குகிறார்.\nஇந்த சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு பணியக அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்து ஏற்பட்டபொழுது சிறுவனின் முதுகு பகுதியில் பை மாட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பியுள்ளார்.\nஇந்த விபத்தில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்த உடனே, அந்த வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் உடனடியாக சிறுவனையும், அவனுடைய அம்மாவையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sendrayans-wife-shares-about-bigg-boss/", "date_download": "2019-07-18T00:26:25Z", "digest": "sha1:ZUJBAG7DDSQGQHC57EJMK3PSIUKSUQMJ", "length": 13565, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா, ஆரவ் டிப்ஸோட சென்றார்.! ரகசியம் சொல்லும் சென்றாயன் மனைவி - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா, ஆரவ் டிப்ஸோட சென்றார். ரகசியம் சொல்லும் சென்றாயன் மனைவி\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா, ஆரவ் டிப்ஸோட சென்றார். ரகசியம் சொல்லும் சென்றாயன் மனைவி\nநடிகர் சென்றாயன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதைத் தொடர்ந்து அவரது மனைவி கயல்விழியிடம் பேசினோம்.பிக் பாஸ் ஃபீவர் ஆரம்பித்துவிட்டது. நடிகர்கள், பாடகர்கள், காமெடியன்கள் என பதினாறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள். அதில், காமெடி நடிகர் சென்றாயனும் ஒருவர். சென்றாயன் மனைவி கயல்விழியிடம் பேசினோம்.\n“சென்றாயன் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார். எப்படி ஃபீல் பண்றீங்க\n“ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடந்த சீஸன்லேயே பிக் பாஸ் போட்டியில கலந்துக்கிற வாய்ப்பு வந்தது. ஆனா, என்ன மாதிரியான ரீச் இருக்கும்னு தெரியாததுனால அவர் போகலை. முதல் சீஸனுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸைப் பார்த்துட்டு, இந்த முறை வாய்ப்பு கிடைச்சா, கண்டிப்பா போகணும்னு சொன்னார். வாய்ப்பு கிடைச்சது. உடனே ஓகே சொல்லிட்டார். கண்டிப்பா அவர் பிக் பாஸ்ல ஜெயிப்பார்னு நம்புறேன்.”\n“சென்றாயனும் நீங்களும் பிக் பாஸ் முதல் சீஸனைப் பார்த்திருக்கீங்களா\n“நான் முழு நிகழ்ச்சியையும் பார்த்தேன். அவருக்கு ஷூட்டிங் இருந்தாலும், நிகழ்ச்சியில நடந்ததை போன் பண்ணி சொல்லிடுவேன். நாங்க ரெண்டுபேரும் ஓவியா ஆர்மி. ஓவியாவை ஜெயிக்கவைக்க மத்தவங்க போனை வாங்கி ஓவியாவுக்கு ஓட்டு போட்டோம்.”\n“என்னென்ன அட்வைஸ் கொடுத்து அனுப்பிவெச்சீங்க\n“யாரையும் கார்னர் பண்ணக்கூடாது, அடுத்தவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும், மத்தவங்க உங்களைக் கார்னர் பண்ணாலும் கண்டுக்காம விட்டுடணும். முக்கியமா, சாப்பாட்டைக் குறை சொல்லக் கூடாது. ஏன்னா, அவர் என் சமையலைக் குறை சொல்லிக்கிட்டே இருப்பார்.”\n`பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி, வேற யார்கிட்டேயாவது டிப்ஸ் கேட்டாரா\n“பிக் பாஸ்ல செலக்ட் ஆனதும், ஓவியாவுக்குப் போன் பண்ணோம். ‘மூடர்கூடம்’ படத்துல இருந்தே அவரும் ஓவியாவும் நல்ல நண்பர்கள். நானும் அடிக்கடி அவங்ககிட்ட பேசியிருக்கேன். `ஜாலியா போயிட்டு வாங்க’னு ஓவியா சொன்னாங்க. ஆரவ் சார்கிட்டேயும் பேசினோம். ‘மத்தவங்களுக்காக உங்களை மாத்திக்காம, நீங்க நீங்களாவே இருங்க’னு சொன்னார்.”\n“சென்றாயனோட கேரக்டர்கள்ல எது எது பிக் பாஸ் வீட்டுல அவருக்கு உதவும்\n“எல்லோர்கிட்டேயும் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிடுவார். சட்டுனு கோபப்படுற ஆள் கிடையாது. அவருக்கு ஏதாவது தெரியலைனா, மத்தவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுப்பார். இவருக்க�� இங்கிலீஷ் பேச வராது. பிக் பாஸ் வீட்டுல இருந்து திரும்பும்போது, அதைக் கத்துக்கிட்டு வருவார்னு நினைக்கிறேன். ரொம்ப வெகுளியான ஆள். எனக்கு அவர்கிட்ட பிடிச்சதே, அவரோட இன்னொசென்ட்தான்\n“பிக் பாஸ் வீட்டுக்குள்ள சென்றாயனுக்கு யாரெல்லாம் சப்போர்ட்டா இருப்பாங்கனு நினைக்கிறீங்க\n“நடிகை ஜனனியும் டேனியல் அண்ணனும் அவருக்கு ஆதரவா இருப்பாங்கனு நினைக்கிறேன். காரணம், ஜனனிகூட ‘உல்டா’னு ஒரு படம் நடிச்சிருக்கார். டேனியல் அண்ணன் ஏற்கெனவே அவருக்கு நண்பர்தான்\n“சென்றாயனைக் கடந்த பிக் பாஸ் போட்டியாளர்களோடு ஒப்பிடணும்னா, யாரோட ஒப்பிடுவீங்க\n“வையாபுரி சாரோட ஒப்பிடலாம். ஏன்னா, இவர் குடும்பம்னு வந்துட்டா, ரொம்ப பாசம் காட்டுவார். நாங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். இதுவரை அவர் இத்தனை நாள் என்னை விட்டுப் பிரிஞ்சதில்லை. வீட்டுல இருந்து கெளம்பும்போது, ‘அம்மா அப்பாவை பத்திரமா பார்த்துக்கோ’னு சொல்லிட்டுப் போனார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமா அவருக்கு நிறைய படங்கள்ல நடிக்கிற வாய்ப்பும், மக்கள்கிட்ட நல்ல பேரும் கிடைக்கும்னு நினைக்கிறேன். இதைத் தவிர வேற என்ன வேணும் எங்களுக்கு\nPrevious articleநான் செத்தாலும் தமிழ்நாட்டுலதான் சாகனும்.. பிக் பாஸ் நடிகை அதிரடி. பிக் பாஸ் நடிகை அதிரடி.\nNext articleவாழ்க்கையில் 20 முறைக்கு மேல் பார்த்தது விஜய் படம் தான். எந்த படம் தெரியுமா..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n��்விட்டரில் பயங்கர கேலிக்கு உண்டான கௌதம் மேனன்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட வீடியோவில் இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி வீடியோ இதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/yoga-vs-exercise/", "date_download": "2019-07-18T00:42:45Z", "digest": "sha1:TNTSH6AELJ7QFD3ZPFWRIBBU433G5REM", "length": 13814, "nlines": 63, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "யோகாசனம் Vs உடற்பயிற்சி :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nயோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல, அது உடற்பயிற்சியைவிடச் சிறந்தது, அமைதியை, திருப்தியுணர்வை, மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.\nஇப்போதெல்லாம் எல்லாரும் உடல்தகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார்கள். ஆங்காங்கே உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளன, ஓட்டப்பயிற்சி எடுப்பவர்கள் அதற்கெனக் குழுக்களை அமைக்கிறார்கள், சிலர் குழுவாகச் சைக்கிளில் செல்கிறார்கள். அதுபோல, யோகாசனமும் பிரபலமாகிவருகிறது. அதேசமயம், அதைப் பெரும்பாலானோர் ஓர் உடற்பயிற்சி வடிவமாகவே எண்ணுகிறார்கள். அதுவொரு தவறான புரிந்துகொள்ளல் ஆகும். உண்மையில் யோகாவின் உடல்சார்ந்த அம்சங்களான ஆசனங்கள் என்பவை, இந்தப் பயிற்சியின் ஒரு துணைப்பகுதிகள்தான். இந்த ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியிலிருந்து பெருமளவு மாறுபடுகின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு.\nயோகாசனம் நிலையான அமைப்புகளிலும் தசைகளைத் தளரவிடுவதிலும் அதிகக் கவனம் செலுத்துகிறது. பதஞ்சலி ஆசனங்களை இவ்வாறு வர்ணிக்கிறார்: \"ஒரு திடமான மற்றும் சவுகர்யமான நிலை. அசைவுகள் மெதுவாகவும் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கவேண்டும்; மூச்சு அதனுடன் ஒத்திசையவேண்டும். வழக்கமான உடற்பயிற்சியில், அசைவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தசைகளில் அழுத்தம் தரப்படுகிறது. உடற்பயிற்சியில் சில குறிப்பிட்ட அசைவுகளைத் திரும்பத்திரும்பச் செய்யவேண்டியிருக்கும், அங்கே சுவாசம் அவற்றுடன் ஒருங்கிணைவதில்லை, உடற்பயிற்சி செய்பவர் அதனை ஒழுங்குபடுத்த முயன்றால்தான் உண்டு. இதனால், யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியின் தாக்கங்கள் மாறுபடுகின்றன.\nயோகாசனம்: எலும்புப்பரப்பில் தசைகள் ஒரேமாதிரியாக உருவாக இது உதவுகிறது, இதனால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. யோகாசனமானது ஆற்றலைச் சிற��்பாகப் பயன்படுத்துகிற ஒரு செயலாகும்.\nஉடற்பயிற்சி: உடற்பயிற்சியானது, பொதுவாகத் தசையின் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால் தசையின் நீளம் குறைகிறது, நெகிழ்வுத்தன்மை குறைகிறது. உடற்பயிற்சி செய்கிற ஒருவர், நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்.\nயோகாசனம்: யோகாசனத்தில், ஓர் ஆசனத்தை எட்டியவுடன், உடல் தளர்வடைகிறது, ரத்தத்தின் தேவை குறைகிறது. இதனால், இதயத்தில் அழுத்தம் குறைகிறது.\nஉடற்பயிற்சி: உடற்பயிற்சியில், இந்தத் தாக்கம் எதிர்மறையாக நிகழ்கிறது. சாதாரண உடற்பயிற்சி தசைகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், ரத்த ஓட்ட வேகம் கூடுகிறது, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இதனால் இதயம் ரத்தத்தை வேகமாக அனுப்பவேண்டும், ஆகவே, அதன் வேலைப்பளு அதிகரிக்கிறது.\nயோகாசனம்: யோகாசனத்தில், உடல் ஒரு தளர்ந்த நிலையில் உள்ளது, ஆகவே சுவாச அமைப்பில் வேலைப்பளு குறைகிறது.\nஉடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சியில் தொடர்ச்சியான அசைவுகள் இருப்பதால், தசைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. இதனால் சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது, நுரையீரல்கள் அதற்கேற்ப அதிகம் உழைக்கவேண்டும்.\nயோகாசனம்: யோகாசனம் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை, செயல்திறனை அதிகரிக்கிறது, அதன்மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது.\nஉடற்பயிற்சி: உடற்பயிற்சியும் இதையேதான் செய்கிறது, ஆனால், அது உடற்பயிற்சியின் தன்மை, தீவிரம், நேரத்தைப் பொறுத்தது.\nயோகாசனம்: யோகாசனம் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. கார்டிசால் என்பது, கொலஸ்ட்ராலிலிருந்து உண்டாகும் ஒரு ஹார்மோன், இது உணரப்படும் அழுத்தத்துடன் தொடர்புடையது.\nஉடற்பயிற்சி: உடற்பயிற்சியானது உடலில் கார்டிசால் அளவை அதிகரிக்கக்கூடும். காரணம், உடற்பயிற்சியை உடல் ஓர் அழுத்தமாக உணர்கிறது.\nயோகாசனத்தின்போது, ஒரு குறிப்பிட்ட நாசித்துவாரத்தின்வழியே சுவாசம் நிகழும்போது, அறிவாற்றல் தூண்டப்படுகிறது; வழக்கமான உடற்பயிற்சியில் இது சாத்தியமில்லை. யோகாசனத்துக்குப்பிறகு, உடல் தளர்ந்த நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், நரம்பு அமைப்புக்குக் கிடைக்கும் இதமான தாக்கம்தான். உடற்பயிற்சியின்போது, லாக்டிக் அமிலம் உண்டாகிறது. இது களைப்பு மற்றும் சோர்வை உண்டாக்கலாம். யோகாசனத்தின் வேறு சில நன்மை���ளும் உடற்பயிற்சியில் இல்லை: வலியைத் தாங்கும்திறன் அதிகரித்தல், அனிச்சை செயல்களைக் கட்டுப்படுத்துதல், உயிரியல் ஒழுங்கை மீண்டும் ஒழுங்கமைத்தல். சுருக்கமாகச் சொல்வதென்றால், உடற்பயிற்சியின் பெரும்பாலான பலன்களை யோகாசனம் வழங்குகிறது, அதோடு, மன அமைதி, திருப்தி மற்றும் மகிழ்ச்சி போன்ற அம்சங்களையும் மேம்படுத்துகிறது.\nபெங்களூரு தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் கல்விக்கழகத்தில் (NIMHANS) யோகா மற்றும் மனநலவியல் PhD ஆய்வறிஞர் டாக்டர் ராமஜெயம் G அவர்களின் கருத்துகளைக்கொண்டு எழுதப்பட்டது.\nசிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்\nஉடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது\nநாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா\nஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா\nசிறப்புத் தேவைகளுடைய உடன்பிறந்தவர்களுடன் வளர்வது சவாலாக இருக்கலாம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shop.worldtamilforum.com/index.php?route=product/product&product_id=59", "date_download": "2019-07-18T00:27:40Z", "digest": "sha1:4DHMA52D7FF5B4M47QGA4B4UMDBYJMGU", "length": 3136, "nlines": 85, "source_domain": "shop.worldtamilforum.com", "title": "Mug", "raw_content": "\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் காபி மஃக் அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.\nBrands உலகத் தமிழர் பேரவை\nஉலகத் தமிழர் பேரவை - இந்திய தங்கம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ..\nஉலகத் தமிழர் பேரவை - வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ஏற்கெ..\nஉலகத் தமிழர் பேரவை - புரவலர் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (பேரவை-யின் அங்கம்). (அப்..\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் மேல் சட்டை ஆடைகள் விற்பனைக்கு உள்ளது...\nதமிழ் உலகம்-1 (சிறப்பு கழிவு போக) ரூ.1-க்கு இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.&n..\nஉலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் தொப்பி அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:09:37Z", "digest": "sha1:OMVYWOBUESH24K7MJBG3ST5IGC55S7PE", "length": 25397, "nlines": 181, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nவியாபார சூழ்நிலைகள் தொழில் நுட்பத்திற்கேற்ப மாறவேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாய மாகும். பொருட்களின் பட்டியலைக் கொடுத்து பொருட்களை வாங்குவது, டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவது என்ற நிலைகளிலிருந்து இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தோம்.\nதற்போது மொபைல்போன் வாயிலாக, வலைதளங்களில் பொருட்களை வாங்குவது பிரமிக்கத் தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த முறையிலான வர்த்தகம் எம்காமர்ஸ் என அழைக்கப்படுகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் மிஞ்சும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nநடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என அஸோசெம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இதில் மொபைல் போன் மூலமாக நடக்கும் வர்த்தகம் 70 சதவீதமாக அதிகரிக்குமாம்.\n2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 17கோடியாக இருந்தது.\nஇதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 21 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.\n2020 ம் ஆண்டில் சுமார் 50 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.\nமொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும் என்பதால் நமது நாட்டினர் மொபைல் போன் மூலம் பர்சேசிங் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.\nஇன்றைக்கு ஒருவரிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் அவரிடம் உலகமே கையில் இருப்பது போலாகும். உள்ளங்கையில் உலகம் என்ற ஸ்மார்ட் போன் குறித்த புதுமொழி மிகவும் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.\nகணினி மூலம் இணையத்தை அணுகுவது வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டுமே சாத்தியம். லேப்டாப்பை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம் என்றாலும் வை - பை வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, வலைதளங்கள�� பார்வையிட முடியும்.\nஎந்த இடத்திலும், நினைத்த நேரத்தில், வலைதளங்களில் நுழைந்து பொருட்களை வாங்க வேண்டுமென்றால் அதற்கு உதவுவது ஸ்மார்ட் போன்கள் மட்டுமே. எம்காமர்சின் வர்த்தகம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன்களே.\nகடந்த ஆண்டு, பிலிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், மொபைல்போன் வாயிலான வர்த்தகம், 10 சதவீதமாக இருந்தது. இது, தற்போது, கணினியை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.\nஅதுபோன்று, ஜபாங், ஸ்நாப் டீல், மின்த்ரா போன்ற பல வலைதளங்களின், மொபைல் போன் சார்ந்த வர்த்தகம், குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.\nஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 2 வருடங்களுக்கு முன்பு 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது.\nஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்றுஅந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைல் மூலமாகத்தான் வருகிறது.\nஇதே விகிதத்தில் சென்றால் வரும் 2020ல் உலகளவில் எம்காமர்சின் வர்த்தகம் ரூ 4 லட்சம் கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் என சொல்லப் பட்டுள்ளது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இ��ி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன��� பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/taxonomy/term/19", "date_download": "2019-07-18T01:21:48Z", "digest": "sha1:KHNXJCXTBTWLRYN5DVVLHRIM6JIHYH7P", "length": 25726, "nlines": 196, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "தொழில் ஆலோசனை | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன. தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nRead more about தொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் பலர் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இங்கு கூறப்போகும் ஆலோசனைகள் வழிகாட்டியாக இருக்கும்.\nஒரு தொழில் முனைவோருக்கு முதலில் தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை முதலில் வரையறுத்து விட வேண்டும். பலருக்கு எந்தத் தொழிலை தேர்ந்தெடுப்பது என்பதிலேயே குழப்பம் வந்து விடுகிறது.\nRead more about சொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nதொழில் துறையில் புதிதாக கால்வைப்பவர்கள் எந்தத் தொழிலில் இறங்கு கின்றனரோ அத்தொழில் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.\nRead more about தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nபல்வேறு இடையூறுகளை கடந்து சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். தொழில் வெற்றிகரமாக நடக்கும் போது அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும்.\nதொழிலை உரிய முறையில் விரிவாக்கம் செய்தவர்கள்தான் இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவேதான் தொழிலை விரிவாக்கம் செய்ய பலர் விரும்புகின்றனர்.\nவிரிவாக்கம் செய்து தோல்வியில் முடிந்த தொழில் கதைகளும் நமது நாட்டில் உண்டு. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, தொழிலை விரிவாக்கம் செய்ய முனைபவர், செயல்பட வேண்டும்.\nRead more about தொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு எழக்கூடும். அந்த எண்ணம் தோன்றியவுடன், பணத்திற்கு என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே எழும். இந்த அச்சத்தை முன்னிட்டு தொழில் தொடங்காமல் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் ஏராளம்.\nசரியான சிந்தனை மற்றும் நுண்ணிய பார்வையை செலுத்தினால் குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க பல தொழில்கள் உள்ளன. குறைவான நேரமும், குறைவான உழைப்பும் இந்த தொழில்களுக்கு போதுமானவை. இத்தகைய தொழில்கள் பற்றி இங்கு காண்போம்.\nRead more about குறைந்த முதலீ���்டில் செய்வதற்கான தொழில்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nவணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nதடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nஇயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா\nவணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புக��்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12549-2018-09-11-02-11-01", "date_download": "2019-07-18T00:35:06Z", "digest": "sha1:MWLZFYBN32AZOQ5QZDKES757R3PWIV3Y", "length": 13483, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்; மோடியிடம் டக்ளஸ் வேண்டுகோள்!", "raw_content": "\nதமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்; மோடியிடம் டக்ளஸ் வேண்டுகோள்\nPrevious Article மோடி- கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்றக் குழு சந்திப்பு\nNext Article பிரதமருக்கான தகுதி ரணிலிடம் இல்லை என்று மைத்திரியே கூறுகிறார்: மஹிந்த ராஜபக்ஷ\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே நேற்று திங்கட்கிழமை டில்லியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே மேற்கண்ட கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ளார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளதாவது,\n“இலங்கை அரசு கொண்டுவருவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பு ஒரு நிச்சயமற்ற தன்மையாகவே இருப்பதால் அதை உறுதிப்படுத்தவதற்கு காலதாமதம் ஆகலாம். ஆகவே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை அடைந்து கொள்வதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக அமையப்பெற்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே நடைமுறைச் சாத்தியமாக அமையும்.\nமாகாண சபை முறைமையானது ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாலும், அதை முழுமையாக அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது அவசியமில்லை என்பதாலும், தென் இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் இன்று மாகாணசபை முறைமையை அச்சங்களற்று அனுபவிக்கின்றார்கள் என்பதாலும் இதுவே இலங்கையின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகும்.\nஅத்துடன், 2010ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்திருந்தபோது, இந்திய அரசிடம் எமது மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருமாறும், இன்னும் பல உதவிகளையும் கோரியிருந்தேன். அதை நிறைவேற்றித் தந்த இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅதுபோல் தற்போது வடக்கு, கிழக்கில் எஞ்சியிருக்கும் மீள்குடியேற்றங்களை செய்வதற்கும்,பாதுகாப்பான வீட்டுவசதிகள் இல்லாதோருக்குமாக சுமார் ஒரு இலட்சம் கல் வீடுகள் எமக்கு தேவையாக உள்ளன. அந்தத் தேவையை நிறைவேற்ற இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.\nயுத்தத்தால் அழிந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டி எழுப்பும் பிரதான திட்டமாகவும்,வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் பலாலி விமான தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் சர்வதேச தரத்திற்கு இந்திய அரசு புனரமைத்துத்தர வேண்டும். அவ்வாறு பலாலி விமான தளமும், காங்கேசன்துறை துறைமுகமும் நிறைவான சேவையை வழங்குமாக இருந்தால், அது வடக்கு , கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லால், தென் இலங்கை மக்களுக்கும் கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.\nதமிழ் நாட்டில் அகதிகளாக நீண்டகாலம் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பி வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக வெளியேறும் அனுமதியை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.\nஎனவே அந்த மக்களுக்கு வெளியேறும் அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசும் செயற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், யுத்தத்தால் எல்லா வழிகளிலும் பின்னடைவு கண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தையும், அங்கு பெரும் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழ்வியலையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடன் மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, இந்திய அரசு தேவையான உதவியையும், பங்களிப்பையும் செய்யவேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article மோடி- கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்றக் குழு சந்திப்பு\nNext Article பிரதமருக்கான தகுதி ரணிலிடம் இல்லை என்று மைத்திரியே கூறுகிறார்: மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25", "date_download": "2019-07-18T01:23:13Z", "digest": "sha1:6RUX6NW2FLEH3P3I4BKDAEHUEGOCH24J", "length": 174944, "nlines": 455, "source_domain": "www.keetru.com", "title": "செம்மலர்", "raw_content": "\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\n6/16, புறவழிச்சாலை, மதுரை - 625018\nதொலைபேசி: 2667854, 2669769. மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2011\nதமிழ்ச் சமூகத்தில் வரி – 3\nபிற்காலப் பாண்டியரின் வீழ்ச்சியை அடுத்து டில்லி சுல்தான்களின் ஆட்சி மதுரையில் நிலை பெற்றது. பின்னர் விசய நகரப் படையெடுப்பால் சுல்தான்கள் ஆட்சி மறைந்து மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய மூன்று ஊர்களைத் தலைநகராக் கொண்டு நாயக்கர் ஆட்சி உருவானது. விஜயநகரப் பேரரசின் ஆளுநர்கள் போன்ற நிலையில் மூன்று நாயக்க மன்னர்களும் செயல்பட்டனர். இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட விசய நகரப் பேரரசின் நிர்வாக முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. நாடு என்ற பெயரிலான பெரிய பிரிவு மண்டலம் எனப்பட்டது. மண்டலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. பாளையக்காரர் என்பவர் பாளையங்களின் நிர்வாகியாக இருந்தார். குடிகளிடம் வரிவாங்கி நாயக்க மன்னர்களுக்கு அனுப்பி வைப்பது இவர்களது பொறுப்பாயிற்று தாங்கள் வாங்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கை நாயக்க மன்னருக்கு அனுப்பி வந்தனர்.\nபிற்காலச் சோழர் காலத்தைப் போன்று நன்செய், புன்செய் என நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டு நிலவரி வாங்கப்பட்டது. வீடு, காலி மனை, தோட்டம் என்பனவற்றிற்கும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கருமார், தச்சர், கம்மாளர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஞர்களும் வண்ணார், நாவிதர் ஆகிய குடி ஊழியக்காரர்களும் மீன் பிடிப்போர் ஆடு வளர்ப்போர் ஆகியோரும் தனித் தனியாக வரி செலுத்தினர். பரத்தையர்களிடமும் தொழில் வரி வாங்கப்பட்டது பிடாரி வரி என்ற பெயரில் கோவில் விழாக்களுக்கு வரி வாங்கப்பட்டது.\nபொது நீர் நிலைகளில் மீன் பிடிப்போர் ‘பாசை வரி’ என்ற வரியையும், மக்கள் ஆறுகளை கடப்பதற்கு உதவும் வகையில் ஓடம் அல்லது படகு விடுவோர் ‘வத்தை வரி’ என்ற வரியையும் செலுத்தினர். ஊர்க்காவல் செலவுக்காகப் பாடிகாவல் என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது.\nஇவை தவிர உப்பு உற்பத்தி செய்வோரும் முத்து, சங்கு ஆகியனவற்றை கடலிலிருந்து எடுப்போரும் வரி செலுத்தினர். இவ்வரிகளில் நெல்லாக செலுத்தப்பட்டவை நெல் முதல் என்றும் பொன்னாக செலுத்தப்பட்டவை பொன் முதல் என்றும் அழைக்கப்பட்டன.\nஇன்றையக் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள செங்கோட்டை நகரமும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களும் அன்றையச் சென்னை மாநிலத்திற்குள் இடம் பெறவில்லை. திருவனந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் மன்னராட்சியின் கீழ் இப்பகுதிகள் இருந்தன. மக்களின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை இருந்ததன் அடிப்படையில் நிலவரி அரசின் முக்கிய வருவாய் இனமாக இருந்தது. நிலவரி தவிர வேறு சில வரிகளும் குடி மக்களிடம் இருந்து, குறிப்பாக அடித்தன மக்களிடமிருந்து வாங்கப்பட்டன. அவற்றுள் சில வருமாறு:\nதலைக்காணம் (தலைவரி – ஞழடட – வயஒ) என்ற வரி ஒருவன் நாட்டில் வாழும் காரணத்திற்காகவே வாங்கப்பட்டது. ‘குப்பக் காசு’ என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலைச் குச்சில்களுக்கும் வரி வாங்கப்பட்டது. கள் இறக்குவோரிடம் ‘குட்ட நாழி’ என்ற பெயரில் கள்ளாகவே வரி வாங்கப்பட்டது. ஒரு பானைக் கள்ளிற்கு ஒரு நாழி என்ற அளவில் கள் இறக்குவோர் வரியாகச் செலுத்தியுள்ளனர். இதை விடக் கொடுமையாக, பனை ஏறப் பயன்படுத்ததும் சிறிய ஏணிக்கு ‘ஏணிக் காணம்’ என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது. மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. முடி வளர்க்கவும், மீசை வைக்கவும் கூட வரி செலுத்தியாக வேண்டும். தங்க அணிகலன்கள் அணிவோரிடமிருந்து ‘மேனிப் பொன்’ என்ற வரி வாங்கப்பட்டது. ஆளுவோர்கள் எவ்வளவு இழிவான முறையில் வரி விதிப்பார்கள் என்பதற்கு பெண்களின் முலை மீது விதிக்கப்பட்ட ‘முலை வரி’ என்ற வரி சான்றாகும்.\nஒவ்வொரு குறிப்பிட்ட மீன் வகையைப் பிடிப்பதற்கு மீனவர்கள் வெள;வேறு வலைகள் வைத்திருப்பார்கள். இம் மீன் வலைகளுக்கும், கடலில் செல்லப் பயன்படுத்தும் பாய்மரத் தோணிகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் என்ற கடற்கரைக் கிராமத்தில் கிடைத்த 1494 ஆம் ஆண்டுக் கல்வெட்டு\nஒன்றும் வாளை வலை ஒன்றும்\nஏற்று இறக்க உரு ஒன்றுக்கு\nஎன்று இவ்வரி விதிப்பைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வரி இனங்களில் நூறு வரியினங்களை நீக்கிய பின்பும் கூட 1864–65 இல் இரு நூறு வரிகள் வழக்கிலிருந்துள்ளதாக டி.கே. வேலுப்பிள்ளை எழுதியுள்ளார்.\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2011\nதாமதமாகவேனும் இலக்கியா கவிழ்ந்து படுத்ததை எண்ணி மீனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. \"நேத்தி தாங்க குட்டி தானே திரும்பி குப்புரகமுந்து படுத்தா\", என்று ஒரு பள்ளிப் பெண்ணின் துள்ளலொடு தொலைபேசியில் அவள் சொன்ன போது, \"அப்டியா, ஆனா கொழந்த தவழறதத் தான் எனக்குப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குது மீனா\", என்று நான் சொன்னதை தொலைபேசி மைக்கில் கேட்ட அம்மா, \"கவுந்து படுக்குற பிள்ளையப் பார்த்தா மூஞ்சிய வேற பக்கம் திருப்பிக்கிடுவானான்னு கேளு\", என்று நக்கலடிப்பதும் லேசாகக் கேட்டது. அந்த நக்கல் தான் அம்மா. அதில்லாவிட்டால் அம்மாவின் தனித்தன்மை ஏது\nவீட்டின் நினைவுகளும் நாங்கள் அடித்த கும்மாளங்களும் நினைவில் சிறுசிறுமின்னல்களாய் வந்திட, \"யம்மோவ், எம்பொண்டாட்டியயும் பிள்ளையையும் ஒழுங்கா பாத்துக்க, ஆமா சொல்லிப்புட்டேன்\", என்று நான் அம்மாவை வம்பிற்கிழுத்ததுமே, அருகில் வந்து தோலைபேசியைக் கையில், \"போதுண்டா, பெரிய இவனாட்டம். எப்படா வர அதச்சொல்லுடா மொத. என்ன வேலையோ என்னவோ பெத்த பிள்ளையக் கூடப் பாக்க வராம,.. அப்றம், யார் கிட்டயும் பிள்ளைய விட மீனாவுக்கு பயம், எங்கிட்ட கூட விட்டுட்டுக் குளிக்கப் போவக்கூட பயப் படுதுடா. அவ பார்வையிலயே இருக்கணுமாம்\", என்று சொன்னதில் எந்த விதமான குற்றம் சொல்லும் தொனியைக் காண முடியவில்லை. ஏதோ ஒரு வித ஆச்சரியமும் சுவாரஸியமும் சேர்ந்தாற்போலத் தோன்றியது. \"இல்லங்க, அத்தை சும்மா கேலி பேசுறாங்க\", என்றபடியே மீனா வந்தாள் மறுமுனைக்கு. நான் இன்னும் என் மகளைப் பார்க்காமலே இருக்கிறேன் என்பதில் அம்மாவுக்கு இருந்த ஆதங்கம் மிக அதிகம்.\n\"மீனா இந்த 'மீகோரெங்' கையும் மத்ததையும் சாப்டுசாப்டு எனக்கு நாக்கு செத்தேப் போச்சு, போ. அம்மா சமையல் கூடவேணாம். உன்னோட சமையலாவது கெடைக்காதான்னு நாக்கு ஏங்குது. எனக்கும் வீட்டு நெனப்பாவே இருக்குது. ஒண்ணுலயும் மனசே பதிய மாட்டங்குது\", என்று நான் சொன்னதைக் கேட்டு வெறுமே உம்கொட்டிக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைபேசி மட்டும் இல்லாதிருந்தால், என் வாழ்க்கையை நினைத்தும் பார்க்கமுடியவில்லை என்னால். கிட்டத்தட்ட நரகமாகிப் போயிருக்கும். 'இதோ தீபாவளிக்கு வருகிறேன்', என்று பலமுறை சொல்லி கார்த்திகை தீபமும் கூடக் கடந்து போனது.\nசித்திரையில் பிறந்திருந்தாள் குழந்தை. கனவும் நினைவும் சிந்தனையும் குழந்தை பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது முதல் இரு மாதங்களில். பிறகு போய்ப்பார்க்கும் ஆசையிலேயே நாட்கள் கடந்து போக ஆரம்பித்தன. ஒரு மாதம் முன்னரே குறைப்பிரசவமாகிப் போனதில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பற்றி மீனாவுக்குள் எப்போதும் ஒருவித பதட்டம் இருந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் அம்மா கூடவேயிருந்து அவளையும் குழந்தையையும் கவனித்துக் கொண்டிருந்ததில் குழந்தை ஆறாம் மாதத்தில் இருக்க வேண்டிய எடையைக் கிட்டத்தட்ட எட்டியிருந்தாள். பத்து நாட்களுக்கு மீனா பிறந்த வீட்டுக்குப் போனபோதும் அங்கு பெரியவர்கள் யாருமில்லை என்று அம்மா கூடவே போய் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.\nமீனாவுடன் நீண்ட நேரம் பேசிடும் மனநிலையிலிருந்த எனக்கு, \"கொஞ்சம் இருங்க, ஒங்க தம்���ி பேசணுங்கறாரு\", என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்த போது ஒரே சலிப்பாக இருந்தது. இதோ போவோம் அதோ போவோம் என்று இலக்கியா பிறந்து ஆறுமாதமும் ஆகப்போகிறதே என்ற சுயபச்சாதாபமும் அக்கணத்தில் சலிப்புடன் சேர்ந்து எழுந்தது. வேறு நல்ல வேலையாவது கிடைக்கிறதா, ஹப்ஹத்ம் கிடைக்கிற பாடாய்த் தெரியவில்லை.\nஇப்போதெல்லாம் மீனா 'கொழந்த அழுவுதுங்க', என்றோ, 'பால் குடுக்கணும்ங்க', என்று கிசுகிசுப்பாகவோ, 'தூங்க வச்சிகிட்டிருக்கேங்க', குழந்தையை எழுப்பிவிடாத கவனத்துடன் அடிக்குரலிலொ சொல்லிவிட்டுப் போகும் போகும் போது என்னில் சின்ன பொறாமை கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் நான் இப்போது இரண்டாம் பட்சமாகிப் போனேனோ. ஆனால், ஒரு நாளைக்குத் தொலைபேசாவிட்டாலும் அடுத்த நாள் பேசும் போது, \"ஏங்க நேத்திக்கி போன் பண்ணல்ல\", என்றுகேட்டுத் துளைத்தெடுத்து விடுகிறாள்.\nஒன்றரை வருடத்திற்கு முன் காரைக்குடியில் திருமணம் முடித்து விட்டு சிங்கப்பூருக்குக் கிளம்பும் நேரம். எனக்கு திரும்பிடும் டிக்கெட் இருந்தது. அதே விமானத்தில் மீனாவுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் வர வேண்டியிருந்தது. அதற்கு, \"என்னால உங்கள விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாதுங்க\", என்று தனிமையில் ஒரு முறை பிழியப்பிழிய அழுதுவிட்டு, தான் கேலிக்குள்ளாவதையெல்லாம் பொருட்படுத்தாமல், விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை அழுது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தினாள். ஒரே வாரத்தில் பிறந்த வீடு இரண்டாம் பட்சமாகிப் போனதோ என்று சொல்லி அவர்கள் வீட்டில் கேலி செய்தனர்.\nஒரு வாரம் முன்பு முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்ததால், 'புக்கித் பாத்தோக்' கில் மூன்று மாதங்களுக்கு ஒரு ஈரறை வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அடுத்த நாளுக்கு அடுத்த நாள் மீனா வந்த பிறகு நேராக அங்கே போய்விட்டோம். சாலைகளின் சுத்தம், வாகனங்களின் வேகம், வானுயர் கட்டங்கள், பல்லின மக்கள், சுற்றுலாத் தலங்கள், திடீரென்று பெய்து திடீரென்று நிற்கும் மழை என்றும் ஒவ்வொன்றையும் சிறுகுழந்தையின் ஆர்வத்துடன் வெகுளியாக ரசித்தாள். முடிந்த வரை சுற்றிக் காண்பிக்கவே செய்தேன். நான் வேலைக்குப் போயிருக்கும் போது மீனாவுக்குத் துணையானாள் முருகனின் மனைவி.\nவந்த இரண்டே மாதத்தில் ���ீனா கருவுற்றாள். அவள் மிகவும் பலகீனமாக இருந்ததாகவும் நல்ல சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். ஆனால், மீனாவோ வாய்க்குப் பிடிக்கவில்லை என்று வழக்கமான உணவையும் சாப்பிடாமல் அடம் பிடித்தாள். சாப்பிட்ட சொற்ப உணைவையும் அடிக்கடி வாந்தி வேறு எடுத்துக் கொண்டே இருந்ததால் ஏற்கனவே ஒல்லியாக இருந்தவள் மேலும் சோர்ந்து மெலிந்து போனாள். பேசாமல் ஊருக்கு அனுப்பினாலாவது அங்கிருப்பவர்கள் மீனாவைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து சீக்கிரமே ஊருக்கு அனுப்பி விட்டேன். அப்பா தன் மருமகளை தாங்குதாங்கென்று தாங்கினார். ஒரு நாள் தவறாமல், பாதாம் ஊற வைத்து, அரைத்து பாலில் குங்குமப்பூவுடன் கலந்து மீனாவைக் கட்டாயப் படுத்திக் குடிக்க வைத்து உடலையும் எடையும் ஓரளவிற்கு தேற்றினார்.\nஎ°பாஸத்ம், அடுத்த ஒரே மாதத்தில், நிரந்தரவாசமும் பெற்று விட்டதில் முருகனால் தன் மனைவியைக் கூடவே வைத்துக் கொள்ள முடிந்தது. \"டேய், தினமும் போனுக்கு செலவு பண்ணின காசுல நீ ஊருக்கே ஒரு நட போயிட்டு வந்திருக்கலாம்டா\", என்று அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது. என்றாலும், வேறு 'மெயிண்டனன்°' துறையிலொ அதற்கீடான வேறு ஒரு வேலை கிடைத்து விட்டால் நிம்மதியாகப் போய் வரலாமே ஊருக்குப் போவதைத் தள்ளிப் போடும் படியிருந்தது.\nநான்கு வருடங்களாகி விட்டதால், நிரந்தரவாசத்திற்கு விண்ணப்பித்து விட நண்பர்கள் பரிந்துரைத்ததில், அதற்கும் அரை நாள் லீவெடுத்துக் கொண்டு குடிநுழைவுத்துறை அலுவலகத்துக்குப் போய் வந்தேன். வேலை தான் கிடைக்கவில்லையென்றால், நிரந்தரவாசம் விண்ணப்பித்ததும் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்தது. இப்போதெல்லாம் கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை கல்விக் கழகங்களுக்கே அனுப்பி நுணுக்கமாகச் சரி பார்த்து விட்டுத் தான் எ°பாஸோ நிரந்தரவாசமும் கொடுக்கிறார்கள். மேலும் சில மாதங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலை பார்க்கலாம் என்று சொல்லி விட்டது தான் ஒரே நிம்மதி.\nமுதல் முறை எனக்கு ஒன்றும் தெரியததால், \"ஆபரேட்டர் வேலைக்கு ஒத்துக் கொள்கிறாயா\", என்று கேட்டதற்கு அதிகம் யோசிக்காது தலையை ஆட்டியதில் என் துறையே மாறிப் போனது. அக்கணத்தில் ஏnமூஜண்ட்டுக்குக் கொடுத்ததை ஈட்டிடும் ஒரே எண்ணம் மனதில். அது வரை நான் தென்��ிந்திய வடஇந்திய நிறுவனங்களில் கிட்டியிருந்த ஆறுவருட அனுபவத்திற்குப் பயனில்லாதும் போனது தான் சோகம். இம்முறை கவனமாக ஏஜேன்ட் பிரச்சனைகளைத் தவிர்த்து விட்டு, நானே வேலை தேடிட முடிவெடுத்தேன்.\nஅத்தைக்கு மகள் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவளாகவே என்னைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தங்கினார். \"மீனா, கல்யாணம் ஆன புதுசுல அம்மியில நான் மிளகு அரைக்கும் போது சிந்தாம சிதறாம அரைக்கணும்னு எவ்வளவோ கவனமாத் தான் இருப்பேன். ஆனாலும், பழக்கமே இல்லாததால சிந்தாம அரைக்கவே தெரியாது. பொறந்த வீட்டுல ஒரே மகள்னு செல்லம். சமைக்கவே கத்துக்கிடல. கட்டி கொடுத்தப்ப பதினஞ்சு வயசு எனக்கு. இப்டி சிந்திகிட்டே அரைச்சா உனக்கு பொட்டப் புள்ள தான் பொறக்கும்னு எங்க மாமியார் சொல்லிட்டே இருப்பாங்க. சுள்ளுசுள்ளுன்னு பேசுனாலும் மனசு முழுக்க எம்மேல பாசம் தான். இதோ, இதே அம்மி தான் மீனா. அப்ப நாங்க அறந்தாங்கில இருந்தோம். இப்ப என் கைப்பக்குவம் ஒவ்வொண்ணும் எங்க மாமியார் சொல்லிக் கொடுத்தது. பின்னால, மூணு ஆம்பளப் பிள்ளைங்க பொறந்துச்சு, மூத்தது பொறந்து ரெண்டே நாள்ள செத்தும் போச்சினு வச்சிக்கோ. அப்பல்லாம் மாமியார் இல்ல. ப்ச்,.. பேரன்களப் பார்க்காமயே போய் சேர்ந்துட்டாங்கன்னு வைய்யேன். இங்க வந்தப்ப ரெண்டு பயலுகளும் நாலு வயசும் ஒரு வயசுமாயிருப்பானுக\", என்பார்.\nஇடையே புகுந்து, \"ரெண்டு பேருல யாரு அத்தை அதிக வாலு\", என்று கேட்கும் போதெல்லாம், \"ஒம்புருஷன் தான். வாயும் வாயி. கையும் கையின்னு வையி. ஊர் வம்பு வம்பையெல்லாம் வலுவில இழுத்துட்டு வந்தாலும் நல்லாப் படிப்பான். இப்ப நெனச்சாலும் சிரிப்பா வரும் என்ன நெனச்சு எனக்கே. பொம்பளப்பிள்ள வேணும்னு ஆசப்பட்டு நானா அம்மியில ஒரு கை மிளக வச்சி நாலாப் பக்கமும் சிதறியடிச்சி அரைக்கிறதப் பார்த்து நம்ம பக்கத்து வீட்டுப் பாட்டி சிரிக்கும். அதுப் பின்னாடி, பொண்ணும் பொறக்கல பையனும் பொறக்கலனு வச்சிக்க\", என்று தன் கடந்த காலத்தின் இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது சொல்வார். தனக்குப் பேத்தி பிறந்ததில் அத்தையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருந்தது.\nதவழ்ந்திடும் குழந்தையைப் பார்க்க வேண்டுமாம் அவருக்கு. சரி, அந்த ஆசையிலாவது, இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தை தவழும் போது சிங்கப்பூரிலிருந்து வருகி���ாரா பார்ப்போம் என்று தோன்றியது. \"பொங்கல் உன் கூட தான் மீனா. நிச்சயமா வந்துடுவேன். மனசெல்லாம் எனக்கு அங்க தான் இருக்கு\", என்று சொன்னார். ஆனால், மாசியே பிறந்து விட்டது. சமீபத்தில் பேசும் போது, \"மூணு மாசம் வெயிட் பண்ணியாச்சு. கெடைச்சுடும்னு நெனச்சேன். ஆனா, எதிர்பார்க்கவேயில்ல, 'பீஆர்' ரிஜேக்ட் ஆயிடுச்சும்மா. எ°பாஸத்க்கு அப்ளை பண்ணிட்டு வரேன். என்ன\", என்று சமாதானம் சொன்னார்.\nகுழந்தை பிறந்து மாதக் கணக்கில் பார்க்காமல் இருப்பது என்பது எத்தனை கடினம் குளிக்கிற குழந்தையையோ குப்புரக் கவிழ்ந்து படுக்கும் குழந்தையைப் பார்க்கவும், தொட்டுத் தடவிடவும், தவழ்ந்திடும் குழந்தையைப் பார்த்துக் களித்தின்புறவும் அவருக்கு அதிருஷ்டமில்லாமல் இருப்பதை என்வென்பது குளிக்கிற குழந்தையையோ குப்புரக் கவிழ்ந்து படுக்கும் குழந்தையைப் பார்க்கவும், தொட்டுத் தடவிடவும், தவழ்ந்திடும் குழந்தையைப் பார்த்துக் களித்தின்புறவும் அவருக்கு அதிருஷ்டமில்லாமல் இருப்பதை என்வென்பது இதைச் சொன்னால், \"அதான் இப்ப பார்க்காததுக்கெல்லாம் சேர்த்து வச்சி பார்க்கப் போறேனே. அதான் சீக்கிரமே இலக்கியாவுக்கு தம்பி ஒண்ணும் பெத்துகுடுக்கப் போறியே\", என்கிறார் சீண்டலுடன். \"என்னால ஆகாதுப்பா. இந்த ஒண்ணே போதும் நமக்கு\", என்று நான் சொன்னது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையிலேயே எனக்கு இன்னொரு குழந்தை பெற்றிடும் எண்ணமே இல்லை.\nவிளம்பரங்கள் மற்றும் சினிமாவில் குழந்தைகளைப் பார்த்தாலும் ஏக்கமாக இருக்கிறதாம். \"இங்க குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை 'கிடீ° பேல°'ஸத் தாண்டிப் போகும் போது, அங்க அழகழகா வச்சிருக்கற பொருட்களப் பாக்காறப்போ நம்ம கொழந்தை ஞாபகம் தான் வருது மீனா. நா வரும் போது வாங்கிட்டு வருவேன். குறிப்பா ஏதும் வேணும்னா சொல்லு மீனா\", என்று அவர் சொல்லும் போது, \"நீங்க வாங்க. அத விட வேற என்ன வேணும்\", என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றியது. எனக்கு அவரைப் பார்த்திட இருந்த ஆசையை விட அவர் இன்னும் குழந்தையைப் பார்க்காமல் இருக்கிறாரே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது.\nஆயுள் குறைந்து விடும் என்று சொல்லிச் சொல்லியே குழந்தையை வீடியோவோ போட்டோவோ எடுக்க அத்தை விடவில்லை. எல்லொரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் விட்டுக��� கொடுத்திடத் தயாராய் இல்லை. ஒரு முறை திருட்டுத் தனமாக அத்தை வெளியே போயிருந்த நேரம் அவருக்குத் தெரியாமல் மச்சினன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தான். அதுவும் தெளிவாக வரவில்லை. ஆனாலும், அவரின் பார்ஸில் இடம் வைத்துக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். \"அண்ணன் இன்னும் வந்து இலக்கியாவப் பாக்கல்ல. வேற சிங்கப்பூரு சிங்காரிய பிடிச்சிட்டாரோ என்னவோ அண்ணி, எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கோங்க அண்ணி\", என்று என்னைக் கேலி செய்தான் மச்சினன் ஒரு முறை. அருகில் இருந்த மாமா தான், \"டேய் டேய், சும்மா இருடா. அது மாதிரியெல்லாம் செய்யற ஆளு அவனில்ல. அது உனக்கே தெரியுமில்ல மீனா\", என்று கண்டித்து எனக்கும் சமாதானம் சொன்னார். மின்னஞ்சல் செய்திட மச்சினனின் சிநேகிதர் வீட்டுக்கு, மாயவரத்துக்குப் போக வேண்டும். கூட்டிப் போனான் மச்சினன் ஓரிரு முறை. எங்கள் கிராமத்தில் அந்த வசதியில்லை. அப்போது தான் ஒரே ஒரு முறை 'வியூகாம்' மூலமாக தன் மகளைப் பார்த்தார் அவர். அப்போது குழந்தை புது இடம் என்பதாலொ என்னவோ விடாமல் அழுது கொண்டிருந்தாள்.\nவருவோர் போவோர், தெரிந்தவர், அக்கம் பக்கம் எல்லொரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குழந்தையின் அப்பா வராததற்குக் காரணம் அறிந்து கொள்ள விழையும் ஆர்வத்துடனும் வம்புடனும் பேசிய போது, அத்தை பார்த்துக் கொண்டார். பெரியண்ணி அதிகம் பேச மாட்டார். சின்னண்ணி, \"ஏன் மீனா, ஒம்புருஷனுக்கு கொழந்தையப் பாக்கக் கூட வர முடியாம வேலையா அதுவும் மொதப் பிள்ள. இன்னும் பாக்கவல்லயே\", என்று கேட்ட போது, \" இந்த வொர்க் பெர்மிட் முடியிது. அவருக்கு வேற வேலை தேட வேண்டியிருக்கு. அதான். இன்னும் ஒரே வாரத்துல வரேன்னிருக்காரு\", என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன். \"ஒண்ர மாசத்துக்கு முன்ன நா உங்கண்ணனோட வந்தப்பவும் ஒரே வாரத்துல வாரதாத் தானே சொன்ன\", என்றபோது நான் பேசாதிருந்தேன். என்ன தான் பேச அதுவும் மொதப் பிள்ள. இன்னும் பாக்கவல்லயே\", என்று கேட்ட போது, \" இந்த வொர்க் பெர்மிட் முடியிது. அவருக்கு வேற வேலை தேட வேண்டியிருக்கு. அதான். இன்னும் ஒரே வாரத்துல வரேன்னிருக்காரு\", என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன். \"ஒண்ர மாசத்துக்கு முன்ன நா உங்கண்ணனோட வந்தப்பவும் ஒரே வாரத்துல வாரதாத் தானே சொன்ன\", என்றபோது நான் பேசாதிருந��தேன். என்ன தான் பேச குழந்தை பிறந்து ஒரு வருடம் முடியும் நேரத்தில் யாருக்கும் தோன்றக் கூடியது தானே\nஅன்றிரவு எல்லொரும் கிளம்பிப் போனதும், சிங்கப்பூருக்குத் தொலைபேசி நடந்ததையெல்லாம் சொல்லி வீராப்பாகவும் கடுமையாகவும், \"எனக்காகவோ உங்களுக்காகவோ இல்லன்னாலும் மத்த எல்லார் வாயையும் அடைக்கிறதுக்காச்சும் வந்துட்டு போங்க. ஒரே வாரம் இருந்தாக் கூட போதும்\", என்று சொன்னேன். \"மத்தவங்களுக்காக நாம ஆட முடியாது. இங்க பாரு, ஏப்ரல் மொத வாரம் நான் அங்க இருப்பேன். என்ன நம்பல்லையா நம்பு மீனா. அழுவுறியா என்ன அழுவாதடி. பாப்பாவோட மொதப் பிறந்த நாளைக்கி நான் அங்க வல்லன்னா நீயே இங்க வந்துடு பாப்பாவத் தூக்கிட்டு. தம்பி ஏத்திவிடுவான். நா என்ன செய்ய, சொல்லு அழுவாதடி. பாப்பாவோட மொதப் பிறந்த நாளைக்கி நான் அங்க வல்லன்னா நீயே இங்க வந்துடு பாப்பாவத் தூக்கிட்டு. தம்பி ஏத்திவிடுவான். நா என்ன செய்ய, சொல்லு ஏஜேண்ட் •பீ° மிச்சப் படட்டுமேன்னு நானே சொந்தமா வேலைக்கு முயற்சி பண்ணேன். கெடைக்கல்ல. இப்ப ஏஜேண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். கெடைக்கும். ஏஜேண்ட் •பீ° அழுது தான் ஆவணும்ன்றது என் விதின்னா யார் என்ன செய்ய ஏஜேண்ட் •பீ° மிச்சப் படட்டுமேன்னு நானே சொந்தமா வேலைக்கு முயற்சி பண்ணேன். கெடைக்கல்ல. இப்ப ஏஜேண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். கெடைக்கும். ஏஜேண்ட் •பீ° அழுது தான் ஆவணும்ன்றது என் விதின்னா யார் என்ன செய்ய சரி, அதவிடு. சொல்லாம திடுதிப்புனு ஒம்முன்னால வந்து நிக்கறேனா இல்லையான்னு நீயே பாரேன்\", என்று சமாதானம் செய்தார். அவர் நிலையை நினைத்துப் பார்த்தால், என் கோபம் அர்த்தமற்றதென்றே பட்டது.\nஇன்னும் ஒரே வாரத்தில் இலக்கியாவுக்கு ஒரு வயது முடியவிருந்த போது தான் வந்துசேர்ந்தார். காதுகுத்து, முடியிறக்கம் என்று வீட்டில் அண்ணன்கள் அண்ணிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என்று கூடியிருந்தனர். அடுப்படியில் மெகாசீரியல்களாக காபியும் சமையலும் பரிமாறல்களுமாக சதா பாத்திரங்களின் ஓசை. அவ்வப்போது ஏலமும் முந்திரியும் மணத்தன. வீட்டின் குறுக்கும் நெடுக்கும் குழந்தைகளின் ஓட்டம். இன்னும் வர வேண்டிய விருந்தினர் இருந்தனர். சிங்கப்பூரில் எ°.பா°ஸத்க்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார். சிங்கப்பூரில் கிடைத்த வேலையைவிட இன்னும் ந���்லவேலை ஒன்று இந்தோனீசியாவில் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கவே, அங்கு போய்விட்டு இந்தியா நேராக கிராமத்துக்கு வந்திறங்கினார். வந்திலிருந்து இலக்கியாவின் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். \"ஏம்மா, ஒரு வாரத்துக்குள்ள நடக்க ஆரம்பிச்சுட்டாளா\", என்று கேட்டபடியே இருந்தார். \"வேகவேகமா தவழும். நல்லா நடக்க வந்தவுடனேயே தவழறத நிறுத்திடுச்சு\", என்றார் மாமா.\nவந்ததிலிருந்து இரண்டு நாட்களாக அவரைப் பார்த்தாலே புது ஆளைப் பார்க்கும் மிரட்சியில் அழுது கொண்டிருந்தவள் அவரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் வீரிட்டு அழுதாள். \"குட்டி, அப்பாக்கு தவழ்ந்து காட்டுடா\", என்று அவளை ஒவ்வொரு முறையும் உட்கார வைத்து தவழும் நிலைக்குக் கொண்டு வரும்போதும் அலறினாள். அத்தை வேறு, \"தவழற கொழந்தைய நீ பார்த்ததேல்லயோ ஏண்டா அவள இந்த இம்சை பண்ற ஏண்டா அவள இந்த இம்சை பண்ற\", என்று கேட்டு அவரைக் கடுப்படித்தார். தன் குழந்தையும் ஏதோ ஒரு குழந்தையும் ஒன்றா\", என்று கேட்டு அவரைக் கடுப்படித்தார். தன் குழந்தையும் ஏதோ ஒரு குழந்தையும் ஒன்றா குழந்தையோ புதிதாக நடக்கத் தெரிந்து கொண்ட பெருமையில் தவழ மறுத்து குடுகுடுவென்று ஓடிக் கொண்டேயிருந்தாள். \"ஏம்மா இது இனி தவழாதா குழந்தையோ புதிதாக நடக்கத் தெரிந்து கொண்ட பெருமையில் தவழ மறுத்து குடுகுடுவென்று ஓடிக் கொண்டேயிருந்தாள். \"ஏம்மா இது இனி தவழாதா\nஎழுத்தாளர்: செம்மலர் ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2011\n'வறுமையைப் போல் துன்பமானது எதுவென்று கேட்டால் அது வறுமை ஒன்றுதான்' என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை இதைவிடச் சரியாகச் சொல்லிவிட முடியாது. 'கொடிது கொடிது இளமையில் வறுமை' என்று. இளமைப் பருவத்திற்கே உரிய இனிய அனுபவங்களையும் சுகங்களையும் வறுமை பறித்துவிடும் என்று அவ்வை உணர்த்துகிறார்.\nஇத்தகைய வறுமையில் துயரப்படுகிறவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஏராளம் கோடி.\n' - வறுமையே வெளியேறு வறுமையே வெளியேறு - என்று இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் நாடு முழுவதும் உரக்க முழக்கமிட்டனர். இவர்கள் போட்ட இந்த கோஷத்தினால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் (1977-ல் தேர்தலில் தோற்று) வெளியேறியதே தவிர வறுமை வெளியேறவில்லை\nஇன்று மன்மோகன்சிங் அரசின் மத்திய திட்ட��்குழு வெகுநாட்களாய்த் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு நாடு 'முன்னேற' ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அந்த அபாரக் கண்டுபிடிப்பு என்னவென்றால், வறுமைக்கோடுக்கான அளவுகோல்.\nநகரத்தில் வசிப்பவர் தினமும் 32 ரூபாய் சம்பாதித்தால், கிராமத்தில் வசிப்பவர் தினமும் 26 ரூபாய் சம்பாதித்தால் இவர்களெல்லாம் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள். அதாவது, வறுமை இல்லாமல் வசதியாய் வாழ்கிறவர்கள் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் - அதாவது வறுமையில் வாடுகிறவர்கள்.\nஇந்த 36 ரூபாயும் 26 ரூபாயும் கொண்டு ஒருவர் ஒரு கிரோ அரிசிதான் வாங்கமுடியும். இந்த ஒரு கிரோ ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையையாவது உணவுத் தேவையையாவது நிறைவு செய்யுமா நகரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டால் ஒருவருக்கான மதிய உணவுக்காவது இந்த ரூ.35 போதுமா நகரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டால் ஒருவருக்கான மதிய உணவுக்காவது இந்த ரூ.35 போதுமா அப்புறம் குடும்பத்திற்கான துணிமணிகள், மருத்துவம், கல்வி, வீட்டுவாடகை, மின்கட்டணம், போக்குவரத்து மற்றும் இதர கட்டாயச் செலவுகள் இவற்றையெல்லாம் அரசே இலவசமாய் வழங்கிவிடுகிறதா\nஒரு பேச்சுக்காக.... இவற்றையெல்லாம் அரசாங்கமே இலவசமாக வழங்கிவிட்டால்கூட இந்த 32-ம் 26-ம் ஒருநாள் உணவுக்கே போதாதே\n'வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே போதல' என்று மனம் நொந்துபோகும் ஏழைகளின் வேதனைக் குரலை உச்சிநிலை அதிகார வர்க்கம் கேட்டிருக்குமா... என்றாவது கேட்டிருந்தாலும் அது அவர்களது மனதைப் போய்த் தொட்டிருக்குமா....\nஇந்த அளவுகோலின் வருமானத்தைக் கொண்டு தினசரி வாழ்க்கையை நடத்தும் மக்கள் எப்படி வறுமையைக் கடந்தவர்களாக இருக்க முடியும் என்கிற - சாமான்ய குடிமகனுக்கும் தெரிந்த எளிய உண்மையானது மத்திய திட்டக்குழுவின் மகா மனிதர்களுக்கு ஏன் தெரியாமற்போனது\nஅரண்மனையைவிட்டு வெளியவே போகாத ஒரு ராஜா மந்திரியைப் பார்த்து, \"மதி மந்திரியாரே நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா\" என்று கேட்டாராம். இப்படிப்பட்ட ராஜாவைப் போல்தான், வெளியே மக்களின் நிலை அறியாத 'மகா மதியூகியாக' நம் மத்திய திட்டக்குழு உள்ளது\nஅரிசி, கோதுமை, ஜீனி போன்ற உணவுப் பொருட்களையும் சமையல் எரிவாயு, மண்��ெண்ணெய் போன்றவற்றையும் அரசாங்கத்தின் மானிய விலையில் பெறுகிற ஏழைகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துவிடுவதற்கான இரக்கமற்ற ஏற்பாடுதான் இது.\nநாள்தோறும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலையேற்றம் ஏழை - நடுத்தர மக்களையே வாட்டிவதைக்கிறது. உலகில் மேலும் 4 கோடியே 40 லட்சம் மக்கள் வறுமையினால் ஏழைகளாவார்கள் என்று சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது.\nஇத்தகைய குழுவில்தான் மத்திய திட்டக்குழுவின் இந்த மகா புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. மக்களின் வாழ்நிலையையே அறிந்திராத இவர்கள் கிழிக்கும் வறுமைக்கோட்டு அளவுகோல் யதார்த்தத்திற்கோ, மக்களின் நிஜ வாழ்க்கை நிலைமைக்கோ பொருந்தாது\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2011\nஊடக சுதந்திரமும் ஊடகத்திலிருந்து சுதந்திரமும் - சசிகுமார்\nநாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் ‘இண்டியன் ஒப்பீனியன்,’ ‘ஹரிஜன்,’ ‘நவஜீவன்’ என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது ‘சத்தியாக்கிரகம்’ என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.\nஇவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்���ிரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.\n ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.\nஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா\nஇந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் ‘அசெம்பிளி லைன்’ எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப ‘திட்டமிட்ட உற்பத்தி முறை’ என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், ‘அசெம்பிளி லைன்’ எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உணர்வுமற்ற கருவிகளாக மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.\nதொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, “எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும்,” என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன.\nதொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே. நிதி மூலதன காலகட���டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு “ஃபோர்டியம்” என்பதாக இருந்தது இன்றைக்கு “முர்டோக்சியம்” என மாறியிருப்பது மட்டும்தான்.\nஇது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.\nஇந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.\nஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா\nஅந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப��பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா\nஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.\nஅரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி நாம் வழங்கிய - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.\nஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.\nஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.\nதில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா\nஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம். ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.\nராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார் அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவி���்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள்.\nஅடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும்.\nஇப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.\nஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.எ���்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால் “ தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம்” என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள்.\nஇதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்\nதொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுhறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை. எப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் எழுதப்படும்.\nஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.\nஅதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுhறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் 21 ஆம் நுhற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள் 21 ஆம் நுhற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள் கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது காலப்பெட்டகத்தை பார்க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா\nஇப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா\nஇது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம்.\n அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார்.\nபிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.\nஇவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.\nஇந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.\nதிமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும்.\nஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன.\nவர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான்.\nஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர் சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா\nவிளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் என்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.\nஅரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அர���ியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம் திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.\nஉண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.\nஅதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.\nஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன் காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோட�� வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும். அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும்.\nதொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது “நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம்” என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற “தவறிப்போன” செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். “நாம் தவற விட்டுவிட்டோம்” என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான்.\nஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nதனியார் வருகையால் மாற்றம் உண்டா\nஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தா��் வெளியிடுகின்றனவா ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை.\nஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.\nபொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ‘ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து ‘நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெ��ிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ‘ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன்’ (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\nகார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், “தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும்,” (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.\nஉழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், “இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது,” என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற சரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.\nஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.\nமுதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் ��ார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.\nஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.\nஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், “டிஜிட்டல் புரட்சி” நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில் பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.\nஇந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.\nஉலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.\n(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ.குமரேசன்)\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2011\n\"மதக் கலவரத் தடுப்பு மசோதா\"வில் பொதுவுடைமைவாதிகளின் நிலைபாடு என்ன ஜெயலலிதா மசோதாவை எதிர்ப்பதால் மவுனம் காக்கப் போகிறார்களா\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இது பற்றி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய மசோதாவின் அவசியத்தை அது வலியுறுத்தியுள்ளது. விஷயம் என்ன வென்றால், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எதிலும் தங்கள் குறுக்குப்புத்தியைக் காட்டுவார்களே என்பதுதான். மதவெறியர்களை ஒடுக்குகிறேன் என்று மாநில அரசின் உரிமைகளில் கை வைத்துவிடக் கூடாது என்று மட்டுமே அது எச்சரிக்கை செய்கிறது. அப்படி கை வைக்காத மதக்கலவரத் தடுப்பு மசோதாவை அது உற்சாகமாக வரவேற்கிறது. ஜெயலலிதாவின் நிலைபாடு இதுவல்ல. அவர் மாநில உரிமை பறிபோகிறது என்று மதக் கலவரத் தடுப்பு மசோதாவே வேண்டாம் என்கிறார். கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளாமல் திருடனைப் பிடி என��பதற்கும், கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளி விடுவோம். ஆகவே திருடனைப் பிடிக்க வேண்டாம் என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லையா இந்த முக்கியமான வேறுபாட்டுக்குப் பெயர் மவுனமா\nவெங்கட்சாமிநாதன் நூலுக்கு வெளியீட்டு விழா நடத்துவதற்குக்கூட ஆள் இருக்கிறதே\n அவருக்குத் தான் இங்கே ஆதி நாளிலிருந்து அதிக ஆட்கள் உண்டு. மார்க்சியவாதிகளைக் கரித்துக் கொட்டுவதே அவருக்குத் தொழிலாக இருந்தது. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரை விதவிதமாகத் திட்டினார். \"மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்\" என்று வக்கிரமாகக் கூடக் கைலாசபதியைத் தாக்கினார். ஆனால் இதே நபர் \"வெறும் கோமாளி என்று ஒதுக்கப்படும் சோஷிடம் தான் வீரத்தையும் விவேகத்தையும் காண்கிறேன்\" என்றும் எழுதினார். இதிலிருந்தே இவர் யார் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். அப்படியும் இவரைத்தான் பிரமாதமான இலக்கிய விமர்சகர் என்று கொண்டாடுகிறது ஒரு கூட்டம்.\nஉலகமெல்லாம் பொதுவுடைமை வந்தால் கழிப்பிடத்தைத் தங்கத்தில் கட்டலாம் என்று மாமேதை லெனின் சொன்னாரே..\nபவுன்விலை 21 ஆயிரம் ரூபாயை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அதை நினைவுபடுத்துகிறீர்களே தங்கமும் ஓர் உலோகமே, ஏன் இவ்வளவு மதிப்பு தங்கமும் ஓர் உலோகமே, ஏன் இவ்வளவு மதிப்பு அழகுணர்ச்சி மட்டுமா காரணம் இல்லை, அதுவொரு முதலீட்டு சமாச்சாரமாகிப் போனது. நிச்சயமற்ற முதலாளித்துவ உலகில் பங்குச் சந்தையை நம்புவதை விட தங்கச் சந்தையை நம்புகிறார்கள் சாதாரண மக்கள். முதலாளித்துவ சமூகம் மறைந்து பொதுவுடைமைச் சமூகம் பிறக்கும் போது அங்கே எதிர்காலம் உறுதியானதாக இருக்கும். உயிரற்ற உலோகங்களை நம்புவதை விட உயிருள்ள சக மனிதர்களை நம்புவார்கள். இதுதான் லெனின் சொன்னதன் தாத்பரியம்.\nஎல்லாரும் இரண்டு சுழி \"ன\" போட்டுக் கொண்டிருக்க தினமணி ஏடு மட்டும் மூணு களி \"ண\" போட்டது ஹசாரேக்கு. தமிழர்களுக்கு நன்கு தெரிந்த அண்ணாவின் இடத்தில் அவரை அமர்த்துவது அதன் நோக்கம் போலும். இருக்கட்டும். ஒப்பீட்டுக்கு வருவோம். பெயரில் தான் ஒரு மாதிரியான ஒற்றுமை இருக்கிறதே தவிர, இருவரும் எடுத்துக் கொண்ட விஷயங்கள் வேறானவை. அண்ணா பேசியது வருணாசிரம ஒழிப்பு சமூக நீதி, ஹசாரே பேசுவது ஊழல் ஒழிப்பு அரசியல் நீதி. அண்ணாவின் வாரிசுகளுக்கு ஊழலை எதிர்க்கும் அருகதை இல்லாமல் போனது. ஹசாரேயின் குழுவினரோ வருணாசிரம எதிர்ப்பு பற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை.\n2 ஜி அலைக்கற்றை ஊழலில் ப.சிதம்பரத்தின் பெயரும் அடிபடுகிறதே..\nஅன்றைய நிதி அமைச்சர் இப்போது சிக்கியிருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். மன்மோகன் சிங்கும் சிக்குவார். அவ்வளவு பெரிய கொள்கை முடிவை ஆ.ராசா எடுத்ததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பிரதமர் கூறுவது சிறிதும் நம்பக்கூடியதாக இல்லை. குறைந்தபட்சம் அவர் தார்மீகப் பொறுப்பாகிலும் ஏற்க வேண்டும்.\nசமச்சீர் கல்வி எப்படி இருக்கிறது\nஅம்மாவுக்குப் பிடிக்காத பெண்ணை பிள்ளை திருமணம் செய்து கொண்டுவிட்டான். அந்த மருமகளின் நிலை புகுந்த வீட்டில் எப்படி இருக்கும்\nஅமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டாலும் அதன் உலக நாட்டாமைத்தனம் குறைய வில்லையே, எப்படி\nஅதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டங்காணுகிறது. இரண்டு, அமெரிக்காவின் அதீத ராணுவ பலம். எனினும், ராணுவ பலத்தின் அஸ்திவாரம் பொருளாதாரத்தில் இருப்பதால் அமெரிக்காவின் ஆலவட்டம் நாலாவட்டத்தில் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு ரஷ்யா-சீனா- இந்தியா எனும் மூன்று நாடுகளின் பலமும், ஒற்றுமையும் பெருகுவது அவசியமாகும்.\nஅதிகம் புத்தகம் படிப்பது இளைஞர்களா, மூத்தவர்களா\nஆங்கில நூல்களை அதிகம் படிப்பது இளைஞர்கள்; தமிழ் நூல்களை அதிகம் படிப்பது மூத்தவர்கள். தமிழ் பழைய தலைமுறையினரின் பழக்கமாகிப் போகுமோ என்று பயமாக இருக்கிறது. இது சட்டென்று படுவது. எவரேனும் முறையான ஆய்வு செய்து சொன்னால் நன்றாக இருக்கும்.\nபரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபுதுச்சட்டை போட்டவுடனேயே சேற்றைப் பூசிக் கொண்டாயிற்று. ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு இப்படியொரு அசிங்கம். ஏதோ சில தலித்துகள் கூடி மறியல் செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார்-வம்படியாக-என்று கேள்விப்பட்டால் அதுகூடச் செய்ய மாட்டார்களா ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றதும் கல்லூரிப் பேருந்தைக் கொளுத்தி, மூன்று மாணவிகளைக் கொள்றார்களே அதிமுகவினர், அப்படியா நடந்து கொண்டார்கள் ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றதும் கல்லூரிப் பேருந்தைக் கொளுத்தி, மூன்று மாணவிகளைக் கொள்றார்களே அதிமுகவினர், அப்ப��ியா நடந்து கொண்டார்கள் இல்லையே. ஆனால், பரமக்குடியில் தேவையே இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். காவல்துறைக்குள்ளேயும் ஆதிக்கச் சாதிவெறி புகுந்திருக்கிறது என்பது பச்சையாகத் தெரிகிறது. மறியல் செய்தவர்கள் வேறு சாதியினர் என்றால் இவ்வளவு சாதாரணமாகத் துப்பாக்கிகள் வெடிக்குமா இல்லையே. ஆனால், பரமக்குடியில் தேவையே இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். காவல்துறைக்குள்ளேயும் ஆதிக்கச் சாதிவெறி புகுந்திருக்கிறது என்பது பச்சையாகத் தெரிகிறது. மறியல் செய்தவர்கள் வேறு சாதியினர் என்றால் இவ்வளவு சாதாரணமாகத் துப்பாக்கிகள் வெடிக்குமா தீண்டாமை என்பது அரசு நிர்வாகத்திலும் உள்ளது. காவல்துறையின் இந்த அக்கிரமப் போக்கை ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவரும் தீண்டாமையை ஒரு மாதிரியாக ஒப்புக் கொள்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டிவரும். அவர்களைப் பதவியில் வைத்துக் கொண்டே விசாரணை என்பது ஊரை ஏமாற்றும் வேலை.\nநிச்சயமாக. ஆசையிலும் ஆசை பதவி ஆசை. அதற்காகத் தேர்தலில் பணத்தைக் கொண்டு விளையாடும் ஆசை. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தனது ராஷ்டிரபதி பவனத்து அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். அதில் இப்படிக் கூறியிருக்கிறார்- \"மரியாதை நிமித்தமாக என்னைச் சந்திக்க ஜே.ஆர்.டி. டாட்டா வந்திருந்தார். நான் திட்டக் குழுவில் இருந்த காலத்திலிருந்தே நாங்கள் ஒருவரையொருவர் அறிவோம், காலப்போக்கில் பரஸ்பர மதிப்பு மிகுந்தது. போபர்ஸ் விவகாரமாக நாடாளுமன்றத்தில் ராஜீவ் அறிக்கை தாக்கல் செய்தது பற்றி டாட்டா குறிப்பிடும் போது இப்படிக்கூறினார் : பீரங்கி விவகாரத்தில் ராஜீவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எதையும் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி கமிசன் எதையும் பெற்றிருக்காது என்று கூறுவது கடினம். 1980 முதல் அரசியல் நன்கொடை கேட்டு தொழிலதிபர்கள் அணுகப்படவில்லை. ஆகவே, அந்தக் கட்சியானது இத்தகைய பேரங்களில் கமிசன் பெறுகிறது என்கிற பொதுவான உணர்வு அவர்கள் மத்தியில் இருக்கிறது.\" முதலாளித்துவ அரசியல் கட்சிகள் முதலாளிகளின் பணத்தில் நடக்கிறது. அப்படி நேரடியாக வாங்கவில்லை என்றால் நிச்சயம் ஊழல் பணத்தில்தான் நடக்கிறது\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே..\nமனித முயற்சியால் எட்டப்படும் எந்த வளர்ச்சியும் இயற்கைச் சூழலைப் பாதிக்கவே செய்யும். பெரிய அளவுக்கு பாதிக்காதபடி வளர்ச்சியைக் காணுவதே இலக்காக இருக்க வேண்டும். அணுகுண்டுகளை வீசி ஜப்பானியர்களைக் கொன்றுகுவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அணுசக்தியை மின்சாரத் தயாரிப்பு உள்ளிட்ட ஆக்கத் தொழிலுக்குப் பின்னர் பயன்படுத்தியது உலகம். விபத்துக்களின் காரணமாக இதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி இப்போது கவலை அதிகரித்திருக்கிறது. அது நியாயம் தான். ஆனால் அணுசக்திக்குப் பதிலாக வேறு எந்த சக்தியைக் கொண்டு இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று எவரும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். மின்வெட்டு பற்றி சலித்துக் கொண்டு ஆட்சியிலிருந்தோரைத் தூக்கி எறிந்ததும் தமிழர்கள் தாம், இப்போது கூடங்குளம் மின்நிலையம் வேண்டாம் என்பவர்களும் தமிழர்கள் தாம். அதிலும் குழந்தை பிறக்கப் போகிற நேரத்தில் கலைக்கச் சொல்லுகிறார்கள் அதில் போட்ட ரூ.13 ஆயிரம் கோடி பணம் என்னாவது அதில் போட்ட ரூ.13 ஆயிரம் கோடி பணம் என்னாவது ஏற்கனவே, சேது சமுத்திரத் திட்டத்தை கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டி விட்டார்கள் சங்பரிவாரத்தினர். இப்போது இது. தென் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் அவ்வளவு எளிதில் வராது போலும். மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது போல இந்தத்திட்டம் பற்றி சந்தேகம் கொண்டுள்ள பொது மக்களிடம் அதைப்போக்கும் பணியில் ஈடுபடுவது தான் மத்திய அரசின் உடனடி வேலையாக இருக்க வேண்டும். அவர்களது ஒப்புதலோடு மின் திட்டத்தைத் துவக்குவதுதான் புத்திசாலித்தனம்.\nதிரை இயக்கம் - ஒரு பின்னோக்கு மற்றும் முன்னோக்கு பார்வை\nகொள்கையற்ற நிலை படைப்பாளர்களிடையே இருக்க முடியாது\nநீதிமன்றத்தில் தந்தை பெரியார் வாதம்\nபக்கம் 1 / 131\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Stole?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T01:24:18Z", "digest": "sha1:ASMN5PKDIJH7JEHPTRB7S6WEH6DMZ2WM", "length": 9844, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Stole", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்��� குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதிருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதி \n“ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ, சண்டை செய்யணும்” - பங்களாதேஷ் கற்றுதந்த பாடம்\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\nசைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது\n“ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை” - மத்திய அரசு வழக்கறிஞர் புது விளக்கம்\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nவிமானப்படையின் 30 ஆயிரம் கோடியை திருடி அம்பானிக்கு வழங்கியவர் மோடி - ராகுல்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nஅடகுகடை சுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி\nபொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\n‘தீரன்’படப்பாணியில் மாடு திருடி வந்த வடமாநில கும்பல் கைது\nதிருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதி \n“ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ, சண்டை செய்யணும்” - பங்களாதேஷ் கற்றுதந்த பாடம்\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\nசைக்கிள்களை திருடி விற்ற டி���ூசன் மாஸ்டர் கைது\n“ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை” - மத்திய அரசு வழக்கறிஞர் புது விளக்கம்\nஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nவிமானப்படையின் 30 ஆயிரம் கோடியை திருடி அம்பானிக்கு வழங்கியவர் மோடி - ராகுல்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nஅடகுகடை சுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி\nபொதுமக்களை குறிவைக்கும் செல்போன் திருடர்கள்: எப்படி நடக்கிறது இந்த பிசினஸ்\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\n‘தீரன்’படப்பாணியில் மாடு திருடி வந்த வடமாநில கும்பல் கைது\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/UPSC?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:23:19Z", "digest": "sha1:JDX7YABHYO4YJI46GJQNSIC5ETDS6QGE", "length": 9916, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPSC", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்���ித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் - நிர்மலா சீதாராமன்\nபட்டதாரிகளுக்கு முப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிய அரிய வாய்ப்பு\nஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள பெண்\nமத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\n“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“சிறந்த அதிகாரியாக பணியாற்றுவேன்” - யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த கடாரியா\nஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா \nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nகிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் - நிர்மலா சீதாராமன்\nபட்டதாரிகளுக்கு முப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிய அரிய வாய்ப்பு\nஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள பெண்\nமத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\n“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா ச���ரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n“சிறந்த அதிகாரியாக பணியாற்றுவேன்” - யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த கடாரியா\nஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா \nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-07-18T01:27:55Z", "digest": "sha1:AX6NSFYPPRBPKT64V77IRGA6RV27P55G", "length": 11324, "nlines": 60, "source_domain": "www.salasalappu.com", "title": "அமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: எடை 9800 கிலோ, நீளம் 30 அடி! Meet the ‘Mother Of All Bombs’: 6 facts about bomb Trump dropped on Afghanistan – சலசலப்பு", "raw_content": "\nஅமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: எடை 9800 கிலோ, நீளம் 30 அடி\nஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய, மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது.\nஇந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n“எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்” என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற விமானத் தாக்குதலுக்கான மாபெரும் வெடிகுண்டுதான் (Massive Ordnance Air Blast Bomb – MOAB) ஒரு மோதலில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ள மிகப் பெரிய அணு ஆயுததமில்லாத வெடிகுண்டு என தெரிவிக்கப்படுகிறது.\nநன்கார்ஹார் மாகாணத்தில் இந்த வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.\nசிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தவறுதலாக 18 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதை பென்டகன் ஒப்பு கொண்ட சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.\nஇஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நிலை கொண்டிருப்பதாக கூட்டணி படைப்பிரிவு ஒன்று தவறுதலாக அடையாளம் காட்டியதால், ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவால் ஆதரவு அளிக்கப்படுகின்ற சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளை சேர்ந்த 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.\nநன்கார்ஹாரில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளின் படையினர் ஒருவர் கடந்த வாரம் இறந்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய 10 ஆயிரம் கிலோ எடையுடைய குண்டு வீசப்பட்டுள்ளது.\nஅச்சின் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை ஜிபியு-43/பி குண்டு வீசப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது 9 மீட்டர் (30 அடி) நீளமுடைய வெடிகுண்டாகும்.\n2003 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்ட இந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு முன்னதாக வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“அந்த பகுதியில் இருக்கின்ற அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஆப்கன் படைப்பரிவுகளை எளிதாக குறிவைத்து தாக்குவதை எளிதாக்குகின்ற, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதைகளையும், குகைகளையும் கொண்ட அமைப்பு ஒன்றை குறிவைத்து தாக்கியுள்ளோம்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலர் ஷோன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.\nஇந்த குண்டு வீசப்பட்டபோது, பொது மக்கள் கொல்லப்படுவதையும், பக்க சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்ட இடம் பெரும்பாலும் மலைப்பாங்கான மக்கள் குறைவாகவே வாழுகின்ற இடமாக இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபக்கத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் சப்தம் கேட்கும் அளவுக்கு இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த தாக்குதலின் விளைவுகளை அமெரிக்கா இன்னும் வெளியிடாத நிலையில், இஸ்லாமிய அரசு தீவிரவாத மூத்த தலைவர் ஒருவரின் சகோதரர் உள்பட, அதிக தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\nஇதனை “இன்னொரு வெற்றிகரமான தாக்குதல்” என்று டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52894", "date_download": "2019-07-18T01:49:39Z", "digest": "sha1:6GO3LC4BZVQ7TNVKVKOBVB5D3AS22YWU", "length": 20722, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அந்தரங்க சி. டிகளை நிச்சயம் வெளியிடுவேன். அதில் அவசரம் காட்ட மாட்டேன். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அந்தரங்க சி. டிகளை நிச்சயம் வெளியிடுவேன். அதில் அவசரம் காட்ட மாட்டேன்.\nதீய முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்..\nதூய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களை அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழு ஏற்பாடு செய்து நடத்திய இச்சந்திப்பில் பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு தூய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள், ஐயங்கள் ஆகியவற்றை செவிமடுத்த பிற்பாடு தெளிவூட்டல் வழங்கி உரையாற்றியபோது பஷீர் சேகு தாவூத் மேலும் தெரிவித்தவை வருமாறு:-\nதூய முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல.\nமாறாக ஒரு அணி ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இரு அணிகள் காணப்படுகின்றன. ரவூப் ஹக்கீம் தலைமையிலான தீய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு எதிரானதாக தூய முஸ்லிம் காங்கிரஸ் அணி உள்ளது. நாம் தீய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு எதிரானவர்களே அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களே அல்லர். இன்னும் சொல்ல போனால் பஷீர் சேகு தாவூத் ஆகிய நான், ஹசன் அலி, நஸார் ஹாஜியார், அன்சில், தாஹிர் ஆகியோர் இப்போதுகூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களே ஆவோம். ஸ்ரீலங���கா முஸ்லிம் காங்கிரஸின் ஆயுள் கால உறுப்பினர்களாகத்தான் இப்போதும், எப்போதும் இருக்கின்றோம்.\nஅதாவுல்லா, றிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்களே ஆவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்களில் பல ரகத்தினர் உள்ளனர். ஒரு தொகையினர் ஆரம்பம் முதல் இப்போது வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளே உள்ளனர். ஒரு தொகையினர் ஆரம்பம் தொட்டு செயற்பட்டு இடையில் வெளியேற்றப்பட்டனர் அல்லது வெளியில் வந்தனர். இன்னும் சிலர் இடையில் இணைந்து ஒட்டி கொண்டு நிற்கின்றனர். இன்னும் சிலர் உள்ளே வருவதும், வெளியே போவதுமான செயற்பாட்டை மாறி மாறி செய்பவர்களாக உள்ளனர்.\nசட்டத்தரணியாகவும், மும்மொழி புலமை உள்ளவராகவும், ஸ்தாபக தலைவர் அஷ்ரப் போல வெள்ளை நிறமானவராகவும் காணப்பட்டதாலேயே ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக கொண்டு வரப்பட்டார். ரவூப் ஹக்கீம் பிழையான பாதை ஊடாக செல்கின்றார் என்பதை 2004 ஆம் ஆண்டிலேயே நாம் கண்டு பிடித்து விட்டோம். ரவூப் ஹக்கீமின் போக்குக்கு எதிராக அதாவுல்லா கிளம்பியபோது கட்சிக்கு உள்ளே இருந்தே எதிர்க்க வேண்டும் என்பதால்தான் அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்தோம். ஆனால் கட்சிக்கு உள்ளே இருந்து ரவூப் ஹக்கீமை நாம் அடிக்கடி எதிர்த்து வந்திருக்கின்றோம். கட்சியின் உயர்பீட கூட்டங்களில் அவரின் பிழைகளை பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் சுட்டி காட்டி பேசினோம். இந்நிலையில்தான் உயர்பீட கூட்டங்களில் எமது பேச்சுக்களை குழுக்களை வைத்து தடுக்க ரவூப் ஹக்கீம் முயன்றார். இதனால்தான் நாம் வேறு வழி இல்லை என்கிற நிலையில் மக்கள் முன் வர நேர்ந்தது.\nகடந்த 17 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக செயற்பட்டு வருகின்ற ரவூப் ஹக்கீம் அவரின் தனிப்பட்ட நன்மைகளை உத்தேசித்து மாத்திரமே தீர்மானங்களை எடுக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்தின் நன்மைகளை முன்னிறுத்தி செயற்படுபவராக அவர் இல்லவே இல்லை. அவருக்கு பாதகமாக அமையலாம், பாதிப்பை கொடுக்கலாம் என்று அவர் நினைக்கின்ற விடயங்களில் நழுவல் போக்கையே கைக்கொள்கின்றார்.\nஅதனால் சமுதாயத்தை அடகு வைக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்கிற தலைமை பதவி மூலமாக வரங்கள், வர��்பிரசாதங்கள், நன்மைகள், சலுகைகள் ஆகியவற்றை அனுபவித்து வருகின்ற இவர் கட்சிக்காக ஒரு ஐஸ் கிறீமை, ஒரு கோழி குஞ்சை கொடுத்து இருப்பாரா ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அவருடைய தனிப்பட்ட சொத்து என்று நினைத்து நடக்கின்றார். மேலும் இவர் உச்ச பட்ச ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே கட்சி உயர்பீடத்துக்கு கிட்டத்தட்ட அரைவாசி தொகையினரை பெயர் சொல்லி நியமிக்கின்ற அதிகாரத்தை பிடித்து வைத்திருக்கின்றார். இவ்வாறான ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு எந்தவொரு கட்சியிலும் கிடையாது.\nகிழக்கு மாகாணத்தவர் அல்லாத ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாது, கிழக்கு மாகாணத்தை ஒருவரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்க முடியும் என்று நாம் இன்று கூறுவது கடந்த கால அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை மூலமாக பெற்று கொண்ட பாடங்களை வைத்து கொண்டே ஆகும். மாறாக இது பிரதேசவாதம் அல்ல.\nதந்தை செல்வா இலங்கை தமிழர் அல்லர். அவர் ஒரு இந்துவும் அல்லர். ஆனால் அவர் ஈழ தமிழ் மக்களின் நன்மைக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்து பற்றுறுதியுடன் இறுதி வரை செயற்பட்டார் என்பதாலேயே ஈழ தமிழ் மக்களால் குறிப்பாக வட மாகாண தமிழ் மக்களால் தந்தையாக கொண்டாடப்படுகின்றார். விடுதலை புலிகள்கூட தந்தை செல்வாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்வைத்தது கிடையாது. ஆனால் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக செயற்படுபவராக இல்லை.\nநான் என் சார்ந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ரவூப் ஹக்கீமை விரட்டி துரத்த வேண்டும். தலைவர் அஷ்ரப்பின் மரணத்தில் மறைந்து உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். தனிநபர்களின் கைகளில் சிக்கி உள்ள தாருஸ்ஸலாமை மீட்டு கொடுக்க வேண்டும். இவற்றுக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்காக எனது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றேன். எனது முயற்சியில் இறைவனின் துணையுடன் நிச்சயம் வெற்றி அடைவேன். சரியான தருணம் வருகின்றபோது ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அந்தரங்க சி. டிகளை நிச்சயம் வெளியிடுவேன். அதில் அவசரம் காட்ட மாட்டேன்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்��ிரமே முஸ்லிம் மக்களின் கட்சி என்பது யதார்த்தமான உண்மை ஆகும். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸாக இருந்தாலும் சரி, றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருந்தாலும் சரி, ஏனைய முஸ்லிம் கட்சிகளாயினும் சரி தனிநபர் செல்வாக்கிலேயே ஓடி கொண்டு இருக்கின்றன. எனவே நாம் கூட்டமைப்பு அமைக்காமல் பிரிந்து நின்று செயற்படுவோமாயின் அது ரவூப் ஹக்கீமின் தீய முஸ்லிம் காங்கிரஸுக்கு வாய்ப்பாகி விடும். இதனால்தான் நாம் அனைவரும் கூட்டணி அமைத்து தூய முஸ்ஸிம் காங்கிரஸ் அணியினராக மக்கள் முன் நிற்க வேண்டி உள்ளது.\nதீய முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு அம்பாறையில் சரிந்து இறங்குமுகமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் தேர்தல் கேட்கின்றபோது அனைத்து முஸ்லிம் சபைகளையும் எம்மால் கைப்பற்ற முடியும் என்பது திண்ணம். ரவூப் ஹக்கீம் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி விடுவார்.\nஎனவே அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு சரியான அறிவூட்டல்கள், தெளிவூட்டல்கள் ஆகியவற்றை கொடுத்து ரவூப் ஹக்கீம் தலைமையிலான காங்கிரஸை ஒரே ஒரு முறை மாத்திரம் தேர்தலில் தோற்கடிக்க வேண்டி உள்ளது. அதன் பின் எமது காங்கிரஸ் எமக்கு கிடைத்து விடும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளது\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்கள் தங்களது கடமையை பொறுப்பேற்பதில் தாமதம்\nNext articleகாஞ்சிரங்குடாவில் மரணித்த தாய் – நடந்தது என்ன\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nபுத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு\nகுடு விற்பவர்கள் சிங்களவர்கள் அல்லர், அடிப்பவர்களே அவர்கள்- விஜேதாச ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180278/20190711172224.html", "date_download": "2019-07-18T00:38:14Z", "digest": "sha1:HRNLLQ76XUONSLBO35Q5SBKMCONTQ6HB", "length": 13044, "nlines": 72, "source_domain": "www.tutyonline.net", "title": "மத்திய அரசின் திட்டங்களில் இந்தி மொழி திணிப்பு: மக்களவையில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு", "raw_content": "மத்திய அரசின் திட்டங்களில் இந்தி மொழி திணிப்பு: மக்களவையில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமத்திய அரசின் திட்டங்களில் இந்தி மொழி திணிப்பு: மக்களவையில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு\nமத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்தி மொழியை திணிக்கும் முயற்சி நடக்கிறது என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசினார்.\nமக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: \"நமக்கு புல்லட் ரயில் கொண்டுவருவது முக்கியமல்ல, ரயில்வே துறையில் இன்னும் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. இதை மறைப்பதற்காக ஒப்பந்ததாரர்களை நியமித்து அவர்கள் மூலம் இந்த செயல் நடக்கிறது. இன்னும் கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை ரயில்வே பயன்படுத்துவது தேசத்துக்கே வெட்கக்கேடு\nரயில்வே நிலையங்களில் உள்ள அனைத்து பெயர் பலைகளிலும் உள்ள விவரங்கள் இந்தியில் இருக்கின்றன. இதற்கு பதிலாக மாநில மொழிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாநில மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்பட வேண்டும். ஆளும் கட்சி இங்கு வந்திருப்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் ஆதலால், பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள், மொழி அனைத்தும் மாநிலமொழியில்தான் இருத்தல் வேண்டும். சமானிய மக்கள் புரிந்து கொள்வதற்கு எந்தவிதமான சிரமும்இன்றி இருத்தல் வேண்டும்.\nமத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் இருக்கின்றன அனைத்து திட்டங்களின் பெயர்களும் இந்தியில் இருந்தால், தமிழகத்தில் இருக்கும் என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் உள்ள கிராம மக்கள் எவ்வாறு திட்டத்தின் பயனை புரிந்துகொள்ள முடியும். பிரதமர் சதக்யோஜனா என்று திட்டத்தின் பெயர் இருக்கிறது. மொழிமாற்றம் இல்லை. எனக்கும் என்ன அர்த்தம் எனத் தெரியவில்லை. இந்த முயற்சி தமிழ் மொழியில் முக்கியத்துவத்தை குறைத்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி.\nதமிழகத்தில் ஆளும் அரசு, மக்கள் வரிப்பணத்தில் புதிய பேருந்துகளை வாங்கிவிட்டு, அதில் இந்தியில் பெயர் எழுதுகிறார்கள். ஏன் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். நான் இந்த அரசுக்கு சொல்லவிரும்புவது என்னவென்றால் சேலம் உருக்காலை அல்லது ரயில்வே துறையை தனியார் மயமாக்கவோ, அல்லத�� கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவோ முயற்சித்தால், தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். திமுகவும், எங்கள் தலைவர் முக ஸ்டாலினும் எதிர்ப்பார்\" எனத் தெரிவித்தார்.\nமனிதக் கழிவுகளை அள்ளும்போது ஏற்படும் இறப்புகள் குறித்து தகவல்களை மத்திய அரசு வெளியிட்ட தகவலில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 1993ம் ஆண்டுமுதல் இதுவரை 620 பேர் இறந்துள்ளனர். அதில் 88 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 445 சம்பவங்களில் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்டதாகவும், 58 சம்பவங்களில் குடும்பங்களுக்கு பகுதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும், 117 சம்பவங்களில் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அதிகபட்சமாக 144 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, குஜராத்தில் 131 இறப்புகளும் உள்ளது. 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் பதிவான 88 இறப்புகளில் 52 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் மக்களவையில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளியில் ஹிந்தி இருக்கலாம்....உங்கள் குடும்பத்தினர் ஹிந்தி படிக்கலாம்....ஆனால் மக்கள் மட்டும் ஹிந்தி படிக்கக்கூடாது... என்ன மேடம் உங்கள் நியாயம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு\nமுன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்து���்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்\nபனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203624?ref=category-feed", "date_download": "2019-07-18T01:05:55Z", "digest": "sha1:7I4RW45W3ML2M3OYRFUGOGQYBGDY4EUX", "length": 8025, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "256 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் மாயமானதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n256 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் மாயமானதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு\nபாரீஸிலிருந்து மும்பை புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ராடாரிலிருந்து மறைந்ததாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிமானங்களை ட்ராக் செய்யும் இணைய அடிப்படையிலான FlightRadar24 என்னும் அமைப்பு, அந்த விமானத்தின் சிக்னல் கிடைக்காமல் போனதைத் தொடர்ந்து விமானம் ராடாரிலிருந்து காணாமல் போனதாக தெரிவித்திருந்தது.\nஆனால் ஏர் பிரான்ஸ் நிறுவனமோ தங்களுக்கு சிக்னல் கிடைக்க தவறவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஉண்மையில், அந்த விமானத்தில் காற்றை உள் வெளியே கொண்டு செல்லும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் ஈரானில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஈரானிலுள்ள Isfahan நகரின்மீது பறக்கும்போது, திடீரென விமானம் கீழ் நோக்கி செல்லத்தொடங்கியதையடுத்து, பைலட் ஒருவர் அவசர உதவி கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஅதனால் அந்த விமானம் மத்திய ஈரானிலுள்ள Isfahan நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.\nவிமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இத்தகைய சூழலில் தரையிறக்குவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், அது சாதாரண செயல்முறைகளில் ஒன்றுதான் என்றும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.\nஅந்த விமானத்தில் 256 பயணிகளும் 11 விமான ஊழியர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/mannai-sathik/", "date_download": "2019-07-18T01:32:28Z", "digest": "sha1:XSRWLN57OJV7HZDM2AM7RNINTWYUGT2P", "length": 3802, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "mannai sathik Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் 2வில் இவரா.. அப்போ காமெடி நிச்சயம் \nகடந்த ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/28/innocent.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:10:35Z", "digest": "sha1:J3YTVBF6UMSLRQ4MBB3N7CIKMH2ERG7I", "length": 16698, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் நேர்மையானவன் என்கிறார் அசார் | i am honest, innocent: azhar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n40 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. கு���ைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநான் நேர்மையானவன் என்கிறார் அசார்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் அசாருதீன் தான் நேர்மையானவர் எனவும் மேடச் ஃபிக்சிங்கில் ஈடுபடவில்லைஎனவும் கூறியிருக்கிறார்.\nசி.பி.ஐ.யால் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசாருதீன், அஜய் ஜடேஜா, நயான் மோங்கியா, அஜய்ஷர்மா, மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டப்பட்டனர்.\nஅவர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் மாதவன்நியமிக்கப்பட்டார்.\nஅவரும் அசாருதீன் மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார் எனவும், மோங்கியாவைத் தவிர மற்றவர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டஏஜென்டுகளுடன் தொடர்பு உண்டு எனவும், அதே போல் அரசு மருத்துவர் அலி ஈரானிக்கும் சூதாட்ட ஏஜென்டுகளுடன்தொடர்பு உண்டு என தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து செவ்வாய் கிழமையன்று கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை முன் அசாருதீன் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜரானார்கள்.\nஅசாருதீன் ஒழங்கு நடவடிக்கை குழுவினரிடம் கூறுகையில், தான் எந்த விதமான மேட்ச் ஃபிக்சிங்கிலும் ஈடுபடவில்லை எனவும்மாறாக நாட்டிற்கு நான் பெருமை தேடித் த்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.\nஒழுங்கு நடவடிக்கை குழுவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முத்தையா, துணை தலைவர் கமல்மோரகார், மற்றும் ராம்பிராசாத் ஆகியோர் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலி ஈரானி கூறியவற்றை கே��்டறிந்தார்கள்.\nஇவர்கள் அனைவரும் தங்கள் தரப்பைப் பற்றிய நியாயத்தை சொல்லி முடிக்க 6 மணி நேரம் ஆனது. மனோஜ் பிரபாகரும்,ஜடேஜாவும் மட்டும் நிருபர்களுடன் பேசினர். மற்ற எவரும் பேசவில்லை.\nகூடியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த முத்தையா கூறுகையில், அசார் சி.பி.ஐ.யிடம் மேட்ச் ஃபிக்சிங் பற்றி எதுவும்கூறவில்லை என்றார்.நான் நேர்மையான விளையாட்டு வீரன் நாட்டுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறேனே தவிர என்றும்நாட்டுக்கு துரோகம் செயத்தில்லை எனவும் தெரிவித்ததாக கூறினார்.\nஅதே போல மனோஜ் பிரபாகரும் மாதவனைக் குறை கூறியுள்ளார். தன்னைப் பற்றி மாதவன் தவறான தகவல் கொடுத்துள்ளதாகபிரபாகர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபதன்கோட் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் மசூத் அசாரை கைது செய்யவே இல்லை: உளவுத் துறை\nதாவூதை ஒப்படைக்க பாக்.கிடம் இந்தியா கோரிக்கை\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு.. ஒரு வாரமாக நடைபெற்ற தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nஜிஎஸ்டி வரி எதிரொலி.. நாளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடையில்லா சான்றுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள்- மூடப்படும் அபாயத்தில் தீப்பெட்டி ஆலைகள்\nஇந்தியா- பாக். போட்டியின் போது சூதாட்டம்... 9 புக்கிகள் கைது... பணம் பறிமுதல்\nபிசிசிஐ விதிகளை \"பட்டி டிங்கரிங்\" பார்க்க 3 நபர் குழு அமைப்பு\nஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி\nகுருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/13/37015/", "date_download": "2019-07-18T00:37:09Z", "digest": "sha1:UVPAWSDOXZTYJROZCFWT57VHOCAEAO7Z", "length": 6317, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஐ. நா உறுப்பு நாடாக இந்தியா தெரிவு - ITN News", "raw_content": "\nஐ. நா உறுப்பு நாடாக இந்தியா தெரிவு\nநிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு எதிர்க்கட்சி இணக்கம் 0 08.ஜூலை\nஜப்பானின் மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு 0 18.ஜூன்\nகிம் ஜொங் உன்-ட்ரம்ப் சந்திப்பு 0 19.ஜன\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு இந்தியா உறுப்பு நாடாக இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 188 வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பு நாடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள்; மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடாக இந்தியா செயற்படவுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nமீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nகாய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nகிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11032937/1025051/Ambattur-Traditional-Marriage-ArunPrakash-AnuPriya.vpf", "date_download": "2019-07-18T00:53:50Z", "digest": "sha1:B3JCBUUBXYDQTTJIJPK2DMPKE5GJIQIG", "length": 3927, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பாரம்பரியத்தை பறைசாற்றிய திருமணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர் திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது.\nசென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர் திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது. தமிழில் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதே போல, மற்ற இளைஞர்களும், தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய வே���்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2019/05/rmsa-kh-head-go-released-2018-2019-2202.html", "date_download": "2019-07-18T00:53:59Z", "digest": "sha1:6MWIKUJV3DW3YUNU4FE7BK346UGCZDZE", "length": 7107, "nlines": 85, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "RMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nRMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nRMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சமக்ரா சிக்சா மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 357 - நாள் 03.05.2019 FOR THE MONTH OF APRIL 2019 TO OCTOBER 2019\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/58832", "date_download": "2019-07-18T01:43:49Z", "digest": "sha1:LPSSTE55C64DVXU6N6QQBUPXQ3F7I3GG", "length": 11280, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் தகவல் லண்டன் பள்ளிவாசலில் தொழுகையின் போது துப்பாக்கிச்சூடு! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் உலகம் சற்றுமுன் தகவல் லண்டன் பள்ளிவாசலில் தொழுகையின் போது துப்பாக்கிச்சூடு\nசற்றுமுன் தகவல் லண்டன் பள்ளிவாசலில் தொழுகையின் போது துப்பாக்கிச்சூடு\nலண்டனில் உள்ள 7 கிங்ஸ் பள்ளிவாசலில், ரமலான் தொழுகையின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த பள்ளிவாசலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றுள்ளனர்.\nஎனினும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி அதிபரின் அவசர வேண்டுகோள்\nசற்றுமுன் யாழில் ரயிலுடன் மோதிய பேருந்து\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=19716", "date_download": "2019-07-18T00:39:08Z", "digest": "sha1:BQ2BGJ5GCMENHBZAUUC6IRANEJ6UJN3A", "length": 23480, "nlines": 71, "source_domain": "battinaatham.net", "title": "கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும் Battinaatham", "raw_content": "\nகடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.\nஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.\nபொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.\nமட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.\nஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.\nஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன.\nஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது\nகுறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.\nபூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.\nஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.\nஇந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந��தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..\n‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.\n1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.\n‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஎமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,\n‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’\nதலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றை\n“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்”\nவிடுதலைப்புலிகள் (சித்திரை, வைகாசி 2005) இதழிலிருந்து தேசக்காற்று.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/washington-dc-flood-hits-white-house", "date_download": "2019-07-18T01:00:09Z", "digest": "sha1:ITNXNDLEJXNDB7ILXOL46F7ZNTJEC34N", "length": 13450, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மழை நீர்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மழை நீர்..\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மழை நீர்..\nஅமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக வெள்ளை மாளிகையில் தரைக் கீழ் தளத்தில் மழை நீர் புகுந்துள்ளது.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்கடனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளம் பெ���ுக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வெள்ளத்தில் சிக்கி ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது. ஒரு மாதத்திற்க பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால், தண்ணீர் போக வலியின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் கீழ் தளத்தில் மழை நீர் புகுந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஆணவக் கொலைகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன..\nவட தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யக்கூடும்..\nநெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/11/blog-post_28.html", "date_download": "2019-07-18T00:59:35Z", "digest": "sha1:G3TIZDUDK3OFPUGJ56M5PSVQ5WWTZMGE", "length": 17387, "nlines": 319, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): இலக்கு", "raw_content": "\nதிரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன்தான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நான் நடத்த ஆரம்பித்தேன். அதற்காக பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை சந்தித்தேன். அவர்களில் பலரும் இந்த சங்கமத்தில் விருந்தினர்களாக பங்குபெற்று வந்தனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான்.\nஇருந்தாலும் இந்த திரைப்படச் சங்கமங்களை நடத்திய அனுபவத்தினால், சில கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன. சென்னையில் உள்ள உதவி இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், திரைப்படம் சார்ந்த மற்ற நண்பர்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய உறவு குறித்த புரிதலை ஏற்படுத்துவதால் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் அவற்றில் முக்கியமான கேள்வியாக இருந்தது.\nகண்டிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய இணைப்பு பற்றி ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பது புரிய ஆரம்பித்தது.\nஇதை நான் மட்டும் அல்ல பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் யாரும் அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னால் முடிந்த வரை இந்த இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.\nஇந்த கருத்தை முன்வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களின் சாதனைகளை அலசிப்பார்த்தேன். அது இந்த சங்கமத்தின் இலக்கை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் என் லட்சியத்தையுமே திசைமாற்றிவிட்டது. அந்த திசைநோக்���ிய பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒன்றை உறுதியாக எடுத்துக் காட்டியது.\nஅதுதான் ‘திரைப்படத்தின் உண்மையான கேப்டன் தயாரிப்பாளர்தான்’ என்ற உண்மை ஒவ்வொரு படைப்பாளியும் தொழில்நுட்பக்கலைஞரும் தயாரிப்பாளரைச் சார்ந்தே இருக்கின்றனர். ஆனால், யாரும் தயாரிப்பாளரின் மேலாண்மையை புரிந்துகொள்வதோ ஒத்துக்கொள்வதோ இல்லை.\nதிரைப்படத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற, தயாரிப்பாளர்கள் தங்கள் மதிப்பை திரும்ப பெறுவது அவசியம். இந்த நிலைப்பாட்டை நிரூபிக்க, புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக முடிக்க, இணைந்து பணியாற்ற, தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருக்கிறது.\nஇந்த எண்ணத்தின் வெற்றி படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் உருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும், புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் ஒரு தளமாக இருக்கும்.\nநடிகர்களாகவேண்டும் என்றும், இயக்குநர்களாக வேண்டும் என்றும், தினம் தோறும் ஏராளமானோர் திரைப்பட தலைநகரங்களுக்கு இன்றும் படை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் பலர் வருகின்றனர்.\nஏற்கனவே இங்கு இதுபோல வாய்ப்பைத் தேடிவந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கும் படங்களை தயாரிப்பதற்கும் அந்த அளவு எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள்தான் இங்கு இல்லை. ஆகையினால் திரைத்துறைக்கு இப்போது தேவை நிறைய தயாரிப்பாளர்கள்தான்.\nநல்ல, பல புதிய தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு வரவழைக்கவும், ஏற்கனவே தயாரிப்பாளர்களாக இருந்து, தற்பொழுது படம் எடுக்காமல் ஒதுங்கி இருக்கும் பல அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படம் எடுக்க தூண்டிவிடவும் வேண்டும். அதுவே இந்த சங்கமத்தின் முதல் இலக்காக மாறியிருக்கிறது. அதற்கு தேவை முதலில் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு திரைத்துறையில் முதல் அந்தஸ்து வாங்கித் தருவதுதான். அதற்கு இப்படி ஒரு நூல் அவசியமாக இருக்கிறது.\nதிரை எழுத்தின�� தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/urulai-kizhangu-dosai_15544.html", "date_download": "2019-07-18T01:16:42Z", "digest": "sha1:2CFVZVZBM5Q7NKGAAGVGAUVGMYFHET3A", "length": 14951, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "How to make Tasty Urulai Kizhangu Dosai in Tamil? | சுவையான உருளைக்கிழங்கு தோசை செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\n1. உருளைக்கிழங்கு - 2\n2. பச்சை மிளகாய் - 2\n3. கொத்தமல்லி - சிறிது\n4. மைதா - 2 டேபிள் ஸ்பூன்\n5. எண்ணெய் - தேவையா�� அளவு\n6. உப்பு - தேவையான அளவு\n1. முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பிறகு அதனை தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.\n2. ஒரு பாத்திரத்தை எடுத்து, உருளைக்கிழங்கு துருவல், மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு போல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.\n3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவ வேண்டும். பின் கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் சுவையான, சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி\n4. இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவ��\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/569248b1d9a484/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95/2018-10-08-070445.htm", "date_download": "2019-07-18T01:01:05Z", "digest": "sha1:24UW3S43CRP75WNLMF2Q54YLNGFBZAMV", "length": 5047, "nlines": 65, "source_domain": "ghsbd.info", "title": "அந்நிய செலாவணி லாபம் உயர்ந்த கணினி இலவச பதிவிறக்க", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nபங்கு விருப்பங்கள் ஆன்லைன் மேற்கோள்\nஅந்நிய செலாவணி லாபம் உயர்ந்த கணினி இலவச பதிவிறக்க - இலவச\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம். அந்நிய செலாவணி லாபம் உயர்ந்த கணினி இலவச பதிவிறக்க.\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் mt4 மற் று ம் mt5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. Forex dealer pdf இலவச பதி வி றக் க அடி க் க. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. Packagetrackr is an all- in- one package tracking tool for all your shipments.\nதா னி யங் கி அந் நி யச் செ லா வணி லா பம் ;. தி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு.\nShop up to 50% off. இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக ரோ போ க் கள் பதி வி றக் க.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nDt zz அந்நிய செலாவணி காட்டி\n2018 ஆம் ஆண்டின் வர்த்தகம்\nரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி pdf செயல்பட", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203636?ref=category-feed", "date_download": "2019-07-18T00:38:56Z", "digest": "sha1:CDIX2FN2UH6U3KM3PIKREDRKBIRWWKAV", "length": 10619, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் இந்த கல்வெட்டில் எழுதியிருப்பதை கண்டுபிடித்தால் பரிசு... எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்��ானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் இந்த கல்வெட்டில் எழுதியிருப்பதை கண்டுபிடித்தால் பரிசு... எவ்வளவு தெரியுமா\nபிரான்ஸ் நாட்டில் இருக்கும் கல்வெட்டு ஒன்றில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோரம் இருக்கும் ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீற்றர் உயரமான பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அதுமட்டுமின்றி தலைகீழாகவும் உள்ளது. இதில் சில ஸ்காண்டிநேவிய - பாணி எழுத்துகளும் உள்ளன.\nபிரான்ஸ் புரட்சி நடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1786 மற்றும் 1787 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் தான் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுடன் ஒரு கப்பல் மற்றும் சுக்கான் மற்றும் ஒரு சிலுவையை சார்ந்திருக்கும் ஒரு புனித இதயம் என சங்கேத குறியீடுகளும் சில கலந்துள்ளன.\nஉள்ளூர் கல்வியாளர் இந்த கல்வெட்டு குறித்து கூறிய விளக்கங்கள் அந்தளவிற்கு போதுமானதாக இல்லை, அது வேறு எதையோ சொல்ல நினைக்கிறது என்றும், இது பழைய பிரிட்டன் அல்லது பஸ்க் மொழியிலானது என்று சிலர் கூறுகின்றனர்.\nஇன்னும் சிலரோ அரை கல்வியறிவு கொண்ட மனிதனால் செதுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.\nஇந்த எழுத்துக்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஒலிக்குறிப்புகள் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்தியை கொண்டிருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nஇப்படி ஒவ்வொருவர் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதால், அதற்கு சரியான முடிவு கிடைக்காமல் ப்ளோகேஷ்டல் கிராம நிர்வாகம் கடைசியாக இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து ப்ளோகேஷ்டல் கிராம மேயர் டாமினிக்கி காப் கூறுகையில், நாங்கள் தங்களை சுற்றியிருக்கும் வட்டாரத்தில் உள்ள சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களிடம் விசாரித்துவிட்டோம்.\nஆனால் அவர்களால் அந்த ���ாறையில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனால் கல்வெட்டுக்கள் குறித்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொன்னால், அ\nஅவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் பரிசு தரவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223413?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:30:35Z", "digest": "sha1:JNWK7YHEHVPEHDCQFUE4H6MGT44VUDW7", "length": 11605, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "இப்படி ஒரு அம்மியை நீங்கள் பார்த்ததுன்டா...! தமிழ் பெண்களே இது உங்களுக்கு தெரியுமா? - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அ���ிர்ஷ்டம் கொட்டும்\nஇப்படி ஒரு அம்மியை நீங்கள் பார்த்ததுன்டா... தமிழ் பெண்களே இது உங்களுக்கு தெரியுமா\nதெரிந்தோ தெரியாமலோ அந்த காலப் பெண்கள் வீட்டு வேலை செய்தத்தில் ஒவ்வொரு அர்த்தம் நிறைந்தது.\nஅமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். அதேபோல் அம்மி அரைப்பதால் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.\nஇப்படி ஒவ்வொரு வேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உபாதைகளும் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டது.\nநோய்களும் பெருகிவிட்டது. இங்கு ஒரு பெண் அம்மி கலில் சம்பள் செய்கின்றார். எப்படினு நிங்களே பாருங்கள்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/05/30113543/1244037/Xiaomi-Teases-New-Mi-9-Series-Phone.vpf", "date_download": "2019-07-18T01:33:06Z", "digest": "sha1:Y3A7KLD4QQPPGSCDEQZF6BLTXCVHZTJJ", "length": 18850, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு || Xiaomi Teases New Mi 9 Series Phone", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nசியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.\nசியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.\nசியோமி நிறுவனம் விரைவில் Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு முன் அதன் புகைப்படத்தை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், கிரேடியண்ட் வடிவைப்பு கொண்டிருப்பது உறுதியாகி விட்டது.\nபுகைப்படத்துடன் ஸ்மார்ட்போனின் பெயரை கண்டுபிடிக்க சியோமி தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்து மற்றும் தாய்வானில் சான்று பெற்றிருக்கிறது.\nசியோமி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சியோமி Mi 9 ஃபிளாக்‌ஷிப் மாடலின் ஸ்டேன்டர்டு வேரியண்ட்டில் கிரேடியன்ட் வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா சென்சார் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கிரேடியன்ட் ஃபினிஷ் பார்க்க ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் ஓசன் புளு வேரியண்ட் போன்று காட்சியளிக்கிறது.\nசியோமியின் புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு, பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. Mi 9 ஸ்டான்டர்டு வேரியண்ட் வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஎனினும், சியோமி Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் NBTC சான்றிதழயைும், தாய்வானில் NCC சான்றையும் சமீபத்தில் பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் Mi 9டி என்ற பெயரில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ���றிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/arivithallist.php", "date_download": "2019-07-18T00:38:47Z", "digest": "sha1:TWDEYKOSIS6MCJW7LOSNVCWMENY725WD", "length": 3886, "nlines": 53, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/24", "date_download": "2019-07-18T00:59:07Z", "digest": "sha1:JNAKGHEKTGAGMYUZQR6FUFBTCG42ILVK", "length": 29022, "nlines": 185, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "டிரேட் மார்க் பெறுவது அவசியமா? | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nதொழிலை நடத்துவோருக்கு டிரேட் மார்க் பெறுவது மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு டிரேட் மார்க் அவசியமானதாக கருதப்படுகிறது.\nபொருளோ,சேவையோ மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும் போது அதற்கான முழு உரிமையும் அதன் நிறுவனத்தை சார்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த டிரேட் மார்க். வார்த்தை, லோகோ, லேபிள் என எதுவாக வேண்டுமானாலும் இந்த டிரேட் மார்க் இருக்கலாம்.\nஇந்தியர்கள், ஒவ்வொரு நாட்டிலும் டிரேட் மார்க் பதிவு செய்து கொள்வதற்கு தனித்தனியாக விண்ணப்பிப்பதுடன், கட்டணமும் செலுத்தும் வகையி��் முன்பு நடைமுறை இருந்தது. இந்த நடைமுறையை மாற்றுவதற்காக, ஒரே விண்ணப்பத்தின் மூலம் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில்,டிரேட் மார்க் பதிவு செய்யும் சட்டத் திருத்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்களவையில் நிறைவேறியது.\nஇதனால் இந்தியர்கள், ஒரே விண்ணப்பத்தில் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி, எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் வகையில் டிரேட் மார்க்கை பெற முடியும். இதற்கு முன் இருந்த டிரேட் மார்க் சட்டப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட டிரேட் மார்க், மற்ற நாடுகளில் செல்லாது.\nஇந்த சட்டத் திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது மேட்ரிட் ஒப்பந்த்தம் ஆகும். சர்வதேச டிரேட் மார்க் விதிமுறைகளை உண்டாக்க உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் 2007 ம் ஆண்டு இந்த மேட்ரிட் ஒப்பந்த்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவும் கையொப்பமிட்டது.\nஇந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட டிரேட் மார்க்கிற்கு மற்ற நாடுகளிலும் பாதுகாப்பு வழங்கப்படும். இதே போல் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் டிரேட் மார்க்குகளையும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தம்தான் மேற்சொன்ன சட்ட திருத்தத்திற்கு வழி வகுத்தது.\nகாப்புரிமைக்கும் டிரேட் மார்க்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. மனிதனின் சிந்தனை, கண்டுபிடிப்பு இவை மற்றவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அமைவதற்காக பெறப்படுவது காப்புரிமை. ஆங்கிலத்தில் இது பேட்டன்ட் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் கண்டுபிடிப்பு, மற்றவர்களால் காப்பியடிக்கப் படுவதையும், உரிமை கொண் டாடப்படுவதையும் தடுக்க முடியும்.\nகாப்புரிமையை அறிவுசார் சொத்துரிமை என்றும் அழைக்க லாம். ஆங்கிலத்தில் இது இன் டிலக்ச்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் என அழைக்கப்படுகிறது. இயந்திரம், வழிமுறை, உற்பத்தி செய்யும் முறை, நிர்வகிக்கும் முறை என, முதன் முதலாக கண்டுபிடிப்பது இன்வென்ஷன் ஆகும். ஏற்கனவே கண்டுபிடித்த பொருட்களில், புதிய முறையை புகுத்துவது இன்னோவேஷன் ஆகும்.\nஇவ்விரண்டிற்கும் காப்புரிமை கிடைக்கும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது சற்று சிரமமான காரியம் என்றாலும் கூடுதல் முயற்சியால் கண்டிப்பாக பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, கிண��டியில் உள்ளது. இந்த காப்புரிமை நிறுவனத்திடம் விண்ணப்பித்து, பதிவு செய்து காப்புரிமையை பெறலாம்.\nடிரேட் மார்க் இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. உற்பத்தி பொருள், சேவை இவற்றின் பெயர் மற்றும் குறிகளுக்கு பெறுவது டிரேட் மார்க். கதை, கருத்து, சாப்ட்வேர் போன்ற படைப்புகளுக்கு பெறுவது காப்பிரைட்ஸ் ஆகும். டிரேட் மார்க் பெறுவதால் நிறுவனருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். டிரேட் மார்க் பெற்றவரின் பெயரில் வேறு யாராவது தொழில் தொடங்கி னாலோ அல்லது போலியாக பொருளை தயாரித்தாலோ உரிமைமீறல் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம்.\nமேலும் அந்த நிறுவனத்தின் மீது தடை உத்தரவும் வாங்கலாம். சட்ட வழக்குகளை கையாள டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.\nஇந்த டிரேட் மார்க் சான்றிதழைப் பெறுவதற்கான அலுவலகமும் சென்னை, கிண்டியில்தான் உள்ளது. டிரேட் மார்க்கை குறிப்பிட்ட பிரிவில் பதிவு செய்ய 3500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.\nபதிவு செய்த பிறகு அந்த டிரேட் மார்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஒரு பொருளுக்கோ, சேவைக்கோ வைக்க விரும்பும் டிரேட் மார்க்கை யாரும் பயன்படுத்தாமல் இருப்பது, டிரேட் மார்க் பதிவு செய்வதற்கான முக்கிய நிபந்தனையாகும்.\nwww.ipindiaonline.gov.in என்ற இணையதளத்திற்கு சென்றால் ஏற்கனவே பதிவு பெற்ற டிரேட் மார்க்குகளை காணமுடியும்.\nடிரேட் மார்க் சான்றிதழுக்காக கொடுக்கப்படும் விண்ணப்பம் மூன்று வகைகளில் பரீசீலிக்கப்படுகிறது.\nஉற்பத்தி பொருள் அல்லது சேவை, டிரேட் மார்க் வாங்கும் அளவுக்கு தனித்துவம் பெற்றிருக்க வேண்டும்.\nகேட்கப்படும் டிரேட் மார்க் வேறு நிறுவனங்கள் வைத்திருக்கக்கூடாது.\nகேட்கப்படும் டிரேட் மார்க்கானது உற்பத்தி பொருளின் தரத்தையோ அல்லது அதன் பெயரையோ குறிக்கும் படி அமைய வேண்டும்.\nஇம்மூன்றும் சரிவர அமைந்தால் ஒரு வருடத்தில் டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் வரும்.\nபோட்டிமயமான தொழில் துறையில் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிலை நாட்ட டிரேட் மார்க் அவசியமாகிறது. அதேபோல பொருளின் உரிமையை ஒருவர் தன்வசமே வைத்துக்கொள்வதற்கும் இந்த டிரேட் மார்க் அவசியமாகிறது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தே���ையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://web.archive.org/web/20150908095636/https:/ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:29:18Z", "digest": "sha1:TSUSAWLOO4DNA3C44HCOIFQLBW32P3G6", "length": 7687, "nlines": 187, "source_domain": "web.archive.org", "title": "பகுப்பு:ஐதரசன் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐதரசன் சேர்மங்கள் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐதரசன் சேர்மங்கள் (hydrogen compounds) எனப்படுபவை ஐதரசனைக் (நீரியம்) கொண்டுள்ள வேதிச் சேர்மங்கள் ஆகும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஐதராக்சைடுகள்‎ (9 பக்.)\n► ஐதரேட்டுகள்‎ (2 பக்.)\n► ஐதரைடுகள்‎ (3 பகு, 1 பக்.)\n► கரிமச் சேர்வைகள்‎ (27 பகு, 17 பக்.)\n\"ஐதரசன் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2014, 01:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12498-2018-09-06-02-20-53", "date_download": "2019-07-18T00:22:56Z", "digest": "sha1:VQSRYRXW3JWJMDDDER4TIY7DDKJXEYYK", "length": 6084, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nPrevious Article வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்\nNext Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nகடந்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை நேற்று புதன்கிழமை முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஆறு மாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட���்தக்கது.\nPrevious Article வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்\nNext Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/823-15-2012", "date_download": "2019-07-18T00:54:14Z", "digest": "sha1:GEMCHAJKQCLQ6TDMIOTG6ECZ4TER5HFI", "length": 5138, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 15, 2012", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 15, 2012\nPrevious Article ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 19, 2012\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 13, 2012\nஆயிரத்தி ஐநூற்றிப் பதினேழு பேர் அந்திலாந்திக் கடலுக்குள் அமிழ்ந்து போன\nஒரு துயரத்தின் பதிவு. உலகை உலுக்கிய அந்தப் பயங்கரத்தை நினைவு கொள்ளும் ஒருநிமிடத் தொகுப்பு.\nபார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும்.\nஇந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nமேலும்ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்\nPrevious Article ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 19, 2012\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 13, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54718-iravatham-mahadevan-leading-scholar-on-the-indus-valley-and-tamil-brahmi-scripts-passes-away.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:30:20Z", "digest": "sha1:L5YXAFBW6QFU3RHHP3ZGGLR4RHLLFC2K", "length": 13882, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார் | Iravatham Mahadevan, leading scholar on the Indus Valley and Tamil Brahmi scripts, passes away", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்க���க கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்\nபுகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.\nதிருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன், 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆதம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.\n1930ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த மகாதேவன், திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும் இருந்த ஐராவதம் மகாதேவன், 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியாகவும் இருந்தார். முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.\nசிந்துசமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் மகாதேவன். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்த மகாதேவன் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n“ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம்” எனது தனது ஆய்வுக் கட்டுரையில் ஐராவதம் மகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியமானவை. அந்த ஆய்வுக் கட்டுரையில், “சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம். இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுகிறது.\nஇதற்குச் சான்றாக, சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளது. பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூலவடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொற்றொடர் தொடராக இடம்பெற்றுள்ளது.\nவடஇந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் கலந்து ���ந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டது. இதற்கான பல சான்றுகளை ரிக் வேதத்தில் கண்டுள்ளேன். சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுகிறது. குறிப்பாக பாண்டியர்களின் மூதாதையர்களின் பெயர்களும் சிந்து சமவெளியின் குறியீடுகள் குறிப்புணர்த்தும் சொற்களும் ஒத்துப்போகிறது.\nசிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்ககால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துசமவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.\nஇயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார்\nஎனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nசென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள்: புள்ளிவிவரம் சொல்வது என்ன\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை\n''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்\nRelated Tags : தொல்லியல் அறிஞர் , ஐராவதம் மகாதேவன் , சென்னை , மண்ணச்சநல்லூர் , சிந்துசமவெளி , திராவிட மொழி , Iravatham Mahadevan , Indus Valley , Tamil Brahmi scripts\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார்\nஎனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-10/", "date_download": "2019-07-18T01:22:29Z", "digest": "sha1:RT6F44SY2PL4G35IT6CMOBE324SNW5E4", "length": 46573, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\n“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்” தொடரின் 10ம் பாகம்\nஇதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் இப்பாகத்தில் பார்ப்போம்.\nமுந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9\nமாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினார். தமது உரையில் ‘சமயமாற்றத்தின் மூலம் தற்போதைய நரகத்திலிருந்து சமத்துவம் ��ன்னும் சொர்க்கத்தை அடைந்துவிட முடியும் என்று தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாமென்று’ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nவேறு எந்தப் புதிய சமயத்திற்கு மாறினாலும், தமது விடுதலைக்காவும், சம உரிமைக்காகவும் தலித்துகள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், ‘கிறித்தவமோ, இஸ்லாமோ, சீக்கியமோ அன்றிப் பிற எந்த மதத்திற்கு நாம் மாறினாலும் நமது நலன்களைப் பெற நாம் தொடர்ந்து போராடியே தீரவேண்டும் எனும் உண்மையை நாமனைவரும் நன்கறிவோம்.\nஇஸ்லாத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் நவாபுகள் ஆகிவிடுவோமென்றோ கிருத்துவத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் போப்பாண்டவராகி விட முடியுமென்றோ கனவு காண்பது அறிவீனம். எங்கு சென்றாலும் நம்மைப் போராட்டமே அங்கும் எதிர்நோக்கியுள்ளது’’ என்று கூறினார்.\nமேலும் இது வெறும் உணவுப் பிரச்சினையன்று என்பதால் இந்து சமயத்திற்குள் இருந்துகொண்டே சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண்பதற்கான சமரச வழி ஒருபோதும் நிறைவு பெறாது என்றும் கூறினார். நமது போராட்டத்தின் பின்னணியில் தெளிவான உயரிய இலக்கு உள்ளதென்பது இன்று ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. இல்லையெனில் பணம் கொடுத்து நம்மை மாற்றும் முயற்சிகள் தோன்றியிருக்க மாட்டாது.\nநிஜாம் அவர்கள் ஏழுகோடி ரூபாய் தர முன்வருவதாய் முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறைவன் செயலன்றி இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாதென்றும் அவர் மேலும் கூறினார்.\n1936 ஏப்ரலில் நடைபெற்ற சீக்கிய சமயத் தொண்டு மாநாட்டில் கூட அம்பேத்கர் பேசும்போது ‘‘இந்து மதத்தைவிட்டு வெளியேறுவது என்று முடிவு செய்துவிட்டபோதிலும் வேறு எந்த மதத்தில் சேருவது என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை” என்று குறிப்பிட்டார்.\n1937, ஜனவரி 14ல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபரிடம் அளித்த நேர்காணலில் ‘‘இந்து சமயத்திலிருந்து விலகும் உத்தேசம் குறித்து ஏதேனும் முடிவெடுத்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, இந்துசமயத்திதிருந்து விலக வேண்டும் எனும் தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், ஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’’ என்றும் தெரிவித்தார்.\nவதந்திகள் மூலம் வந்த வற்பு��ுத்தல்கள்\nஇவ்வாறு அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பிவந்தனர்.\nஇயோலா மாநாட்டிற்குப் பிறகு இலாகூரில் பஞ்சாபி மொழிப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி வெளியாயிற்று. அம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் விரைவில் முகம்மதியர்களாக மதம் மாறப்போகிறார்கள் என்று பீர் ஜமாத் அதி கூறியிருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅம்பேத்கரிடம் அச்செய்தி பற்றிக்கேட்டபோது, பம்பாயில் பீர் ஜமாத் அதி அவரை வந்து பார்த்தார் என்றும், அச்சந்திப்பின்போது அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதற்கான வாய்ப்புகள் பற்றிப் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி உறுதியான முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை என்றும் பதில் சொன்னார்.\n1937ல் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சிந்து மாகாணத்தில் தீண்டப்படாத இந்துவாயிருந்து இஸ்லாமியராக மாறிய ஷேக் மஸ்யுத் சிந்தி என்பவரால் பரபரப்பூட்டும் ஒரு செய்தி பரப்பப்பட்டது.\nமுஸ்லீமாக மாறிய எனக்கு முஸ்லீம்கள் வாக்களிக்கப் போகிறார்களா இல்லையா இஸ்லாமிய மதத்திற்கு மதம்மாறி வந்தவர்களை முஸ்லீம்கள் மதிக்கிறார்களா இல்லையா என்பதை அரிசனங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்து தேர்தலுக்குப் பிறகுதான் அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தைத் தழுவுதல் பற்றிய தன்னுடைய முடிவினை அறிவிப்பார்’ என்பதே ஷேக் மஸ்யுத் சிந்தி பரப்பிய செய்தியாகும்.\nதேர்ததில் ஷேக் மஸ்யுத் சிந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சர். ஷா நவாஸ்கான் பூட்டோ என்பவர். ஷேக் மஸ்யுத் கூறுவது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார் அவர். அம்பேத்கர் புட்டோவுக்கு அனுப்பிய பதில் தந்தியில், அத்தகையதொரு வாக்குறுதியை ஷேக் மஸ்யுத்திற்கோ அல்லது வேறு ஒருவருக்கோ அளிக்கவில்லை என்றும், அக்கூற்று பொய்யானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.\n1946, நவம்பர் 2ல் புதிய இந்திய அரசாங்கத்தில், தாங்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெறவில்லையெனில், இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களை முஸ்லீம் சமூகத்தோடு இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடு உள்ளது. திருப்திபெற முடியவில்லையெனில், இஸ்லாம் மதத்தைத் தழுவும்படி தமது மக்களுக்கு டாக்டர் அம்பேத்கர் ஆலோசனை கூறியுள்ளார் என்று டொரன்டோ பல்கலைக்கழக இந்திய மாணவரும் முன்னாள் லாகூர் பத்திரிகையாளருமான திரு. அமீன்டரீன் கூறியதாக டொரன்டோவிலிருந்து வந்த செய்தி வந்தது.\nஅச்செய்தியைப் பற்றி அம்பேத்கரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்து, ‘அந்த மாதிரியான ஆலோசனையை நான் அளிக்கவிலலை, ஆனால் அத்தகைய நிலைமை எழலாம். எனது மக்களில் பலர் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர். காங்கிரசும் காந்தியும் நிலைமையைப் புரிந்து கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு இந்துக்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.\n….. என் சொந்தக் கருத்துப்படி, திரு.காந்தியும் காங்கிரசும் அவர்களுக்கு அரசியல் சுதந்திரம் அளித்தால், மேலும் அதிகமான ஐக்கியம் இருக்கும் என நான் எண்ணுகிறேன். ஆனால், தீண்டத்தகாதவர்களை காங்கிரஸ் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவும் அவர்களை இந்துக்களின் அரசியல் அடிமைகளாக ஆக்கவும் திரு. காந்தியும் காங்கிரசும் முயன்றால், தீண்டத்தகாதவர்கள் கிளர்ச்சி செய்து, வேறு ஒரு சமூகத்துடன் சேர்ந்து தங்களது விமோசனத்தைத் தேட முயல்வார்கள்’’ என்று கூறினார்.\nமதமாற்றத்தின் நோக்கம் தீண்டப்படாதோரின் விடுதலை என்பதே அம்பேத்கரின் குறிக்கோளாய் இருந்தது. அதற்காக அவர் எந்த எல்லையையும் மீற இருந்தார். ஆம். பிரிட்டிஷ்காரர்களுக்கே எச்சரிக்கை விடுத்தார்.\n1941ஆகஸ்ட் 16ம் தேதி நாசிக் மாவட்டம் சின்னாறில் ஒரு கூட்டத்தில் அம்பேத்கர் பேசியதாவது :\nநான் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளேன். ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலைமையில், ஒரே நேரத்தில் அவர்களால் பல முனைகளில் போராட முடியாது. எனவேதான், ஜாதி இந்துக்களின் 2000 ஆண்டுகாலக் கொடுங்கோன்மையையும் அடக்குமுறையையும் எதிர்த்துப்போராடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்தேன்.\nஇந்தப் பல ஆண்டுகளாக இந்து சமூகத்தின் மீதும் அதன் கொடுமைகளின் மீதும் நான் பயங்கரத் தாக்குதல் நடத்திவந்துள்ளேன். ஆனால் இதைவிட நூறு மடங்கு வலிமையான, பயங்கரமான, கொலைத் தாக்குலை பிரிட்டிஷாரின் மீது நான் தொடுப்பேன்….\nபிரிட்டிஷாருக்கு நான் காட்டும் விசுவாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய மக்களையே நசுக்கவும், எமது மக்களிடமிருந்து அவர்கள் தமது கையில் வைத்துள்ள உயிர்வாழக் குறைந்தபட்சத் தேவையான கடைசி எலும்புத் துண்டையும் அந்தப் பிரிட்டிஷ் அரசு பறித்தால் இந்தத் தாக்குதல் நடைபெறும்.\nஅதேபோல் 1942 ஏப்ரல் 26ம் தேதி பம்பாய் காம்கார் மைதானத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் இந்துக்களுக்கும் ஓர் எச்சரிக்கை விடுத்தார் டாக்டர் அம்பேத்கர்.\nஅதிகார மாற்றத்தின்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தகுந்த உத்தரவாதம் தர வேண்டும் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யென்றால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தமது சக்திகளையெல்லாம் திரட்டி பிரிட்டிஷாருக்கு எதிராகப்போரிடுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் போதுமான உத்திரவாதத்தை இந்துக்கள் அளித்தால் அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து போரிடுவார்கள். இல்லையென்றால் அவர்களுடன் எத்தகைய சமரசமும் கிடையாது’’ என்றார்.\nஅதுமட்டுமல்லாமல் தீண்டப்படாதவர்களுக்கு எதிரியாய் அம்பேத்கரால் காட்டப்பட்ட காங்கிரசுக்கும், இந்துமகாசபைக்கும் ஒரு அறைகூவல் விட்டார்.\n1944 ஆகஸ்ட் 26ம் நாள் தாழ்த்தப்பட்ட வகுப்பு அமைப்புகள் பல தமக்கு அளித்த வரவேற்புக்குக் கல்கத்தாவில் பதிலளித்துப் பேசிய அம்பேத்கர்,\n‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் நியாயமான கோரிக்கைகளை இந்து மகாசபை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானும் இந்துமகாசபையில் சேர்ந்து கொள்ளத் தயார் என்று கூறினார். தாழ்த்தப்பட்டவர்களின் இத்தகைய நியாயமான கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டாலும் அக்கட்சியில் சேர்ந்துகொள்ளத் தமக்கு எவ்விதத் தயக்கமும் இலலை என்றார். ஆனால், இந்த அமைப்புகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு நண்பர்களா, அல்லது எதிரிகளா என்பதுதான் கேள்வி’’ என்றார்.\nஅம்பேத்கர் இந்து மகாசபையைக் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்து மகாசபையின்மேல் ஒருகாலகட்டத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. இந்து மகாசபையின் ஊழியர்கள் 1929லேயே இந்துசங்கம் என்ற ஓர் அமைப்பை நிறுவியிருந்தனர். இதன் ஆலோசகர் குழுவில் வீரசாவர்க்கர், டாக்டர் ஜெயகர், கேசவ்ராவ் ஜேதே, அனந்தஹரி கத்ரே ஆகியவர்களுடன் டாக்டர் அம்பேத்கரும் இடம் பெற்றிருந்தார்.\nஅதன் பிறகு அவர் வெளியேறி��ிட்டார்.\nஇந்துமதச் சீர்திருத்தவாதிகளும் சீரானவர்கள் இல்லை \nஅம்பேத்கரின் மதமாற்றம் பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்டதல்ல.\n1946 நவம்பர் 20ம் தேதி பம்பாய் ‘குளோப்’ பத்திரிகைக்கு அம்பேத்கர் பிரத்தியேகப் பேட்டியளித்தார். அதில்தான் அம்பேத்கர் இப்படி குறிப்பிட்டார் :\n‘‘பொது உரிமைகள், தனிச்சலுகைகள், பிரகடனங்களின் அடிப்படையிலும் மற்றும் சமுதாயத் தகுதியின்மைகள் அனைத்தையும் போக்குதல் என்னும் பிரகடன அடிப்படையிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து சமுதாயத்தினரோடு ஒன்றிணைய முடியாதா\nஅதற்கு அம்பேத்கர் அளித்த பதில்: இந்து சமுதாயத்தினரோடு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றிணைவது என்ற பிரச்சினை, உண்மையிலேயே இந்து சமுதாயத்தினரின் விருப்பங்களைச் சார்ந்திருக்கிறது.\nதீண்டப்படாதவர்கள் எப்போதுமே அதை விரும்பினார்கள். அதற்காக முயலவும் செய்தார்கள். எனினும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இந்து சமுதாயத்தின் ‘எல்லைக்கு வெளியே உள்ளவர்கள்’ என்று எப்போதுமே கருதும் இந்துக்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெறவே இல்லை.\nஇந்து சமுதாயத்துடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இணைந்து போதல், ஒன்றிணைதல் என்பது வீணான நம்பிக்கை என்றும், அது ஒரு கனவுதான் என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உணர ஆரம்பித்ததால்தான் அவர்கள் தனித்தொகுதிகள் கேட்க முடிவு செய்தார்கள்.\nகோயில்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து விடுதல் போன்ற மேலோட்டமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல் கலப்புத்திருமணம், கலப்பு விருந்து போன்ற முழு இணைவு என்ற பதத்திற்கேற்ற வகையில் உண்மையிலேயே பயனுள்ள செயல்கள் மூலம் இந்துக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்நினரை ஒன்றிணைத்துக் கொள்ள முடியுமானால், தீண்டத்தகாதவர்கள் எப்போதுமே இதற்கு ஆயத்தமாகவும் தயாராகவும் இருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்து சமுதாயத்தில் இணைப்பது பற்றி பேசுகிறபோது, கலப்புத் திருமணம் மற்றும் கலப்பு விருந்து ஆகியவற்றிற்குள்ள தடைகளை அகற்றுதல் குறித்தும் பேசுகிறோம் என்பதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஏற்றுக் கொள்ளும்படி செய்வது இந்துவின் பொறுப்பாகும்.\nஇதே பிரச்சினைக்கு இன்னொரு கோணம் இருக்கிறது. இப்போது இந்துக்கள் பெற்றிருக்கும் அதே சமுதாய அந்தஸ்திற்கு தீண்டப்படாதவர் களும் உயர்ந்தால்தான், இந்து சமுதாயத்துடனான அவர்களது இணைப்பு எளிதில் நடைபெறும் என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கருத்தாகும்.\nஇன்றைக்குள்ள இழிந்த நிலையில் எவ்வளவு பெரிய சமுதாய சீர்திருத்தவாதியாக இருக்கும் எந்த இந்துவும்கூட, ஒரு தீண்டத்தகாதவருடன் சேர்ந்து உணவு உட்கொள்ளவோ, அல்லது கலப்பு மணம் புரிந்துகொள்ளவோ விரும்பமாட்டான்.\nஆனால், இந்த அரசியல் உரிமைகளின் விளைவாகத் தீண்டத்தகாதவர்கள் சிறந்த கல்வியறிவாளர்களாகி, நன்நிலைக்கு உயர்ந்து, அரசாங்கத்தில் அதிகாரிகளாகவும் நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்க ஆரம்பித்தால், அவர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே கலப்புமணம், கலப்பு விருந்து ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nஇந்தக் கண்ணோட்டத்தில் தீண்டத்தகாதவர்கள் விரும்புகிற அரசியல் பாதுகாப்புகள், அவர்களைத் தங்களோடு ஒன்றிணைத்துக் கொள்ள விழையும் இந்துக்களின் விருப்பத்திறகு எந்த விதத்திலும் முரண்பட்டதல்ல. தீண்டத்தகாதவர்கள் தனித்தொகுதிகள் பெற்றிருப்பதனால் அவர்களைத் தங்களோடு சமுதாய ரீதியில் ஒன்றிணைத்துக் கொள்வதில் இந்துக்களுக்கு என்ன இடையூறு இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஅது கலப்பு மணம் செய்து கொள்வதிலோ, பொது விருந்து உண்பதிலோ அவர்களுக்குத் தடையாக இராது. ஆகவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையின்பால் காங்கிரஸ் கொண்டுள்ள கண்ணோட்டம் அறியாமை மற்றும் பிடிவாதத்தையே குறிக்கிறது.\n….தீண்டத்தகாதவர்கள் இஸ்லாத்தைவிட கிறித்துவ மதத்தையே தழுவ வேண்டும் என்று யோசனை தெரிவித்து மரியாதைக்குரிய கார்டன் திவிங்ஸ்டன் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அம்பேத்கர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.\nகிறுத்துவ மதத்திற்கு மாறுவது குறித்து அம்பேத்கரின் கருத்துக்கள் என்ன அவர் ஏன் கிறுத்துவ மதத்திற்கு மாறவில்லை \nகுறிச்சொற்கள்: அம்பேத்கர், இஸ்லாம், கிறுத்துவம், சமய மாற்றம், தலித், மதமாற்றம், ஹைதரபாத் நிஜாம்\n3 மறுமொழிகள் [பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\n1921 கேரளாவின் மோப்ளாவில் தலித்துகளுக்கெதிராக முஸ்லீகள் செய்த கலவரம் பற்றி அம்பேத்கார் ஒன்றுமே சொல்லவில்லையா அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\nஇன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nமண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/enthiran/", "date_download": "2019-07-18T00:58:59Z", "digest": "sha1:IXH453WINGW7EIA5J2PI3EHPUIBF5WI2", "length": 34533, "nlines": 373, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Enthiran | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஎம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை \nநவம்பர் 28, 2010 by Bags 1 பின்னூட்டம்\n(ஈஸ்வர் கோபால் அனுப்பியுள்ள பதிவு – இது ஒரு மீள் பதிவா என்பது தெளிவாகத்த் தெரியவில்லை. உரிய courtesyக்கள் செலுத்தாததற்கு சம்பந்த பட்டவர்கள் மன்னிக்கவும். தகவல் தெரிந்தவுடன் இணைக்கிறோம். ஓவர் டு) ஈஸ்வர் கோபால்)\nதொகுப்பு எண் : 56\nபாய்ந்தோடும் வெள்ளைக் குதிரை யில் இரு கால்கள் அசைந்தாடுவது\nமுதலில் தெரிய , பின்னர் காமிரா மெல்ல மெல்ல மேல் நோக்கி\nபாகவதரின் சிரித்த முகத்தை ” போகஸ் “செய்கிறது \nஅன்றைய தினம் ” ரிலீஸ் ” செய்து , படத்தின் ஆரம்பக் காட்சியில்\nபாகவதர் மேற்கண்டவாறு பாடிக்கொண்டே வந்ததைப் பார்த்து மக்கள்\nகைகளைத் தட்டியும் , ” விசில் ” அடித்தும் மகிழ் வடைந்தனாறாம் \n( அப்போது அடியேன் …… இல்லே ..இல்லே … என் அண்ணன் கூட\nபாகவதர் இந்த பாடலைப் பாடிக்கொண்டே ……..\nஇந்த காட்சியில் பெண்கள் சொக்கிப் போனாராம் \nதமிழ் சினிமா வரலாற்றில் :\n” ஹீரோவுக்கான அசத்தலான அறிமுகக் காட்சியை\nஅறிமுகம் செய்தது இந்த படம்தான் \n” குடும்பப் பெண்கள் ” பாகவதரின் அழகிலும் பாடலிலும் மயங்கி\nஅவரைக் காண பின் தொடர்ந்து செல்லும் நிலை உருவானதால்\nபல குடும்பத்தலைவர்கள் , அந்த பெண்களை தங்கள் தங்கள்\nவீட்டுக்கு அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் அடைந்தனராம் \nபாகவதருக்கு ” காதல் காய்தம் ”\n( நடிகர் நாகேஷ் , தான் நடிக்கும் படங்களில் ” காதல் கடிதம் ” என்று சொல்லும் இடங்களில் இப்படித்தான் சொல்லுவார் ) எழுதிய பெண்கள் ஏராளம் \nஇந்த விஷயங்களை அடியேன் மிகைப் படுத்தி எழுதவில்லை \n” ஹரிதாஸ் ” படம் வெளி வந்த பிறகு பாகவதரின் புகழ் உச்சியில்\nஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதர்க்கென்று மக்கள் கூட்டம்\nகூட்டம் ஆக வருவது , பாகவதருக்கு பின்னர் தான் ஏற்பட்டது \nஒரு முறை பாகவதர் கொச்சின் போய் விட்டு இரயில் இருந்து\nதிரும்பும் போது , பாகவதரைப் பார்த்தே ஆகா வேண்டும் என்று\nமக்கள் இரயில் நிலையத்திற்கு வந்து அவரை ” தர���சித்து ” விட்டுத்தான்\n இதனால் இரயில் ஐந்து அல்லது ஆறு\nமணி நேரம் தாமதம் ஆவதுண்டு பாகவதர் வருவதை அறிந்த மக்கள்\n ” பிளாட்பாரம் டிக்கட் ” அனைத்தும்\n இரயில் நிற்கத் தேவை இல்லாத நிலையங்களுக்குக்\nகூட இரயில் வண்டி நிறுத்தப்படுமாம் மக்கள் பாகவதரை ” வழி\nஅனுப்பி விட்டால்தான் ” இரயில் கிளம்பு அனுமதி கிடைக்குமாம் \nசுருக்கமாக சொல்லப் போனால் :\nமகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் அவரைப்\nபார்ப்பதற்கு கூடிய கூட்டம் போல் , பாகவதருக்கு ஏற்பட்டது \n” ஹரிதாஸ் ” படம் ” சூப்பர் ஹிட் ” \nஎப்போதும் ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிக்கும் பழக்கம் உள்ள\nபாகவதர் , ” ஹரிதாஸ் ” வெற்றிக்கு பிறகு நிறைய படங்களை ஒத்துக்\n ” அட்வான்ஸ் ” வாங்கிக் கொண்டார் \n1 ” ராஜ யோகி ” 2 . ” வால்மீகி\n3 . ” பில்ஹணன், 4″ ஸ்ரீ முருகன்”\n5 . “உதயணன் ” 6 .” பக்த மேதா”\n7 .” ஜீவகன்” , 8 .. ” காளிதாஸ்”\n9 ” நம்பியாண்டார் நம்பி “\nஇத்தனைப் படங்களை ஒத்துக்கொண்டு புகளின் உச்சியில் இருந்த\n” ஹரிதாஸ் ” வெளியான அதே தீபாவள் நாள் , தான் தங்கியிருந்த\nதிருச்சி பங்களாவை விட்டு தன நண்பர்களை சந்திக்க குதிரை\nவண்டியில் ( அந்த கால ” பென்ஸ் ” கார் \nகிளம்பிப் போன பாகவதருக்கு விபத்து நேர்ந்தது \nகுவித்து வைத்திருந்த கருங்கற் கற்களில் ( அந்த காலத்திலும்\n ” ) வண்டி சக்கரம் மாட்டிக்கொண்டு வண்டி\nகுடை சாய்ந்தது . பாகவதரின் இரு முழங்கால்களில் பலத்த அடி \n” ஹரிதாஸ் ” படத்தில் , இறுதியில் வருவது போல் பாகவதர்\nதவழ்து நடக்கிறார் என்று அந்த காலப் பத்திரிகைகள் ” அவல ”\n இந்த சம்பவத்தை பாகவதர் ஓர் அபசகுனம்\n” ஹரிதாஸ் ” படம் 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்\nகொண்டிருக்கும்போது , போர் முனைச் செய்திகளைக் கேட்பதற்காக\nவானொலியை நாடும் அந்த கால மக்கள், அந்த ” BREAKING NEWS ”\n” லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர்\nஎம். கே. தியாகராஜா பாகவதர் கைது செய்யப்பட்டார் \nலட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மட்டும் அல்ல ,\nபிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் , மற்றும் பிரபல\nபடத்தயாரிப்பாளர் ” பட்சி ராஜா ” எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாய்டு –\nஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . தமிழ் நாட்டை கலக்கிய\nஇந்த கொலை வழக்கு அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .\n( ” இந்த கொலை வழக்கு பற்றி ஒரு தனித் தொகுப்பு ஆகா\n எனவே , அந்த கொலை வழக்கு பற்றிய\nவிவரங்களை இங்கே இப்போது கொடுததால் , அடியேன் எழுத ஆரம்பித்த\nதலைப்பில் இருந்து விலகிச் சென்ற மாதிரி ஆகிவிடும் \nஇந்த வழக்கில் பாகவதர் சிக்கியது அவரது ” இமேஜ் ” ஐ மிகவும் பாதித்தது \nவழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாகவதர் பெரும் பொருட்\n ஆனால் எல்லாம் வீண் ஆனது \nபாகவர் உட்பட ஆறு பேருக்கு ” ஆயுட் தண்டனை ” வழங்கப்பட்டது \n கையில் இருந்த பணமெல்லாம் கோர்ட் ,\nகேஸ் என்று என்று கரைய ஆரம்பித்தது .\nபோட்டிப் போட்டுக்கொண்டு ” அட்வான்ஸ் ” பணம் கொடுத்து படங்களை\n” புக் ” செய்த படத் தயாரிப்பாளர்கள் , தங்கள் பணத்தை திருப்பித்\nதரும்படி ” டார்ச்சர் ” செய்ய , வீட்டையும் நகைகளையும் விற்று\nஅவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுமாறு தன வீட்டில்\nஉள்ளவர்களிடம் சொல்லி விட்டார் , பாகவதர் \nபாகவதர் நடித்துக்கொண்டிருந்த ” உதயணன் வாசவதத்தா ”\nபடம் அப்படியே நிறுத்தப் பட்டது அதற்கு பதில் அந்த படத்தில்\nஜி . என். பாலசுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் .\n” ஸ்ரீ வள்ளி ” படத்திற்கு தி .ஆர்.மகாலிங்கம் அவர்களும் ,\n” வால்மீகி ” படத்திற்கு ஹொன்னப்பா பாகவதரும் நடிக்க\n பாகவதர் பாடி ஒரு படத்தில் சேர்க்கவேண்டிய பாடல்\nஒன்றை இயக்குனர் கே. சுப்ரமணியம் , பி. யு . சின்னப்பா , டி. ஆர். ராஜகுமாரி\nநடித்த ” விகட யோகி ” என்கிற படத்தில் சேர்த்துவிட்டார் \nஅந்த படத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா ஏதோ ஒரு ரசாயனக் கலைவையை\nதெரியாமல் குடித்து பின்னர் குரல் மாறி ” பாகவதர் குரலில் ” பாடுவதாக கதை \nபாகவதர் ” உள்ளே ” இருப்பதால் வந்த வினை \nஇந்த தடைகளையும் மீறி ” ஹரிதாஸ் ” படம் மூன்று தீபாவளிகளையும்\n பாகவதரும் என்.எஸ் . கிருஷ்ணன்\nஆகிய இருவரும் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தனர் \nஇந்த தண்டனையை எதிர்த்து ” அப்பீல் ” செய்தார் பாகவதர்\nஅப்போதைக்கு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் தான் இந்தியாவுக்கு\n ” லட்சுமிகாந்தன் கொலையில் பாகவதரும் , என். எஸ்.\nகிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது சரியாக உறுதி செய்யப்படவில்லை\nஎன்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது \n1947 , ஏப்ரல் மாதம் , ஒரு நாள் பாகவதரும் , என்.\nஎஸ் . கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டு\nகிட்டத்தட்ட முப்பது மாத சிறை வாசத்தின் சோர்வு பாகவதரின் முகத்தில்\n அந்த பொன்னிற தேகத்த���ல் பொலிவு இல்லை \nவானொலியில் பாகவதர் விடுதலை ஆனது தான் தலைப்பு செய்தி \nசிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் தன தம்பியுடன் உடனே\nசென்றது வடபழனி முருகன் கோவில் தான் \nஇரயில் ஏறி திருச்சிக்கு போனார் . வாசலில் அவர் குடும்பத்தினர் வெளியே\nமுன்பு போல் பாகவதரைக் காண வரும் ரசிகர்களின் கூட்டம்\nபுகழை அடைய மிகவும் எளிது \nஆனால் அதனைக் கட்டிக் காப்பது மிக அரிது \nஇப்போதைய ” எந்திரன் ” ரஜினிக்கும் அந்த கவலை உண்டு \nரொம்ப நாளைக்குப் பின்னர் குடும்பத்தோடு உணவு உண்டார் பாகவதர் \nபட உலகில் உள்ள பல பட அதிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர் \n” அட்வான்ஸ் ” தொகையை வறுப்புரித்தி திருப்பி வாங்கிப் போன பட\nஅதிபர்களும் அதில் அதிகம் பேர் உண்டு \nஉட்கார்ந்திருக்க , பத்திரிகையாளர்கள் பலர் அங்கே இருக்க பாகவதரின்\nஅடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க பாகவதர்\n” இந்த இரண்டரை வருடங்களில் உலகத்தை புரிந்து கொண்டேன் \nசினிமா உலகத்தையும் தெரிந்து கொண்டேன் \n அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்துவான் \nசங்கீதத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் \nஇந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது \nஆனால் இசை உலகம் பாகவதரை ஏற்றுக்கொள்ளவில்லை \n” ஜெயில் – க்கு போய் வந்தவருக்கெல்லாம் எப்படி பாட\n ” என்று சபாக்கள் அவரைப் பற்றி இகழ்ந்து பேசின \nஆனாலும் பாகவதர் மனம் தளராமல் கோவிலுக்கு சென்று ஆண்டவனின்\nசன்னதிக்கு சென்று பாட ஆரம்பித்தார் \n1 . ரேடியோ கச்சேரி\n2 . கோவில் திரு விழா\n3 . கல்யாண கச்சேரி\nபோன்ற நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார் \nஓரளவு , அதில் வெற்றியும் பெற்றார் \n” ஆனால் இது மாதிரியான ” குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை ” விட\nதிரைப் படங்களில் மறுபடியும் நடித்தால் உங்களின் புகழ் மறுபடியும் பெருகும் \nஒரு ” சுப்பர் ஹிட் ” கொடுத்த பின்னர் பட உலகில் இருந்து விலகி விடலாம் \nபின்னர் இசைத் துறையை நீங்கள் நாடலாம் \nஎன்று அவரின் ” நலம் விரும்பிகள் ” கேட்டுக்கொண்டனர் \nஅதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார் \nமறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் \nமுன்னர் போல் மற்றவர்கள் முன்னாள் கைகளைக் கட்டி வேலை செய்வது\nதாமே சொந்தப் படங்களை எடுப்பது என முடிவு செய்தார் \nஇதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்று கூட சொல்லலாம் \n” ராஜ முக்தி ���\nஎந்திரன் ரஜினியை வாங்கு வாங்கென்று வாங்கும் வெங்கட் சாமிநாதன்\nநவம்பர் 3, 2010 by RV 28 பின்னூட்டங்கள்\nவெங்கட் சாமிநாதன் சொல்வதில் எனக்கு ஏறக்குறைய முழு இசைவு. எனக்கு எந்திரன் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், என் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று தோன்றுகிறது. (இருவரும் சிவாஜி படத்தை ரசித்தார்கள்). ஆனால் இந்த ஹைப் கடுப்படிக்கிறது. டூ மச் சேஸ்தாரண்டி\nஒக்ரோபர் 1, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஎந்திரன் படத்துக்கு நண்பர் கோபால் எழுதி இருக்கும் மினி விமர்சனம். கோபால் துபாயில் வாழ்பவர், அங்கே இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே படம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஓவர் டு கோபால்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/02/reason-behind-leaving-admk-party-singer-anitha-kuppusamy-interview/", "date_download": "2019-07-18T01:38:08Z", "digest": "sha1:D7BHLLV6I3UG6GNYOMDMV2SUBIB6PXOC", "length": 10145, "nlines": 103, "source_domain": "kollywood7.com", "title": "சசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி - Tamil News", "raw_content": "\nசசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி\nசசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி\nஅதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னை பெசண்ட் நகரில��� உள்ள இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நடவடிக்கை சரியில்லை. ஜெயலலிதா வழிகாட்டுதலுக்கு எதிராக சில செயல்கள் நடக்கிறது. அவர்கள் வழியில் இவர்கள் நடக்கவில்லை. அதனால் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை.\nபொதுவாழ்க்கையை குறித்து யார் தான் சிந்திக்கிறார்கள் டூவிலர் கூட வாங்க முடியாத சாதாரண மக்கள் தான் பேருந்தை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கலைஞராக இருந்தாலும், ஜெயலலிதாவக இருந்தாலும் இதை செய்வார்களா டூவிலர் கூட வாங்க முடியாத சாதாரண மக்கள் தான் பேருந்தை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கலைஞராக இருந்தாலும், ஜெயலலிதாவக இருந்தாலும் இதை செய்வார்களா அனுபவப்பட்ட தலைவர்கள் அவர்கள். இப்படி பேருந்து கட்டணத்தை விலை ஏற்றுவார்களா அனுபவப்பட்ட தலைவர்கள் அவர்கள். இப்படி பேருந்து கட்டணத்தை விலை ஏற்றுவார்களா\nஅதன் பின் குறிப்பிட்ட சில நிருபர்களிடம் பேசிய அவர்,\nஎன் கணவர் குப்புசாமிக்கு கட்சியில் சேரும் போதே இசைக்கல்லூரி துணைமுதல்வராக பதவி தருவதாக ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார். ஆனால், அதன் பின் அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.\nஇதையடுத்து, உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையில் அணி பிரிந்தது. அதன் பின்னும் கட்சியில் தொடர்ந்து இருந்தேன். ஆனால் ஜெயலலிதா சொன்னப்படி, தற்போது உள்ளவர்கள் இசைக் கல்லூரியில் என் கணவருக்கு பதவி வழங்கவில்லை. அதனால் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nPrevious விரைவில் ஓ.பி.எஸ் பழைய தொழிலுக்கே செல்ல ஏற்பாடு ரெடி…..தெறிக்க விட்ட தினகரன்\nNext புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் – டி.டி.வி தினகரன்\nவேலூரில் அமமுக போட்டியில்லை – காரணம் இதுதான் டிடிவி தினகரன்\nயார் போனாலும் கவலையில்லை : அமமுகவினரின் தொடர் விலகல் குறித்து டிடிவி கருத்து..\nமனைவியால் மனம் மாறிய தங்க. தமிழ்செல்வன்\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற ���ணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500608/amp?ref=entity&keyword=T20%20World%20Cup", "date_download": "2019-07-18T00:25:11Z", "digest": "sha1:JW2WNHQJSCX6YNZ4DNQ6HASU5XTDW4XY", "length": 7529, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi congratulates India for the first time in the World Cup | உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் சமர்ப்பிப்பு\nகல்லூரி மாணவர் குத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தலைமை செயலகத்தில் புகுந்து மாணவர் காங்கிரஸ் போராட்டம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசந்திர கிரகணத்தால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தாமதம்: ஆடி முதல் நாள் என்பதால் பக்தர்கள் குவிந்தனர்\nபாஜ சீனியர் எம்பிக்களுடன் பிரதமர் சந்திப்பு\nவௌிநாட்டில் இந்தியர் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலை விசாரிக்க என்ஐஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது\nசந்திராயன்-2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது: விஞ்ஞானிகள் தகவல்\nதிருமண புகைப்படத்தை வெளியிட்டு சேலை டிவிட்டர் பதிவில் இணைந்தார் பிரியங்கா\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் திடீர் கைது: பாக். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி\nஐதராபாத்தில் பரபரப்பு மெட்ரோ பாலத்தில் வெடிகுண்டு பீதி: பயணிகள் சிதறி ஓட்டம்\nகிராமங்களில் 80,000 கோடியில் 1.25 லட்சம் கிமீ சாலை போடப்படும்\n× RELATED சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502108/amp?ref=entity&keyword=Chennai%20District", "date_download": "2019-07-18T01:05:45Z", "digest": "sha1:ODI3MYIWWBHQZKXFMNZTAZD5JOVL5JH2", "length": 10364, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Free training for TNPSC Group 4 Exam for Chennai District | சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம் சென்னை அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.\nஇதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறி��ிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4, 2019 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் வருகிற 18ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம் சென்னை-4 அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகள் பல கோடி செலவில் மேம்பாடு: அமைச்சர் அறிவிப்பு\nசுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு\nநஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை\nரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு\nடிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை\nஅறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்\nகிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nஎண்ணூர் அனல் மின் நிலைய ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம்\nமத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு\n× RELATED விதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=colleges", "date_download": "2019-07-18T00:24:26Z", "digest": "sha1:DFRYA4RYNVXRBTY2XNDLPG6W3A7EY5FJ", "length": 5172, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"colleges | Dinakaran\"", "raw_content": "\nராகிங் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : கல்லூரிகளுக்கு அரசு சுற்றறிக்கை\nதமிழகத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மாநில அரசு பரிந்துரை எனத் தகவல்\nசென்னையில் கல்லூரிகள் இன்று திறக்க உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு\nபிஇ, பிடெக் படிப்பில் சேர தகுதிபெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணாமலை பல்கலை., ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடைகோரி வழக்கு\n92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பெண் கல்வி மையங்கள்: யுஜிசி திட்டம்\nபிஇ, பிடெக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 8 படிப்புகள் ரத்து, 19 கல்லூரிகள் பங்கேற்கவில்லை\nஅண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி\nமாணவர்கள் சேர்க்கை இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்\nஅண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம்\nதமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n75 மாவட்ட மருத்துவமனைகளை கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை\nகோடை விடுமுறைக்கு பிறகு குமரி மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு\nலஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது புகார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல்\nபாலிடெக்னிக், சொசைட்டி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும் வகுப்புகள் நீக்கப்படும்\nஅனைத்து பல்கலை., கல்லூரிகள், பேராசிரியர்கள் விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உயர்கல்வித்துறை உத்தரவு\nபாலிடெக்னிக், சொசைட்டி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும் வகுப்புகள் நீக்கப்படும்\nதமிழகம் முழுவதும் 55 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி: நிரப்ப நடவடிக்கை எடுக்குமா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/julie-copying-oviya-style/", "date_download": "2019-07-18T01:13:49Z", "digest": "sha1:VFCDK5HM6C7C44F3DABUI77NXVEUKPE2", "length": 7647, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியாவை காப்பியடிக்கும் ஜூலி ! என்னடா ஓவியாக்கு வந்த சோதன?புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஓவியாவை காப்பியடிக்கும் ஜூலி என்னடா ஓவியாக்கு வந்த சோதன என்னடா ஓவியாக்கு வந்த சோதன\n என்னடா ஓவியாக்கு வந்த சோதன\nபிக் பாஸ் வீட்டின் கீரியும்-பாம்புமான ஓவியா-ஜூலியை நாம் அறிவோம். என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவ்வளவு சண்டை போட்டாலும் வெளியில் வந்த நாகரீகமாக இருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர்.\nஓவியா அவரது வேலையில் பிசியாக இருக்கிறார். தற்போது கலைஞர் டீவியில் ஆங்கராக இருந்து வருகிறார் ஜூலி. இருந்தும், ஜூலிக்கு ஓவியா மீது உள்ள தாக்கம் போகவில்லை போலும்.\nசமீபத்தில் ஓரு விளம்பர படததில் நடித்து சில ஃபோட்டோக்களை வெளியிட்டிருந்தார். அதே போல் இன்று ஒரு லேட்டெஸ்ட் போட்டோ விட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் தான் சமாச்சாரம் உள்ளது. ஓவியா எப்போதும் ஜாலியா ஒன் சைடில் நின்று ஒரு ஆங்கிலில் செல்ஃபி எடுத்து விடுவார்.\nஅதே போல் ஜூலியும் முடியை எல்லாம் ஸ்ட்ரெய்ட்டன் செய்து அதே ஆங்கிலில் செல்ஃபி எடுத்துவிட்டிருக்கிறார். என்ன விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண் தான் உடம்பில் ஒட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே.\nPrevious article2.0 டீசர் ட்ரைலர் வெளியீடு தேதி மாற்றம்\nNext articleகுழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு – அறம் மகாலட்சுமி \nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஅந்த கூமுட்டைக்கு டெல்லியில் அரசாங்கம் இருப்பதே தெரியல..சர்கார் படத்தை வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nதகாத வார்த்தையால் திட்டிய ரசிகன். மஹத் காதலி எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/after-ministry-snub-navjot-singh-sidhu-meets-rahul-gandhi-353671.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:32:11Z", "digest": "sha1:74L2LYSBWGP4UASAMZTRI5KBZDCZN7RM", "length": 15543, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு | After Ministry Snub Navjot Singh Sidhu meets Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 min ago நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\n15 min ago கர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\n16 min ago நீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\n17 min ago ஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு\nடெல்லி: உள்ளாட்சி துறையை முதல்வர் அமரீந்தர்சிங் பறித்துக் கொண்ட நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, திடீரென டெல்லியில் இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.\n\"காங்கிரஸ் தலைவரை இன்று சந்தித்தேன். எனது கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். நிலைமை என்ன என்பதை அவரிடம் விளக்கினேன்\" என்று நவ்ஜோத் சிங் சித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஆகியோரும் உடனிருந்தனர்.\nபஞ்சாப் மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் அந்தஸ்திலிருந்த, நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங்கிற்கும் ஏழாம் பொருத்தம். நடைபெற்ற லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக, இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.\nமுதல்வர் கூட்டிய அ���ைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் சித்து கல்தா, கொடுத்தார். இந்த நிலையில், அவரிடம் கூடுதலாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சக பொறுப்பை முதல்வர் பறித்துக்கொண்டார் முதல்வர். முக்கியமான இந்த துறையை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார் அமரீந்தர்சிங்.\nசுற்றுலாத்துறை அமைச்சகம் மட்டும், சித்துவிடம் உள்ளது.\nமமதாவின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர்- பச்சைகொடி காட்டிய நிதிஷ்\nஇதையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. இந்தச் சூழ்நிலையில்தான் ராகுல் காந்தியை சித்து, சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து 2017 ஆம் ஆண்டு, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\nஅட இது நல்லா இருக்கே.. பிரியங்கா காந்தியை காங். தலைவராக்க வலுக்கும் ஆதரவு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது.. எடியூரப்பா பேட்டி\nகனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\nஎம்எல்ஏ-க்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு இல்லை.. உச்சநீதிமன்றம்\nநள்ளிரவு துவங்கி அதிகாலை நிறைவுற்ற அபூர்வ சந்திர கிரகணம்.. வெறும் கண்களால் ரசித்த மக்கள்\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\n2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்\n... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnavjot singh sidhu Punjab politics நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/rasipuram-police-arrested-3-more-ladies-in-infant-abducting-case-348256.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T01:11:44Z", "digest": "sha1:NIQC4QHPMW4P7CW6LYTVG2DR6Z2XX46C", "length": 17675, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்.. மேலும் 3 பெண்களை கைது செய்தது போலீஸ்! | Rasipuram police arrested 3 more ladies in Infant abducting case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n41 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்.. மேலும் 3 பெண்களை கைது செய்தது போலீஸ்\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் பலர் கைது\nராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.\nராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும் பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் நி���ம், எடைக்கேற்ப விலை கூடும், குறையும் என அவர் பேசிய விதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.\nசெய்தி பார்த்தீர்களா... மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. நடிகர் விவேக் தரும் அலர்ட்\nஅதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது என அமுதா ஆடியோவில் பேசியுள்ளார். மேலும் ரூ 70 ஆயிரம் கொடுத்தால் போதும் உங்களுக்கே இந்த குழந்தை பிறந்தாற்போல் பிறப்பு சான்றிதழ் வாங்கி தந்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் கூறுகையில் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளை அமுதாவிடம் விற்றுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம், கொல்லிமலையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆராயும் பணி நடைபெறுகிறது.\nமேலும் 3 பெண்கள் கைது\nஇந்த நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக குமாரபாளையம், பவானி, திருச்செங்கோட்டை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை குழந்தை கடத்தல் விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு.. நிரூபிப்பேன்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்கள்\nகள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\nராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்.. பெண் தரகர் கைது\nராசிபுர��் குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் 3 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்\n2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்\nராசிபுரத்தில் பகீர் கிளப்பிய குழந்தை கடத்தல் விவகாரம்.. கைதான அமுதா உள்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nகுழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ\nமனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை\nதுருவ துருவ குழந்தை புரோக்கர்கள்.. ஈரக்குலை நடுங்கும் குழந்தை கடத்தல்..துணை புரோக்கர்கள் மூவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnamakkal infant rasipuram நாமக்கல் குழந்தை ராசிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-soundararajan-allegation-on-congress-265025.html", "date_download": "2019-07-18T00:33:55Z", "digest": "sha1:4J2ZFWTE75VOLORUWD3NGM2U66FBV5JL", "length": 16188, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதியில்லை: தமிழிசை தாக்கு | Tamilisai Soundararajan Allegation on congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n3 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு ��கவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகாவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதியில்லை: தமிழிசை தாக்கு\nகோவை: காவிரி நதிநீர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nகோவை விமான நிலையத்தில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைய நாங்கள் எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. உரிய சட்டத்தின் மூலம் வலிமையாக அமைக்க விரும்புகிறோம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த விவகாரத்தில் உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அப்போது அவர்கள் எங்கே போனார்கள். முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற்று வீடு திரும்ப விரும்புகிறோம்.\nசசிக்குமார் கொலை குற்றவாளிகள் கோவையில் தான் பதுங்கியுள்ளனர். அவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இந்து பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். சசிக்குமார் கொலையின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பலரை போலீசார் கைது செய்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் சிரமப்படுகிறார்கள். அதனை உரிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேள்வி கேட்பதே தவறா... தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்\nகிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலை குறைப்பீர்களா.. சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதமிழக ஊடக விவாதங்களில் பா���க பங்கேற்காது.. ஊடகங்களை குற்றம்சாட்டி தமிழிசை பரபரப்பு அறிவிப்பு\nஅன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை\nவருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி பேசக் கூடாது.. தமிழிசை நறுக்\nநேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை\nநீட் தேர்வை மாணவர்களிடமே விட்டுவிடுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை அறிவுரை\nஇரக்க குணம், வெள்ளந்தி மனசு.. தமிழோடும் இசையோடும்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தமிழிசை அக்கா'\nஎக்காலத்திலும் தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி\nஇந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா\nதூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai soundararajan allegation congress தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் உண்ணாவிரதம் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/melmaruvathur", "date_download": "2019-07-18T00:37:06Z", "digest": "sha1:VRBKVMOI5GCVHLFVOOTRB6IOTA45DA45", "length": 15691, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Melmaruvathur News in Tamil - Melmaruvathur Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்\nசென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய, வேலூர் மண்டல, இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர்...\nமேல்மருவத்தூர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ்கொண்டுவர முயற்சி.. அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு\nகாஞ்சிபுரம்: மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட...\nஆதிபராசக்தி மாணவர் மர்ம மரணம்... ஹைகோர்ட் உத்தரவுப்படி பிரேத பரிசோதனை\nசென்னை: ஆதிபராசக்தி பார்மசி கல்லூரியில் மர்மமாக மரணமடைந்த மாணவன் யுவராஜின் பிரேதபரிசோதனை அ...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் சார், இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டீங்களா\nசென்னை: அரசு பஸ்கள் மீது குறைகள், குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அரசு பஸ்னா அப்படித்தா...\nபங்காரு அடிகளார் மகன் தாக்கிய மாணவருக்கு வேறு கல்லூரியில் தேர்வு எழுத ஹைகோர்ட் அனுமதி\nசென்னை: மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குற...\nசிக்குகிறார் பங்காரு அடிகளார் மகன் செந்தில் மாணவரை தாக்கியதாக போலீஸ் வழக்கு\nசென்னை: என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவரை தாக்கிய கல்லூரி தாளாரான பங்காரு அடிகளாரி...\nஅடிகளார் பேனரை அகற்றிய ட்ராபிக் ராமசாமி.... அடித்துத் துவைத்த பக்தர்கள்\nமேல்மருவத்தூர்: மேல்மருவத்தூரில் 150 அடிக்கும் மேல் வைக்கப்பட்டிருந்த 'அம்மா' பேனரை அகற்ற முய...\nமேல்மருவத்தூர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா... கஞ்சிக்கலயம் சுமந்து பக்தர்கள் வழிபாடு\nசென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா இன்று நடைபெற்றது. இ...\nமேல்மருவத்தூர் தைபூசம் திருவிழா: நெல்லை- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்\nசென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழாவை ...\nமேல்மருவத்தூர் இருமுடி திருவிழா: கோவை, நெல்லை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்கள்\nசெங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி மற்றும் தைப்பூசத் திரு...\nசபரிமலை, தைப்பூசம்... பாண்டியன், பொதிகை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே\nமதுரை: சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசம் ஆகிய விசேஷங்களையொட்டி மேல்மருத்துவர் நிலையத்தில் ரய...\nஆடிப்பூரம் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்\nவிருதுநகர்: ஆடிப்பூரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்ச்சி...\nபல் மருத்துவ கல்லூரி விவகாரம்: பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன் ஜாமீன்\nசென்னை: பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிக...\nபல் மருத்துவக் கல்லூரி விவகாரம்: பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு சி.பி.ஐ சம்மன்\nசென்னை: ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு தொடங்குவதற்கு லஞ்சம் கொடுத்த வழ...\nலஞ்ச வழக்கு: ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி எம்.டியிடம் சிபிஐ விசாரணை\nசென்னை: பல் மருத்துவ மேல் படிப்புக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மேல்மருவத...\nப��்காரு அடிகளார் பிறந்த நாள்-ரூ.1 கோடி நலத்திட்டங்கள்\nமேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் தன...\nஅடிகளாரை விமர்சிக்க ராமதாசுக்கு தகுதியில்லை: வன்னியர் கூட்டமைப்பு\nசென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை விமர்சிக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு தகுதி...\nமேல்மருவத்தூர் ஆடிப்பூரம்: 23ல் தொடக்கம்\nமேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 38ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வ...\nஆந்திர வெளளம்: அரிசி வழங்கி மேல்மருவத்தூர் பீடம் உதவி\nசென்னை:ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 504 மூட்டை அரிசி...\nமேல்மருவத்தூருக்கு 25 சிறப்பு ரயில்கள்\nசென்னை:சென்னை அருகே உள்ள மேல் மருவத்தூரில் நடைபெறும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு, தமிழகத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/pmk-leader-ramadoss-had-seen-vijay-sethupathi-film/articleshow/53722908.cms", "date_download": "2019-07-18T00:46:42Z", "digest": "sha1:JNLE3OOPDMA7N2XCK7KEDTICSG4CYERD", "length": 12910, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: விஜய் சேதுபதி படத்தை பார்த்த ராமதாஸ்! - PMK leader Ramadoss had seen Vijay sethupathi film | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nவிஜய் சேதுபதி படத்தை பார்த்த ராமதாஸ்\nவிஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தை டாக்டர் ராமதாஸ் பார்த்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தை டாக்டர் ராமதாஸ் பார்த்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தை பிரத்யேகமாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ‘திரையிட்டு காண்பித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற ஆக 19-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்�� பின்னர், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்..\nMalavika Raghunathan Michael Murphy Wedding: வைஷ்ணவ சம்பிரதாயப்படி நடந்த சுதாரகுநாதன் மகள் மாளவிகா திருமணம்\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|பா.ம.க. ராமதாஸ்|Vijay Sethupathi|PMK leader Ramadoss\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் ...\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போதை ஏறி புத்தி மாறி நடிகை பி...\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிகை மஞ்சுளா\nவெற்றிப்படங்களின் ரகசியமே எளிமையான கதை தான்: சித்தார்த்\nAjith:தணிக்கை பெற்றது அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புக..\nBigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூரி\nகாமெடி நடிகர் விவேக்கின் அம்மா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nவயசானதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் பிளேயர் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க போல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை.. சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..\nEpisode 24 Highlights: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nபிறந்தது ஆடி- சேலம், கரூரில் களைகட்டிய தேங்காய் சுடும் விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜய் சேதுபதி படத்தை பார்த்த ராமதாஸ்\n‘கத்திச்சண்டை‘யில் மருத்துவராக வரும் வடிவேலு\nமீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' கூட்டணி...\nகெளதமிக்கு ஸ்ருதிக்கும் சண்டை இல்லையாம்..\nகுடும்பத்தோடு ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-18T00:46:45Z", "digest": "sha1:Y7COZXZYPAF6NSWSVYA3ZQSZKOHNJX3J", "length": 43410, "nlines": 302, "source_domain": "tamilthowheed.com", "title": "தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nநபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம் →\nதொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா\nதொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.\n….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.\nதிர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.\nஅன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.\nஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)\nஇஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.\nஇவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.\n(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.\nவெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.\nஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்ட��� தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)\nதொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.\nஉமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஇன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை()யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.\nதொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.\nசில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.\nவெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.\nஅந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nதொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.\nதொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.\nதொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.\nதலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.\nஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகி��்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.\nஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)\nஇடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.\nநம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.\nஅது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.\nதலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.\nதலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.\nஅறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி) நூல்: புகாரி 205\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.\nஅறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 2421\nமக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2418\nஇப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஅவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.\nஎனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.\nமேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.\nஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.\nஎனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், சமூகம��, தொழுகை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/13065959/pm-modi-greeting-vinayagar-chaturthi.vpf", "date_download": "2019-07-18T01:09:58Z", "digest": "sha1:ENCMMOOKJFH5PBUZNAH6B6HJVOXB5GHP", "length": 9585, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "pm modi greeting vinayagar chaturthi || விநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து + \"||\" + pm modi greeting vinayagar chaturthi\nவிநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் மோடி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 06:59 AM\nஇந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மோடி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டதோடு விநாயகர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ”விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய���ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n3. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n4. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/01/09155810/1222075/Xiaomi-Redmi-Y2-Price-in-India-Cut.vpf", "date_download": "2019-07-18T01:31:12Z", "digest": "sha1:HDLHR6IXRFZNGHVXC4WH4PPKS4FSRFTZ", "length": 16548, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "விலை குறைக்கப்பட்ட மற்றொரு சியோமி ஸ்மார்ட்போன் || Xiaomi Redmi Y2 Price in India Cut", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிலை குறைக்கப்பட்ட மற்றொரு சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. முன்னதாக சியோமி தனது ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. #Xiaomi #RedmiY2\nசியோமி நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. முன்னதாக சியோமி தனது ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. #Xiaomi #RedmiY2\nசியோமி நிறுவனம் தனது வை2 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட்களின் விலை ரூ.1,000 குறைத்திருக்கிறது. புதிய விலை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய விலை குறைப்பின் படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.8,999, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலைய��ல் விற்பனை செய்யப்படுகிறது.\nவிலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 உடனடி கேஷ்பேக் மற்றும் அதிகபட்சம் 240 ஜி.பி. இலவச டேட்டா, ஹங்காமா மியூசிக் சேவைக்கு ஒரு மாதத்திற்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. / 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2\n- 5 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3080 எம்ஏஹெச் பேட்டரி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீட�� அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகம் முழுக்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23533/", "date_download": "2019-07-18T00:22:41Z", "digest": "sha1:6VXCXNEHBIQHYJF4X476BKULKQVHCBOY", "length": 11343, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீன உதவியுடன் அமைக்கப்படும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. – GTN", "raw_content": "\nசீன உதவியுடன் அமைக்கப்படும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nசீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள 9 மாடி கட்டிடத்திற்கு இன்று (07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடிக்கல் நாட்டினார். சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசிய குழுத் தலைவர் யு.சென்ஷேன் அவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.\nஇலங்கையின் பிரதான மருத்துவமனையும், ஆசியாவின் விசாலமான மருத்துவமனையுமான கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் நிலவிவரும் அதிக நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி , சுகாதார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் சீன அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இக்கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதென ஜ���ாதிபதி செயலத்தின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது செயற்படுத்தப்படும் வெளிநோயாளர் பிரிவிற்கு பதிலாக இந்த முழுமையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை மூன்றரை வருட காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅடிக்கல் கட்டிடத்தொகுதி கொழும்பு தேசிய மருத்துவமனை சீன உதவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஇணைப்பு2 – நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை\nகவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108345/", "date_download": "2019-07-18T00:21:55Z", "digest": "sha1:SG4ZQGMOTA7AXKSMG57QXEXFQGD3CWQI", "length": 10228, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது.\nபங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇதேவேளை பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சித் தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம் சுமத்தியுள்ளதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsBangladesh election அவாமி லீக் கட்சி இன்றையதினம் பங்களாதேசில் பொதுத்தேர்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப���பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஅமெரிக்கா – சீனாவுக்டையேயான உறவில் நல்ல முன்னேற்றம்\nஇலங்கைக்கான சீனாவின் ஷொங்சிங் விமான சேவை ஆரம்பம்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA/", "date_download": "2019-07-18T00:27:21Z", "digest": "sha1:IEMTUDNT2D2ZC5TBEP2VLS6EANBRT7XO", "length": 8682, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "இந்தியா விண்டீஸ் 2வது டி20 போட்டி: வெல்லுமா இந்தியா? | LankaSee", "raw_content": "\n சென்னை ���ெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nஇந்தியா விண்டீஸ் 2வது டி20 போட்டி: வெல்லுமா இந்தியா\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் இன்று (நவம்பர் 6) நடைபெறுகிறது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வென்ற நிலையில் இன்று லக்னோவில் இரண்டாவது போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக போராடும். வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை, அவர்களது மாஸ் பேட்டிங் லைன் அப் சொதப்பினாலும், பவுலிங்கில் மிரட்டினார்கள். இன்றைய போட்டியில், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால், ரோஹித் தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் அவ்வப்போது சொதப்பினாலும், பந்துவீச்சில் அபாரமாக செயல்படுகிறது. ரிஷப் பண்ட் பொறுப்புணர்ந்து ஆட வேண்டியது அவசியம். இந்த டி20 போட்டி, லக்னோவில் உள்ள எகானா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார்-ல் போட்டியை நேரலையாக காணலாம்.\nகுழந்தை கொலையில் திடீர் திருப்பம்: நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி கைது\nவண்ணத்துப் பூச்சிகளால் மாட்டினார் மைத்திரி\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டி���து எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dindukal-seenivasan", "date_download": "2019-07-18T00:52:10Z", "digest": "sha1:PXXUVRVHRYNBDD2UHFHJUAZSQBZWKS72", "length": 8449, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய, வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். கருவேல மரங்களை அகற்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில்படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கருவேல மரங்கள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\nPrevious articleபுதுக்கோட்டை அருகே பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ..\nNext articleரத யாத்திரை விவகாரத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kashmir-governor", "date_download": "2019-07-18T00:42:35Z", "digest": "sha1:YTNQPFK77U4EVDZME4AF3YAD7X7UMLG5", "length": 8127, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீரில் ஆளுநர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா காஷ்மீரில் ஆளுநர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..\nகாஷ்மீரில் ஆளுநர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..\nகாஷ்மீர் மாநில பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த ஆளுநர் வோரா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.\nகாஷ்மீரில் ���க்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதனிடையே, காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியனை புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகர்களாக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த ஆளுநர் வோரா இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து இதில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅர்ஜென்டினாவை 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் குரேஷியா வீழ்த்தியது\nNext articleபெங்களூரு மருத்துவமனையில் அரவிந்த் கெஜ்ரிவால்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:46:56Z", "digest": "sha1:PKICVSEJOQO5DGKJPGYOVVTJFUXTGPWM", "length": 14176, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உறவுகளின் புனிதம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்).- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:1)\nஆதி பிதா ஆதம்(அலை) அவர்களிலிருந்து உருவான மனிதர்கள் ஒரே குடும்பமாவர். சமூக உயிரினங்களான மனிதர்கள் பல வகையான உறவுகளையும் உரிமைகளையும் கடைபிடிக்கின்றனர். அல்லாஹ்வின் சட்டங்கள் அந்த உறவுகளை புனிதமாக்குகின்றன. அந்த சட்டங்களை கடைபிடிப்பதன் மூலம் திருப்திகரமான மனித வாழ்வு நிறுவப்படுகிறது. அதனை மீறும்போது அனைத்துமே சீர்குலைந்து விடுகிறது.\nவாழ்க்கையில் சுக, துக்கங்கள் மனித உறவுகளின் தொடர்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை பொறுத்து அமையும். இஸ்லாம், அல்லாஹ்வுடனான உறவை உயிரோட்டமாக மாற்றும் வணக்க வழிபாடுகள், மனிதர்களுடனான உறவை வலுப்படுத்தும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுதல் ஆகிய இரு பகுதிகளை கொண்டது.\nபெற்றோரும் & -பிள்ளைகளும், கணவனும் & -மனைவியும், அண்டை வீட்டாரும் & -அயல்வாசிகளும், நண்பர்களும் &- தோழர்களும், உரிமையாளரும் & -நுகர்வோரும், முதலாளியும் & -தொழிலாளியும், ஆட்சியாளரும் & -குடிமக்களும், நீதிபதிகளும் & -வழக்குதாரர்களும், சட்டத்தை பரிபாலனம் செய்பவர்களும் & -சட்டத்தை பின்பற்றுபவர்களும், தலைவரும் & -தொண்டர்களும், ஆசிரியரும் & மாணவர்களும்… இவர்களுக்கிடையேயான உரிமைகளும் பொறுப்புகளும் நல்லெண்ணத்தோடு நிறைவேறும்போதே சமநிலையான சமூக சூழல் நடைமுறைக்கு வரும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2019 பிப்ரவரி 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleயார் இந்த தேவதை\nNext Article முசப்பர்நகர் கலவரக்காரர்கள் 100 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை வாபஸ் பெரும் உ.பி. அரசு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/187822?ref=category-feed", "date_download": "2019-07-18T00:38:33Z", "digest": "sha1:KBQYBG6EPTUOOG6EJ6US7VYW2H5Y6IOP", "length": 8839, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த ஆண்டில் 18,000 சுவிஸ் குடிமக்கள் புற்று நோயால் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த ஆண்டில் 18,000 சுவிஸ் குடிமக்கள் புற்று நோயால் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு\nஉலக சுகாதார மையம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 56,000 பேருக்கும் அதிகமானோர் புற்றுநோய்க்கு ஆளாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார மையத்திற்கு அறிக்கை அளிக்கும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜன்சி அளித்துள்ள புள்ளிவிவரம் ஒன்றில், இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 18,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பார்கள் என்றும், அவர்களில் 10,300 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்களில் பத்தில் ஒருவரும் பெண்களில் 7.4இல் ஒருவரும் 75 வயதுக்குமுன் புற்று நோயால் இறக்க இருக்கிறார்கள்.\nஐந்தில் ஒருவர் மெலனோமா அல்லாத தோல் புற்று நோய்க்கு ஆளாவார். மிக பயங்கரமான நுரையீரல் புற்றுநோய் இந்த ஆண்டில் 3,500 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் 30,000 ஆண்களும் 26,000 பெண்களும் புற்றுநோய்க்கு ஆளாவார்கள்.\nஉலகம் முழுவதிலும் பார்க்கப்போனால் இன்னும் 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 61 சதவிகிதமாக உயரும் - அதாவது 30 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள், 16 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇதில் பாதிக்கு பாதி, பாதிக்கப்பட இருப்பவர்கள் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் கால் பகுதி, அமெரிக்கர்களைப் பொருத்தவரையில் 21 சதவிகிதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள், 15 சதவிகிதத்திற்கும் குறைவானோர் உயிரிழப்பார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்த���ும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/224764?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:30:49Z", "digest": "sha1:MUPIR4BUZ5YY7ODLRT3B32H4UK4ZQ43S", "length": 23706, "nlines": 176, "source_domain": "www.manithan.com", "title": "குரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்! உங்க ராசி இருக்குதா? - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nகுருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஓராண்டு காலம் தனது சொந்த வீட்டில் சனி கேது உடன் குடியேறப்போகிறார். குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் ஆறு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.\nவியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.\nஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.\nகுரு இருக்கும் இடத்தை இட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள்தான் நடைபெறும். காரணம் தனுசு ராசி குருவின் சொந்த வீடு. கால புருஷ தத்துவப்படி குரு ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருவினால் அல்லல் பட்டிருப்பீர்கள். நோய்கள் படுத்தியிருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டிருக்கும். இனி குருபகவான் அஷ்டமத்தில் இருந்து பாக்ய ஸ்தானத்தில் நகர்கிறார். இழந்த பாக்கியங்கள் கிடைக்கும். மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது.\nமிதுனம் கடன் நோய் தீரும்\nமிதுனம் ராசிக்காரர்களே இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு அக்டோபர் முதல் களத்திர ஸ்���ானத்தில் நகர்கிறார். கடன் பகை நோய் ஸ்தானத்தில் இருந்து குரு களத்திரத்திற்கு நகர்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்கள் நன்மை நடைபெறும். கேந்திரத்தில் சனி, கேது உடன் இணைவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியை பார்க்கும் குரு ராசிக்கு மூன்று மற்றும் லாப ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு குரு யோகாதிபதி. குருபகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணிக்கிறார். அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு.\nவிருச்சிகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு பகவான் நகர்வதால் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். ஏழரை சனியில் இருந்தும் விடுபடப்போவதால் இனி விருச்சிக ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.\nகுருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஓராண்டு காலம் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சொந்த வீட்டிற்கு ராசி அதிபதி வருவதால் யோகங்கள் அதிகம் நடைபெறும். ஏழரை சனி நடைபெற்றாலும் குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான காலமே.\nகும்ப ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தான அதிபதி லாபத்தில் அமர்வதால் தொழிலில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகரிக்கும். தன யோகம் அமையும். இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணவரவு தீரும் இடமாற்றங்கள் ஏற்றமான மாதம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தைரியம் கூடும், திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் ஓராண்டு காலம் அதிக ராஜயோகம் நிகழப்போகிறது. வீடு வாகனம் வாங்குவீர்கள். பணம் அதிகம் கிடைத்து நகைகள் வாங்குவீர்கள். சொத்துப்பிரச்சினை தீரும் உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மதிப்பு மரியாதைகள் கூடும். உறவினர்களிடம் இருந்த பகைகள் தீரும். வேலை கிடைக்கும். இந்த ஆறு ராசிக்காரர்களும் அற்புதமான யோகங்களை தரக்கூடியதாக உள்ளது.\nபயம் வேண்டாம் குரு நல்லவர்\nகுரு பார்க்க கோடி புண்ணியம் என்பது போல இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும். இதை படித்து விட்டு மீதமுள்ள ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களும் பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கும் நல்ல பலன்களையே குருபகவான் கொடுப்பார்.\nதிருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.\nதொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/sivakarthikeyan-speech-at-mr-local-press-meet/", "date_download": "2019-07-18T00:25:12Z", "digest": "sha1:5WI335N6TIQWUERSTAZDWDLQPB2PS3YS", "length": 7473, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "இனி 6 மாதத்துக்கு ஒரு படம்! – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு – Kollywood Voice", "raw_content": "\nஇனி 6 மாதத்துக்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு\nகுட்டீஸ்கள், குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் நயன்த��ரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் மிஸ்டர். லோக்கல்.\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப்படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nடீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது எந்த மாதிரியான படம் என்பது பற்றி சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் ஹீரோ சிவகார்த்திகேயன்.\n”இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன்.\nஅதன்பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சு வார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.\nநயன்தாரா உடன் இது எனக்கு இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.\nசினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nமிஸ்டர் லோக்கல் – பிரஸ்மீட் கேலரி\n‘100’ படத்துக்கு தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் கா��்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2015/06/", "date_download": "2019-07-18T01:09:53Z", "digest": "sha1:THRYFHR3K5MVXBFNAHKVANOPQQNJ4UZY", "length": 25017, "nlines": 778, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: June 2015", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 30, 2015\nகிராக்கிப்படி 2.1 % உயர்ந்துள்ளது. 102.6% . ஜுலை 1 முதல் அமுலாகும் .\nநேரம் 9:09:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 10:00:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 29, 2015\nநேரம் 8:00:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 2:20:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 24, 2015\nநேரம் 4:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம்\nவேண்டும். அதற்கான கால அட்டவணை கீழே....\nபண்டிகையின் பெயர் பண்டிகை தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி\nவிநாயகர் சதுர்த்தி 17-09-2015 01-09-2015\nநேரம் 4:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:32:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூன் 12, 2015\nஜூன் 12 தோழர்\\விச்சாரே\\ நினவு தினம்\nஜூன் 12 தோழர்\\விச்சாரே\\ நினவு தினம்\nநேரம் 2:26:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 10, 2015\nஉண்மை கிளம்புவதற்கு முன்னர் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்பது போல மாநாடு அறிவிக்க பட்ட உடன் காவல்துறை பொய்புகார் ,அவதூறு அறிக்கை ,அதற்கு சிலரின் வாட்சப் அறிக்கை என மிக பெரிய ஆரவாரம் அனைத்துக்கும் எதிராக உறுப்பினர்கள் தங்களது பெரும் பங்கேற்ப்பின் மூலம் பதில் அளித்துள்ளனர்.\nஇண்டோர் கிளை 30 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை வைத்து மாநில பொருளர் நடத்திய போலி மாநாட்டை நிராகரித்து ,முறையான மாநாட்டை நடத்திட நடைபெற்ற அனைத்து முயற்சிகளும் வீணான நிலையில் மாநிலச்சங்கம் நடத்திய இண்டோர் கிளை மாநாடு 09/06/2015 அன்று தோழர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.\nதோழர் சென்னகேசவன் மாநில உதவி செயலர் சங்க கொடியேற்ற மாநாடு துவங்கியது .29 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .\nபார்வையாளராக 50க்கும் மேற்பட்ட தோழர்கள்\\ கலந்து கொண்டனர்.\nகடலூரில் இருந்து குழந்தைநாதன் உள்ளிட்ட ட்தோழர்கள் கலந்தது கொண்டனர்.\nதோழர் செல்வரங்கம் வரவேற்புரை ,தோழர் காமராஜ்,மாவட்டசெயலர் துவக்க உரை க்கு பின்னர் ஆண்டறிக்கை,வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்க பட்டு ஏற்கப்பட்டது.நிர்வாகி தேர்தல் நடைபெற்று கீழ்கண்ட நிர்வாகிகள்\nஉதவி தலைவர்கள் :- தோழியர் S.விஜயலட்சுமி\nசெயலர் தோழர் V ஸ்ரீதரன்\nபின்னர் சிறப்புரை ஆற்றிய தோழர் ஸ்ரீதர் கடலூர் மாவட்ட செயலர் புதுவை அசோ கராஜனின் போலி அறிக்கை ,நிதி வழங்காமல் இருப்பது , கடலூரிலும் அவர்கள் செய்யும் சங்க முடக்கும் செயல் குறித்து விளக்கினார்.\nதோழர் செனன கேசவன் மாநில சங்க உதவி செயலர் வேலை நிறுத்த கோரிக்கைள் , மாநாடு நடத்திட மாநில சங்க நிலைபாடு குறித்து விளக்கி தான் எடுத்த முயற்ச்சிகள் அனைத்தையும் விளக்கினார்.\nதானே புதுவையில் பெரும் பான்மை என்று ஊர் முழுக்க ,கூட்டங்களில் முழங்கிய பின் உண்மையாயை உணர மறுத்து பல்வேறு அவதூறு களை இனி யாவது நிறுத்தட்டும்.\nநேரம் 7:51:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூன் 09, 2015\nஇண்டோர் கிளை மாநாடு புகைப்படங்கள்\nநேரம் 9:03:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாள்:-09/06/2015 இடம் : சங்க அலுவலக வளாகம் நேரம் மாலை0400 மணி\nவரவேற்புரை :-தோழர் மா.செல்வரஙகம் மாவட்ட உதவி செயலர்,\nதுவக்க உரை:-தோழர் ப.காமராஜ், மாவட்டசெயலர்,\nv ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு-சமர்ப்பித்தல்\nv பணி ஓய்வு பாராடுவிழா-தோழர் வெங்கட்ராமன்\nv இதர தலைவர் அனுமதியுடன்,\nமாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளை செயளர்கள்\nதோழர் P. சென்னகெசவன்,மாநில உதவி செயலர்\nதோழர்: இரா.ஸ்ரீதர், மாவட்டசெயலர், கடலூர்.\nநேரம் 9:36:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 08, 2015\nநேரம் 8:48:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:31:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 7:39:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகை��ள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜூன் 12 தோழர்\\விச்சாரே\\ நினவு தினம்\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/company", "date_download": "2019-07-18T01:16:10Z", "digest": "sha1:DCIZ7UFORIGFUKKVFZJH4DHSWAJN2G3Y", "length": 5979, "nlines": 121, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged company - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/12/31/", "date_download": "2019-07-18T00:55:16Z", "digest": "sha1:GKI45TEZJVNLL67FK2A7RTJAMQL3PPRC", "length": 12072, "nlines": 281, "source_domain": "barthee.wordpress.com", "title": "31 | திசெம்பர் | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், திசெம்பர் 31st, 2012\nடிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365வது நாளாகும். ஆண்டின் இறுதி நாள் இதுவாகும்.\n1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.\n1847 – ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.\nஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண ���ூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். மேலும் வாசிக்க…\n1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.\n2004 – உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.\n2006 – ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.\n1955 – தாவூத் இப்ராகிம், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி\n2001 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« நவ் ஜன »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/scooter-rider-rams-into-traffic-police-video-017776.html", "date_download": "2019-07-18T01:18:38Z", "digest": "sha1:WKASG5JJKDGV5E6GZFXKG5B5IB2IRKOG", "length": 25938, "nlines": 418, "source_domain": "tamil.drivespark.com", "title": "கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்... - Tamil DriveSpark", "raw_content": "\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\n9 hrs ago ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\n12 hrs ago அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\n13 hrs ago முதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா\n14 hrs ago இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவிய���ங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...\nகை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஏற்றிய அதிர்ச்சிகரமான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.\nபோக்குவரத்து விதிமுறைகளை மதிக்காத வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகள் ஒரு ஆண்டிற்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் உயிர்களை விபத்துக்களில் காவு வாங்குகின்றன.\nபோக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிப்பதற்காக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அப்போது போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக வாகன ஓட்டிகள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக போலீசார் கை காட்டியும் நிறுத்தாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் லத்தியால் தாக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஆனால் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சமீபத்தில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது ரோந்து கார் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.\nஅப்போது ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனை கவனித்த போலீஸ் அதிகா���ி ஒருவர், கை காட்டி அந்த ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ரைடர் 'ஸ்லோ' செய்து நிறுத்துவதற்கு பதிலாக, அந்த போலீஸ் அதிகாரி மீது அப்படியே ஸ்கூட்டரை மோதினார்.\nMOST READ: யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...\nஇதனால் போலீஸ் அதிகாரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அத்துடன் ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேரும் கீழே விழுந்தனர். அந்த பெண் உடனடியாக எழுந்து விட்டாலும் கூட, போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரைடர் ஆகியோரால் எழ முடியவில்லை.\nஉடனே இதர வாகன ஓட்டிகள் ஓடி வந்து போலீஸ் அதிகாரியை மீட்டனர். ஆனால் அப்போதும் கூட அவரால் இயல்பாக நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் காயம் அடைந்திருந்தார். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.\nMOST READ: மாருதி சுஸுகியின் புரட்சி மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ\nஅத்துமீறும் வாகன ஓட்டிகளால், போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வரும் கஷ்டங்களை இந்த வீடியோ நமக்கு விளக்குகிறது. suraj pandit772 என்பவர் இந்த வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.\nவாகன ஓட்டிகள் அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும் பயணிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நேரமின்மையை இதற்கு முக்கியமான காரணமாக கூறலாம். எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்புங்கள்.\nMOST READ: போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nஇதன்மூலம் வீண் அவசரத்தை தவிர்க்கலாம். மற்றொரு காரணம் குடிபோதை. ஆல்கஹால் உள்ளே சென்று விட்டால், மூளை மழுங்கி விடுகிறது. சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதால், மது அருந்திய வாகன ஓட்டிகள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர்.\nஎனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். அதிவேகமாக சென்றால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாகனத்தை நிறுத்துவதற்கான கால அவகாசமும் இருக்காது.\nஎனவே மிதமான வேகத்தில் பயணிப்பதே நல்லது. அதே சமயம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்���ளை கூறுகின்றனர். கொஞ்ச தூரம்தான் செல்ல போகிறேன். அதனால் ஹெல்மெட் தேவையில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.\nஇன்னும் சிலரோ, புதிய ஹேர் ஸ்டைலுக்காக அதிகம் செலவு செய்துள்ளேன். நான் செல்ல வேண்டிய இடத்தை அடையும் போது, தலை வியர்த்து ஹேர் ஸ்டைல் அலங்கோலமாக இருப்பதை நான் விரும்பவில்லை என கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹெல்மெட் அணிவதே நல்லது.\nஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\nஅமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\nஉண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...\nமுதல் நாளிலேயே கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nசகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ\nஇது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான ஜாவா பைக்\nவேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nகியா கார்னிவல் வருகை எதிரொலி... சொகுசு எம்பிவி காரை களமிறக்கும் டொயோட்டா\nபிரதமர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\n - டாடா மோட்டார்ஸ் விளக்கம்\n உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ. 14 ஆயிரம் கோடியை வாரி வழங்கும் மோடி சர்க்கார்... எதற்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/05/guaranteed-get-flat-30-discount-using-bank-coupons-at-jabong-005101.html", "date_download": "2019-07-18T00:59:05Z", "digest": "sha1:QDYYMRYM32NTVKEC66J2KCMJKNBVH7W3", "length": 20563, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆஃப்ர்களை அள்ளி வீசும் ஒன்இந்தியா கூப்பன்ஸ்..! | GUARANTEED! Get Flat 30% Discount Using Bank Coupons at Jabong and More - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆஃப்ர்களை அள்ளி வீசும் ஒன்இந்தியா கூப்பன்ஸ்..\nஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆஃப்ர்களை அள்ளி வீசும் ஒன்இந்தியா கூப்பன்ஸ்..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n10 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n11 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபொதுவாக ஷாப்பிங் என்றாலே இல்லத்தரசிகளுக்குக் குதுகலமும், குடும்பத் தலைவர்களுக்குக் கவலையும் வரும். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் வந்த பின் ஆண்களுக்கு ஷாப்பிங் மோகம் வந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.\nஉண்மையிலேயே ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நீங்கள் தரமான பொருட்களைக் குறைவான விலை வாங்க முடிகிறது. இந்நிலையில் உங்களின் ஷாப்பிங் செலவுகளை மேலும் குறைக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஒன்இந்தியா கூப்பன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்களை அளிக்கிறது.\nகீழே குறிப்பிட்ட கூப்பன்களை எவ்வித கட்டணங்களும் இல்லாமல் நீங்கள் பெறலாம். மேலும் நீங்கள் செய்யும் ஷாப்பிங்கிற்கு வங்கிகள் வாயிலாகக் கூப்பன்களை அளிக்கப்பட உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇணையதளத்தில் தங்க நகை ஆர்டர் செய்தால் 20 சதவீதம் சலுகை..\nகோஇபிபோ வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான டிக்கெட் புக் செய்யும் போது ரூ.1,500 உடனடி சலுகை\n8.25% வட்டியில் கடன்.. வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் எது வேண்டும் உங்களுக்கு..\nபிளிப்கார்ட்டில் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 65% தள்ளுபடி\nஅமேசானின் டாப் 10 டீல்கள்.. 70 சதவீதம் வரை ஆஃபர்..\nபேடிஎம் மாலின் ஜிஎஸ்டி விற்பனை: 20,000 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர்..\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. புக் செய்யும் அனைத்து டிக்கெட்டுக்கும் ரூ.333 ஆஃபர்..\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\nஇந்த வாரம் கோடைக்கால சிறப்பு சலுகையில் உள்ள அட்டகாசமன ஆஃப்ர்கள்..\nஜியோவின் சேவையை தொடர்ந்து பெற பேடிஎம் பயன்படுத்தி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து சலுகைகளை பெறலாம்..\nஆடை அணிகலன்களை வாங்க 'டக்கரான' ஆஃபர்: ஜபாங், மைந்திரா...\n இந்த வாரத்திற்கான அதிரடி ஆஃபர்..\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/types-of-treatment/", "date_download": "2019-07-18T01:21:29Z", "digest": "sha1:NZOW7XB5G45JWCMOODRDW34IP4ZDFIFO", "length": 41466, "nlines": 87, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "சிகிச்சை வகைகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்தப் பலவகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன\nமனநலப் பிரச்னைக்கு என்னென்ன வகையான சிகிச்சைகள் உள்ளன\nஒருவர் மனநலப் பிரச்னைக்கு சிகிச்சைக்கு வந்தால் முதலில் மருத்துவர்கள் அவரை முழுமையாகப��� பரிசோதிப்பார்கள். இந்தப் பரிசோதனையின் போது தெரியவரும் விஷயங்களை வைத்து அவருக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை சிபாரிசு செய்வார்கள். கட்டுப்படுத்தப்பட்ட அறிகுறிகளுடன் இருக்கும் மனநலப் பிரச்னைக்கு சிகிச்சையும் குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே இருக்கும். தீவிர மனநலப் பிரச்னை இருப்பவர்களுக்கு உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், உளவியல் சமூக ஊழியர்கள் போன்றோரைக் கொண்ட குழு ஒன்று உரிய சிகிச்சையை வழங்கும். கீழே விவரிக்கப்பட்ட முறைகளில் ஒன்றோ பலவோ இந்தச் சிகிச்சைகளில் இடம்பெறலாம்.\nகுறிப்பு: எந்தவகை சிகிச்சை ஆனாலும் சிகிச்சை எடுத்துக்கொள்பவர் அதை விரும்பி எடுத்துக்கொண்டால் அவர் விரைவில் குணமாவார். சில குறைபாடுகள் மூளையில் உள்ள வேதிப்பொருள் சமநிலையின்மையால் ஏற்படுகின்றன; சில நேரங்களில் இந்தச் சமநிலையின்மை தீவிர உணர்ச்சிக்கொந்தளிப்பால் ஏற்பட்டிருக்கலாம். அது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அவர் மீது அனுதாபம் காட்டி, சிகிச்சையின் போது ஆதரவு காட்டினால் அவர்கள் விரைவில் குணமாவர்கள்.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சில சிகிச்சை முறைகள்:\nமனநலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தோன்றும் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மருந்துகள் உதவுகின்றன. பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள்தான் முதல் சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் எந்த அளவு பலன் தருகிறது என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொருத்தும் பாதிக்கப்பட்டவர்களுடைய உடல் மருந்துகளை எந்த அளவு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தும் அமையும்.\nஉளவியலாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சில மருந்துகள் பின்வருமறு\nஆன்டி-டிப்ரசென்டுகள்: ஒருவருக்கு மனச்சோர்வு அல்லது பதட்டப் பிரச்னை வந்திருந்தால் அதை, தணிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு உளவியலாளர் இந்த மருந்துகளை வழங்குகிறார். ஆன்டி டிப்ரசென்ட் மருந்துகள் யாரையும் அடிமையாக்காது. நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினாலும் ஒருவர் அவற்றைச் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.\nபதற்றத்திற்கு எதிரான மருந்துகள்: இவற்றை ட்ராங்க்யுலைசர்கள் என்றும் அழைப்பார்கள். அதாவது மயக்க மருந்���ுகள், நோயை அகற்றும் மருந்துகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை பதற்றத்தை தணிப்பதற்கான மருந்துகள், ஆகவே ஒருவருக்கு ஏற்படும் பதற்றத்தை தணிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒருவரை இதமாக உணரச் செய்கின்றன அமைதிப்படுத்துகின்றன. ஒருவருடைய மனக் கிளர்ச்சி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகளையும் போக்கப் பயன்படுகின்றன.\nமனப்போக்கை நிலைப்படுத்தும் மருந்துகள்: மனப் போக்கில் பிரச்னை கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிற உளவியல் மருந்து மற்றும் அவருடைய மனப்போக்கை நிலைநிறுத்தும் மருந்து இது. மூளையில் உள்ள உணர்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சில குறிப்பிட்ட நரம்புக் கடத்திகளை சமன் செய்ய இவை உதவுகின்றன. இந்த மருந்து இருதுருவக் குணப்பாட்டை குணப்படுத்தப் பயன்படுகிறது. இருதுருவக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு தீவிர மற்றும் மனச் சோர்வு நிலைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க இவை உதவுகின்றன. சில நேரங்களில் இந்த மருந்துகளை பயன்படுத்தி தீவிர மனச்சோர்வு மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா குறைபாடுகளைக் குணப்படுத்தலாம்.\nஆன்டி சைக்கோட்டிக் மருந்துகள்: இவற்றை நியூரோ லெப்டிக் அல்லது மேஜர் ட்ராங்க்யுலைசர்கள் என்றும் அழைப்பார்கள். ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற குறைபாடுகளின் அறிகுறிகளைக் குணப்படுத்த இவை பொதுவாக பயன்படுகின்றன. உதாரணமாக மாயத்தோற்றங்கள், பிரமைகள், ஒழுங்கற்ற எண்ணங்கள், மனோநிலை மாற்றங்கள் போன்றவற்றை குணப்படுத்த இவ்வகை மருந்துகள் பயன்படுகின்றன. இருதுருவக் குறைபாடு அல்லது தீவிர மனச்சோர்வைக் குணப்படுத்தவும் இவ்வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம்.\nமனநலம் பாதிக்கப்பட்ட சிலருக்கு மருந்துகளும் ஒருவகை தெரபியும் சிபாரிசு செய்யப்படலாம். வேறு சிலருக்கு மருந்துகளோடு இரண்டு வகை தெரபிகள் சிபாரிசு செய்யப்படலாம். ஒருவருக்கு வந்திருக்கிற பிரச்னையின் தீவிரத்தன்மை மற்றும் அவரது உடல்நிலை, உணர்வு நிலையைப் பொறுத்து அவருக்கு எந்தத் தெரபியை சிபாரிசு செய்வது என்று தீர்மானிக்கப்படும்.\nசைக்கோதெரபி: இந்தச் சிகிச்சையை ஓர் உளவியலாளர் அல்லது சைக்கோ தெரபியில் பயிற்சி பெற்ற ஒரு மனநல மருத்துவர் வழங்குகிறார். இவர் அறிவியல் முறையில் உறுதிப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்ப��்டவருடைய குழப்பமான, தர்க்கரீதியில் பொருந்தாத சிந்தனையை மட்டுப்படுத்துகிறார், நேர்விதமான, எதார்த்தமான, தர்க்கரீதியில் சரியான சிந்தனைகளைக் கொண்டுவருகிறார். அவர்கள் நேர்விதமாக நடந்துகொள்வதற்காக ஆரோக்கியமான பழக்கங்களை அவர்களிடம் உண்டாக்குகிறார்.\nஇந்தச் சிகிச்சையை வழங்குபவர் பாதிக்கப்பட்டவரிடம் மனம்விட்டு பேசுமாறு சொல்கிறார். அவர்களுடைய அறிகுறிகளைப்பற்றி அதனுடன் தொடர்பான பிரச்னைகளைப்பற்றி பேசச் செய்கிறார், அவர்களே தங்களுடைய மனப் போக்குகளை, உணர்வுகளை, சிந்தனை பாணிகளை மற்றும் நடவடிக்கைகளை ஆராயவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறார். இவ்வாறு ஒருவர் தன்னைத்தானே புரிந்துகொள்வதன் மூலம், தன்னுடைய நிலையை எப்படிச் சமாளித்து குணமாவது என்பதை அவர்களே கற்றுக்கொள்ள இயலும். சைக்கோ தெரபியில் பல வகைகள் உண்டு. எல்லாப் பிரச்னைகளையும் குணப்படுத்தக்கூடிய ஒரே ஒரு தெரபி என்று இதில் எதுவும் இல்லை, பிரச்னைக்கு ஏற்ப சரியான சைக்கோ தெரபி தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.\nஅறிவாற்றல் நடவடிக்கை சிகிச்சை (CBT): இது இரண்டு தெரபிகளின் தொகுப்பு ஆகும், அறிவாற்றல் தெரபி (CT), மற்றும் நடவடிக்கை சார்ந்த தெரபி (PT). அறிவாற்றல் தெரபியானது ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளில் கவனம் செலுத்துகிறது, அவை அவரது மனப்போக்குகளில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்கிறது, சுற்றுச்சூழலுக்குப் பொருந்திப் போகவேண்டும், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று ஒருவரைச் சிந்திக்கச் செய்யும் நோக்கத்தை இது கொண்டுள்ளது. நடவடிக்கை சார்ந்த சிகிச்சை என்பது ஒருவருடைய செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது, ஆரோக்கியமற்ற நடவடிக்கை பாணிகளை மாற்ற முயல்கிறது.\nCBT இன் மூலம் ஒருவர் தன்னுடைய பிரச்னைகளைப் புரிந்து கொள்ளலாம். அவற்றை எப்படித் தீர்ப்பது என சிந்தித்து செயல்படலாம். இந்தச் சிகிச்சையில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சிகிச்சை அளிப்பவர் இருவருமே முனைப்புடன் பங்கு பெறுகிறார்கள். சிதைந்த அல்லது தனக்கு உதவாத சிந்திக்கும் பாணிகளை பாதிக்கப்பட்டவர் அடையாளம் காண்பதற்கு சிகிச்சை அளிப்பவர் உதவுகிறார், தவறான, பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை அவர்கள் அடையாளம் கண்டு மாற்றச் செய்கிறார், அதற்கேற்��� அவரது நடவடிக்கைளை மாற்றுகிறார், பிறருடன் அவர்கள் கொண்டிருக்கும் உறவுளை மேம்படுத்துகிறார்.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது பிரச்னைகளைப்பற்றிய புரிதல் இருக்கிறது என்றால் அவர்களுக்கு CBT நன்கு உதவும். காரணம் இந்தச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உத்திகள் பாதிக்கபட்டவருக்கு சில குறிப்பிட்ட பங்குகளை வழங்குகின்றன. அவர்களை சிகிச்சையில் முனைப்புடன் பங்கு பெறச் செய்கின்றன. உதாரணமாக அவர்கள் சில குறிப்பிட்ட சில வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கலாம். உதாரணமாக அவர்கள் தங்கள் மனநிலையை நாட்குறிப்பாக எழுத வேண்டி இருக்கலாம், தங்களை செயல்பட விடாமல் செய்யும் எண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டி இருக்கலாம், நேர்விதமான அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டி இருக்கலாம்.\nமனச்சோர்வு, பதற்றம், உண்ணுதல் குறைபாடு மற்றும் இருதுருவக் குறைபாடு போன்ற பல்வேறு மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த CBT ஐ பயன்படுத்தலாம்.\nபிறருடன் பழகுதல் தெரபி (IPT): இந்தச் சிகிச்சையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர் பிறருடன் கொண்டிருக்கிற தகவல் தொடர்பையும் அவர் மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறார் என்பதையும் மேம்படுத்துவது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தினால் சில பிரச்னைகள் வருகின்றன என்றால், IPT மூலம் அவர்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொண்டு தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளலாம். IPT ஐ மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம், ஒருவருக்கு IPT பலன் தருமா தராதா என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்தும் பாதிக்கப்பட்டவர் எந்த அளவு ஆர்வத்துடன் சிகிச்சை பெறுகிறார் என்பதையும் பொறுத்து அமையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன\nகுடும்பச் சிகிச்சை: இங்கே பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் குடும்ப உறவுகள் மேம்படும் அதன்மூலம் பாதிக்கப்பட்டவர் சரியாகக் கவனித்துக்கொள்ளப்படுவார், அதன்மூலம் அவர் குணமாக வாய்ப்புகள் ஏற்படும்.\nஇங்கே சிகிச்சை அளிப்பவர் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினருடன் இணைந்து பணிபுரிகிறார், பாதிக்கப்பட்டவருடைய பிரச்னையைத் தீவிரமாக்கக்கூடிய குடும்ப பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அடையாளம் காண்க���றார், இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமாவதற்கான ஒரு தீர்வை சிபாரிசு செய்கிறார். இவை அனைத்திற்குமான முன்னெடுத்தல் குடும்ப உறுப்பினர்களாலேயே செய்யப்படுகிறது. அதாவது கண்டறியப்படும் தீர்வை அவர்கள் புரிந்துகொண்டு, ஒப்புக்கொள்ளக்கூடியவகையில் இந்தச் சிகிச்சை அமைகிறது.\nசிகிச்சை வழங்குபவர் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினருடன் பேசி அவர்களுடைய அன்புக்குரியவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது, அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று விளக்குவார், ஒருவேளை பாதிக்கப்பட்டவர் தீவிரமாக அல்லது விரோதமாக நடந்துகொள்கிறார் என்றால் அவர் உண்மையில் அப்படி விரும்பிச் செய்யவில்லை, மனநலப் பிரச்னை காரணமாகத்தான் அப்படி நடந்துகொள்கிறார் என்பதைச் சிகிச்சையளிப்பவர் விளக்குகிறார். அத்தகைய எதிர்மறையான நடவடிக்கைகளை எப்படிச் சரி செய்யலாம் எனச் சிந்திக்கிறார். அதேசமயம், பாதிக்கப்பட்டவர் குணமாகவேண்டுமென்றால், அவர் இந்தச் சிகிச்சையில் விரும்பிப் பங்குபெறுவது அவசியம் என்பதையும், குடும்பத்தினர் அவரைக் கவனித்து ஆதரவளிப்பது முக்கியம் என்பதையும் சிகிச்சை அளிப்பவர் விளக்குகிறார். ஒருவேளை, பாதிக்கப்பட்டவரை நீண்டநாளாகக் கவனித்துக்கொள்வதன்மூலம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டிருந்தால், அதைக் குறைப்பதிலும் குடும்பச் சிகிச்சை முக்கியப் பங்காற்றுகிறது.\nமுக்கியக் குறிப்பு: சில நேரங்களில் இந்தத் தெரபிகளில் சிலவற்றை ஒன்றாக செயல்படுத்தினால், சிகிச்சையின் செயல்திறன் அதிகரிக்கக்கூடும். பலநேரங்களில் பார்மாகோ தெரபியையும் சைக்கோ தெரபியையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக ஒருவருக்கு மிதமான மனச்சோர்வு இருந்தால், CBT உடன் ஆதரவான சைக்கோ தெரபியையும் இணைத்து நல்ல பலன் பெறலாம். அதே சமயம் மிகத் தீவிரமான மனச் சோர்வு கொண்ட ஒருவருக்கு பார்மகோ தெரபி பிறகு அத்துடன் சைக்கோ தெரபியை இணைத்தல் நல்ல பலனை தரலாம். அதே போல் ஒருவருக்கு சைக்கோட்டிக் பிரச்னை வந்திருந்தால், அவருக்கு சைக்கோ தெரபி பலன் தராமலே போகலாம், அப்போது அவருக்கு மருந்துகள் மட்டுமே உதவலாம்.\nமனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருந்துகள் அல்லது சைக்கோ தெரபி போ��்றவை எந்தவிதப் பலனையும் தரவில்லை என்றால்மட்டுமே, அவருக்கு மூளையைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக, பாதிக்கப்பட்டவருடைய மருத்துவ நிலை முழுமையாக மதிப்பிடப்படுகிறது, பல மருத்துவர்கள் கலந்து பேசி, பாதிக்கப்பட்டவருக்கு இந்தச் சிகிச்சை பலன் அளிக்கும் என்று தீர்மானித்தபிறகே இந்தச் சிகிச்சை வழங்கப்படுகிறது.\nமுக்கியக் குறிப்பு: இந்தச் சிகிச்சையைப் பெறுகிறவரும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரும் இந்தச் சிகிச்சையின் பக்க விளைவுகளைப்பற்றி நான்கு அறிந்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஒப்புதல் அளித்த பிறகே இந்தச் சிகிச்சை வழங்கப்படுகிறது.\nமூளையைத் தூண்டும் சிகிச்சைகள் சில:\nமின்சார வலிப்புச் சிகிச்சை (ECT): இந்தச் சிகிச்சையில் பாதிக்கப்பட்டவருடைய மூளையின் வழியாக ஒரு மின்சார துடிப்பு அனுப்பப்ப்டுகிறது. இதன்மூலம் சில குறிப்பிட்ட மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ECT எப்போது, ஏன் சிபாரிசு செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: மின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன\nமண்டையோட்டின் ஊடாகச் செல்லும் காந்தத் தூண்டல் (TMS): இங்கே காந்தப் புலன்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடைய மூளையில் உள்ள நரம்பு செல்கள் தூண்டப்படுகின்றன, அதன் மூலம் சில மனநலப் பிரச்னைகளின் அறிகுறிகள் குணப்படுத்தப்படுகின்றன.\nஒரு குறிப்பிட்ட சிகிச்சை பலன் தருமா தராதா என்று எப்படி அறிந்துகொள்வது\nமனநல நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவ வரலாறை நன்கு ஆராய்கிறார்கள், அவர்களுடைய அறிகுறிகளை நன்கு அலசுகிறார்கள், பரிசோதனைகள், மதிப்பீடுகளை நடத்துகிறார்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பேசுகிறார்கள், இவற்றின் அடிப்படையில்தான் அவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிகிறார்கள், அதன் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறையைத் தீர்மானிக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் மொத்தமும், பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை எந்த அளவு பலன் தரும் என்று புரிந்துகொள்ளும் நிலையில், அதைப்பற்றி விவா���ிக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார் என்றால், அவரிடம் அதுபற்றி விளக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அவர் அவ்வாறு புரிந்துகொள்கிற நிலையில் இல்லை என்றால், அவருடைய பிரச்னையைப்பற்றியும் அவருக்கு எந்தவிதமான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதைப்பற்றியும் அவருடைய குடும்பத்தினர் (அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள்) போதுமான அளவு தெரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் எந்தவகை சிகிச்சை வழங்கப்படுகிறது என்ற விஷயத்தில் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களும் ஒத்துப்போக இயலும்.\nமனநலம் பாதிக்கப்பட்டவருக்கு யோகாசனத்தை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தலாமா\nகடந்த பத்து ஆண்டுகளில், மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கு யோகாசனம் ஒரு சிகிச்சையாக வழங்கப்பட்டுள்ளது, இதுகுறித்த பல ஆய்வுகளும் நடைபெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில், மனநலப் பிரச்னைகளுக்கு யோகாசனம் ஒரு கூடுதல் சிகிச்சையாக நன்கு பயன்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள டாக்டர் சிவராம வரம்பள்ளி உடனான நேர்காணலை வாசியுங்கள். மனநலப் பிரச்னைகளுக்கு யோகாசனத்தைக் கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்துவதன் பலன்களை அவர் விளக்கியுள்ளார்.\nஉளவியல் மருந்துகளின் பக்க விளைவுகள் என்ன\nஎல்லா மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உள்ளன. சிலரிடம் அந்தப் பக்க விளைவுகள் தெரியாமல் போகலாம். அல்லது அவர்கள் அதை சமாளித்து கொள்ளலாம். உளவியல் மருந்துகளைப் பொறுத்தவரை, அவற்றின் பக்க விளைவுகள் அந்த மருந்துகளோடு வருகிற விவரத்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பக்க விளைவுகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்களுடைய மருத்துவர்களிடம் பேசலாம்.\nஉளவியல் மருந்துகளால் ஏற்படும் சில பக்க விளைவுகள்:\nதூக்கக் கலக்கம் மற்றும் மெதுவாகச் செயல்படுதல்\nநீரிழிவுப் பிரச்னை வரக்கூடிய சாத்தியங்கள்\nஇரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதனால் வருகிற மயக்க உணர்வு\nஎதிலும் ஊக்கமின்றி, ஆர்வமின்றி, காணப்படுதல் தன்னைத்தானே சரியாகக் கவனித்துக்கொள்ளாமல் இருத்தல் போன்ற எதிர்மறை அறிகுறிகள்\nஇந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் அதற்கு ம��ன் சில முக்கியமான விஷயங்களைச் சிந்திக்கலாம்:\nஒரு மருந்தில் சில சிறிய பக்க விளைவுகள் இருக்கலாம். அதில் அதிக கவனம் செலுத்தாமல், அந்த மருந்தால் வருகிற பலன்களைக் கவனிக்கவேண்டியது இன்னும் முக்கியம்\nசரியாக மருத்துவர் குறிப்பிடுகிற நேரத்திலேயே மருந்துகளை உட்கொள்வது நல்லது, அப்போதுதான் பிரச்னை விரைவில் குணமாகும்\nசிறிது காலத்திற்கு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் பக்க விளைவுகள் நின்றுவிடலாம்\nஅதன்பிறகும் ஒருவருக்குப் பக்க விளைவுகள் தொடர்ந்தால், இனிமேல் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்று அவர் தயங்கினால், அவர் தனது மருத்துவரிடம் பேசவேண்டும். மருந்தின் அளவைக் குறைப்பதா அல்லது மருந்தை மாற்றுவதா என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்கவேண்டும்.\nஆகவே, மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறவர்கள் தங்களது மருத்துவரிடம் கலந்து பேசாமல் மருந்து சாப்பிடுவதைத் திடீரென்று நிறுத்தக்கூடாது, காரணம் எதுவானாலும் சரி, மருந்துகளைப்பற்றிய தீர்மானத்தை மருத்துவர்தான் எடுக்கவேண்டும்.\nமயக்க மருந்து கொடுத்தல், எழுத்துபூர்வமான ஒப்புதல்\nமின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/harish-kalyan-christmas/", "date_download": "2019-07-18T01:13:54Z", "digest": "sha1:XKAL472BJR6UDVVINZNBCUXEBJF6DFOF", "length": 8574, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹரிஷ் கல்யாண் யாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார் தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nஹரிஷ் கல்யாண் யாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார் தெரியுமா \nஹரிஷ் கல்யாண் யாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார் தெரியுமா \nதமிழ் நாட்டில் தற்போதைய லேட்டஸ்ட் சென்சேஷன் என்றாலே அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் தான். இந்நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் வேற லெவெலுக்கு சென்று விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு பல போட்டியாளர்கள் அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக செயல் பட ஆரம்பித்துள்ளனர்.பல இளம் பெண்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் யார் என்றால் ஆரவ் மற்றும் ஹரிஷ் கல்யாண் தான்.\nசிந்து சமவெளி படத்தில் அறிமுகம் ஆகியிர��ந்தாலும் , இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்றால் சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்கள் தான். மனிதர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.\nஹரிஷ் கல்யாண் ரைஸாவுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவர் ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.\nஅந்த போட்டோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.\nஇந்த குழந்தைகளின் முகத்தில் நான் பார்த்த சந்தோஷத்தின் உற்சாகத்துடன் உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் #MerryChristmasEveryone 😊❤️ pic.twitter.com/XRGil9N1BT\nRelated Topics:ஆரவ், சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15024558/When-Siddaramaa-cameDecision-on-expansion-of-the-cabinet.vpf", "date_download": "2019-07-18T01:15:09Z", "digest": "sha1:TRNZNWMQXWP5KIVWZK2VBQPW7ITP37F3", "length": 12595, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "When Siddaramaa came Decision on expansion of the cabinet || சித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவுதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவுதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி + \"||\" + When Siddaramaa came Decision on expansion of the cabinet\nசித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவுதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி\nசித்தராமையா வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 03:30 AM\nசித்தராமையா வந்த வுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.\nதுணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகாங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறி இருக்கிறார். பிரச்சினைகளை வெளிப்படையாக பேசியதும், ஆட்சிக்கு ஆபத்து, ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னால் எப்படி\nநீங்கள் சொல்வது போல் அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் இல்லை. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த அரசு நிலையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தும். பா.ஜனதா சார்பில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாற லஞ்சம் வழங்குவது பற்றி ஊழல் தடுப்பு துறையில் புகார் செய்வோம்.\nபா.ஜனதா நிர்வாகிகளுக்கு விரைவில் இனிப்பான செய்தி கிடைக்கும் என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். இனிப்பு கிடைத்தால் அவர்கள் சாப்பிட்டு கொள்ளட்டும். அதைபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.\nபெலகாவி அரசியலில் எழுந்துள்ள பிரச்சினையை கட்சிகளுக்குள் பேசி சரிசெய்வோம். மந்திரி டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக உள்ளார். அதனால் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதை தலையீடு என்று கூறினால் எப்படி\nகட்சி அலுவலகத்தை கட்டும் பணியை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைத்துள்ளோம். அதனால் அவர் பெலகாவிக்கு சென்று வந்தார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.\nயாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும், எந்த சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டு்ம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சித்தராமையா வெளிநாடு சென்றுள்ளார். அவர் கர்நாடகம் வந்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம���\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/27_80.html", "date_download": "2019-07-18T00:27:20Z", "digest": "sha1:3DIU6IQFG43FAI47QDQWU2TG6UVO3TEH", "length": 11867, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த தவற கூடாது என அமெரிக்கா மகிந்தாவுக்கு எச்சரிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த தவற கூடாது என அமெரிக்கா மகிந்தாவுக்கு எச்சரிக்கை\nஇலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த தவற கூடாது என அமெரிக்கா மகிந்தாவுக்கு எச்சரிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் இதனை தெரிவித்துள்ளது.\nமேலும், பொறுப்பு கூறலையும் நல்லிணக்கத்தையும் உரிய வகையில் நிலைநாட்டுவதுடன் வன்முறைகளை தவிர்த்து அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து செயற்படுமாறும் அமெரிக்கா இலங்கையை கேட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் சகல கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/50776-", "date_download": "2019-07-18T01:10:40Z", "digest": "sha1:FIMZBYIWH55H7NNIDFDK2S6GXGWR77CE", "length": 10595, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்! | Parliament assembles after a two-day break", "raw_content": "\nஇரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்\nஇரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடுகிறது நாடாளுமன்றம்\nபுதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று(திங்கள்) கூடுகிறது. இதனால் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை முடங்குமா அல்லது அவை நடவடிக்கை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடரின் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த தயார் என கூறிய மத்திய அரசு, நாடாளுமன்றத்தைச் சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்���ட்சிகளிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் மசோதா தாக்கல், விவாதம் போன்ற முக்கியமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.\nமேலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை, 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.\nநடப்பு கூட்டத்தொடர் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனுமதிக்குமாறும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வருமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.\nஇது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"8 முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. ஏற்கெனவே 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே காங்கிரஸ் கட்சி தனது கடமையை உணரும் என நம்புகிறேன்\" என்றார்.\nஅவர் மேலும் கூறும்போது, \"தயவு செய்து அவைக்கு வாருங்கள் என நான் காங்கிரஸ் கட்சியிடம் கூறியுள்ளேன். திங்கட்கிழமை திங்கட்கிழமையாகவே இருக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமையாக இருக்கக்கூடாது என நான் விரும்புகிறேன். என்ன நடக்கிறது\nமேலும் நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார். \"சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்\" என அவர் கேட்டுக்கொண்டார்.\nஆனால் மத்திய அரசின் இந்த வேண்டுகோளை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், \"பா.ஜனதா தலைவர்களின் எண்ணங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களை தாக்குவதாக மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய துஷ்பிரயோக அரசியல், ஒருபோதும் ஒருமித்த இந்தியாவை உருவாக்குவதற்கான அரசியலுக்கு மாற்றாகாது என்பதை மோடி அரசுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்\" என்றார்.\nஇந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்குப்பின் நாடாளுமன்றம் இன்று (திங்கள்) கூடுகிறது. 5 நாள் இடைநீக்கம் முடிந்துவிட்டதால் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.\nஎனினும் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருவதால், நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும் என்பது கேள்விக்குறியே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka.html?start=340", "date_download": "2019-07-18T00:26:11Z", "digest": "sha1:BHOUPW3G37MADNBKFM53AFCUM7GIKY3F", "length": 12418, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇலங்கை: நிலுவை சம்பளம் வழங்க ஒப்புதல்\nதொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த பிரஜாசக்தி நிலையங்களின் ஊழியர்களுக்கு\nவிடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் மீதான தடை நீக்கம் - அதிபர் உத்தரவு\nஇலங்கை : இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமைப்புகளின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.\nஇறந்த நிலையில் சிறுத்தைப்புலியின் சடலம் மீட்பு\nஇலங்கை (24 நவம்பர் 2015) : இலங்கை நுவரெலியா மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து இறந்த நிலையில் சிறுத்தைப்புலியின் சடலம் ஒன்று வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.\nதேயிலை தொழிற்சாலையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை (23 நவம்பர் 2015) : திம்புள்ள பத்தனை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட கெலிவத்தை தோட்ட தேயிலை தொழிற்சாலையை உடனடியாக திறக்ககோரி தோட்ட தொழிலாளர்கள் 250 பேர் இன்று காலை தொழிற்சாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nரகசிய சித்திரவதை கூடங்கள் எதுவுமில்லை - முன்னாள் கடற்படை தளபதி\nகொழும்பு (23 நவம்பர் 2015) : ஐ.நா சபை விசாரணைக்குழு \"இலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இது போன்ற ரகசிய சிறைகள் எதுவும் இயங்கவில்லை\" என��று முன்னாள் கடற்படை தலைமை தளபதி மறுத்துள்ளார்.\nகொள்ளைக்கும்பலுடன் தொடர்பு - சந்தேக நபர்கள் 2 பேர் கைது\nகொழும்பு (22 நவம்பர் 2015) : வங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை நேற்று முன்தினம் மாலை அட்டன் பகுதி காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்நேரம் நவம்பர் 22, 2015\nகொழும்பு(22.நவ.2015): கொழும்பு அட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை உள்ளுராட்சி நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை ஆகியோர் இணைந்து நடாத்திய\nஇந்நேரம் நவம்பர் 20, 2015\nகொழும்பு(20 நவ.2015)மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.\nஇலங்கை பெண்ணுக்கு கல்லடி தண்டனை\nகொழும்பு (18/11/15): இலங்கையை சேர்ந்த பெண்ணொருவருக்கு சவூதியில் கல்லடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபக்கம் 35 / 45\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நப��்களால் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024666.html?printable=Y", "date_download": "2019-07-18T01:15:18Z", "digest": "sha1:ZEQJ5GCZ4VB6MNRCRHWSDRE2WAII6OMX", "length": 2366, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மற்றவை :: மருத்துவ நோபல் விஞ்ஞானி\nநூலாசிரியர் நெல்லை சு. முத்து\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10835/news/10835.html", "date_download": "2019-07-18T00:44:18Z", "digest": "sha1:ETB3KMA7IYW25JUVQS7B2WYOGESYC3MH", "length": 9674, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை : நிதர்சனம்", "raw_content": "\nமலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை\nமதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்து போகும் மலையக சமுதாயத்தை அதனிலிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தில் மதுபாவனை விற்பனையைத் தடை செய்வது தெடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற தோட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இ.தொ.கா.தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது; பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்தியவம்சாவழி மக்களும் தமது உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் இ.தொ.கா.வின் பலத்தை அதிகரிக்க வேண்டும். கொழும்பில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்��ட்டனர். இ.தொ.கா.வினால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையினால் தற்போது விடுதலை பெற்றுவருகின்றனர்.\nஅரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது. அத்தோடு எமது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை பார்த்துக் கொண்டிருக்கமுடியாததால் நாங்கள் எமது மலையக இளைஞர்கள் கைது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனிதவுரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்துள்ளோம்.\nநாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்.\nமேலும், மலையக பெருந்தோட்டப்பகுதியில் எமது சமுதாயம் மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்துள்ளது.\nஇதனால் எதிர் காலத்தில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மதுவிற்பனை செய்வதற்கான தடையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ளார்.\nமலையகத்தில் எத்தனை தொழிற்சங்கங்கள் உருவாகினாலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் துன்ப துயரங்களில் இ.தொ.கா. மாத்திரமே முன்நின்று செயற்படுகின்றது.\nஎனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு, வீடமைப்பு, மின்சாரம் பெற்றுக்கொடுத்தல், மலையக மக்களின் பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் தனித்துவமாக நின்று செயற்பட்டு வருகின்றது.\nஎமது மக்களின் பாதுகாப்பு நலன்கருதியே இ.தொ.கா. செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், உபதலைவர் வே.இராதகிருஷ்ணன் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:59:49Z", "digest": "sha1:TFRRY5MMH6SPBBQY66EPIV2PDML6KAJ7", "length": 4284, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆசிரியன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆசிரியன் (பெ) = ஆசான், குரு.\n:* இச்சொல்லை ஆசிரியர் என்பர். 'ஆசிரியர்' என்பது தமிழிலக்கணப்படி, பன்மைச் சொல் ஆகும். பன்மைக்கு, ஆசிரியர்கள் என்று பயன்படுத்துகின்றனர்.இப்பயன்பாடு தவறு. ஆசிரியன் - ஒருமை;ஆசிரியர்-பன்மை. 'ஆசிரியர்' என்பது மரியாதைக்குரியச் சொல்லாக மாறிவிட்டது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2010, 00:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16023221/At-the-Education-Board-office-in-PuneThe-teenager.vpf", "date_download": "2019-07-18T01:10:44Z", "digest": "sha1:YFE4DZBEA6L3AO5CXPBHAS2RRVHYLVJN", "length": 12022, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Education Board office in Pune The teenager ignited and committed suicide || புனேயில் பரபரப்புகல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுனேயில் பரபரப்புகல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை + \"||\" + At the Education Board office in Pune The teenager ignited and committed suicide\nபுனேயில் பரபரப்புகல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nபுனேயில் உள்ள மாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:00 AM\nபுனேயில் உள்ள மாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுனே சிவாஜி நகரில் மராட்டிய மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரிய அலுவலகம் உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த அலுவலகத்துக்கு பூனம் ஜாதவ்(வயது24) என்ற இளம்பெண் வந்தார். பின்னர் அலுவலகத்தின் 3-வது மாடிக்கு சென்ற அந்த இளம்பெண் திடீரென அங்குள்ள கழிவறைக்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.\nஇதில், உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் வேதனை தாங்க முடியாமல் அவர் அலறினார். கழிவறைக்குள் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.\nஇதை பார்த்து கல்வி வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, 80 சதவீதம் தீக்காயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சசூன் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கல்வி வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் ஒருவரை பூனம் ஜாதவ் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலிக்கும் நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக அவர் பூனம் ஜாதவுடன் பழகுவதை தவிர்த்து இருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த அவர் கல்வி வாரிய அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.\nமாநில கல்வி வாரிய அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் புனேயில் பரபரப்ைப ஏற்படுத்தியது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296588", "date_download": "2019-07-18T01:25:08Z", "digest": "sha1:FI7UCFVO25UTRBV7OG46QQBIR64KBIKU", "length": 18548, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி!| Dinamalar", "raw_content": "\nஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்\nஇடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை\nகோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்\nஇஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம் 1\nபெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம் 2\nமோடி வெற்றியை எதிர்த்து வழக்கு\nபிராந்திய மொழிகளில் தீர்ப்பு 1\nவார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி\nடான்டன்: உலக கோப்பை லீக் போட்டியில் டேவிட் வார்னர் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் போராட்டம் வீணானது.\nஇங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.\nஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஹபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பின்ச், அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த போது ஆமிர் 'வேகத்தில்' பின்ச் (82) வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20) நிலைக்கவில்லை.\nஷஹீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய வார்னர் (107), ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். ஆமிர் 'வேகத்தில்' உஸ்மான் கவாஜா (18), ஷான் மார்ஷ் (23) வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில், 307 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், 5 விக்கெட் கைப்பற்றினார்.\nகடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (0) மோசமான துவக்கம் தந்தார். பாபர் ஆஸம் (30) ஆறுதல் தந்தார். கூல்டர்-நைல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இமாம்-உல்-ஹக் (53), அரைசதம் கடந்தார். பின்ச் 'சுழலில்' ஹபீஸ் (46) சிக்கினார். ரிச்சர்ட்சன் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஹசன் அலி (32) ஓரளவு கைகொடுத்தார். பின் கேப்டன் சர்பராஸ் அகமது, வகாப் ���ியாஸ் இணைந்து போராடினர்.\nஎட்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ஸ்டார்க் 'வேகத்தில்' வகாப் (45) அவுட்டாக, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு மங்கியது. சர்பராஸ் (40) 'ரன்-அவுட்' ஆனார். பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில், 266 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. ஷஹீன் அப்ரிதி (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.\nRelated Tags cricket world cup Australia Pakistan கிரிக்கெட் உலக கோப்பை வார்னர் ஆஸ்திரேலியா பாகிஸ்தான்\nஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர் அறிவிப்பு(62)\nஅடுக்குமாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி விமானி பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்���ளே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர் அறிவிப்பு\nஅடுக்குமாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி விமானி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156790&cat=32", "date_download": "2019-07-18T01:21:01Z", "digest": "sha1:SMH275GFVIT3HJ3X26KVRLRP3DWU7GHO", "length": 28063, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் நவம்பர் 24,2018 17:00 IST\nபொது » பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் நவம்பர் 24,2018 17:00 IST\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் தஞ்சாவூரில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசின் மீட்பு பணி பாராட்டுக்குரியது இருந்தாலும், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகிகள் இல்லாததே கணக்கெடுப்பு மற்றும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். தமிழக அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவர்களின் 5 ஆண்டுகள் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.\nமழையால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து\nதொடர் கன மழை: மீட்பு பணிகள் தொய்வு\nதற்கொலை செய்ய நினைத்தேன்: ஏ.ஆர்.ரகுமான்\nகிணற்றில் விழுந்த யானை மீட்பு\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nமக்களைப் பார்த்து பயப்படும் அரசு\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nமின் பணி சீரமைப்பு தீவிரம்\nஅதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்\nபா.ஜ.க., பந்த் ஏற்க முடியாது\nஆற்றில் அடித்து வரப்பட்ட சிலை மீட்பு\nதுறவறம் செல்ல நல்ல மனம் வேண்டும்\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nவழிபறி செய்த 5 பேர் கைது\nசர்கார் சர்ச்சைக்கு 5 செகண்ட்டில் தீர்வு\nமாணவர்களிடம் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nயார் அந்த 5 கறுப்பு ஆடுகள்\nமாவட்ட வாலிபால்: சக்தி, டி.வி.எஸ்.எம்., வெற்றி\nகாணாமல் போன இளம் பெண் உடல் மீட்பு\nஅதிமுக போராட்டம் : சர்கார் காட்சி ரத்து\nகொலைக்கு கொலை ரத்து தீர்மானம் - வைகோ\nதிருடப்பட்ட குழந்தை மீட்பு சிசிடிவியால் சிக்கிய தாய், மகள்\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் த���மிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/09144027/1250172/BJP-MPs-criticise-govt-on-tourism.vpf", "date_download": "2019-07-18T01:34:31Z", "digest": "sha1:DTHKMBDCTIDKL6PO32H3ZHNOSY2QBCOG", "length": 18061, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை - ஹேமமாலினி || BJP MPs criticise govt on tourism", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை - ஹேமமாலினி\nகடந்த 5 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை என்று மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி கூறினார்.\nகடந்த 5 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை என்று மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி கூறினார்.\nபாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியை அந்த கட்சியின் எம்.பி.யான ஹேமமாலினி குற்றம்சாட்டி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.\nசுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎனது மதுரா தொகுதியில் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல பகுதிகள் உள்ளன. ஆனால் அந்த பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்த போதிய அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.\nகடந்த 5 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பா.ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை. மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம், பர்சனா, நந்தகான் பகுதிகளில் சுற்றுலா மேம்பட குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேற்கொண்டு இதுபற்றி விரிவாக பேச எனக்கு தயக்கமாக உள்ளது.\nஹேமமாலினி இவ்வாறு பேசியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.\nஹேமமாலினியைத் தொடர்ந்து பீகார் மாநிலம் சரன் தொகுதியில் இருந்து தேர்வான பா.ஜ.க. எம்.பி.யான ராஜீவ் பிரதாப் ரூடியும் பா.ஜ.க. அரசு மீது அதிருப்தி தெரிவித்து பேசினார். அவர் கூறியதாவது:-\nகடந்த 5 ஆண்டுகளில் 8 மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.500 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் எனது மாநிலமான பீகாருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல திட்ட பரிந்துரைகளை நான் அரசிடம் கொடுத்தேன்.\nஆனால் அவையெல்லாம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அந்த திட்ட பரிந்துரைகள் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் தெரியவில்லை.\nஇதையடுத்து மத்திய சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேல் கூறுகையில், ‘‘ஹேமமாலினி, ராஜீவ் பிரதாப் ரூடி தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.\nபாராளுமன்றம் | ஹேமமாலினி | பாஜக | மதுரா தொகுதி | சுற்றுலா துறை\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப���பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை\nஅரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் - மத்திய அரசு தகவல்\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n2-வது வீடு வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்\nபீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு\n4 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக்க வேண்டும் - ஓ.ப.ரவீந்திரநாத்குமார்\nமுன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா\nதேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்\nதமிழில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்- பாராளுமன்றத்தில் அதிமுக, திமுக வலியுறுத்தல்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/30/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:34:57Z", "digest": "sha1:4WQBS2GHRDKS2IMQCE2ARZ4R6NDR47VE", "length": 11329, "nlines": 117, "source_domain": "lankasee.com", "title": "கழுத்தில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா? | LankaSee", "raw_content": "\nசுவிஸில் இருந்து வந்தவர் மீது கொடூர தாக்குதல்\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா\non: ஒக்டோபர் 30, 2018\nஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும்.\nகழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சூரியனின் கடுமையான புறஊதாக் கதிர்களின் தாக்கமாகும்.\nஎனவே நாம் எப்போதும் முகத்திற்கு அழகு சேர்க்கும் போது, கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தையும் கவனிக்க வேண்டும்.\n3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.\nஇதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும��.\nசிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை உடனடியாக போகும்.\nபேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.\nதக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.\nபப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nஇரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.\nசுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஅசிங்கமாக காணப்படும் மருவை போக்க\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nசுவிஸில் இருந்து வந்தவர் மீது கொடூர தாக்குதல்\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=431", "date_download": "2019-07-18T01:29:33Z", "digest": "sha1:OKKV35MSQDD7RQOAW3JWUTQZQFQRJHQT", "length": 5928, "nlines": 31, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 431 -\nபடையை வழிய���ுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்\nஇஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழலானார். “மக்கள் ஏன் அழுகிறீர்” என்று கேட்க, “எனக்கு உலகத்தின் மீதுள்ள ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும், நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான் கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:\nஅதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)\nஅந்தப் பாலத்தை கடக்கும் போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத் தெரியவில்லையே” என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். “அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக” என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். “அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக” என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:\nமன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி\nஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்\nஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்\nநான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.\n“அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே\n’ என்று சொல்ல வேண்டும்.\nபின்பு நபியவர்களும் மக்களும் ‘ஸனியத்துல் விதா’ என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)\nஇஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்\nஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு ‘மஆன்’ என்ற இடத்தை அடைந்தது. “பல்கா மாநிலத்தின் ‘மாப்’ என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா, பலிய் ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/naanaa-movie-first-look-poster", "date_download": "2019-07-18T01:07:46Z", "digest": "sha1:ZEWJSPQDDTYFSJJB4AC6NVPESSRRE2LA", "length": 13560, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " சசிகுமார் Vs சரத்குமார் Vs நிர்மல்குமார் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsPadhmanaban's blogசசிகுமார் Vs சரத்குமார் Vs நிர்மல்குமார்\nசசிகுமார் Vs சரத்குமார் Vs நிர்மல்குமார்\nநாநா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nஇயக்குனர் நிர்மல்குமார் இயக்கி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான நாநா எனற படத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிர்மல் குமார் ஏற்கனவே சலீம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது நினைவுகூறதக்கது. நாநா படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, இவருடன் இணைந்து சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பிகே ராம் மோகன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஉயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு..போராடிய விவசாயிகள் கைது..\nரமேஷ் பொக்ரியாலுக்கு வைகோ கடும் கண்டனம்\nஇண்டிகோ நிறுவன பங்குகளை விற்க தயாராக இல்லை..\n\"சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது\" கர்நாடகா MLA-கள் ராஜினாமா வழக்கில் அதிரடி தீர்ப்பு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nக��ா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-07-18T00:37:55Z", "digest": "sha1:PQPPSGZOV2ESGHG6WZ5CEHY4BTPZLMDX", "length": 7935, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருக���றது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nகையை துண்டாக வெட்டி நெல்லையில் பணம் கொள்ளை\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nஆதார் எண்ணால் வங்கியில் பணம் திருட்டு - அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/arundhati_roy_on_kashmir_the_danger", "date_download": "2019-07-18T01:08:11Z", "digest": "sha1:FPDKOWGM4WI4CQLWY7UJ7Y75CMW4FBWY", "length": 8014, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவும் நடக்கலாம் – பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்��ு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா காஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவும் நடக்கலாம் – பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்\nகாஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவும் நடக்கலாம் – பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்\nகாஷ்மீரில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எச்சரித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் வேளையில் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை, மத ரீதியான கொள்கைகளை அருந்ததி ராய் தொடர்ச்சியா கக் கவனப் படுத்தி வருகிறார் அமெரிக்க நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந் தார் பிரதமர் நரேந்திர மோடி என கூறியுள்ளார். இந்த முறை வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது.என்பதால் ,வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தேசப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என அருந்ததிராய் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nPrevious articleஜெயலலிதாவுக்கு உலகதரமான சிகிச்சை கொடுக்கப்பட்டது – அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி\nNext articleஇந்துகளுக்கு விரோதமாக செயல்படும் கமலஹாசனை நடமாட விடமாட்டோம் -மன்னார்குடி ஜீயர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/steel-bridge/", "date_download": "2019-07-18T01:12:39Z", "digest": "sha1:B2GJWFR4MVOGOX73DRBQH5ZLDTKB6RQT", "length": 17669, "nlines": 211, "source_domain": "www.puthiyavidial.com", "title": "Steel Bridge - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nNext Article இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய விளையாட்டு விழா ஜமால் முஹம்மத் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேரா. மன்சூர் பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட ச��யலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/94-235206", "date_download": "2019-07-18T01:50:03Z", "digest": "sha1:QSGK252KZL4EN6XMVPQAI62DXZ3M4S3H", "length": 5180, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிய பஸ் சேவை ஆரம்பம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nபுதிய பஸ் சேவை ஆரம்பம்\nபுத்தளம்- ஆனமடுவ பகுதியிலிருந்து, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயணிப்பதற்காக, புதிய பஸ் சேவையொன்று, இன்று (12) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை போக்குவரத்து சபையின், சிலாபம் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பஸ் சேவையானது, ஆனமடுவ, சிலாபம், கட்டுநாயக்க, மினுவாங்கொடை, நிட்டம்புவ ஊடாக மஹரகம வைத்தியசாலை வரை பயணிக்கவுள்ளது.\nஇதன்படி, தினமும்ம, காலை 6 மணிக்கு ஆனமடுவ நகரிலிருந்து புறப்படும் குறித்த பஸ், வைத்தியசாலையை வந்தடைந்ததன் பின்னர், பிற்பகல் 1.15 க்கு மஹரகம வைத்தியசாலையில் இருந்து, ஆனமடுவை நோக்கிப் புறப்படுமென, தெரிவிக்கப்படுகிறது.\nபுதிய பஸ் சேவை ஆரம்பம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/128-234785", "date_download": "2019-07-18T00:22:26Z", "digest": "sha1:CFELBBYMRLLSM23URC3GTR6UPWOSPUGM", "length": 4853, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய எம்.பியின் மகன் கைது", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nபொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய எம்.பியின் மகன் கைது\nநேற்று முன்தினம் இரவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின் மகன் பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று காலை சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானப்போது, பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய எம்.பியின் மகன் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_179622/20190627121447.html", "date_download": "2019-07-18T00:30:39Z", "digest": "sha1:V5KA6NLC66PYAOKJ3B3L4YOLABGILHC4", "length": 9475, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "போலீஸ்காரர் தற்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "போலீஸ்காரர் தற்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபோலீஸ்காரர் தற்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு\nவிளாத்திகுளம் அருகே போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவநிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெனிபா (27), தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை அவரது மனைவி 2 குழந்தைகளையும் பள்ளிக்கு வேனில் அனுப்புவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியே இருந்த கெளரி சங்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி இதனைக் கண்டு அதிரச்சியடைந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கெளரிசங்கரின் தந்தை இருதயராஜ் காலமாகிவிட்டார். அதன் பின்னர் கெளரிசங்கர் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், தந்தையின் உடலை வைத்திருந்ததால் அந்த தளத்தை இடித்துவிட்டு வேறு தளம் அமைக்குமாறு கெளரி சங்கரை அவரது மனைவி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் கெளரி சங்கர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் கெளரி சங்கர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும்அவரது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு\nமுன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்\nபனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-07-18T01:00:48Z", "digest": "sha1:EMCSUVTVRZZ4KB2L734WMVZDP5C6MHBC", "length": 11216, "nlines": 212, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "சரத்குமார் – அன்றும் இன்றும் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nமோகன்லால் – அன்றும் இன்றும் →\nசரத்குமார் – அன்றும் இன்றும்\nஜூலை 8, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி அன்றும் இன்றும் பக்கமே ஏறக்குறைய விமலின் பக்கம்தான். இப்போது கூட்டாஞ்சோறு–>நண்பர்கள் பக்கத்திலிருந்தும் இதற்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஆமிர் கான் – அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nஅசின் – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nஜெனிலியா – அன்றும் இன்றும்\nஜெயசித்ரா – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\nசரிதா – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nசூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nவிஜய் – அன்றும் இன்றும்\n2 Responses to சரத்குமார் – அன்றும் இன்றும்\n3:52 முப இல் ஜூலை 9, 2010\nவிமல், நன்றி நான்தான் சொல்ல வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:46:05Z", "digest": "sha1:AMSWAWRGTX2YV5KAZVS4LEC5RYHFU22F", "length": 28995, "nlines": 261, "source_domain": "tamilthowheed.com", "title": "மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nகுர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் →\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\nதான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269\nஅவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82\n) நீர் கூறும்; “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு ���தையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா நீங்கள் சிந்திக்க வேண்டாமா\nஉங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98\nஅவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:3\nநிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90\nஅவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8\nஅச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24\n உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3\nஅல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி ��ின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 39:42\nஅவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”\nFiled under அல்லாஹ், திருக்குர்ஆன்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தி��் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-18-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-18T00:22:10Z", "digest": "sha1:WRQ4G4F7VPUSWP5TCH7354FBLQBKBG3T", "length": 15503, "nlines": 65, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள் – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்���ுக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\n18 பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\nஎங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு. அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி\nபொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும்.\nஇந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு கும்பலைக் காண முடிந்தது.\nவனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள்.\nபோதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில��களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள் அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு.\nகாட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம்.\nகொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவும் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது. ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது. காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.\nஎத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம். உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ\nமேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.\nதொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன. உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.\nகாட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது – கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா\nPrevious: பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\nNext: பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/page/413/", "date_download": "2019-07-18T00:32:01Z", "digest": "sha1:OD6VDJKN225SEG7C5YG54OCR2AAHUJ4D", "length": 2941, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Cinema | ChennaiCityNews | Page 413", "raw_content": "\n“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்\nதயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் – வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nகில்லி பம்பரம் கோலி / gilli bambaram goli\nகபாலி : சென்னையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் “ போங்கு “\nமீண்டும் சிம்பு அனிரூத் : தாறு மாறு தக்காளி சோறு சிங்கிள் ட்ராக்\nகபாலி : திருட்டு விசிடி கும்பலுக்கு தாணு செக்\nமருத்துவமனையில் கமல்: லண்டன் விழாவில் பங்கேற்க மாட்டார்\nகமல்ஹாசன் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி\nசிம்பு பாடிய “தாறு மாறு தக்காளி சோறு ” இன்று சிங்கிள் டிராக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/224548?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:33:10Z", "digest": "sha1:CYAFNRSDLBOZXCP6VEOHQNKA7H37KO72", "length": 11637, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "கடவுளை நேரில் காண வேண்டுமா?.. பிறந்ததும் எமனிடம் சென்ற குழந்தை... மீட்க போராடும் மருத்துவர்���ள் - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nகடவுளை நேரில் காண வேண்டுமா.. பிறந்ததும் எமனிடம் சென்ற குழந்தை... மீட்க போராடும் மருத்துவர்கள்\nகடவுளை நேரில் காண வேண்டுமா என்ற கேள்வியுடன் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது காணொளி ஒன்று.\nஒருவர் மரணிக்கும் போது அவரை நொடிப்பொழுதில் மற்றொரு மனிதர் காப்பாற்றும் போது அவர்தான் அவருக்கு கடவுளாக மாறிவிடுகிறார்.\nஅம்மாதிரியான காட்சியே இதுவாகும். பிறந்ததும் எந்தவொரு அசைவின்று இதயத்துடிப்பு நின்ற நிலையில் காணப்படும் குழந்தை ஒன்றினை மருத்துவக்குழு ஒன்று பயங்கர கஷ்டத்தின் மத்தியில் அக்குழந்தையைக் காப்பாற்றியுள்ள இந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இப்படிப்பட்டவர்களை கடவுள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லையே\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/224789?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:35:27Z", "digest": "sha1:UN7HH2I5ZGQCFBJPUPQITEZPIGZYA3LH", "length": 13479, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "நத்தையால் நிறுத்தப்பட்ட 26 புல்லட் ரயில்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?.. வியப்பான தகவல்..! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nநத்தையால் நிறுத்தப்பட்ட 26 புல்லட் ரயில்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக இயங்ககூடிய புல்லட் ரயில்கள் தான் அதிகம் இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தியிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா\nஆம் கடந்த மாதம் 30-ம் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப்பட்டது.\nபின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றுதான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.\nஇரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். பழுது பார்த்தபோது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்;\nஎலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்புதான் தெரிய வந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/44978", "date_download": "2019-07-18T01:43:40Z", "digest": "sha1:BUI2PPMT6WMKY7R4I3VFYHWSOAKTGUXU", "length": 12338, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இந்தியா நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா\nநடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா\nஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொது நல வழக்கு தாக்கல் செய்த இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nதுபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி காலமானார்.முதலில் மாரடைப்பு என கூறப்பட்டு வந்த நிலையில், மது அருந்தி குளியலறை தொட்டிக்குள் விழுந்ததே காரணம் என கூறப்பட்டது.\nஇவரின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறிய துபாய் பொலிசார் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்தனர்.இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஅதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார்.இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுனில் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ���ிகாஸ் சிங், ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது.ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இது கிடைக்கும், இந்த நிலையில் தான் ஸ்ரீதேவி மரணமடைந்துள்ளார், எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என வாதாடினார்.ஆனால் துபாய் பொலிசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்\nசாக்கு தைப்பது போல சடலத்தை தைத்த தொழிலாளி: புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி\nபாலியல் உறவுக்கு அழைத்த சித்தப்பா-மறுத்ததால் கழுத்தறுத்து கொலை\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தா��ராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:29:10Z", "digest": "sha1:WBXOV4Q6MGAF63ETZRBSG2MHLA22P3WR", "length": 9890, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "நியூசிலாந்து வீரர்கள் நிகழ்த்திய புதிய சாதனை! | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nநியூசிலாந்து வீரர்கள் நிகழ்த்திய புதிய சாதனை\nநியூசிலாந்தில் உள்ளூர் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாவட்ட அணியும், தெற்கு மாவட்ட அணியும் மோதின.\nவடக்கு மாவட்ட அணிக்காக விளையாடிய ஜோ கார்டர், பிரிப்ட் ஹம்டன் என்ற இரு வீரர்களும் தெற்கு மாவட்ட அணிகள் வீசிய 46வது ஓவர்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nதெற்கு மாவட்ட அணியின் பவுலர் ஒருவர் வீசிய 46 வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஹம்டன். பின்னர் அவர் இரண்டாவது பந்தினை சிக்ஸராக அடித்தார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பந்து என அறிவித்தார். அடுத்து வந்த பந்தையும் சிக்ஸராக அடித்தார். அந்த பந்தும் நோ பந்தாக போனதால், பின்னர் வீசிய அடுத்த பந்திலும் சிக்ஸராக விளாசினார். பின்னர் அவர் 5 வது பந்தை அடித்து ஒரு ரன் ஓடினார். அதன் பிறகு இருந்த 3 பந்தையும் சிக்ஸராக அடித்தார் ஜோ கார்டர்.\nஇந்த 46 வது வீசப்பட்ட 8 பந்தில் 2 நோ பந்துகளில் மொத்தம் 43 ரன்கள் எடுக்கப்பட்டது. 50 ஓவர் முடிவில் அந்த அணி மொத்தம் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்து. இதில் ஹம்டன் 95 ரன்களும், கார்டர் 102 ரன்களும் எடுத்தனர்.\nபின்னர் ஆடிய தெற்கு மாவட்ட அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.\nஇதற்கு முன்னர் முதல் தரப்போட்டியில் ரவிசாஸ்திரி, கேரி சோபர்ஸ் உள்ளிட்டோர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும், சர்வதேச ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் , கிப்ஸ் ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும் சாதனையாக இருந்தது. 2013ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் தரப்போட்டியில் ஒரே ஓவரில் 39 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது உள்ளுர் போட்டியில் ஒரு ஓவரில் 43 ரன்கள் என்பது புதிய சாதனையாக உள்ளது.\nபொங்கலில் ரஜினியும் அஜித்தும் மோதல்\nபஸ் பயணிகளுக்கு நற்செய்தி… நாளை நள்ளிரவு முதல் ஏற்படப் போகும் மாற்றம்…\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை\nபிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதான பிறகு எப்படி இருப்பார்கள் தெரியுமா.\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2019-07-18T00:40:54Z", "digest": "sha1:LI2NPWNLRQ4K2TNRXKWHE6VSTJIXQDL7", "length": 23648, "nlines": 261, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மாவட்டம்\nஇளம்போதி என்னும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ஏழு. கலைக்கோவன், ஒரு புகைப்படத்தை அனுப்பி அது புத்தரா, சமண தீர்த்தங்கரரா என்று கேட்டுள்ளார். புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றியும், காஞ்சீபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அவர் எழுதி வருகிறார். அச்சிலையைப் பார்க்க சோழ நாட்டிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்குப் போவோம் வாருங்கள்.\nகாஞ்சீபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், நெய்க்காடுபாக்கம் வயலக்காவூர் என்னுமிடத்தில் உள்ள அச்சிலை புத்தரா தீர்த்தங்கரரா என்ற ஐயத்தை பின்வரும் அடையாளங்கள் உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.\n1) தோள் பட்டைக்கு மேல் உள்ள உருவம்\n3) கையில் பூ போன்று உள்ளது. ஆனால் தாமரையா என்று சொல்ல முடியவில்லை. தெளிவாக இல்லை.\nதமிழகத்தில் சோழ நாட்டை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை) எனது களமாகக் கொண்டு புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த நிலையில் ஓரிரு சிலைகளை மட்டுமே பிற பகுதிகளில் பார்த்துள்ளேன். பல இடங்களில் இருந்தும் இதுபோன்ற கடிதங்கள் வரும் நிலையில் அதிகமான பணியின் காரணமாக அவற்றை ஆழ்ந்து பார்த்து மறுமொழி கூறுவது என்பது சற்றே சிரமமாக இருக்கின்றது. பொதுவாக சோழ நாட்டில் இவ்வாறாக சிலைகளைப் பற்றிய விவரம் தெரியவரும்போதோ, புகைப்படம் கிடைக்கும்போதோ நேரில் சென்று பார்த்துவிட்டு எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இருந்தாலும் திரு கலைக்கோவனின் ஆர்வம் காரணமாக இச்சிலையைப் பற்றிய எனது புரிதலை அவர் அனுப்பியுள்ள புகைப்படங்களின் அடிப்படையில் பகிர விரும்புகிறேன்.\nஅதிகமான பணியின் காரணமாக அவற்றை ஆழ்ந்து பார்த்து மறுமொழி கூறுவது என்பது சற்றே சிரமமாக இருக்கின்றது. பொதுவாக சோழ நாட்டில் இவ்வாறாக சிலைகளைப் பற்றிய விவரம் தெரியவரும்போதோ, புகைப்படம் கிடைக்கும்போதோ நேரில் சென்று பார்த்துவிட்டு எழுதுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இருந்தாலும் திரு கலைக்கோவனின் ஆர்வம் காரணமாக இச்சிலையைப் பற்றிய எனது புரிதலை அவர் அனுப்பியுள்ள புகைப்படங்களின் அடிப்படையில் பகிர விரும்புகிறேன்.\nஇச்சிலை புத்தர் சிலை இல்லை\n1) இச்சிலையின் தலையில் தீச்சுடர் காணப்படவில்லை.\n2) இடுப்பில் மேலாடை இல்லை.\n3) மார்பின் குறுக்கே மேலாடை இல்லை.\n4) உதட்டில் புன்னகை காணப்படவில்லை.\n5) மேலே வலது புறத்தில் காணப்படும் உருவம் சாமரம் வீசுபவராக இருக்கலாம். இது பெரும்பாலும் சமண தீர்த்தங்கரர் சிலைகளில் உள்ளது. பொதுவாக இரு புறமும் இவ்வாறான உருவம் காணப்படும். (ஓரிரு ��ுத்தர் சிலைகளில் மட்டும் இதுபோன்ற சாமரம் வீசுபவர் உருவத்தைப் பார்த்துள்ளேன்)\n6) கையில் உள்ளது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் புத்தர் சிலையில் இதுபோன்ற அமைப்பில் கையில் எதுவும் வைத்திருக்க வாய்ப்பில்லை.\nசமண தீர்த்தங்கரர் சிலையின் சில கூறுகள்\nசோழ நாட்டில் களப்பகுதியில் காணப்படும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் போல இது காணப்படவில்லை. அச்சிலைகளில் காணப்படும் சில கூறுகளை மட்டுமே காணமுடிகிறது. மேலும் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் போடப்பட்ட கோடு, மார்பில் கூர்மையாக செதுக்கப்பட்ட கோடுகளை வைத்துக்கொண்டு முடிவு செய்வது என்பது சற்றே சிரமமாக உள்ளது. இச்சிலை அண்மைக்காலத்தில் செதுக்கப்பட்டிருக்க இருக்க வாய்ப்புண்டு.\nநேரடியாக களப்பணி செல்லாமல் புகைப்படத்தை வைத்து நோக்கும்போது இச்சிலை புத்தர் சிலை இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nபுத்தர், சமண தீர்த்தங்கர் குறித்து தங்கள் விளக்கம் எங்களுக்கு வேறு பாட்டை உணர்த்துகிறது.\nஒரே மாதிரித் தான் எங்களுக்கு தெரிகிறது. இவ்வளவு இருக்கிறது என்பது இப்போது புரிகிறது. நன்றி ஐயா\nமுனவைருக்கு வணக்கம் தங்களது பணி மென்மேலும் சிறக்க எமது வாழ்த்துகள் அரிய விடயம் அறிந்தேன் இளம்போதி தளம் சென்று வந்தேன் பகிர்வுக்கு நன்றி\nபுத்தரா அல்லது தீர்த்தங்கரா என்ற மயக்கம் இன்றும் உள்ளது. இது பல அறிஞர்களிடமும் காணப்படுகிறது.\nஆராய்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களிடமும் நிகழ்ந்துள்ளது, தொல்லியல் துறை அறிஞர் திரு. இராஜகோபால் அவர்களும் நிகழ்ந்துள்ளது, Dr.K.சிவராமலிங்கம்:Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu (முக்குடை உள்ள சிலை) என்ற நூலிலும் காணப்படுகிறது.\nதொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் அவர்கள், 1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது ஒரு சிலை கண்டெடுக்கப்பட்ட (Draupathi Bath) 3 அடி. உயரமுள்ள சிலையை புத்தர் அல்லது தீர்தங்கர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் திரு Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார். எனவே மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று, அந்த சிலையை பார்த்தேன். திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று மயக்கம் ஏற்பட காரணம், சிலை உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. சிலையின் தலைபகுதி இல்லை. ���ழுத்தில் இருந்து சிந்தனை கை வரை ஒரு பகுதியும், செம்பாதி தாமரை அமர்வில் இருந்து பீடம் வரை ஒரு பகுதியும் இருந்தது. சீவர ஆடையை கண்டறிய முடியவில்லை, சுருக்கமாக இச்சிலை புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும் உள்ள சிலையை போன்று இருந்தது (ஆனால் தலைபகுதி இன்றி). தொல்லியல் துறை அந்த சிலையை படம் எடுக்க அனுமதிக்கவில்லை\nஉங்களின் இந்த வலைப்பதிவை வயலாக்கவூர் திரு வேங்கடசாமி செட்டியார் பேரன் திரு இலட்சுமிபதி அவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். அவ்வூரில் உள்ளவர்கள் தெளிவு பெறட்டும்.\nவணிகவியல் முதுநிலை பட்டம் பெரும் வரை நான் ரஜினி ரசிகன். அவரை அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் என் தொல் மீது கை போட்ட பொழுது பெற்ற மகிழ்ச்சியை நேற்று ஐயா அவர்கள் கை பேசியில் இரவு பேசியபொழுது நினைவு கூர்ந்தேன். பெருமகிழ்ச்சி - நன்றி\nபுத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nபுத்தர் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nஎனக்கு நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவு நினைவுக்கு வந்தது உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 09 April, 2016\nதங்கள் ஆய்வு குறிப்பிடத் தக்கது.சில தகவல்களை புரிந்து கொண்டோம். தொடரட்டும் உங்கள் மகத்தான பணி வாழ்த்துகள் ஐயா\nஉங்கள் ஆராய்ச்சிக்கும் ஒரு ஜூனியர் கிடைத்து விட்டார் போலிருக்கே :)\nஅரிய தகவல்களைக் கொண்ட பதிவு.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (7)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர், காஞ்சீபுரம் மா...\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nகௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nதென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/06/maran-telecommunication-scams/", "date_download": "2019-07-18T01:39:19Z", "digest": "sha1:NSOIHMHFL4QNTX4NH37XNRPRGRCF7PKJ", "length": 47602, "nlines": 210, "source_domain": "www.tamilhindu.com", "title": "தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள்\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nபொது வாழ்க்கையில் தன்னை சுத்த சுய பிரம்மமாக காட்டிக் கொண்டு வந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், சில தினங்களாகப் படும் அவஸ்தை சொல்லி மாளாது.\nஊடகங்கள் தயாநிதி மாறன் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் மிகப் பெரிய ஊழல் புரிந்துள்ளார் எனச் செய்தி வெளியிட்டன. இப்படிச் செய்தி வெளியாகும்போது, மற்ற அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துத் தான் அப்பழுக்கற்றவன் என்று தொடர்ந்து கூறி வருவார்கள். ஆனால், தயாநிதி மாறன் செய்தி வெளியிட்ட பத்திரிகையின் மீது வழக்கு தொடுத்து அவர்களின் வாயை அடைத்து விடுவதில் குறியாக செயல்படுபவர். அந்தச் சிந்தனைக்கு ஏற்ப தற்போது வெளி வந்த செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்��� அவர் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார்.\nநான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு இலாகாவைப் பெற்ற கதையும், சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது என்பதும், சேனலில் அவரது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் பற்றியதும் தான் இந்தக் கட்டுரை.\n1989ம் ஆண்டு, 13 வருட வனவாசத்திற்குப் பின் அரியணையில் திமுக ஏறிய அந்தக்கால கட்டத்தில் மாறன் சகோதரர்கள் ‘ பூமாலை’ என்ற வீடியோ இதழை விற்பனைக்குக் கொண்டுவந்தார்கள். வீடியோ கடைகள் மற்றும் நூலகங்கள் மூலமாக விற்பனையைத் தொடங்க முயன்ற நேரத்தில் இந்த வீடியோ இதழை வாங்குவோர் எவரும் இல்லை.\nஆனால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் தனது தாத்தாவின் கையில் இருந்ததால் வாங்க மறுத்த கடைகளும், விற்பனை செய்ய மறுத்த கடைகளும் வில்லங்கத்தில் மாட்ட நேரிடும் என்கிற பயத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது தேவையில்லாமல் ரெய்டு நடத்துவதும், ஆபாச கேசட்டுகள் கடையில் இருந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்படும். இம்மாதிரி வழக்குகள் பலர் மீது போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் விற்பனையாகாத பூமாலை வீடியோ கேசட்கள் வாங்க முற்பட்டார்கள். இப்படி மாறன் பிரதர்ஸ் துவக்கத்திலேயே அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாகத்தான் தங்களது சமூகப் பணியைத் துவங்கினார்கள்.\nஉதவி புரிய வந்தவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம்\n1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜீ தொலைக்காட்சி இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாகக் களத்திலிருந்தது. பத்திரிக்கையாளரான சசிகுமார் மேனன் முரசொலி மாறனுக்குத் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தைச் செய்தார்.\nதினசரி அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை ஜீ தொலைக்காட்சிக்குத் தயாரித்துத் தருவதற்கு மாறன் சகோதரர்களை அணுகினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சசிகுமார் மேனனுக்கு தெரியாமல், அவரை முந்திக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசி வாய்ப்புகளை மாறன் சகோதரர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.\n1967 முதல் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும், வி.பி.சிங் ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவும் இருந்தவர் முரசொலி மாறன். தோழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை ��ிறைவேற்றித் தந்து அவர்களின் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.\nரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றைப் பரிசாக மேக்கனம் டாட்டியா என்ற தொழில் அதிபருக்கு உலகின் பெரும் செல்வந்தரான புருனே சுல்தான் கொடுத்தார். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத டாட்டியா முரசொலி மாறனுக்குக் கொடுத்தார். இவ்வாறு கிடைத்த சேட்டிலைட் ஒளிபரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் தொலைக் காட்சியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.\nதொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான். நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ முறையான விளக்கங்கள் கொடுத்ததில்லை.\n1996ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அந்தக் காலக் கட்டத்தில் தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த நடராஜன் கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர். ஆகவே, அரசுத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கி, மாறன் மகன்களுக்கு மதியூகியாக நடராஜன் செயல்பட்டார்.\n2000த்திலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது சுமங்கலி கேபிள் விஷன் என்ற நெட்வொர்க் தயாநிதி மாறனால் தொடங்கப்பட்டது. அதுவரை சென்னையில் கேபிள் நெட்வொர்க் தொழில் நடத்தி வந்த ஹாத்வே என்ற வட இந்திய நிறுவனத்தைத் தனது அரசியல் அதிகார பலத்தால் ஓட வழி வகுத்தார்கள். சென்னை மாநகர மேயர் திருவாளர் ஸ்டாலின் மூலமாகக் கேபிள் ஆபரேட்டர்களுக்குப் பல வழிகளில் மாநகராட்சி தொல்லைகளைக் கொடுத்தே இந்தச் சாதனையைச் செய்தனர். அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுத்தெரியப்பட்ட சம்பவங்களும் நடந்தன.\nமாநகராட்சி நிர்வாகமோ கண்டும் காணாமல் வாளாவிருந்தது. ஆகவே அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாக சுமங்கலி கேபிள் விஷன் வளர்ந்தது. தமிழகத்தின் பிரதான நகரங்களில் கூட சுமங்கலி கேபிள் விஷனை எதிர்க்க எவரும் துணியவில்லை. இதனால் தமிழன் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உட்பட பல தமிழ் சேனல்கள் தரக் குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டடு ஓரம் கட்டப்பட்டன.\nஇந்தியா ��ுடே குழுமத்திலிருந்து வெளிவரும் ‘ஆஜ்தக்’ சேனலை தமிழ் நாட்டிற்குள் ஒளிபரப்பக் கலாநிதி மாறன், அதாவது தயாநிதி மாறனின் சகோதரர், மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் குறியாக இருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்த சம்பவத்தை வட புலத்தில் தொடர்ச்சியாக ஆஜ்தக் சேனல் ஒளிபரப்பியதின் காரணமாக தமிழகத்தில் ஆஜ்தக் சேனலுக்கு ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கைமாறாக, நிர்வாகத் திறமையில் ஜெயலலிதா கடைசி இடத்தில் இருப்பதாகக் கருத்து கணிப்பு வெளியிட வேண்டும் என ஆஜ்தக் சேனலை நிர்ப்பந்தித்தார்கள்.\nதயாநிதி மாறனுக்கு மிரட்டல் என்பது சர்வசாதாரணமாகும்.\nதாத்தா எவ்வழியோ மாறன் தனயரும் அவ்வழியே\nதயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெற்றதே ஒரு தனி விதம். 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன், யார் யாருக்கு அமைச்சர் பதவி, எத்தனை அமைச்சர் பதவிகள் என்பவை போன்ற முடிவுகளைச் செய்ய சோனியாவின் தூதரான ஆந்திராவைச் சார்ந்த ஜெனார்தன் ரெட்டியை கருணாநிதியைச் சந்தித்தார். சந்திப்பின் போதே தயாநிதி மாறனுக்கு கேபினட் பதவியும், குறிப்பாகத் தொலை தொடர்பு இலாகாவும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பங்கம் வந்துவிடுமோ என அச்சம் ஏற்பட்ட போது, திமுகவின் தலைவர் ஒப்பந்தப்படி இலாகா ஒதுக்கப்பட வேண்டும் இல்லையெனில் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தினார். நிர்பந்தம் காரணமாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை பெற்றார்.\n2004ல் தயாநிதி மாறன் அமைச்சராகப் பதவி ஏற்ற போது இரண்டு பணிகளைச் செய்து கொண்டு இருந்தார். ஒரு புறம் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், மறு புறம் சன் டிவியின் புரமோட்டராகவும் செயல்பட்டார். அமைச்சர் பதவி ஏற்ற போது சன் டிவியில் முதன்மை நிர்வாக இயக்குநராகச் செயல்பட்டவர் அவர். ஆகவே சன் டிவியின் புரமோட்டராகவே செயல்பட்டார் என்பதற்குச் சில சம்பவங்களை சுட்டிக் காட்ட வேண்டும்.\nஜெயா டி.வியினர் 24 மணி நேரச் செய்திச் சேனலைத் துவக்க அனுமதி கேட்டார்கள். இரண்டு ஆண்டுகள் வரை அதாவது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த வரை அனுமதி வழங்க வில்லை. இதற்கு மாறாக கேரளத்திலிரு���்து விண்ணப்பித்த சில தினங்களிலே கைரளி தொலைக் காட்சிக்கு ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது. ஜெயா டிவியினர் உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிமம் பெற்ற கதையும் உண்டு. தயாநிதி மாறனின் மிரட்டலுக்கு டாடா நிறுவனமும் தப்பவில்லை. பிரதமரின் தலையீட்டிற்குப் பின்னர்தான் டாடா நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்தது.\nமாறன் பத்திரிகையாளரிடம் பேசியபோது, ‘ டிஷ் நெட் வயர்லெஸூக்கு (ஏர்செல்) உரிமம் அளிக்கிற விஷயத்தில் என் நினைவுக்கு எட்டிய வரை, நான் 2004 மே மாதம் 27ல் தொலைத் தொடர்பு அமைச்சராவதற்கு முன்பே, அந்த நிறுவனத்தின் நிதித் திறன், சொத்து அளவு, கடன்-பங்கு விகிதம் ஆகியவை குறித்து தொலைத் தொடர்புத் துறைக்குக் கேள்விகள் இருந்தன. அவர்களது விண்ணப்பம் விசாரணையில்தான் இருந்தது.’ என்றார்.\nஆனால், உண்மையில் 2004ம் வருடம் மார்ச்சு மாதம் 5ந் தேதி ஏர்செல் ஏழு உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தது. ஏப்ரல் 21ந் தேதி உரிமங்களைப் பெற்றும் விட்டது. இந்த உண்மையை மறைத்து செய்தியாளர்களிடம் தவறான தகவலையே மாறன் தெரிவித்தார்.\nதொலைத் தொடர்பு துறையின் வழிக்காட்டிக் குறிப்பின் படி, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதிக்கத் தேவையான பணிகளை முடிக்க வேண்டும் என்கிற நியதிகள் உள்ளன. அதற்கு மாறாக 608 முதல் 965 நாட்கள் வரை காலதாமதம் செய்தார் அமைச்சர் தயாநிதி மாறன். இந்தக் காலதாமதத்தை குறிப்பிட்டு மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட பட்டேல் கமிட்டி கால தாமதத்தை நியாயப்படுத்த இயலாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n2004ம் ஆண்டு மார்சு மாதம் டிஷ்நெட்டிற்கு பிகார், ஹிமாச்சல பிரதேத்திற்கு உரிமம் வழங்கி, 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரத்திற்கு உரிமம் வழங்கியது தொலைத் தொடர்புத் துறை. இது மாறனின் காலதாமதப்படுத்தும் தந்திரமாகும். இந்தத் தவறை தயாநிதி மாறன் பல நிறுவனங்களுக்குச் செய்திருக்கிறார். பல நேரங்களில் தயாநிதி மாறன் வழிகாட்டு குறிப்பிலிருந்து விலகி தனியாக ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உரிமம் வழங்கியுள்ளார் என்றும் நீதிபதி பாட்டீல் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியைச் சுட்டிக்காட்டி நான் யாரையும் மிரட்டவில்லை எனக் கூறும் தயாநிதி மாற��், 1.6.2005ந் தேதி தயாநிதி மாறனுக்கு சிவசங்கரன் எழுதிய கடிதத்தில் தங்களது அமைச்சகத்தில் உள்ள சிலர் எனது விண்ணப்பத்தின் பேரில் உரிமம் வழங்க காலதாமதம் செய்கிறார்கள் என குற்றச்சாட்டு அனுப்பியதற்கு இதுவரை பதில் எழுதவில்லை. சில நியாயமான கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக வேறு தகவல்களைக் கூறுவதிலேயே தயாநிதி மாறன் ஈடுபடுகிறார் என்பது பலரது குற்றச்சாட்டாகும்.\n30.12.2005ந் தேதி ஏர்செல் மாக்ஸிஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின் அவசரகதியில் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கியது ஏன்\n2.1.2006ந் தேதி டிஷ்நெட் நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி விளக்கமாக தெரிவிக்குமாறு எழுதிய கடிதத்திற்கு 17 நாட்களுக்குள் பதில் அனுப்பப் படுகிறது.\n12.1.2006ந் தேதி ஏர்செல் நிறுவனம் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு உரிமம் தேவை என விண்ணப்பித்து ஒரு மாதத்திற்குள் உரிமம் வழங்கப்பட்டது.\nஆகவே, மேற்குறிப்பிட்ட சம்பவங்களிலும் தயாநிதி மாறனனின் நேரடி ஈடுபாடு இல்லாமல் எவ்வித நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறனின் பங்கு உண்டு. இன்னும் ஆழமாகத் தோண்டினால் பல வில்லங்கங்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதை வரும் காலங்களில் காணலாம்.\nகுறிச்சொற்கள்: 2ஜி ஸ்பெக்ட்ரம், அதிகார துஷ்பிரயோகம், ஆஜ்தக், ஊழல், ஏர்செல், கலைஞர், சிவசங்கரன், சுமங்கலி கேபிள் விஷன், சேட்டிலைட், ஜீ தொலைக்காட்சி, ஜெயலலிதா, தமிழகம், தயாநிதி மாறன், திமுக, தொலைத் தொடர்புத் துறை, பத்திரிகை, புருனே சுல்தான், பூமாலை வீடியோ இதழ், மாக்ஸிஸ், மிரட்டல், வழக்கு\n7 மறுமொழிகள் தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nசில வலை தளங்களில் , மாறன் குடும்பத்தை சேர்ந்த சிலர் சிங்கப்பூர் சென்று , ஸ்டெர்லிங்க் சிவசங்கரனை சந்தித்து அவரிடம் பேரம் பேசுவதாக செய்தி வந்துள்ளது. எனவே, பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஇந்த டூ ஜி ஊழல் , நாடு முழுவதற்குமான பணத்தை திமுக அமைச்சர்கள் சுருட்டி விட்டார்கள் என்பது வெள்ளிடைமலை. திமுக என்ற தேசவிரோத இயக்கம் கலைஞரால் ஒழித்து கட்டப்பட்டு விட்டது.\nஇந்திரா காங்கிரஸ் ஒரு சமூக விரோத கட்சி. இரண்டும் நல்ல கூட்டணி தான். பக்கா ��ிருடனும், முக்கா திருடனும் கூட்டணி கண்டால் என்ன ஆகும். இலங்கையில் நம் இரத்த உறவுகளை கருவறுத்த கருணா மற்றும் சோனியா தலைமையிலான அரசியல் இயக்கங்கள் இனி எக்காலத்தும் வளராது. இந்த தீய சக்திகளை தவிர்த்து, இனி புதிய அரசியல் இயக்கங்கள் உருவாக நல்ல வாய்ப்பு உள்ளது.\nசன் தொலைக் காட்சி மற்றும் தினகரன் பத்திரிக்கைக்கும் என பிஎசெனெல் போன் மூலம் 700 கோடி ரூபாய் அளவிற்கு தகவல் பரிமாற்றம் திருத்தனமாய் செய்யப்பட்டது என்பதை தினமணியில் ஆடிட்டர் குருமூர்த்தி அழகாக காட்டியுள்ளார்.\nமுன்பே சன் டிவிக்கு துணை நிறுவனங்கள் பலவற்றை தயாநிதி மாறனும் அவர் மனைவியும் உரிமையாளர்களாக ஆண்டுக்கு 50-100 கோடி லாபம் பெருவதாக ஆடிட்டர் குருமூர்த்தி சில ஆண்டுகள் முன்பே எழுதியிருந்தார்.\nசன் டிவியை மற்றும் மாறன் குடும்ப சொத்துக்கள் தேச உடமை ஆக வேண்டும்.\nஇன்று வெளி வந்துள்ள, ஒரு தமிழ் வாரமிருமுறை இதழில் , முன்னாள் தகவல் தொலை தொடர்பு துறையின் மத்திய கேபினெட் அமைச்சர் செய்த தில்லு முல்லுகளை பிரதமர் கண்டுபிடித்து விட்டதாகவும், எனவே சி பி ஐ குற்றச்சாட்டில் மூன்றாவது பாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் போது, அவருக்கும் சீட்டு கிழிக்கப்பட்டு விடும் என்றும் செய்தி வந்துள்ளது.\nதிகாரிலா அல்லது புழலிலா என்பதில் ஒரு குழப்பம் உள்ளதாகவும் சிலர் கருதுகிறார்கள். சிவசங்கரன் கொடுத்துள்ள புகார்களின்படி திகாரிலும், சென்னை பி எஸ் என் எல் விவகாரத்திற்காக சென்னை அருகே புழல் சிறைச்சாலைக்கும் போக நேரிடலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்தால் தேவலை. ஆனால் அமையாது . ஏனெனில் இவர்கள் இப்பொழுதே என்ன பேசுகிறார்கள் தெரியுமா\nதப்பு செய்தவன், ஊழல் செய்தவன், லஞ்சம் வாங்கியவன் எல்லாருமா கம்பி எண்ணுகிறார்கள் ஏதோ எங்களுக்கு கிரக நிலைகள் சரியில்லை. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு , அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். கெட்ட சனி எங்களுக்கு விரைவில் விலகிவிடும், மீண்டும் ஆட்சியை பிடித்து இதைவிட அதிக ஊழல் செய்து சாதனை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.\nகடவுள் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பதாக தெரியவில்லை.\nஅந்நாளில் ராஜாஜி செய்த கீழ்த்தரமான திமுக வை ஆதரிக்கும் செயலை, பின்னாளில் வாஜபேயி திமு க வை அமைச்சரவையில் ஆட்சி பீடத்திற்காக\nசேர்துக்கொன்டதன் விளைவைத்தான், வினையை தான், இன்றும் நாடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.\nகலாநிதி மாறன் குடும்பத்துடன் தனிவிமானத்தில் பின்லாந்து சென்றுள்ளதாகவும், விமானத்தில் ஏராளமான லக்கேஜ் ஏற்றப்பட்டுள்ளதாகவும் , இந்த வெளிநாட்டு பயணத்தை தடுக்க சி பி ஐ ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசில் பதவியிலுள்ள காங்கிரசு கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், சி பி ஐ சுதந்திரமாக செயல்படவில்லை என்பது , கனிமொழி ஜாமீனில் சி பி ஐ வழக்கறிஞரின் வழுக்கல் வாதமே வெளிப்படுத்திவிட்டது. இத்தாலி பெண்மணி மத்திய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டால் தான் இனி இந்த நாட்டில் நியாயம் நிலைநாட்டப்படும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஅக்பர் என்னும் கயவன் – 17\nவ���தாளம் சொன்ன பேரறிஞர் கதை\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 22\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nமாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nநமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்\n’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-18T00:49:51Z", "digest": "sha1:77Q2XCBMGNOBXZVRTY2SSSGIV3NNOYP3", "length": 5987, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கச்சா கடை மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம். சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹும் முகமது முகைதீன், அபுல் ஹசன், அப்துல் ரெஜாக், தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் நவாஸ் அவர்களின் மாமியாரும், அல் அமீன், சமீர்கான், நவீத் அகமது, ஆகியோரின் பாட்டியாரும், நவ்ரஸ் எஸ். பகுருதீன், ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரி்ன் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/tag/red-color/", "date_download": "2019-07-18T00:48:02Z", "digest": "sha1:XOB3XYRLKPKT2OBWL5MQCU4IUNLILKRG", "length": 6132, "nlines": 137, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "red color | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941924", "date_download": "2019-07-18T01:03:34Z", "digest": "sha1:MWCDB5IP2LMB2U36BTDGLZ5MQBCXZB4T", "length": 8160, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் ச��னிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை\nதஞ்சை, ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே காருகுடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் நவீன்ராஜா (23). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் தஞ்சை அருகே அம்மாப்பேட்டை முனியூரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நவீன்ராஜா தந்தையான சுப்பிரமணியன் கடந்த 2 மாதம் முன்பு இறந்து போனதால் அவரது தாய் விஜயா, மகனிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்தார். தந்தை இல்லாத நிலையில் காதல் செய்வதை விட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்கு சென்று சம்பாதிக்க முயற்சி செய் என மகனிடம் கூறி வந்தார். இதனால் விரக்தியடைந்த நவீன்ராஜா, கடந்த 2 நாட்களுக்கு முன் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதியில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை ரயில்வே போலீசார், நவீன்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.\nமக்கள் நேர்காணல் முகாம் 63 பேருக்கு வீட்டுமனை பட்டா\nகுடந்தை பஸ்ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத வாலிபர் சாவு\nகள்ளபெரம்பூர் ஏரி தூர்வாரும் பணியை துவங்கிய மக்கள்\nகும்பகோணம் காவிரி- வீரசோழன் தலைப்பில் குடிமராமத்து பணி ஆய்வு\nராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது\nசேம்பர் ஆப் காமர்ஸ் கோரிக்கை குடந்தையில் பருத்தி ஏலம் 1,700 குவிண்டால் விற்பனை\nவிவசாயிகள் மனு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தபால் தலை வெளியிட வேண்டும்\nவிரைந்து சரி செய்ய வலியுறுத்தல் திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்களின் வழியாக புறவழிச்சாலை அமைக்கக்கூடாது\nகும்பகோணம் அண்ணலக்ரஹாரம் அரசலாற்று பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் மக்கள், மாணவர்கள் அச்சம்\nஆசிரியர்கள் அச்சம் திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\n× RELATED வங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942513/amp", "date_download": "2019-07-18T00:50:37Z", "digest": "sha1:PE74JY7TB63UCJZIYH7C5LTFDP4OJT2W", "length": 7720, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபுழல்: புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சரிவர சம்பளம் வழங்காததால் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புழலில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலர்கள் 18 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம்தோறும் ₹6500 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை. இம்மாதம் இதுவரை சம்பளம் வழங்கப்படாததால், பணியாற்றும் காவலர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிருவிக நகர் தொகுதியில் சில வார்டு மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்\nஎர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து எரித்து பேரல்கள் கொள்ளை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nதனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது\nகேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை\nவங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்��ாட்டம்\nவாங்கிய கடனை மாமியார் கொடுக்காததால் மைத்துனர் சரமாரி குத்திக்கொலை : மாமா கைது\n‘என்னுடன் பழகாவிட்டால் வெட்டுவேன்’ போலீஸ்காரர் மீது செவிலியர் புகார்\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய இரண்டு பேர் கைது\nகுன்றத்தூர் அடுத்த கோவூரில் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் நிறுத்தம் : பயணிகள் கடும் அவதி\nவீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அழைப்பு\nசவாரி ஏற்றி வந்த 38 பைக் பறிமுதல்\nகலெக்டர் அலுவலகம் பின்புறம் கஞ்சா, மது விற்பனை அமோகம்: கண்டுகொள்ளாத போலீசார்\nஅதிகாரிகள் அலட்சியத்தால் கழிவுநீர் குட்டையான நாகம்மை நகர் ஏரி: நிலத்தடி நீர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/puthiya-tamizhagam-dr-krishnasamy-342376.html", "date_download": "2019-07-18T01:32:23Z", "digest": "sha1:R2DT2OI6MICOUPEY7EPDIDVJIRDFJT43", "length": 15441, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது.. மகன் விளக்கம் | Puthiya Tamizhagam Dr Krishnasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற���றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது.. மகன் விளக்கம்\nசென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் அவரது லெட்டர் ஹெட் பேப்பரில் வெளியான கடிதம் போலியானது என்று தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர். தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வரும் டாக்டர் கிருஷ்ணசாமியின் லெட்டர் ஹெட் பேப்பரில் இன்று திடீரென ஒரு அறிக்கை வெளியானது.\nஅதில் இடம் பெற்றிருந்த வாசகம்தான் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தற்போது அது போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நமக்கு அனுப்பியுள்ள தகவலில், இது போலியானது, அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ளனர். திரித்து வெளியிடப்பட்ட புகைப்படம் இது. தவறான உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.\nநமது தளத்திலும் இதுதொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. தற்போது இது தவறான செய்தி என்று தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளோம். தவறுக்கு வருந்துகிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ��� ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishnaswamy puthiya tamizhagam party டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் அறிக்கை போலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/budget-2017-live-new-law-confiscate-assets-economic-offenders-273075.html", "date_download": "2019-07-18T00:37:46Z", "digest": "sha1:NG6RBEGCN4WRJ5KWRFRGSLBAHQWHOZYN", "length": 16438, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு ஓடினாலும் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி | Budget 2017 LIVE: New law to confiscate assets of economic offenders who flee the country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு ஓடினாலும் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி\nடெல்லி: பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 2017 - 18 பொது பட்ஜெட்டை தாக்கல் லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் இதனை தெரிவித்தார்.\nவிஜய் மல்லையா போன்ற பணமுதலைகள் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.\nபட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய அருண் ஜெட்லி, தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.\nநிதி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறிய அவர், வேளாண் விளை பொருட்களில் முன்பேர வர்த்தகத்தை முறைப்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.\nஇந்தியாவிற்குள் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நடைமுறை எளிமைபடுத்தப்படும் என்றார். அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ரத்து செய்யப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nவீட்டு வசதி துறை இனி கட்டமைப்பு துறையாக வகைப்படுத்தப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். கட்டமைப்பு துறையை போல வீட்டு வசதி நிறுவனங்களுக்கும் நிதி திரட்ட இதனால் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.\nதொழில் உறவு, சமூக பாதுகாப்பு உட்பட 4 பிரிவாக தொழிலாளர் சட்டம் வகைப்படுத்தப்படும் என்றார். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2017 செய்திகள்\nபட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்\nபட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு கிடைத்த நிதி எவ்வளவு தெரியுமா\nதமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத��து\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்\nபட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்\nஅதிக சலுகைகளை அருண் ஜேட்லி அறிவிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா\n‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து\nஎம்பி அகமது இறந்த அன்றே பட்ஜெட் தாக்கல்.. இந்தியாவின் ட்ரம்ப் மோடி.. லாலு விளாசல்\nஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் உத்தம பட்ஜெட்- மோடி\nரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலை உயர்வு, குறைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றும் இல்லை\nரூ.50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுனங்களுக்கு 5% வரி குறைப்பு\nவான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nepal-pm-sharma-oli-arrives-india-316437.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:54:31Z", "digest": "sha1:KQYQX6X3DPLVL4BCO6XF2ED4EO7V7P6H", "length": 17028, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்! | Nepal PM Sharma Oli arrives in India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n24 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் ��ெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்றும் தவிக்கும் நேபாளம்\nடெல்லி: மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார்.\n2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இது தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nமக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் கால்கடுக்க நின்று செத்து மடிந்த சோகங்கள் அரங்கேறின. கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என முழங்கினார் பிரதமர் மோடி.\nஆனால் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்ன எவ்வளவு கருப்புப் பணம் வந்தது எவ்வளவு கருப்புப் பணம் வந்தது ஆகக் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் திரும்ப வந்தது ஆகக் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்கிற எந்த ஒரு விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக ரூபாய் நோட்டுகளை எண்ணுகிறோம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.\nஇந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பானது இந்திய பணம் புழங்கும் நேபாளம், பூடான் நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்திய பணம் ரூ500, ரூ1,000 நோட்டுகளை வைத்திருந்தவர்கள் அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்த பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்று குறித்து மோடி அரசு இதுவரை முறைப்படியான எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.\nநேபாளத்தில் மட்டும் ரூ950 கோடி இந்திய பணத்தை அந்நாட்டு அரசு கையில் வைத்திருக்கிறது. இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் தருமாறு தொடர்ந்து அந்த நாடு கேட்டுப் பார்த்தது.\nஆனால் டெல்லி பாஜக அரசு இதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இத���ால் வேறுவழியின்றி நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\n500, 2000 ரூபாய் நோட்டை தடை செய்த நேபாளம்- இனி 100 ரூபாயாக கொண்டு போங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnepal india demonetization நேபாளம் இந்தியா பணமதிப்பிழப்பு பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:39:44Z", "digest": "sha1:W2K2M2J6CLIOOD3NVQRXWYFA4XEMMR5J", "length": 30234, "nlines": 264, "source_domain": "tamilthowheed.com", "title": "பொய் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← இஸ்லாத்தை நோக்கி அலையாய் வரும் பிரிட்டன் மக்கள்\nஅறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ\nநம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இரு���்க இயலுமா என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஅத்தா\nஅறிவிப்பாளர் : அஸ்மா பின்த் உமைஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ\nஅண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)\nஅறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ\nநபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ\nஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா உனக்கு ஒரு பொருள் தருகின்றேன் உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்)\nஅறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீ���் رَضِيَ اللَّهُ عَنْهُ\nநபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும் அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி)\nஅறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ\nநபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்)\nஅறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது رَضِيَ اللَّهُ ஆதாரம்: திர்மிதீ\n உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்’ என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர்رَضِيَ اللَّهُ ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ”\nநான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்’ என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.”\nFiled under அல்ஹதீஸ், தீமை, பொய்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும��� தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதம��ழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city.3.html", "date_download": "2019-07-18T00:36:57Z", "digest": "sha1:25SI7ZAGQDFJ6JQRTH364CZ623Y44PD3", "length": 5938, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "வத்திக்கானிலிருந்து செய்திகள் - திருப்பீடத்திலிருந்து கடைசிச் செய்திகள் 3 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "வத்திக்கானிலிருந்து செய்திகள் - திருப்பீடத்திலிருந்து கடைசிச் செய்திகள்\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/07/2019 16:49)\n\"கிராமப்புற வறியோரை அடைய சந்திக்கும் சவால்கள்\"\nபல்சமய உரையாடல் : ஆசியக் கண்ணோட்டம்\n'படைப்பின் காலம்' - கிறிஸ்தவ ஒன்றிப்பின் கொண்டாட்டம்\nஅமேசான் பகுதி மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்க...\nவருங்காலம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு வழங்க...\nஇஸ்ரேல், திருப்பீட தூதரக உறவுகளின் 25ம் ஆண்டு\nதிருப்பீடத்தின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை\nவறியோர் உலக நாள் செய்தி தரும் சவால்கள்\nதிருத்தந்தையின் ஈராக் பயணம் பற்றி கர்தினால் சாக்கோ\nதிருப்பீடத்தின் பிரதிநிதிகள் வத்திக்கானில் சந்திப்பு\nமத வழிபாட்டுத் தலங்களைக் காக்கும் திட்டங்கள்\nதிருச்சட்டத்தைத் தாண்டி, அன்பின் சட்டம் உள்ளது\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/mr-local-takkunu-takkunu-video-song/", "date_download": "2019-07-18T01:29:38Z", "digest": "sha1:BFU4OYNNWLZ2KSXKPECMR5HEAINBXO67", "length": 2748, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Mr.Local | Takkunu Takkunu Video Song – Kollywood Voice", "raw_content": "\nசனம் ஷெட்டி – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரே��ா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:53:58Z", "digest": "sha1:42MI4DLZPLEX5TEJJ5JCTOJ4IVNHQODT", "length": 11737, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "பேதைமை – அறியாமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nபேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு\nஅறியாமை என்று சொல்லப்படுவது யாது என்றால், கேடு தருகின்றவற்றைக் கைகொண்டு, இலாபம் தருபவற்றைக் கைவிடுதலாகும்.\nபேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை\nஅறியாமைகள் எல்லாவற்றுள்ளும் பெரிய அறியாமை, தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம் ஆசை கொள்வதே ஆகும்.\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nநாண வேண்டியவற்றிற்கு நாணாமையும், விரும்ப வேண்டியவற்றை விரும்பாமையும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமையும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமையும் அறியாமையுடையவனின் செயல்களாகும்.\nஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nநூல்களை கற்று அறிந்தும், அறிந்தவற்றைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் கற்றபடி அடங்கி நடவாத அறிவில்லாதவன் போல் அறிவில்லாதவன் இல்லை.\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nவரும் ஏழு பிறப்புகளிலும் தான் வருந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை, அறியாமையுடையவன் இந்த ஒரு பிறப்பிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்\nசெய்யும் வழி தெரியாத அறிவற்றவன், ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் குற்றப்படுவான்; தான் விலங்கும் பூட்டப்பெறுவான்.\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nஅறிவில்லாதவன் பெருஞ்செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.\nமையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்\nபேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nஅறியாமையுடையவனின் நட்பு மிக��ும் இனிது; ஏனென்றால் பிரிவு உண்டாகும்போது அதனால் துன்பம் ஒன்றும் இல்லை.\nகழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்\nஅறிவுடையோர் உள்ள சபையில் அறியாமை உடையவன் செல்லுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun19/37452-24-2061", "date_download": "2019-07-18T00:38:29Z", "digest": "sha1:4WHALOUPIAIPHEVCJIYVY47V6HYFQF73", "length": 8649, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2019\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/mother-india/", "date_download": "2019-07-18T01:19:13Z", "digest": "sha1:4KKHYVFNEST4RP3KSXT2GYZTGF5R7EYW", "length": 67303, "nlines": 426, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Mother india | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 23, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஇங்கே ஒரு ஸ்லைட்ஷோ பார்த்தேன். படங்களைப் பற்றிய என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nப்ளாக்: பார்க்கலாம், ஆனால் must-see என்றெல்லாம் சொல்லமாட்டேன்.\nலகான்: இரண்டாவது பகுதி என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கும். அந்த காப்டன் நல்ல ரோல். முதல் பகுதி வேஸ்ட்\nசத்யா: மும்பையின் மாஃபியா உலகை நன்றாக காட்டி இருப்பார்கள். நல்ல படம்.\nதில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே: டைம் பாஸ் மட்டுமே.\nகயாமத் சே கயாமத் தக்: ஓகே படம். அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.\nமிஸ்டர் இந்தியா: “பிரம்மச்சாரி” படத்தின் உல்டா. படத்தில் ஸ்ரீதேவி மழையில் நனைந்து கொண்டே பாடும் ஒரு பாட்டு பிரமாதம்\nஜானே பி தோ யாரோ: சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். கடைசி க்ளைமாக்ஸ் சீனில் உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.\nஅர்த்: தமிழில் கூட “மறுபடியும்” என்று வந்தது. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டிலின் சிறந்த நடிப்புக்காகவே பார்க்கலாம்.\nதீவார்: ஒரு விதத்தில் இதை மதர் இந்தியாவின் உல்டா என்று சொல்லலாம். நல்ல படம்.\nஷோலே: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபாபி: அம்மா நடிகைகள் கூட “அஞ்சரைக்குள்ள வண்டி” ரேஞ்சில் நன்றாக காட்டுவார்கள். டிம்பிள் கபாடியாவை பார்த்து ஜொள்ளு விடலாம்\nகரம் ஹவா: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபகீசா: பாட்டு மட்டும் கேளுங்கள், படம் தண்டம்.\nஆனந்த்: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபதோசன்: மெஹ்மூத் சதுர நார் என்று பாடும் ஒரு காட்சியே போதும், பைசா வசூல் நல்ல பாட்டுகள், மெஹமூதின் மாஸ்டர்பீஸ்\nதீஸ்ரி மன்சில்: ஷம்மி கபூர் என் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்து கிடித்து எல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். ஆர்.டி. பர்மனின் இசை கலக்கல்\nகைட்: ஆர்.கே. நாராயணின் கதையை கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அற்புதமான பாட்டுகள்.\nசாஹிப் பீபி அவுர் குலாம்: பிரமாதமான படம். மீனா குமாரியின் மாஸ்டர்பீஸ்.\nமொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.\nப்யாசா: சிறந்த படம். குரு தத்தின் மாஸ்டர்பீஸ்\nமதர் இந்தியா: இந்த படத்தின் பாத்திரங்கள் – நல்ல அண்ணன், கோபக்கார தம்பி, தவறு செய்யும் மகனை சுடும் அம்மா – எல்லாம் ஸ்டீரியோடைப்களாக மாறிவிட்டன. ஆனாலும் இந்தப் படம் இன்னும் நன்றாக இருக்கிறது. இதுதான் இந்தக் கதையின், படத்தில் வெற்றி.\nதோ ஆங்கேன் பாரா ஹாத்: சாந்தாராம் நடித்து இயக்கிய படம். தமிழில் “பல்லாண்டு வாழ்க” என்ற��� வந்தது. சமீபத்தில் பார்த்தேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம். இல்லை என்றால் நம்ப முடியாத கதை என்று சொல்லி இருப்பேன். 🙂 சிம்பிளான கதையை எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.\nதேவதாஸ்: எனக்கு எந்த தேவதாஸ் படமும் பிடித்ததில்லை. திலீப் குமார் நடித்த இந்த ஹிந்தி படம் எனக்கு சரியாக நினைவுமில்லை.\nதோ பிகா ஜமீன்: பால்ராஜ் சாஹ்னி மிக அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படம் இப்போது ஒரு cliche ஆகிவிட்டது.\nஆவாரா: சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். அருமையான பாட்டுகள். பாட்டுகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கூட நம்பகத் தன்மை இல்லாத கதை. ஆனால் நர்கிஸ் sizzles\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nஉலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I, பகுதி II\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஇந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழை��்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்��ான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவு���் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வர���து. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, ப���மல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nஎன் டாப் டென் இந்திய படங்கள்\nதிசெம்பர் 30, 2009 by RV 1 பின்னூட்டம்\nஃபர்ஹான் அக்தாரின் தில் சாத்தா ஹை\nகன்னட படம் – இயக்குனர் தெரியவில்லை. தப்பலியு நீனடே மகனே (எஸ்.எல். பைரப்பாவின் நாவல்)\nசத்யஜித் ரேயின் அபூர் சன்சார்\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\nஇதை தவிர honorable mention என்று பல இருக்கின்றன. ஞாபகம் வருபவை.\nகுல்சாரின் மௌசம், கிதாப், மாச்சிஸ்\nகோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா, துரோக கால் (தமிழில் குருதிப் புனல்)\nவிஷால் பரத்வாஜின் மக்பூல், ஓம்காரா\nஷ்யாம் பெனகலின் மந்தன், அங்கூர், நிஷாந்த், ஜுனூன்\nராஜ் கபூரின் ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420\nபாசு பட்டாச்சார்யாவின் தீஸ்ரி கசம்\nவிஜயா ஸ்டுடியோஸின் மிஸ்ஸம்மா, குண்டம்மா கதா\nராம் கோபால் வர்மாவின் கம்பெனி\nகிரிஷ் கார்னாடின் வம்ச விருக்ஷா, உத்சவ்\nமிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் (யார் இயக்கியது\nதிலீப் குமாரின் கங்கா ஜம்னா\nநரம் கரம் (யார் இயக்கியது\nசில தன்னிலை விளக்கங்கள். நான் மலையாளப் படங்களை அதிகமாக பார்த்த���ில்லை. வீடியோ பார்க்கும் காலத்தில் நல்ல மலையாளி நண்பர்கள் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கும் அதிகமாக தெரியாது. தப்பலியு நீனடே மகனே தற்செயலாக பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தது. விஜயா ஸ்டுடியோஸ் படங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது தேடித் போய் பார்த்தவை.\nபொதுவாக இன்றைய ஹிந்திப் படங்களில் வருஷத்துக்கு நாலைந்து நல்ல படம் வருகின்றன. ஆரோக்யமான விஷயம்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nடாப் டென் தமிழ் சினிமா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nபாரதிராஜா பார்த்ததிலே பிடித்த 10 படம்\nமே 1, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nஜனக் ஜனக் பாயல் பஜே\nபாரதிராஜா தனக்கு பிடித்த பத்து படங்களை இங்கே பட்டியல் இடுகிறார். வசதிக்காக லிஸ்டை இங்கே கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றுக்கு ட்விட்டர் ஸ்டைலில் ஒரு வரி விமர்சனம்.\nRyan’s Daughter – பார்த்ததில்லை. டேவிட் லீன் பொதுவாக நன்றாக படம் எடுப்பார்.\nஜனக் ஜனக் பாயல் பாஜே (ஹிந்தி) – சின்ன வயதில் பார்த்தது. மறந்துவிட்டது. சாந்தாராம் படம்.\nகாகஸ் கே பூல் (ஹிந்தி)– பொதுவாக எனக்கு குரு தத் படங்கள் மிக பிடிக்கும். காகஸ் கே ஃபூல் அவரது மிக சிறந்த படம் அல்ல, ஆனால் நல்ல படங்களில் ஒன்று. ஒளிப்பதிவுக்காவே பார்க்கலாம்.\nமதர் இந்தியா(ஹிந்தி) – மிக அருமையான படம். பல cliche-கள் இந்த படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. (மகனை கொல்லும் அம்மா)\nசெம்மீன் (மலையாளம்) – அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சீன்களைத்தான் பார்த்திருக்கிறேன். அருமையான பாட்டுகள்.\nBicycle Thief(இத்தாலியன்) சின்ன வயதில் பார்த்தது. அந்த வயதில் போர் அடித்தது என்று ஞாபகம். இது ஆர்ட் ஃபில்ம்டா என்று ஓடிவிட்டோம். திரும்ப பார்க்க வேண்டும்.\n” என்ற கடைசி வரி அற்புதமானது. ஆனால் படம் ஒன்றும் பிரமாதம் என்று சொல்ல மாட்டேன். க்ளார்க் கேபிள் நன்றாக நடித்திருப்பார்.\nஉதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை\nசங்கராபரணம் – கர்நாடக சங்கீதம் போர் இல்லை என்று எனக்கு தெரியப்படுத்திய படம். அந்த வயதில் மிக அருமையாக தெரிந்தது.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்���ள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/category/gallery/", "date_download": "2019-07-18T00:27:51Z", "digest": "sha1:P4GJQQ4CBE3F4POWOMI6EVSIVEGMGF5T", "length": 4609, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "படங்கள் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் திருநாள் பொங்கல் திருநாள். உழைப்பிற்கு உதவிய இயற்கையைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா பொங்கல் திருநாள். உண்ண உணவு,...\nAUAB சுற்றறிக்கை எண் 63ன் தமிழாக்கம்.\n08-01-2019 அன்று டெல்லியில் நடைவெற்ற AUAB கூட்ட முடிவுகள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநாளையும் வங்கிகள் செயல்படாது: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முடங்கும்\n9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் நிரப்பும் பணிகளும் பாதிக்ககூடும் என தெரிகிறது. ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப் பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/puzzle/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/freedom-movement-in-india-phase-ii/", "date_download": "2019-07-18T00:27:29Z", "digest": "sha1:TVTLHFTW5GE2FT3PAYAZEJZ4OWQGQ6J5", "length": 14229, "nlines": 320, "source_domain": "tamil.examsdaily.in", "title": "இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome புதிர் சமூக அறிவியல் இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nமூன்று வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் யார்\nகி.பி. 1946 இல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் யார்\nதமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யார்\nஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது எது\nலக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் மிதவாதிகள் என்ற பிரிவுகள் ஒன்றாக இணைந்தது\nமோதிலால் நேருவும், சி.ஆர்.தாசும் சுயராஜ்ஜியக் கட்சியை 1923ல் உருவாக்கினார்கள்\nகிலாபத் இயக்கத்தை காங்கிரஸ் ஆதரித்தது\nகாங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது\nமுதல் வட்ட மேசை மாநாடு\nஇரண்டாம் வட்ட மேசை மாநாடு\nமூன்றாம் வட்ட மேசை மாநாடு\n1934 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் ஃ சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\n1916 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில் தான் ஜவஹர்லால் நேரு காந்தியை முதன் முதலாக சந்தித்தார்\nலக்னோ ஒப்பந்தம் 1911ல் போடப்பட்டது\nகிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் முகமது அலி, சவுகத் அலி ஆவர்\nஆகஸ்ட் நன்கொடையுடன் தொடர்புடையவர் யார்\n“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று\nசுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்\nவைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 2\nPrevious articleஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nNext articleஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 3\nமனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி-5\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/heres-how-atm-printouts-and-lottery-tickets-cause-erectile-dysfunction/", "date_download": "2019-07-18T00:23:09Z", "digest": "sha1:DY5MPRDQNVYD5XM3W4NYN4XDHZ5YNPRI", "length": 9261, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏடிஎம்., ரசீதுகளால் ஏற்படும் ஆண்மை குறைவு! - Cinemapettai", "raw_content": "\nஏடிஎம்., ரசீதுகளால் ஏற்படும் ஆண்மை குறைவு\nஏடிஎம்., ரசீதுகளால் ஏற்படும��� ஆண்மை குறைவு\nஏடிஎம்., ரசீது காகிதம் , அதில் பயன்படுத்தப்படும் மை ஆண்களின் விறைப்பு தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇன்றைய மெஷின் போன்ற வாழ்க்கை சூழ்நிலையில், மனிதனுக்கு மனநிம்மதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், செக்ஸ் விஷயத்தில் ஆண்கள், பெண்கள் என பல்வேறு புதுபுதுப்பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nஅதில் குறிப்பாக ஆண்கள், 40 வயதுக்கு மேல், செக்ஸில் ஈடுபடும் போது, விறைப்பு தன்மை பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதற்கு வயது முதிர்வு, இதயக் கோளாறு, மன அழுத்தம், ஆபாச படங்களுக்கு அடிமையாவது என பல காரணங்கள் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகியுள்ள காரணம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.\nசெக்ஸ் விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத், ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை ஆகிய இரண்டுமே இந்த பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல, லாட்டரி டிக்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் ரசீதுகளும் இந்த பிரச்சனை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அதில் பிஸ்பினால்-ஏ என்ற ரசாயனம் அதிகளவில் காணப்படுவதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களின் உடலில் ஆஸ்டிரோஜென் எனும் ஹார்மோனை, அதிகளவில் சுரக்கவைப்பதால், இந்த விறைப்பு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஏடிஎம்.,களில் ரசீதை எடுத்த பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கையை சுத்தமாக கழுவுவதும், சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளுக்கு பதிலால பர்ஸில், அந்த ரசீதுகளை வைப்பது நல்ல தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/talapathy-62-movie-varalakshmi-role/", "date_download": "2019-07-18T00:23:06Z", "digest": "sha1:A7TNC4PPE2LUYO7VHDOAAHVL6CYQ5EUH", "length": 9741, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி-62 வில் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க - Cinemapettai", "raw_content": "\nதளபதி-62 வில் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nதளபதி-62 வில் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nஇயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படம் தாரை தப்பட்டை, இந்த திரைப்படம் எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும் இதில் நடித்தவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது அதில் குறிப்பாக வரலட்சுமி மிகவும் தனது நடிப்பு திரமையை வெளிப்படுத்தி இருந்தார் அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.\nஇவர் தற்பொழுது விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் அவரின் நடிப்பு திறமையை மீண்டும் வெளிபடுத்தினார் வரலட்சுமி தற்பொழுது விஷாலின் சண்டக்கோழி-2, தனுஷின் மாரி-2,விமலின் கன்னிராசி, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் Mr. சந்திரமௌலி படத்திலும் மற்றும் தனது தந்தை நடிக்கும் பாம்பன் உள்ளிட்ட பல படத்தில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படி பிஸியாக இருக்கும் வரலட்சுமி தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி-62 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கசிந்துள்ளது என கூறி இருந்தோம் தற்பொழுது அந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இதோ பதிவு\nநடிகை வரலட்சுமி இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறுகிறார்கள் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துவரும் இந்த நிலையில் இவர் இணைந்திருப்ப���ு அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.\nவரலட்சுமி கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறது படக்குழு, வெகு விரைவில் இவரின் கேரக்டர் குறித்த உண்மை தகவல் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64552-iaf-plane-still-missing-villagers-say-they-saw-thick-black-smoke.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:51:57Z", "digest": "sha1:VWB7EIT2NPHVXTPEQRDP4NKMRJMIZ2A2", "length": 10041, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காணாமல் போன விமானம்- கரும்புகையை பார்த்த பழங்குடி மக்கள்! | IAF plane still missing; villagers say they saw thick black smoke", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nகாணாமல் போன விமானம்- கரும்புகையை பார்த்த பழங்குடி மக்கள்\nவிமானப்படை விமானம் காணாமல் போன நேரத்தில் கரும்புகையை பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய விமானப்படை விமானம் கடந்த திங்கட்கிழமையன்று அசாமில் இருந்து புறப்பட்டது. அதில் விமான சிப்பந்திகள் உள்பட 13 ப���ர் பயணம் செய்தனர்.\nஇந்நிலையில் விமானமத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு விட்டுப்போனது. அதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தும்பின் கிராமத்தில் பழங்குடி மக்கள் சிலர், மோலாே என்ற பகுதியில் உள்ள மலையில் பெரிய கரும்புகையை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். புகையைக் கண்டதாக அவர்கள் கூறும் நேரமும், விமானம் தொலைந்து போனதாகக் கருதப்படும் நேரமும் ஒத்து வருவதாக விமானப்படை அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஇதையடுத்து மலைவாழ் மக்கள் புகை எழுந்ததாக குறிப்பிடும் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அருணாச்சலபிரதேசத்திலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் \nவிஜய் சேதுபதியின் இரண்டாம் சிங்கிள் நாளை ரிலீஸ் \nபாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமைச்சரவைக்குழு \nமாநாடு படத்திற்கான பின்னணி இசைஆரம்பம் \n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிமானப்படை விமான விபத்து- மீட்பு குழுவினர் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nவீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nவிபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த���ாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/58944-thamimun-ansari-press-meet-after-met-mk-stalin.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:44:11Z", "digest": "sha1:UJMZMEIR6PXNCURFXSOM5QGCJMBUX63H", "length": 9919, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிமுன் அன்சாரி | Thamimun Ansari press meet after met MK Stalin", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிமுன் அன்சாரி\n40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதையடுத்து, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினார். பின்னர், வருகிற நாடளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், \"திமுக தலைவரிடம் முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி பிரச்சாரம் செய்யும்\" என்று தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜயகாந்த் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது - உதயநிதி ஸ்டாலின்\nதேர்தலில் போட்டியில்லை.. உமா பாரதி திடீர் முடிவு\nதூத்துக்குடியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கனிமொழி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திராயன் - 2 : மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிடுக: மு.க.ஸ்டாலின்\nஸ்டாலின் ஒரு உழைப்பாளி; ஆளுமை மிக்க தலைவர் - தங்கத்தமிழ்ச் செல்வன் புகழாரம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தப் போவதில்லை: ஸ்டாலின்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.way2christiansongbook.com/2019/01/song-kariyangal-maaruthalaai-album.html", "date_download": "2019-07-18T01:02:00Z", "digest": "sha1:SGB54TCKFZRUZZJDILHJBJBF4LAKKNVX", "length": 3695, "nlines": 39, "source_domain": "www.way2christiansongbook.com", "title": "Song :: Kariyangal Maaruthalaai :: Album: Marapaaro :: Lyrics & Sung By: David Quarth - Way2ChristianSongBook", "raw_content": "\nகாரியங்கள் மாறுதலா முடிய வச்சாரு என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே ஜெயத்தை முன் குறிச்சாரே-2 பெலவீனன் நான் பெலவான் முன்னே சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் சின்னவனா இருந்த என்ன ஆயிரமா பெறுக வச்சாரு-2 மங்கி மங்கி வாழ்ந்த என்ன மகிமையா வாழ வச்சாரு-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/07/17/monalisa-art-connect-2018-fifa-champion-france/", "date_download": "2019-07-18T00:41:09Z", "digest": "sha1:6K3HBBVEFRZOMHF5VSVXMA6XVGNU2BGL", "length": 36391, "nlines": 479, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: Monalisa art connect 2018 FIFA champion France", "raw_content": "\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா (புகைப்படம் உள்ளே)\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா (புகைப்படம் உள்ளே)\nபிரெஞ்சு அணியின் உலக கோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் மோனலிசா ஓவியமும் இணைந்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Monalisa art connect 2018 FIFA champion France\nபிரெஞ்சு அணி சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், லூவர் அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மோனலிசா ஓவியத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்கள்.\nஆச்சரியமூட்டும் வகையில், மோனலிசா பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் உடை போன்று நீல நிறத்திலான உடை அணிந்திருப்பது போல் கணனி வரைகலைஞர்களால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் மேலே பிரெஞ்சு அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்த புகைப்படம், சட்டென சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததுடன், தற்போது முப்பதாயிரம் லைக் இப்புகைப்பதிற்காக குவித்துள்ளது. அத்துடன் பலர் இந்த புகைப்படத்தினை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nஇந்த புகைப்படத்திற்கான லைக் மற்றும் பகிரும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுதவிர, நேற்று காலையில் இருந்து, மைதானத்தில் ஜனாதிபதி மக்ரோன் துள்ளி குதிக்கும் புகைப்படமும், இந்த மோனலிசா ஓவியமும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\n“உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க\nயாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத���தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகைய��� திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபு��ிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/a_ramsamy.php", "date_download": "2019-07-18T01:29:22Z", "digest": "sha1:63E4I2YOHF6PLZUGPZYFPTKSMZTZ4ISI", "length": 50681, "nlines": 87, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Ramasamy | Sivaji | Review", "raw_content": "\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா. படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டுகளுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nடிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும் அரசு விலக்கு அளித்து விடும்.\nநூறு ரூபாய் தந்து படம் பார்க்கச் சென்ற என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு சிவாஜி படம் தரும் செய்தி: கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்பது தான். இந்த ஒருவரிச் செய்தியைப் பிரமாண்டமான காட்சிகளில் தந்துள்ளது தான் இயக்குநர் ஷங்கரின் உழைப்பு. அவரோடு சேர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், வசன கர்த்தா எழுத்தாளர் சுஜாதா என ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள அந்தப் பிரமாண்ட சினிமாவில் கதை என்று எதுவும் இல்லை; ஆனால் சமூகத்திற்கான செய்தி இருப்பதாக பத்திரிகைகளும் படம் பார்த்த நடுத்தர வர்க்க மனிதர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nபொதுமக்களின் சராசரி மனநிலையுடன் ஒத்துப் போகும் ஒருவரிச் செய்தியைச் சினிமாவாக ஆக்க வேண்டும் என்றால் அதைக் கதையாக ஆக்க வேண்டும். அவ்வளவுதான். தமிழ்ச் சினிமாவிற்குள் செயல்படும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் ஒருவரிச் செய்திகளைக் கதையாக ஆக்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. அவர்களுக்குச் சிரமமாக இருப்பதெல்லாம் அந்தச் செய்தியைச் சொல்லப்போகும் கதாநாயக நடிகன் யார் என்பதும், அவனுக்கேற்ப கதைப்பின்னல்களையும் காட்சிகளையும் படப்பிடிப்பையும் எவ்வாறு அமைப்பது; எவ்வாறு படம் பிடித்துக் காட்டுவது என்பது மட்டும் தான் சிரமமான காரியங்கள்.\nதமிழ் சினிமாவிற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்குநரின் முக்கியமான வேலை எந்தச் செய்தியை எந்த நடிகன் வழியாகச் சொல்வது என்பதைத் தீர்மானிப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. பெரும்பாலும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களையே படத்தின் செய்தியாக ஆக்கிக் காட்டுவதைத் திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்ப்பட இயக்குநர்கள். உண்மையான காதல் எல்லா நிலையிலும் வெற்றி பெறும் என்ற பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை தான் தமிழில் எடுக்கப்படும் தொண்ணூறு சதவீதப் படங்களின் ஒரு வரிச் சொல்லாடல் அல்லது செய்தி. அதிலிருந்து மாறுபடுகிறவர்கள், அநீதிகளை அழிக்க நாயகன் ஒருவன் வருவான் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தருவது பெரும்பாலும் வெற்றிப்படச் சூத்திரமாக இருக்கிறது.\nபொது வெளியில் கேள்விகளற்று நம்பப்படும் இத்தகைய நம்பிக்கையின் மாற்று வடிவங்களையே படத்தின் செய்திகளாக உருவாக்கிப் படம் எடுக்கும் இயக்குநர்கள், சொல்லப்படும் செய்தியின் பொருத்தப்பாட்டைப் பற்றி எப்பொழுதும் அக்கறை கொள்வதில்லை. அதனால் தான் தமிழில் வரும் வெற்றிப்படங்கள் தமிழர் வாழ்விலிருந்து விலகியே நிற்கின்றன. வாழ்க்கை சார்ந்த- சமூக இருப்பின் சூழல் சார்ந்த ௲ தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் போக்கில் அதன் பொருத்தப்பாடு சார்ந்த கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல் மரபான கருத்துக்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு கதை சொல்லும் உத்தியில் படம் எடுக்கும்போது திரைப்படம் அதன் அடிப்படை வரையறையான கலை அல்லது ஊடகம் என்பதிலிருந்து விலகித் ‘தொழில்’ என்ற வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறது.\nதமிழின் வெற்றிகரமான இயக்குநர்களின் அடையாளம் என்பது அவர்கள் எந்தக் கதாநாயகர்களைக் கொண்டு ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைப் புதிய வடிவில் சொல்கிறார்கள் என்பதில் தான் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாச் செய்திகளையும் எல்லாக் கதாநாயகர்களும் சொல்லிவிட முடியாது என்ற தௌ¤வு தான் இயக்குநர்களை இங்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநாயகன் வழியாகச் சொல்லும் செய்தி மனித உறவுகளின் புதிர்களில் அதிகம் பேசப்படாத ஒன்றாகவோ, ஏற்கெனவே இருந்த நம்பிக்கை மீது புதிய பரிமாணத்தில் கேள்விகளை முன் வைப்பதாகவோ இருப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்று வெற்றிகரமான இயக்குநர்கள் விரும்புவதே இல்லை. அதற்காக தமிழ் வாழ்வின் வரலாற்றையோ, இருப்பின் பிரச்சினைகளையோ , சந்திக்கும் நெருக்கடிகளில் மனிதர்கள் எடுக்கும் முடிவின் காரணங்களையோ ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதும் இல்லை. அப்படி நினைக்காத வரை அவர்களிடமிருந்து தமிழின் வாழ்வைப் பேசும் கலைப் படைப்பான ஒரு சினிமா வரப்போவதுமில்லை.\nஇயக்குநர் ஷங்கர் தமிழின் வெற்றிகரமான இயக்குநராக தொடர்வது கூட பொதுப் புத்திசார்ந்த ஒரு வரிக் கதையை விரிவான பரப்பிற்குள் பின்னிக் காட்டுகிறார் என்பதால் மட்டும் தான். ஒரு சாதாரணக் குடும்பத்து மனிதனின் நியாயமான கேள்வி என்பதில் தொடங்கும் அவரது படங்கள், அந்த மனிதனைச் சுலபமாகத் தேச எல்லைக்குள் இறக்கி விட்டுப் பெரும்போராட்டம் ஒன்றை நடத்துவதாகக் காட்டுகின்றன. முதல் படத்தில் (ஜெண்டில்மேன்) இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாகத் தகுதியும் திறமையும் மதிக்கப் படவில்லை; அதனால் தான் இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னதில் தொடங்கி, கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்று சொல்லும் சிவாஜி வரை இந்திய சமூகம் முன்னேறாமல் இருப்பதற்கான தடைகள் எவை என்பதைப் பற்றி விதம் விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.\nஇந்தியனில் லஞ்சம் தான் தடை என்றார்; முதல்வனில் ��திகார வெறியும் அதைத் தக்க வைக்க எல்லாக் குறுக்கு வழிகளையும் பின் பற்றும் கட்சி அரசியல் தான் காரணம் என்றார். அதையே கொஞ்சம் மாற்றி அந்நியனில் தனிமனிதர்களின் பொறுப்பின்மையும், ஒதுங்கி நிற்கும் மனநிலையும், காரணம் என்றார். ஒவ்வொரு படத்திலும் தடைகள் என வெவ்வேறு சீர்கேடுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் அதைத் தீர்ப்பதற்கான வழியாக அவர் காட்டுவது ஒன்றே ஒன்றைத் தான்.\nபுத்திசாலித்தனமும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து அடித்து நொறுக்கும் தனிமனிதனும் தான் அவரது தீர்வுப் பிம்பம். இந்த பிம்பம் நடைமுறை வாழ்க்கையில் காண இயலாத அசகாய சூரத்தனம் நிரம்பிய நாயகப் பிம்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கொடியவர்களை அழிக்க அவதாரம் எடுக்கும் நாயகர்களாக- தனிமனித வன்முறையில் முழுமையும் நம்பிக்கை கொண்ட இளைஞர்களைக் கதாபாத்திரங்களாக்கி , அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற நாயக நடிகர்களை நடிக்க வைப்பதன் மூலம் பார்வையாளனுக்குப் படம் பார்க்கும் போது ஒரு கனவுலகத்தைக் காட்டுவதில் தான் ஷங்கரின் வெற்றிக்கான சூத்திரம் இருந்து வந்துள்ளது. அந்தக் கனவுலகம் யதார்த்த வாழ்க்கையில் உண்டாக்கக் கூடியதா என்ற கேள்வி எழும்ப விடாமல் தடுக்கும் விதமாக நம்பகத்தகுந்த காட்சி அமைப்புகளும், பாடல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் கலந்து தருவதிலும் ஷங்கர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார்.\nஇந்த உத்திகள் ஷங்கரின் எல்லாப் படங்களிலும் இருந்தவை தான். ரஜினி நடித்துள்ள சிவாஜியிலும் அதே உத்திகள்; அதே நாயக பிம்ப உருவாக்கம்; அதே கதாநாயக நடிகையின் உடல் கவர்ச்சி எனத் தொடர்ந்துள்ளது. மொத்தத்தில் சிவாஜி புதிய படம் அல்ல; ஷங்கரின் முந்திய படங்களின் நகல் தான். அரைத்த மாவை திரும்ப அரைக்கும் வேலைக்கு இத்தனை கோடிகளும், இவ்வளவு காலமும், இவ்வளவு விளம்பரங்களும் எதற்கு என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வியோடு கறுப்புப் பணத்திற்கெதிரான இந்த படம் எத்தனை கோடி வெள்ளைப் பணத்தைக் கறுப்புப் பணமாக மாற்றப் போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ளலாம்.\nசிவாஜி/ ரஜினியின் இரட்டை வேடம்\n‘அரசாங்கத்திற்கு வரிகட்டாமல், தனிநபரிடம் சேரும் பணமே கறுப்புப் பணம்’ என ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நான் படித்தவன் இல்���ை; எனக்கு இதுவெல்லாம் தெரியாது என்றெல்லாம் சொல்லி சட்டத்தின் பிடியிலிருந்து சாமான்யன் ஒருவன் தப்பித்து விட முடியாது. சம்பளம் மூலமாகவோ வியாபாரத்தின் வழியாகவோ தன்னிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயையும் ஒவ்வொரு தனிமனிதர்களும் கணக்கில் காட்டாமல் செலவழிக்கும் நிலையில் கறுப்புப் பணப் புழக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். அந்த வகையில் சிவாஜி படம் பார்க்க நான் தந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாய் கறுப்புப் பணமாக மாறி விடத்தான் போகிறது. ஆக சிவாஜி படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கறுப்புப் பணப் புழக்கத்திற்கு உதவியவர்களாக ஆகப் போகிறார்கள். ஆனால் சிவாஜி கறுப்புப் பணம் பற்றி வேறு விதமாகப் பேசுகிறது.\nஅரசதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்,அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் தாதாக்களும்,அடியாட்களும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தைக் கறுப்புப் பணப் பொருளாதாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையின் மேல் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கறுப்புப் பணத்தையும் அதைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழும் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டி விட்டால் இந்தியா வல்லரசு நாடாக ஆகி விடும் எனச் சொல்கிறது சிவாஜி. அதைச் செய்து முடிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து மென்பொருள் பொறியாளன் வடிவில் வருபவன் தான். சிவாஜியாக வந்து சூரத்தனத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் போய்த் திரும்பவும் எம்.ஜி.ஆர் ( ஆர். என்பது ராமச்சந்திரனைக் குறிக்கும் ஆர் அல்ல; ரவிச்சந்திரனைக் குறிக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும் ) எனப் போலிப் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் தங்கி விடும் ஒரு என்.ஆர்.ஐ.யின் கதை இது.\n¢சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையை உருவாக்கி, பல்கலைக்கழகம், தொழிற்சாலையென மக்களுக்குப் பயன்படும் நிறுவனங்களைத் தொடங்க அமெரிக்காவிலிருந்து வந்தவன் சிவாஜி. வந்தவன், இவற்றுக்குத் தடையாக இருக்கும் அரசதிகாரத்தையும் அதன் கூட்டணியையும் எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் கொண்ட பெண்ணைத் தேடித் திருமணம் செய்து கொள்வதையும் முக்கியமான வேலையாக வைத்துக் கொள்கிறான்.\nசமூகத்தடைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமான வெளிப் பா��்டைக் காட்டும் சிவாஜி, மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நகைச்சுவை பாணியைக் கடைப்பிடிப்பானா என்ற கேள்வியை எல்லாம் பார்வையாளர்கள் எழுப்பிக் கொள்ளக் கூடாது. அப்படியான கதாபாத்திரத்தை உருவாக்குவது இயக்குநரின் விருப்பம் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தின் இரட்டை நடிப்புக்கு வாய்ப்பை உண்டாக்கும் நோக்கமும் கொண்டது என்று பதிலை உருவாக்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகோயிலுக்குப் போகும்போது மட்டும் பாவாடை, தாவணியில் வரும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பெண்ணோடு (ஸ்ரேயா என்னும் தமிழ் பேசத் தெரியாத நடிகை) நாயகன் ஆட்டம் போடும் இடங்கள் தமிழ்நாட்டின் தர்மபுரியோ, தச்சபட்டியோ அல்ல என்பதைக் கவனித்து விட்டு இன்னொரு கேள்வியையும் கேட்கக் கூடாது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின், எகிப்து எனப் பல நாடுகளின் பின்னணியில் தமிழ்ப் பண்பாட்டுக்குச் சற்றுப் பொருந்தாத ஆடை களுடனும், ஒப்பனைகளுடனும் குதியாட்டம் போடும் நாயகனுக்குத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தோடு கூடிய பெண் எதற்கு என்று கேள்வி கேட்பதையும் தவிர்த்து விட வேண்டும்.\nஇவையெல்லாம் ஷங்கர் தனது படங்களில் கடைப்பிடிக்கும் உத்தி என்பதாக எடுத்து கொள்ள வேண்டும். அந்த உத்திகள் எதற்காகப் பயன்படுகிறது என்ற கேள்வியை வேண்டுமானால் மனதிற்குள் கேட்டுப் பதில்களைத் தேடிக் கொள்ளலாம். ஷங்கர் இயக்கும் படங்களில் கனவையும் நடப்பையும் கலந்து ஒருவித நம்பகத்தன்மையை உண்டாக்கும் காட்சிகள் இந்த நாயகிகள் வரும் காட்சிகள்.\nநாயகனின் வன்முறையான இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அவனைக் காதலிப்பதும், கனவில் சஞ்சரிப்பதும் மட்டும் தான் அவர்கள் வேலை. நாயகிகள் மட்டும் அல்ல; நாயகிகளைத் தன்னோடு இணைத்துப் பொய்க்கனவுகள் காணும் பார்வையாளத் தமிழ் இளைஞனும், அந்த நாயகியின் இடத்தைத் தன்னுடைய இடமாகப் பாவித்துக் கொள்ளும் பார்வையாளத் தமிழ்ப் பெண்களும் கூட அந்தக் கனவுலகில் சஞ்சரிக்கும்படி தூண்டப்படுகின்றனர் என்ற பதிலை நமக்குள் சொல்லிக் கொள்ளலாம்.\nஷங்கரின் அரசியல் தளமும் உள்நோக்கங்களும்\nதாராளமயப் பொருளாதாரத்தின் விளைவாக நடந்துள்ள மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் அமெரிக்க போன்ற நாடுகளில் ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். (கல்யாண வயதிற்கு முன்னால் ஓர் மென்பொரு���் பொறியாளன் அமெரிக்காவில் 200 கோடியெல்லாம் சம்பாதிக்க முடியாது என்று தர்க்கம் சார்ந்த கேள்வியையும் கேட்கக் கூடாது) அதை இந்தியாவில் நியாயமான முதலீடாக ஆக்கிச் சமூக மாற்றத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள அரசமைப்பின் நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளும் அதற்குத் தடைகளாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டைப் படம் முக்கியமான கருத்தாக வைக்கிறது.\nதாராளமயப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டபின்னும் பழைய அனுமதி நடவடிக்கைகள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வாதம் பெரும் முதலாளிகளின் வாதம் தான். இந்த வாதத்தில் உண்மைகள் இல்லாமல் போய்விடவில்லை.\nதனியார் மயத்தை ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக அதை நம்பாமல் பின்வாங்கும் சறுக்கல்கள் இன்றைய ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கிறது. அதை விமரிசனம் செய்யும் உரிமை படைப்பாளிகளுக்கு உண்டு. மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்று அடையாளம் காட்டும் வேலையையும், அரசியல் சிந்தனை சார்ந்த கருத்தியலையும் ஒரு படைப்பாளி முன் வைக்கலாம். அந்த முன் வைப்பு அவரது நிலைப்பாடு சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் விவாதிக்கத் தக்கதுதான்.\nகுரு படத்தில் மணிரத்னம் அதைத் தான் செய்திருந்தார். மணிரத்னம் முன் வைத்த அந்தக் கருத்து இந்திய மக்களின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற போதிலும் கலைஞனின் நம்பிக்கை என்ற நிலையில் விவாதிக்கத் தக்கது. அப்படியான முன் மொழிதலை ஷங்கர் எப்பொழுதும் செய்ததே இல்லை; அப்படிச் செய்யாமல் தனிமனித சாகசத்தை எல்லாப் படங்களிலும் தீர்வாகக் காட்டுவதனால் தான் ஷங்கரின் படங்களைக் கனவுகளின் உற்பத்திச் சாலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவிற்கு ஜனநாயகம் எல்லாம் ஒத்து வராது; நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் தேசப்பற்று கொண்ட சர்வாதிகார ஆட்சி தான் ஏற்றது என்பது பொதுப் புத்தி சார்ந்த ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைத் தான் தனது படங்களின் அடிப்படைக் கருத்தாக வைத்துக் கொண்டு படம் எடுப்பவர் ஷங்கர். இந்தக் கருத்தை முன் வைத்து விட்டு, தடையாக இருக்கும் சக்திகள் எவையென அடையாளப்படுத்திக் காட்டி, அவற்றைத் தனது அசகாய சூரத்தனத்தால் கதாநாயகன் நொறுக்கித் தள்ளித் தனது இலட்சியத்தை அடைந்தான் எனத் தொடர்ந்து படம் எடுத்துக் கனவுகளாக விற்றுக் கொண்டு இருப்பவர். அந்த வியாபாரத்திற்கு ஒவ்வொரு படத்திலும் அவர் மாற்றும் சரக்கு நாயகர்களும், நாயகிகளும் மட்டும் தான்.\nகறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும்; அதற்குத் தனது சாகசத்தின் மீதும் புத்திசாலித்தனத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட சிவாஜி போன்றவர்கள் தேவை என்ற செய்தியைச் சொல்ல ரஜினிகாந்த் என்ற வேகமாக ஓடும் குதிரை மீது, ஷங்கர் என்கிற பயிற்சியாளரை நம்பி ஏ.வி.எம். என்ற தயாரிப்பு நிறுவனம் கட்டிய பணம் ஐம்பதிலிருந்து அறுபது கோடிகள் வரை இருக்கலாம் எனப் பத்திரிகைகள் சொல்கின்றன. இம்மூவருமே ஒருவகையில் பிரபலமான பிம்பங்கள் தான்.\nஇவர்களை வைத்து இந்தச் செய்தியைச் சொன்னாலும் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஷங்கருக்கு எழுந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொல்லும் செய்தி பழையது. நாடகத்திலும் திரையுலகத்திலும் கிளிஷே என்று அழைக்கப்படும் வகையான நகலெடுப்பு அது. இந்தச் சந்தேகத்தால் தான் ஷங்கர் தனது பழைய சரக்கின் ஊடாக புதுவகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துள்ளார். அப்படிச் சேர்த்துள்ள புதுவகை வாசனைப் பொருட்களாவது புதுமையானதா என்றால் அதுவும் கூட இல்லை.\nபட்டிமன்றப் புகழில் வளம் வந்த சாலமன் பாப்பையாவையும் அவரது கூட்டாளி ராஜாவையும் மசாலாவில் சேர்க்கப்பட்ட சரக்குத் துகள்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் முறையே இந்தப் படத்தின் நாயகியின் பக்கத்து வீட்டுக்காரராகவும் நாயகியின் அப்பாவாகவும் நடிக்க வைக்கப்பட்டதின் நோக்கம் என்ன பட்டிமன்றப் பிரபலம் வெற்றிக்கு உதவக்கூடும் என்பதைத் தாண்டி இன்னொரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது.\nபடத்தில் கறுப்பு நிற மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளுவதோடு கறுப்பு நிறப் பெண்களைக் கேலிக்குரியவர்களாகக் காட்டுவதைத் திசை திருப்பும் உத்தியாகக் கூட இருக்கலாம். கறுப்பு நிறத்தை வைத்து வெற்றி பெற்ற ஊடகப் புகழ் பிம்பமான பாப்பையாவைக் கொண்டே கறுப்பு நிறப் பெண்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும்போது யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள் விவரம் தெரிந்த சாலமன் பாப்பையாவே பிரமாண்ட சினிமாவுக்குள் தலையைக் கொடுத்து விட்டால் அப்பாவியாகத�� தான் இருக்க முடியும் போலும்.\nஅதே போல் இந்தப் படம் சேரி மனிதர்களாகக் காட்டப்படும் அடியாட்கள் பற்றிய பார்வையிலும், பன்னாட்டுப் பணத்தை கள்ளத்தனமாகக் கடத்துவதில் முஸ்லீம்கள் கைதேர்ந்தவர்கள் எனக் காட்டும் போதும் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். சேரியில் வாழும் உடல் வலிமை கொண்டவர்கள் எப்பொழுதும் அடியாட்களாக இருக்க மட்டுமே லாயக்கானவர்கள். அவர்களுக்குத் தேவை பணம். நோக்கத்தையோ விளைவுகளையோ பற்றிக் கவலைப்படாமல் பணத்திற்காக மட்டுமே மாறி விடக்கூடிய மனம் படைத்தவர்கள் நகரத்துச் சேரி மனிதர்கள் என்கிறது இந்தப் படம்.\nஆனால் இன்றுள்ள சேரி மனிதர்களின் அரசியல் பாத்திரம் அத்தகைய பரிமாணத்தைத் தாண்டி தனி அடையாளத்தோடு அணி திரண்டு கொண்டிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் நிகழ்கால அரசியல் பார்வை இயக்குநருக்கும் வசனகர்த்தாவுக்கும் இல்லாமல் போனது உண்மையா. அல்லது இருட்டடிப்பா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.\nகறுப்புப் பணப் புழக்கத்திலேயே உயிர் வாழும் பல தொழில்கள் இந்தியாவில் இருக்கிறது என்றாலும் இந்திய சினிமா தான் தொண்ணூறு சதவீதம் கறுப்புப் பணத்தில் இயங்கி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் தொழில். கறுப்புப் பணப் புழக்கத்தில் மட்டும் அல்ல, தனிமனித வாழ்வு சார்ந்த அறவியல், ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் விதிமீறல்களை மட்டுமே தங்களின் அடிப்படை நியதிகளாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கூடாரம் தமிழ் சினிமா உலகம். இதை அதற்குள் ஏதாவது ஒரு வேலை காரணமாக நுழைந்து விட்டுத் திரும்பும் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்.\nபால், வயது, நிறம், மதம், சாதி, பொருளாதாரம் என வேறுபாடுகள் காட்ட வாய்ப்புள்ள நிலைகளில் அதைத் தள்ளி வைத்து விட்டு மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கான பொது நியதிகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை ஏராளமான உதவி இயக்குநர்களின், துணை நடிகைகளின், தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் கதைகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுதான் இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தேவையான கருத்தை- சமூக மேம்பாட்டுச் செய்தியைச் சொல்லும் ஊடகமாகவும் கலையாகவும் நம்பப்படுகிறது என்பதும் நகைமுரண்தான்.\nசினிமா என்னும் தொழிற்சாலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை அறிய விரும்பினால் சுஜாதா எழுதிய கனவுத் தொழிற்சாலை நாவலை நீங்கள் படிக்க வேண்டும். ஆம் சிவாஜி படத்திற்கு வசனம் எழுதியுள்ள சுஜாதாதான் அந்த நாவலையும் எழுதியவர். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவை தொழிற்சாலை எனச் சரியாகக் கணித்து பாராட்டுக்களையும் பெற்றவர். நாவலாசிரியர் சுஜாதா அப்பொழுது பாராட்டப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.\nகலையாகவும், ஊடகமாகவும் இருக்க வேண்டிய சினிமா, கனவுகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக ஆகி விட்டதே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது; கோபம் இருந்தது; அதன் வழியாக ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதனாகவும் எழுத்தாளனாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. அப்படியான அடையாளம் அனைத்தையும் தொலைத்து விட்டு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அடிப்படைக் கச்சாப் பொருளை உற்பத்தி செய்து தரும் நோய்க் கிருமிகளுடன் அவரும் ஐக்கியமாகி விட நேர்ந்து விட்டதுதான் தமிழ் சினிமாவின் முரண் வளர்ச்சி போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/whatsapp-info-details", "date_download": "2019-07-18T00:25:14Z", "digest": "sha1:CIS655OJHZ4UPPQILV4CZBAQ4MKOYFHS", "length": 8577, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "வாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா வாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு க��றித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..\nவாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..\nவாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க தகவல்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில்\nமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாட்ஸ் அப் தகவல்களை பாதுகாப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபருக்கு அளிக்கிறார்களா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nPrevious articleஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்து..\nNext articleவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193419/news/193419.html", "date_download": "2019-07-18T00:44:31Z", "digest": "sha1:RMDABFHNOQYCHMLVWZ3KII5XVDBFDDMA", "length": 10515, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை’ என சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்ற புது கிலியை பற்ற வைத்துள்ளார் அமெரிக்க ரூட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் வல்லுனர் ஹெலன் ஃபிஷர்\nஏற்கனவே மன அழுத்தம்… இதில் ரொமான்ஸும் இல்லை என்றால்.. காதல் இல்லா உலகம் என்னவாகும் காதல் இல்லா உலகம் என்னவாகும்\nடாக்டர் கார்த்திக் குணசேகரன் இதைப் பற்றி விளக்குகிறார்…\n“நரம்பியல் மின்கடத்தியாக செயல்படும் செரட்டோனின் மற்றும் டோபோமைன் வேதிப்பொருட்கள் மூளையில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு சிக்னல்களை எடுத்துச் செல்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் நம் உடலில் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் ஏற்படும். காதல் உணர்ச்சி ஏற்படுவதில் தொடங்கி, பாலியல் ஆசை மற்றும் பாலியல் செயல்பாட்டைத் தூண்டுவதில் பெரும் பங்கு இந்த செரட்டோனின் மற்றும் டோபோமைனுக்கு உண்டு.\nமனச்சோர்வு, கவலை (Anxiety) மற்றும் தூக்கமின்மை போன்ற மனநல சிகிச்சைகளில் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு எதிரான மருந்தாக\nSSRI (Selective Serotonin Reuptake Inhibitors) பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாலியல் ஆசை மற்றும் செயல்பாட்டைக் குறைப்பதாக நோயாளிகளின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக SSRI மருந்துகள் மனிதனின் மனநிலை ஊக்கியாக செயல்படும்\nடோபோமைன், செரட்டோனின் சுரப்பை தடை செய்வதால், தொடர்ந்து இவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அடிப்படை பால் ஈர்ப்பு உணர்வுகூட குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nமனித மூளையில் காதல் சம்பந்தப்பட்ட பாலுணர்வு, பிணைப்பு மற்றும் காதல் என மூன்று வெவ்வேறான – ஆனால், ஒன்றோடொன்று பிணைந்த அமைப்புகள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளுக்கு டோபோமைன் இன்றியமையாதது. செக்ஸின்போது, இருவரிடமும் காதல் பிணைப்பு ஏற்படுவதற்கு மூளையில் ஹார்மோன்களின் கலவை உற்பத்தியாகிறது. தம்பதிகள் ஒருவரையொருவர் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் போதே மூளையில் டோபோமைன் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.\nபார்வை வழியே பரிமாறப்படும் காதல் நீடித்து, பாலியல் செயல்பாட்டை தொடங்க வேண்டுமானால் இதன் பணி தொடர வேண்டும். இத்தகைய மருந்துகளால் டோபோமைன் உற்பத்தியே தடைபடும்போது, எங்கிருந்து காதல் வரும்\nஅடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு, டோபோமைன், செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கும் அதேவேளையில், பாலுணர்வுத் தூண்டலை பாதிக்காத வகையில் மன அழுத்த மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் இப்போது மருந்து கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. என்று அவை சந்தைக்கு வருகிறதோ, அந்த நாளே காதலுக்கு மகிழ்ச்சி தரும் நாள்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200608?ref=archive-feed", "date_download": "2019-07-18T00:39:27Z", "digest": "sha1:LVKUMJGIGKHDGHCIQQSMHJFDQU6DJIVV", "length": 9000, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஆரோன் பின்ச்-யின் அபார சதத்தால் பாகிஸ்தானை துவம்சம் செய்த அவுஸ்திரேலியா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆரோன் பின்ச்-யின் அபார சதத்தால் பாகிஸ்தானை துவம்சம் செய்த அவுஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nஇமாம் உல் ஹக் 17 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஷான் மசூட் ம��்றும் ஹரிஸ் சொகைல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மசூட் 40 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய உமர் அக்மலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஉமர் அக்மல் 48 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், கேப்டன் சோயிப் மாலிக் 11 ஓட்டங்களில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஹரிஸ் சோகைல் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.\nபாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. சொகைல் 101 ஓட்டங்களுடனும், இமாது வாசிம் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. கவாஜா 24 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆரோன் பின்ச்-ஷான் மார்ஷ் இருவரும் நங்கூரம் போல் நின்று விளையாடினார்.\nஅபாரமாக விளையாடிய பின்ச் சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 235 ஆக உயர்ந்தபோது பின்ச் 135 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்கினார்.\nஇவர்கள் கூட்டணி வெற்றிப்பதைக்கு அவுஸ்திரேலியாவை அழைத்து சென்றது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷான் மார்ஷ் 91 ஓட்டங்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 30 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/201866", "date_download": "2019-07-18T00:57:59Z", "digest": "sha1:IVVJJV457F562C25UAXYM7GMEBE3TXT2", "length": 11627, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "Brexit : ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட தெரஸா மே, மூக்கறுபட்ட மேக்ரான்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit : ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட தெரஸா மே, மூக்கறுபட்ட மேக்ரான்\nகாரசாரமான உச்சி மாநாட்டின் முடிவில், தெரஸா மேயை அலட்சியப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், அவரது ஒப்பந்தத்தை நிறைவேற்ற அக்டோபர் 31 வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.\nபிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உதவும்படி பிரித்தானிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கார்பினுடன் பிரித்தானிய பிரதமர் தெரஸா மே பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், பிரெக்சிட் திகதியை ஜூன் 30 வரை தள்ளி வைக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.\nஆனால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக, பிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்புக்கொள்ளச் செய்ய மே-யால் முடியுமானால், அதற்கு முன்னரே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்றும், ஆனாலும் மீண்டும் அவரது விலகல் ஒப்பந்தத்தை (Withdrawal Agreement) பிரஸ்ஸல்ஸ் மறுபரிசீலனை செய்யாது என்றும், அயர்லாந்து தொடர்பான தனது முடிவை மாற்றிக் கொள்ளாது என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் பிரெக்சிட் நீட்டிப்பை கடுமையாக எதிர்த்து வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடைய பயங்கரமான நிபந்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் செவிசாய்க்காததால் அவர் மூக்கறுபட்டார்.\nபிரஸ்ஸல்சில் பேசிய தெரஸா மே, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த பிரெக்சிட் நீட்டிப்பு, கூடுமானால் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை சம்மதிக்க வைக்கும் பட்சத்தில், கூடியவிரைவில், சொல்லப்போனால், அடுத்த மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஇன்று நாம் சம்மதித்துள்ள விடயத்தின் பொருள், நாம் ஜூன் 30க்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்பதாகும் என்றார்.\nநான் இந்த நீட்டிப்பைக் கேட்டுள்ளது ஏராளமான மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று கூறிய மே, இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாட்டின் நலன் கருதி ஒப்பந்தம் குறித்த ஒத்த ஒரு முடிவை எட்ட முயற்சிப்பதுதான் என்றார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரெக்சிட்டுக்குப் பின்னரும் பிரித்தானியர்களுக்கு சுவிட்சர்லாந்து நிறுவனங்களில் வேலை உறுதி\nபிரித்தானியா-அமெரிக்கா உறவில் விரிசல்.. வலுக்கும் டிரம்ப்-தெரசா மே வார்த்தை போர்\nபிரித்தானிய மக்களுக்கு பிரெக்சிட் வேண்டும்: ஒரு சாதாரண குடிமகளின் குரல்\nபிரெக்சிட் குழப்பங்களையும் மீறி சாதித்து வரும் பிரித்தானியா: அதிர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம்\nBrexit: அக்டோபர் 31 அன்று பிரெக்சிட் நிறைவேற்றப்படும்: பிரான்ஸ் அமைச்சர்\nபிரெக்ஸிட் பிறகு கண்டிப்பாக இது நடக்கும்.. தெரசா மே-விடம் உறுதியளித்த டிரம்ப்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16130936/Dog-welfare-park.vpf", "date_download": "2019-07-18T01:13:21Z", "digest": "sha1:T5KGAZL27G7LRIREWB4MID7DBKTVPV7K", "length": 10789, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dog welfare park || நாய் நலப் பூங்கா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 13:09 PM\nஐதராபாத் அருகே உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் 1.3 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு நாய்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பாதைகள், குளிப்பதற்காக நீச்சல் குளம், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப் புகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளன.\nசிறிய நாய்கள் மற்றும் பெரிய நாய்கள் வரை உலா வருவதற்கு ஏற்ப இடவசதிகள் அமைந்திருக் கின்றன. நாய்களின் உரிமையா ளர்கள் ஓய்வெடுப்பதற்கும் விசேஷ இருக்கைகள் அமைக் கப்பட்டுள்ளன.\nசர்வதேச தரத்தில் இந்த பூங்கா அழகுற காட்சியளிக்கிறது. இந்த பூங்கா ஐதரபாத் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், \"இந்த பூங்கா நாய்களின் பயிற்சி மையமாகவும் செயல்படும்.\nபயிற்சிக்கு பிறகு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும். நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளினிக் ஒன்றும் ஏற்படுத்தப்படும். பூங்காவ���ற்கு பார்வையாளர்களும் வரலாம்.\nஅவர்கள் நாய்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காத வகையில் தனி பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளி நாடுகளில் நாய்களுக்கு பூங்காக்கள் உள்ளன.\nஆனால் இந்தியாவில், அதுபோன்ற எந்தவித வசதிகளும் இல்லை, பொதுவாக சாதாரண பூங்காக்களில் நாய்கள் அனுமதிக்கப்படுவதும் இல்லை. அந்த குறையை போக்குவதற்காக இந்த பூங்காவைக் கட்டியிருக்கிறோம்.\nஇயற்கை சூழலில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை உருவாக்க 6 மாதங்கள் ஆனது’’ என்கிறார்கள்.\nஇந்த பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/15210445/CBI-refutes-Rahuls-allegation-that-its-senior-official.vpf", "date_download": "2019-07-18T01:13:51Z", "digest": "sha1:KFZMRTVW2WHFLYWYO3SPWDNLT7EW665Z", "length": 12186, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI refutes Rahul's allegation that its senior official weakened Mallya's \"Look Out\" notice || மல்லையா விவகாரம்; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ. மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமல்லையா விவகாரம்; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ. மறுப்பு\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. இயக்குனர் பலவீனப்படுத்தினார் என்ற ராகுலின் குற்றச்சாட்டை சி.பி.ஐ. மறுத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 21:04 PM\nஇந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.\nஇந்த நிலையில், ராகுல் காந்தி சமூக ஊடகமொன்றில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, விஜய் மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து உள்ளார். இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது.\nபஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார். சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது என தெரிவித்துள்ளார்.\nராகுலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சி.பி.ஐ. அமைப்பு இதுபற்றி வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிக்கு எதிராக சில தனி நபர்கள் அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை திருத்தும் முடிவு சி.பி.ஐ.யால் எடுக்கப்பட்டது. ஏனென்றால் அந்த நேரத்தில் மல்லையாவை கைது செய்வதற்கு போதிய அடிப்படை விசயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.\nஇந்த முடிவு முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது. குற்றச்சாட்டு கூறுவதுபோல் சி.பி.ஐ. அதிகாரியால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.\nஇதேபோன்று நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி சென்ற ஒரு மாதத்திற்கு பின்பே அவர்களுக்கு எதிரான பஞ்சாப் நேசனல் வங்கியின் புகார் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது என்றும் அதில் தெரிவித்து உள்ளது.\nஆகவே, அவர்கள் வெளிநாடு தப்பி சென்ற விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரி எவரும் ஈடுபட்டனரா என்ற கேள்வியே எழுவதற்கு இடமில்லை. வங்கியின் புகார் கிடைத்தவுடன் உடனடியாக சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n3. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n4. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=147792", "date_download": "2019-07-18T01:21:12Z", "digest": "sha1:ZA3PK2QNMQE2QNPP42WOALB6MOGE26UL", "length": 7920, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அரசியலமைப்பை வரைபை சபையில் சமர்ப்பிப்பது சாத்தியமற்றது- தினேஷ் – குறியீடு", "raw_content": "\nஅரசியலமைப்பை வரைபை சபையில் சமர்ப்பிப்பது சாத்தியமற்றது- தினேஷ்\nஅரசியலமைப்பை வரைபை சபையில் சமர்ப்பிப்பது சாத்தியமற்றது- தினேஷ்\nவெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கடந்த பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு அரசியலமைப்பின் வரைபை விரைவில் சபையில் சமர்ப்பிப்பது தொடர்பில் பிரதான வழிநடத்தல் குழுவில் ஆராயப்படவில்லை என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.\nஇன்று நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது.ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கிறது. மக்கள் பாரிய சுமையை சுமந்துகொண்டிருக்கின்றனர் என்றும் த���னேஷ் குணவர்த்த குறிப்பிட்டார்.\nவெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/13145918/1227596/Apple-likely-to-schedule-WWDC-2019-from-June-3-to.vpf", "date_download": "2019-07-18T01:28:54Z", "digest": "sha1:2ABKOXA4TBGOK3SUKRPHKKQKNGVCYQ3D", "length": 17423, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி வெளியானது || Apple likely to schedule WWDC 2019 from June 3 to 7", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி வெளியானது\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வுக்கான தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apple #WWDC2019\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெ���லப்பர்கள் நிகழ்வுக்கான தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apple #WWDC2019\nஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டின் முதல் அறிவிப்பை உறுதி செய்திருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் தனது புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்துடன் ஆப்பிளின் வீடியோ ஸ்டிரீமிங் சேவையும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2019 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனக்கென பிரத்யேக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது டெவலப்பர்கள் நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் சார்பில் WWDC பேஷ் நிகழ்வு டிஸ்கவரி மீடோவில் நடத்தப்பட்டது. இதில் 2019 ஆப்பிள் நிகழ்வுகளுக்கான காலெண்டரில் ஜூன் 6 ஆம் தேதி டெவலப்பர்கள் நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\n2019 டெவலப்பர்கள் நிகழ்வில் 7000 பேர் வரை கலந்து கொள்வர் என்றும் இந்த நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கீநோட் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் அமைந்துள்ள மெக்கன்ரி கன்வெஷன் மையத்தில் நடைபெறும் என தெரிகிறது.\nஇந்த ஆண்டு டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ். உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகளான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6, டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஐ.ஓ.எஸ். 13 பதிப்பில் டார்க் மோட், புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ், புதிய ஹோம் ஸ்கிரீன், போட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்கள் மற்றும் புதிய எமோஜி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு\nஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்\nஃபேஸ்புக்கை தொடர்ந்து சிக்கிலில் சிக்கிய ஆப்பிள் ஐகிளவுட்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/06/20224521/1001541/Yar-samooga-virothi-Documentary.vpf", "date_download": "2019-07-18T01:11:56Z", "digest": "sha1:NLZWAZYKJBVORHMEACYXVSM56RZXFG5E", "length": 4185, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "யார் சமூக விரோதி? - 20.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா 01.08.2018 - தூத்துக்குடி, திருச்சி இன்று பலப்பரீட்சை\nதூத்துக்குடி திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன .இந்த போட்டி திருச்சி அணிக்கு வாழ்வா சாவா போட்டி ஆக உள்ளது.\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lwebs.in/category/25-news-politics", "date_download": "2019-07-18T01:25:50Z", "digest": "sha1:XRTOFBH7NST2FR4H3GFM6UTN6H2H6XCB", "length": 9599, "nlines": 159, "source_domain": "video.lwebs.in", "title": "Top rated video for today News & Politics", "raw_content": "\n'அம்மா' 'அம்மா' என்று கத்தி அனைவரையும் ஈர்க்கும் மயில் | Peacock | Thanthi TV\nதோனியின் ரசிகராக மாறிய அம்பயர்\nபும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் பாட்டி ..\nகம்பியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய நல்ல பாம்பு\nகிராமத்தை நோக்கி படையெடுக்கும் ராஜநாகங்கள் | Snake\nஇப்படியா கணிப்பீர்கள் அஸ்ட்ராலஜரான ஜோஃப்ரா ஆர்ச்சர் | ICC 2019 final | Jofra Archer's | Jos Buttler\nபறிபோகிறதா விராட் கோலியின் கேப்டன் பதவி \nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த சர்ச்சைகள் என்னென்ன : பின்னணியை விவரிக்கும் சிறப்புச்செய்தி\nவிமானத்தை விட அதிவேகத்தில் பயணிக்க புதிய தொழில்நுட்பம்\nசற்றுமுன் அசாமில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட யானை அதிர்ச்சியை பாருங்க Tamil News | Viral\nஉலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள் | ICC Cricket WorldCup 2019\nசற்றுமுன் அசாமில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட யானை அதிர்ச்சியை பாருங்க Tamil News | Viral\nசென்னையில் பேருந்து மோதி 2 பேர் பலியான பரிதாபம் - சிசிடிவி காட்சிகள்\nபறிபோகிறதா விராட் கோலியின் கேப்டன் பதவி \nஇப்படியா கணிப்பீர்கள் அஸ்ட்ராலஜரான ஜோஃப்ரா ஆர்ச்சர் | ICC 2019 final | Jofra Archer's | Jos Buttler\nஉலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள் | ICC Cricket WorldCup 2019\nவிமானத்தை விட அதிவேகத்தில் பயணிக்க புதிய தொழில்நுட்பம்\nபும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் பாட்டி ..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த சர்ச்சைகள் என்னென்ன : பின்னணியை விவரிக்கும் சிறப்புச்செய்தி\n'அம்மா' 'அம்மா' என்று கத்தி அனைவரையும் ஈர்க்கும் மயில் | Peacock | Thanthi TV\nகம்பியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய நல்ல பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/05/android-and-ios-app-offers.html", "date_download": "2019-07-18T01:28:26Z", "digest": "sha1:KDAVHFFNYKO42DB7TFGURF35KD6CDVRA", "length": 7279, "nlines": 77, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பெருமதியான மொபைல் அப்பிளிகேஷன் இன்று இலவசம்", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / பெருமதியான மொபைல் அப்பிளிகேஷன் இன்று இலவசம்\nபெருமதியான மொபைல் அப்பிளிகேஷன் இன்று இலவசம்\nஇன்று $5 பெறுமதியான Android மற்றும் IOS அப்பிகேசன்கள் இலவசமாக கிடைக்கின்றன கிடைக்கும் போது ஒரு முறை பயன்படுத்திக்கொண்டால் பின்னர் எந்நேரமும் இலவரமாக தரவிறக்க முடியும்\nபெருமதியான மொபைல் அப்பிளிகேஷன் இன்று இலவசம்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிள��கேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-18T00:36:14Z", "digest": "sha1:OA5A2RBWSQTTM6GG4YQECFROAWORAZFW", "length": 12423, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடியை திருடன் என விமர்சித்த கருத்து: மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை ��ுரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nமோடியை திருடன் என விமர்சித்த கருத்து: மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி\nBy IBJA on\t April 30, 2019 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.\nராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்நிலையில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஇதையடுத்து மோடியை திருடர் என்று கூறியதற்காக மன்னிப்பு கோரி புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், அதற்கு கால அவகாசம் தேவை என்றும் ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் மே 6 ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.\nPrevious Articleரஃபேல் ஊழல் வழக்கு: 4 நாட்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nNext Article இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய இந்து சேனை கோரிக்கை\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீ���ிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56089", "date_download": "2019-07-18T01:52:10Z", "digest": "sha1:BU4NMUDR3JCVMJ4U73IDF42FLBQ33CIN", "length": 12487, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "கலையும் இலக்கியமும் இன ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியினையும் கொண்டு வரவேண்டும் – மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகலையும் இலக்கியமும் இன ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியினையும் கொண்டு வரவேண்டும் – மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்\nகலையும் இலக்கியமும் எங்கள் மாவட்டத்தினுடைய சௌஜன்னியமான இன ஐக்கியத்தினை அதே போல அபிவிருத்தியினைக் கொண்டு வர வேண்டும். அதற்கு ஏனைய சமூகங்களுடைய கலை கலாச்சாரங்கள், மத, பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொண்டு செயற்படுவது சிறப்பானதாக இருக்கும் என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (12) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய விழாவில் தலைமையுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்,\nமட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்துவாழுகின்ற பிரதேசம், இந்த மாவட்டத்தில் கலையுமு; கலாச்சாரமும் இலக்கியப்பண்புகளும்மரத்துப் பொயிருப்பதை நாங்கள் அறிவோம். மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் கலை கலாச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பிரதேச செயலாளர்கள் நிறைவாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.\nஅண்மையில் கூடு ஒரு பிரதேச செயலகத்தினுடைய கலாச்சார விழாவில் பங்கு பெறக்கூடிய வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. இந்த மாவட்டத்தில் மிகச்சிறந்த இலக்கிய வாதிகள் உருவாகி இன்றும் அவர்களுடைய செயற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். அதே போல கிராமியக் கலை தொடக்கம் பல்வேறு இனக் குழுமங்களுடைய தனிப்பட்ட சிறப்பான கலையம்சங்கள் இந்தப்பிரதேசத்தின் மூல முடுக்கெல்லாம் இடம் பெறுவதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.\nஒரு கலை அந்தப்பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களினுடைய மனங்களை வளப்படுத்துவதன்ஊடாக அந்தப்பிரதேசததில் இருக்கின்ற மக்களினுடைய உள ரீதியான விருத்தியினை ஏற்படுத்தி அதனூடாக அந்தப்பிரதேசத்தினுடைய அபிவிருத்திக்கு வழி செய்யககூடியதாக இருக்கும். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகமும், பிரதேச செயலகங்களும் இரண்டு விதமான அமைப்புக்களினை ஏற்படுததிச் செயற்படுத்திக் கொண்டிருப்பதனை நீங்கள் அறிவீர்கள்.\nஅந்த அடிப்படையில் கலாச்சாரப் பேரவை பிரதேச ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் செயற்பட்டுக்கொண்டு வருகிறது. அதே போல மாவட்ட கலாசார அதிகாரசபைய���ம் மாவட்ட, பிரதேச ரீதியாகவும் செயற்பட்டுக்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சந்தர்ப்பததில் பிரNதுசங்களிலிருக்கின்ற கலைஞர்களும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்கள் பல்வேறு வகையாகவும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் இன்று சிறப்பான விருதுகள் பலவற்றினை வழங்குகிறோம்.\nமாவட்டத்தில் பிரதேச, மாவட்ட ரீதியில் அரச உத்தியோகத்தர்களான கலாசார உத்தியொகத்தர்களும் அது சார்ந்த உத்தியோகத்தர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கலைஞர்களின் ஒத்துழைப்பானது சிறப்பானதாக அமைந்திருக்க வேண்டும். இந்த விழாவில் கூட மிகச்சிறியளவானவர்கள் பங்கு கொண்டிருப்பது கவலையானதொரு விடயம்.\nஇந்த வகையில் எதிர்வரும் காலங்களில் மாவட்ட இலக்கிய விழாவினையும் மாவட்ட கலாசர விழாவினையும் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்களில் நடத்துவது சிறப்பாக இருக்கும் என நான் கருதுகின்றேன். அந்தவகையில் 2018ஆம் ஆண்டு அனைத்து இனக்குழுமங்கள், மதம்சார் கலாச்சரங்கள், கலைகளையும் ஒன்றாக இணைக்கின்ற வகையில் மாவட்ட இலக்கிய, கலாசார விழாவினை நடத்துவது சிறப்பாக அமையும்.\nஎங்களது பிரதேசத்தில் ஒற்றுமையும் சமாதானம் நிலவ வேண்டுமாக இருந்தால் ஏனைய சமூகங்களுடைய கலை கலாச்சாரங்கள், மத, பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொண்டு செயற்படுவது சிறப்பானதாக இருக்கும். அந்தவகையில் கலையும் இலக்கியமும் எங்கள் மாவட்டத்தினுடைய சௌஜன்னியமான இன ஐக்கியத்தினை அதே போல அபிவிருத்தியினைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.\nமட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அதிகார சபை\nமாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்\nPrevious articleகிழக்கு மாகாண விவசாயிகள் பிரச்சினை வெளிப்பாட்டு நிகழ்வு அறிக்கை. மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nNext articleமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஆபாச போட்டோக்களும் ஆபத்துக்களும் . Ledchumi.\nமட்டு அரச அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203453?ref=category-feed", "date_download": "2019-07-18T01:01:06Z", "digest": "sha1:AILSFRS6XUJMSRW4USJEVCAWO5URWWRZ", "length": 7228, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் 2 ஆண்டுகளில் மட்டும் இத்தனை சதவீதம் காச நோய் அதிகரிப்பா? பொது சுதாகார மையத்தின் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் 2 ஆண்டுகளில் மட்டும் இத்தனை சதவீதம் காச நோய் அதிகரிப்பா பொது சுதாகார மையத்தின் அதிர்ச்சி தகவல்\nஇரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2015 தொடக்கம் 2017 ஆம் ஆண்டின் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.\nபிரான்சின் பொது சுதாகார மையம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், நுரையீரலை பலமாக தாக்கும் காச நோய், கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 1,927 பேருக்கு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிற மாகாணங்களை விடவும் இல்-து-பிரான்சுக்குள் இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சென்-செந்தனி மாவட்டம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேரிலும் 14.6 வீதத்தினருக்கு இருந்த இந்த நோய், 2017 இல் 15.8 வீதமாக அதிகரித்திருந்தது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150025&cat=32", "date_download": "2019-07-18T01:24:33Z", "digest": "sha1:QWJJ7IHXPMM2CDS4M6KSWHH4IHBMJ7YO", "length": 28443, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டுறவு தேர்தலில் முறைகேடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கூட்டுறவு தேர்தலில் முறைகேடு ஆகஸ்ட் 11,2018 17:28 IST\nபொது » கூட்டுறவு தேர்தலில் முறைகேடு ஆகஸ்ட் 11,2018 17:28 IST\nகரூர், ���ுண்டுகுழிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது. ஆளுங்கட்சியினர் இரு பிரிவாக மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், அமைச்சர் எம்.ஆர்., விஜயபாஸ்கர் தரப்பினரை மட்டும் தேர்வு செய்து அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிக்கும்போதே வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டதால், எதிர்தரப்பினர் தேர்தலை புறக்கணித்தனர். சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக அதிமுக உறுப்பினர்களை மட்டும் நிர்வாகிகளாக தேர்வு செய்ததாக எஞ்சிய உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். நேர்மையாக தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதை மதிக்காமல், தன்னிச்சையாக நடந்த தேர்தலை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர்கள்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \n4.5 டன் குட்கா பறிமுதல்\n500 கிலோ குட்கா பறிமுதல்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nடி.ஜி.பி ஆபீசில் சி.பி.ஐ ரெய்டு\nபட்டாவுக்கு லஞ்சம்: சர்வேயர் கைது\nசிறுமியிடம் சில்மிஷம்: பூசாரி கைது\nவாட்ஸ்அப் அவதூறு: மாணவர் கைது\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nகுட்கா ஊழலுக்கு தம்பிதுரை புதுவிளக்கம்\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\n110 கிலோ குட்கா பறிமுதல்\nகூட்டணிக்கு ஓகே : ஜி.கே. மணி\nதொடரும் கரை அரிப்புகள் திணறும் அதிகாரிகள்\nவிவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்திய காப்பீடு நிறுவனம்\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nஓரினச்சேர்க்கை எதிராக குரல்: பாதிரியார் கைது\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\n8 வழிச்சாலை கருத்து கேட்பு யோகேந்திர யாதவ் கைது\nஇந்து தலைவர்கள�� கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் க��ழந்தை பெற்ற கேரள பெண்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/48167", "date_download": "2019-07-18T01:36:18Z", "digest": "sha1:S7QJNTBECUYEKDZKEGZSLDCIEANKEDPR", "length": 12006, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "மேகத்தில் நடந்து சென்ற கடவுள்…பேஸ்புக் லைவில் சிக்கிய ஆதாரம்.. வீடியோ! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் உலகம் மேகத்தில் நடந்து சென்ற கடவுள்…பேஸ்புக் லைவில் சிக்கிய ஆதாரம்.. வீடியோ\nமேகத்தில் நடந்து சென்ற கடவுள்…பேஸ்புக் லைவில் சிக்கிய ஆதாரம்.. வீடியோ\nமேகத்தில் நடந்து சென்ற கடவுள்…பேஸ்புக் லைவில் சிக்கிய ஆதாரம்.. வீடியோ\nஅமெரிக்காவின் அலபாமா பகுதியில் மேகத்தில் ஒரு மனித உருவம் நடக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று வ���ளியாகியுள்ள நிலையில் அது கடவுளின் உருவம் என்று சிலர் கூறியுள்ளனர்.Solo Dolo என்னும் ஒரு பெண், பேஸ்புக் லைவில் புயலை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.\nஇங்கு புயலடிக்கிறது, மின்சாரம் இல்லை, மரங்களும் பெட்டிகளும் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன என்று வர்ணனை செய்து கொண்டிருந்தார் அவர்.பின்னர் அந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்திருந்தார்.\nஅந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர், மனித உருவம் ஒன்று அந்த மேகத்தில் நடந்து செல்வதைக் கவனித்து அதை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.அப்போது, சிலர் அது கடவுள் என்று கூறினர். சிலர் கடவுள் இருப்பது பொய் எனக் கூற இப்படியே வாதம் அதிகரித்துக் கொண்டே போயுள்ளது.\nஇறுதியில், அது கடவுள் தான என்ர சந்தேகம் நமக்கே எழும்படி ஆகிவிட்டது.அந்த வீடியோ ஒரு மில்லியன் முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டதோடு 7000 பேர் அதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\n எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்யனும் \nவவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-18T01:02:17Z", "digest": "sha1:YSMAJJXO5NWILY6GAMOSXRLY2RQKPTUP", "length": 5113, "nlines": 89, "source_domain": "anjumanarivagam.com", "title": "உடையும் இந்தியா", "raw_content": "\nஇந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்.\nஇந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் பங்கைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.\nஆரிய-திராவிட இனங்கள் என்ற புரட்���ு எந்த நூற்றாண்டில், யாரால் உருவாக்கப்பட்டது, ஆஃப்ரோ-தலித் கருத்தாக்கம் யாரால், எப்போது முன்வைக்கப்பட்டது, எப்படி இந்த அடையாள அரசியனானது இந்தியர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்பதை முழுமையாக இந்நூலில் அலசுகிறார்கள் ஆசிரியர்கள்.இந்த புத்தகத்தை இனிதே படிக்க அழைக்கிறோம்.\nவரலாற்றுத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி பற்றிய அறிமுக விளக்கக் கூட்டம்\n30 நாட்களில் உருது பாஷை\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T01:10:32Z", "digest": "sha1:BFEM33KSYG3TQ7AY63KZXA32GSBP5CNE", "length": 7108, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "பெண்ணின் பர்சை களவெடுக்கும் தமிழன் -VIDEO | LankaSee", "raw_content": "\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nபெண்ணின் பர்சை களவெடுக்கும் தமிழன் -VIDEO\nலண்டனில் உள்ள நியூமோல்டன் முருகன் ஆலயத்தினுள் சென்ற ஒருவர். தனது ஜக்கெட்டை களற்றி ஒரு இடத்தில் போடுவது போல போட்டு விட்டு. பின்னர் அதனை எடுப்பது போல பாசாங்கு செய்து. அங்கிருந்த பெண் ஒருவரின் பையையும் களவெடுத்துச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.\nமன நிம்மதி வேண்டி முருகன் ஆலயம் சென்றாலும். அங்கேயும் தமிழர்களை நிம்மதியாக இருக்க விடக் கூடாது என்பது இவர்களது திட்டம் போல. களவெடுக்க பல இடங்கள் இருக்கிறது. ஏன் புனிதமான கோவிலுக்குள் இவர்கள் சென்று களவெடுக்க வேண்டும் அட கோவிலுக்குள்ளேயுமா என்று கேட்க்கும் அளவு இந்த பிரச்சனை உருவெடுத்துள்ளது. லண்டனில் இன் நபரை எவராவது அடையாளம் கண்டால் சொல்லுங்கள்.\nரயிலில் இருந்து விழுந்து இளைஞன் பரிதாபமாக பலி\nரணில் – கோட்டாபய சந்திப்பில் நடந்தது என்ன\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்���டி ஒரு வேலை\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=436", "date_download": "2019-07-18T01:34:50Z", "digest": "sha1:YYDR774LJRO6GJOEW52XYJFQOSMHU2NH", "length": 7189, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 436 -\nஅம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய போது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒரு கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அபூபக்ர், உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர்ந்து கொண்டார்கள். தொழுகை நேரம் வந்த போது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ வைக்க நாடினார். “நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர் எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்” என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூ உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு ‘குழாஆ’ கோத்திரத்தினர் வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.\nஇறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக் கண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.\nஎடுத்துக் கொண்ட பணியை வெற்��ிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அனுப்பினார்கள்.\n‘தாத்துஸ் ஸலாசில்’ என்பது ‘வாதில் குரா’ என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.\nஇப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் ‘ஸல்சல்’ என்பதால் இப்படைக்கு பெயர் ‘தாத்துஸ் ஸலாசில்’ என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)\nகத்ஃபான் கிளையினர் ‘கழீரா’ என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ‘கழீரா’ என்பது நஜ்து மாநிலத்தில் ‘முஹாப்’ கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே, நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அபூ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற அபூகதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு வெளியே இருந்தனர். (தல்கீஹ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/9565-sani-transit-2017-simmam?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-18T00:22:12Z", "digest": "sha1:GAPP7RKGPVYLJRKCI6DE2VTYWB2IFYQS", "length": 20273, "nlines": 47, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - சிம்மம்", "raw_content": "சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - சிம்மம்\nசிம்மம்: எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் சிம்ம இராசி அன்பர்களே எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி \nநிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதம��யும் செவ்வாய்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி - 28.03.2020 - சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார்.\n4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, சிம்ம ராசியினருக்கான விரிவான சனிப் பெயர்ச்சி பலன்களை இங்கே வாசித்துப் பயன் பெறலாம்.\nகிரகநிலை: இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார்.\nமூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.\nபலன்: இந்த பெயர்ச்சியில் சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.\nமூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது.\nஉங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்���ிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும். உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகு ஏற்படும்.\nசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.\nஉத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.\nவியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.\nஅரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரி��ளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.\nகலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.\nபெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம்.\nமாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.\nகுடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nவேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.\nபணவரவு அதிகமாகும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.\nசிறப்பு பரிகாரம்: வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு\nஅதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2019-07-18T01:23:54Z", "digest": "sha1:QYXSUK6SK4NQC4EKDJJZXXLYRVGRRGRE", "length": 9152, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தம்பித்துரை", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆஹா ஆச்சர்யம் - மத்திய அரசை விளாசிய தம்பித்துரை\nபுதுடெல்லி (09 ஜன 2019): உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.\nசென்னை (02 ஜன 2019): பொங்கல் நேரத்தில் தேர்தல் அறிவித்திருப்பது சரியானதல்ல என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார�� - பீதியை கிளப்பும் தம்பித்துரை\nசென்னை (25 டிச 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தான் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய அரசு மீது அதிமுக எம்பி கடும் விமர்சனம்\nசென்னை (30 அக் 2018): மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்று அதிமுக எம்.பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nசென்னை (30 ஆக 2018): மூத்தவர் அழகிரி இருக்க இளையவர் ஸ்டாலின் திமுக தலைவராக்கப் பட்டது குறித்து தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார்.\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/tags/pc-computers/", "date_download": "2019-07-18T00:59:25Z", "digest": "sha1:QDSEX335ZCOEQIDQXDZATGN5L3QWPF5M", "length": 1653, "nlines": 37, "source_domain": "www.jaffnalife.com", "title": "PC computers. | Jaffna Life", "raw_content": "\nUnity PC Systems ஒற்றை பிசி சிஸ்டம்ஸ்\nSTORY Computer Sales, Repair, Services & Maintenance, Networking, Software Installation. CCTV Camera , Cd’s Sales & Recording, all kind of Computer Accessories கதை கணினி விற்பனை, பழுது பார்த்தல், சேவைகள் மற்றும் பராமரிப்பு, நெட்வொர்க்கிங், மென்பொருள் நிறுவல். சி.சி.டிவி கேமரா, சிடி’ஸ் வ��ற்பனை & ரெக்கார்டிங், கணினி வகையான அனைத்து வகைகளும்\nNorthen Pc Park PVT (Ltd) நொச்சென் பிசி பார்க் பிவிடி (லிமிடெட்)\nComputer Sales & Service. கணினி விற்பனை மற்றும் சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_180002/20190705161026.html", "date_download": "2019-07-18T00:30:46Z", "digest": "sha1:VYK5GHEMOVRSKCVNAD5NYZ4SHH2OFMNB", "length": 10880, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது : இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை", "raw_content": "சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது : இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை\nவியாழன் 18, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nசுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது : இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை\nசுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது என தூத்துக்குடி தம்பதி கொலை தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.\nகுளத்தூர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த திருமணி மகன் சோலைராஜா(24). குளத்தூர் அருகே பல்லாகுளத்தை சேர்ந்த அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி(21). இவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு, காதலித்தனர்.\nதங்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று(ஜுலை 4) அதிகாலையில் மின் தடை ஏற்பட்டதால் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கியுள்ளனர். காலையில் சோலைராஜா வீட்டுக்கு அவரது தாய் முத்து சென்றபோது, சோலைராஜாவும், ஜோதியும் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். அப்போது ஜோதியின் தந்தை அழகரை பிடித்து விசாரித்தனர். கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதொடர்ச்சியாக காதல் திருமணத்தால் நடைபெறும் கொலைகள் தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், \"கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ் - வர்ஷினிபிரியா, திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து தூத்துகுடி (மா) குளத்தூர் சமத்துவபுரத்தில் சாதிமறுப்பு திருமணம��� செய்த சோலைராஜா - ஜோதி படுகொலை. நாம் தமிழர்நாம் இந்து இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.\nபடுகொலை செய்யப்பட்ட சோலைராஜா - ஜோதி இருவரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சுயசாதி பற்று இருக்கும் பட்டியலினத்தவர்களே விதைத்தவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள் விதைத்தவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள் செய்வார்கள். சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்து கொண்டிருக்கிறது. விழித்து கொள்வோமா... \"யாருங்க இப்போதெல்லாம் ஜாதி பாக்குறாங்க... \"யாருங்க இப்போதெல்லாம் ஜாதி பாக்குறாங்க”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும்”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும் \"இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர் \"இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர் வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும் வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும் மற்றும் ஒன்று நிகழும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nமிஸ்டர் ரஞ்சித் - இறந்துபோன இருவருமே பட்டியலினம் என்கிறீர்கள் - அது ஒருபுறம் இருக்கட்டும் - எவ்வளவு மனவேதனை, அழுத்தம் இருந்தால் - பாசம் மறந்து சொந்த மகளை அல்லது மகனை ஒருவன் கொலை செய்வான் - இதில் ஜாதியும் வேதமும் என்ன செய்யும் - மனிதனின் மனம் என்கிற பேழைக்குள் ஓடும் விகாரங்களை சரிசெய்ய என்ன வழி என்று தேடுங்கள் - தெரிந்தால் மற்றவருக்கு சொல்லித்தாருங்கள் - அதைவிடுத்து ஜாதியம் பேசும் சிறுபிள்ளைத்தனம் செய்யாதீர்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா\nவிக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/subramanya-raju/", "date_download": "2019-07-18T01:03:13Z", "digest": "sha1:ELEM2AHNYMAPL26X6VUBK2TO373CIVNL", "length": 13818, "nlines": 174, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Subramanya raju | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 17, 2010 by RV 20 பின்னூட்டங்கள்\nஎனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.\nமுதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்\nஇரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.\nஇரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\nஉப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.\nபாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்\nசாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம் எவன் பார்த்தான்\nகுமுதத்தில் அரசு பதில் பகுதியில்:\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடி���்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)\nநடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி\nலிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.\nடோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.\nகொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nடோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941928", "date_download": "2019-07-18T00:45:44Z", "digest": "sha1:63YDI6NZQBWCMEVTHVMQLIIDZB7YVCHD", "length": 9417, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கு வட்டியில்லா பயிர் கடன் ரூ.311 கோடி நிர்ணயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்த���வம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கு வட்டியில்லா பயிர் கடன் ரூ.311 கோடி நிர்ணயம்\nதஞ்சை, ஜூன் 19: தஞ்சை மாவட்டத்தில் வேளாண் மக்கள் தங்களது உழவு பணிகளை செம்மையுற செயல்படுத்தும் விதமாக தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வட்டியில்லா பயிர்க்கடனாக 2018-19ம் ஆண்டில் ரூ.252 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.254 கோடி என இலக்கை தாண்டி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.இந்தாண்டு 2019-20க்கு ரூ.311 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nநாச்சியார்கோயிலில் 21ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நாச்சியார்கோயில் சரகத்தில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தாசில்தார் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி ஊராட்சி நாச்சியார்கோயில் சரகத்தில் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்று அலுவலர்களிடம் மனு கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நேர்காணல் முகாம் 63 பேருக்கு வீட்டுமனை பட்டா\nகுடந்தை பஸ்ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத வாலிபர் சாவு\nகள்ளபெரம்பூர் ஏரி தூர்வாரும் பணியை துவங்கிய மக்கள்\nகும்பகோணம் காவிரி- வீரசோழன் தலைப்பில் குடிமராமத்து பணி ஆய்வு\nராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது\nசேம்பர் ஆப் காமர்ஸ் கோரிக்கை குடந்தையில் பருத்தி ஏலம் 1,700 குவிண்டால் விற்பனை\nவிவசாயிகள் மனு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தபால் தலை வெளியிட வேண்டும்\nவிரைந்து சரி செய்ய வலியுறுத்தல் திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்களின் வழியாக புறவழிச்சாலை அமைக்கக்கூடாது\nகும்பகோணம் அண்ணலக்ரஹாரம் அரசலாற்று பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் மக்கள், மாணவர்கள் அச்சம்\nஆசிரியர்கள் அச்சம் திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\n× RELATED தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/12/tamilnadu-madras-hc-orders-re-postmortem-ilavarasan-body-179006.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:26:20Z", "digest": "sha1:BC755HN7LAE26IXKBPGIEO57QMVHEW4G", "length": 17398, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை- சென்னையில் நடக்கிறது-எய்ம்ஸ் டாக்டர்கள் வருகிறார்கள் | Madras HC orders for re postmortem of Ilavarasan's body - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபா��்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஇளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை- சென்னையில் நடக்கிறது-எய்ம்ஸ் டாக்டர்கள் வருகிறார்கள்\nசென்னை: தர்மபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது.\nடெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவர்கள் இந்த மறு பிரேதப் பரிசோதனையை செய்யவுள்ளனர். 3 பேர் கொண்ட குழு இதற்காக டெல்லியிலிருந்து வரவுள்ளது.\nதர்மபுரியில் மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரும், கொலைசெய்யப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.\nஇதனால் இளவரசன் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது. இந்த நிலையில் இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.\nரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை வீடியோவைப் பார்த்தது. இதைத் தொடர்ந்து 2 டாக்டர்கள் கொண்ட குழுவை நியமித்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஅதன்படி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர்.கே. தங்கராஜ், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் டாக்டர். பி.சம்பத்குமார் ஆகியோர் இளவரசனின் உடலை நேற்று ஆய்வு செய்தனர். இளவரசனின் உடலில் காயம் இருந்த பகுதிகளில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. மேலும் இளவரசன் பிணம் கிடந்த இடத்தையும் டாக்டர்கள் குழு ஆய்வு செய்தது.\nஇதையடுத்து இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதிகள் தனபால், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டனர்.\nமறு பிரேதப் பரிசோதனை செய்யும் டாக்டர்களையும் உயர்நீதிமன்றமே அறிவிக்கவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்\nபேட்ட வசனத்தை செயல்படுத்திய ரஜினிகாந்த்... மக்கள் மன்றத்தில் இருந்து மணல் மாபியா இளவரசன் நீக்கம்\nதருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரணை.. நீதிபதி சிங்காரவேலர் அறிக்கை தாக்கல்\nகாதல்.. கடைசியில் மரணம்.. தற்கொலை என வழக்கு முடித்து வைப்பு இளவரசன் வழக்கு கடந்து வந்த பாதை\nதர்மபுரி இளவரசன் செய்து கொண்டது தற்கொலைதான்... தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்தது ஐகோர்ட்\nதமிழகத்தில் அதிகரிக்கும் ஜாதி ஆணவக் கொலைகள்... 3 ஆண்டுகளில் 81 பேர் படுகொலை\nதருமபுரி இளவரசன் 2வது ஆண்டு நினைவு தினம்... 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு\nஇளவரசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த 100 பேருக்கு மட்டும் அனுமதி- அரசியல்வாதிகள் வரக் கூடாது\nதர்மபரி மாவட்டம் முழுவதிலும் 144 தடை.. ஜூலை 10ம் தேதி வரை\nதடையை மீறி தர்மபுரி இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தினால்- திருமாவைக் கைது செய்ய திட்டம்\nதருமபுரிக்கு வரவேண்டாம்… அன்புமணியை எச்சரித்த காவல்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nilavarasan post mortem madras hc இளவரசன் சென்னை உயர்நீதிமன்றம்\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kannada-organisations-warns-bengaluru-bandh-if-the-civic-agency-226861.html", "date_download": "2019-07-18T00:59:43Z", "digest": "sha1:ESS6NS5XTC47UGODPT3KIZLX5C6TJB6P", "length": 16685, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர் மாநகராட்சியை பிரித்தால் தமிழர் ஆதிக்கம் வரும்.. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு! | Kannada organisations warns FOR ‘Bengaluru Bandh’ if the civic agency is divided - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n29 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nபெங்களூர் மாநகராட்சியை பிரித்தால் தமிழர் ஆதிக்கம் வரும்.. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு\nபெங்களூரு: பெங்களூரு நகரை மூன்றாக பிரிக்க கூடாது என்று கன்னட அமைப்புகள் அரசை கேட்டுக்கொண்டுள்ளன. மீறி பிரிவினையை செயல்படுத்த முயன்றால் பந்த் நடத்த திட்டமிட்டுள்ளன.\nநிர்வாக வசதிக்காக பெங்களூரு நகரை மூன்றாக பிரிக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேறிவிட்டது. மேலவையில் அந்த சட்ட திருத்தம் நிறைவேறியதும், சட்டம் அமலுக்கு வரும்.\nஇந்நிலையில், பெங்களூருவை மூன்றாக பிரித்தால், தமிழர்கள், தெலுங்கர்கள் மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற அச்சம் கன்னடர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக, மஜத போன்ற கட்சிகளும் தங்களது அச்சத்தை சட்டசபையில் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் இணைந்து பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்தன. அப்போது பேசிய வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் \"பெங்களூருவின் 198 வார்டிலும் கன்னட அமைப்பினர் பிரநிதிகளை போட்டியிட செய்ய வேண்டும். 50 வார்டுகளில் நாம் ஜெயித்தாலும், மாற்றத்தை கொண்டுவர முடியும். ஒருவேளை பெங்களூர் பிரிக்கப்பட்டால், நாம் சொத்து வரி கொடுக்க கூடாது\" என்றார்.\nடாக்டர்.ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவர் சா.ரா.கோவிந்து கூறுகையில், முதல்வரை சில மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் தவறான வழிகாட்டுதலுக்கு உட்படுத்திவிட்டனர். மாநகராட்சி பிரிக்கப்பட்டால், கன்னடர் அல்லாதவர்களும் மேயராகும் சூழ்நிலை உருவாகிவிடும். கன்னடர்களுக்கு அவர்களிடமிருந்து நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.\nபெங்களூரு தெற்கு, மத்தி, வடக்கு என மூன்று மாநகரங்களாக பிரிக்கப்பட உள்ளது. இதில் மத்திய பெங்களூருவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்களே. தெலங்கர்கள், உருது பேசுவோர்கள் தவிர்த்து சொற்ப எண்ணிக்கையிலேயே கன்னடர்கள் உள்ளனர். எனவே, மத்திய பெங்களூரு மாநகராட்சியில் தமிழர்கள் விரும்புவோரே மேயராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nகர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore divide tamilians kannadigas பெங்களூர் பிரிவினை தமிழர்கள் கன்னடர்கள்\nமனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் இளைஞர் செய்த தரமான சம்பவம்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/proxy-voting-nris-round-the-corner-says-sushma-swaraj-298586.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:32:46Z", "digest": "sha1:PCQJXEKSXWJ2Z26AK24NAGK36YKCQE3K", "length": 14380, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ் | Proxy voting for NRIs round the corner says Sushma Swaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n2 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்\nஅகமதாபாத்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை; அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜக மகளிர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது வாக்களிக்க வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவுக்கு வர வேண்டும்.\nஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம்.\nஇதற்கான அத்தாட்சி கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது.\nமத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற வகையில் நானும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.\nஇவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து.. மத்திய அரசு அதிரடி\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஎன்ஆர்ஐ கணவர்களே, மனைவியை விட்டு விட்டு எஸ் ஆகப் பாக்கறீங்களா.. ஸாரி பாஸ் உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nதினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை\n2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை.. விரைவில் சட்டத் திருத்தம்.. மத்திய அரசு\nவெறும் 24 ஆயிரம் தானாம்.. வாக்காளர்களாகப் பதிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆர்வம் இல்லை\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிலி முறையில் ஓட்டு போடலாம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு ஓட்டுரிமை.. எம்பி திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பு கோரிக்கை\nதாய் நாட்டிற்கு அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம் ... ரூ. 4 லட்சம் கோடி\nராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnri vote sushma swaraj என்ஆர்ஐ சுஷ்மா ஸ்வராஜ் வாக்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-s-protest-against-admk-functionary-at-valliyur-283990.html", "date_download": "2019-07-18T01:05:52Z", "digest": "sha1:44GQOR3H5335OS57OCSCVLPSHIIQPEBQ", "length": 16123, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள் | people's protest against of admk functionary at valliyur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ���ரிஷ் சால்வே\n35 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள்\nநெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சவுந்திரபாண்டியபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திலுள்ள மக்கள், இறந்தவர்களை எரியூட்ட பல ஆண்டுகளாக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்கரையில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த ஓடைகரையில் சுடுகாட்டுக்கு அருகே பஞ்சாயத்து மூலமாக ஆழ்துளை கிணறும், மயான கொட்டகையும் கான்கீரிட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஓடைக்கரை அருகே உள்ள நிலத்து உரிமையாளர்களால் சுடுகாட்டு செல்லும் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்���து.\nஇந்நிலையில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள அம்மன் திடலில் கிராம மக்கள் கடந்த 20ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் 7-வது இன்றும் தொடர்ந்தது. இன்று பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டு பாதையை ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனால் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்ல தலைவர்கள் நம்மிடமே உள்ளனர்.. நடிகர்கள் தேவையில்லை.. அஜீத் போல மக்களும் சிந்திக்கலாமே\nமதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது.. அரிவாள் எடுப்பது சினிமாவில்தான்.. நிஜத்தில் பாசக்காரங்க- செல்லூரார்\nமு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே'.. வெர்ஷன் 2 ரெடி.. மீண்டும் மக்களை சந்திக்க போகிறார்\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\nபுயல்ல பாதிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. மழலை தமிழினி சொல்வதை கேளுங்க\nமோடியை விட பலசாலி யாரு தெரியுமா.. ரஜினி கருத்துக்கு கமல் பலே பதில்\nகஜா புயல் நிவாரணம்.. குவிகிறது உதவிகள்.. தீயாய் வேலை செய்யும் சமூக வலைதளங்கள்\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nசேலம் கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை.. ஆனைவாரி அருவியில் காட்டாற்று வெள்ளம்.. 300 பேர் தவிப்பு\nநீளும் தீண்டாமை.. ஆண்டிப்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு\nவைகை கரையோர மக்களே எச்சரிக்கையா இருங்க.. தண்ணீர் அதிகமா வரப்போகுதாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npeople protest admk nellai census மக்கள் போராட்டம் அதிமுக பிரமுகர் சுடுகாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-hunger-strike-at-puzhal-the-fourth-day-320956.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:41:34Z", "digest": "sha1:WTSBAAPJFJNUF6D5VSMN7XCKS73JVMZV", "length": 16549, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவி���தத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன் | Velmurugan hunger Strike at Puzhal for the fourth day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n11 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்\nநான்காவது நாளாக தொடர்கிறது வேல்முருகன் உண்ணாவிரதம்- வீடியோ\nசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை, வைகோவின் கோரிக்கையை ஏற்று வாபஸ் வாங்கினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.\nஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில், அவரைக் கைதுசெய்த விழுப்புரம் காவல்துறை அவரை புழல் சிறையில் அடைத்துள்ளது. அங்கு வேல்முருகன் உண்ண��விரதம் மேற்கொண்டார்.\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் , மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பலியானோரின் விபரங்களை வெளியிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுத்தி அவர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.\nஇதற்கிடையே வேல்முருகனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சிறையில் சென்று சந்தித்தார். அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் வேல்முருகனை கேட்டுக் கொண்டார்.\nஇந்நிலையில், வைகோவின் கோரிக்கையை ஏற்று வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார். மேலும் அவரோடு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த 21 கைதிகளும் தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே ரேசன் கார்டு திட்டம் பாசிசத்தின் உச்சம்...காட்டுமிராண்டி காலத்துக்கு தள்ளுவது.. வேல்முருகன்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nதமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்... பண்ருட்டி வேல்முருகன் கேள்வி\nவைகோவுடன் ராஜ்யசபாவுக்கு வேல்முருகனையும் அனுப்புங்க... வலுக்கும் கோரிக்கை\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்\nஎத்தனை காலத்துக்குத்தான் இப்படி வெட்டி கொண்டே இருப்போம்.. சமாதானமாகுங்களேன்.. கண்கலங்கிய வேல்முருகன்\nசின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்\nவன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சி ஏமாற்றிவிட்டார்.. ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்\nவேல்முருகன் வேட்டை ஆரம்பம்.. வாழ்வுரிமை கட்சியில் காடுவெட்டி குரு தங்கை, வீரப்பன் மனைவி\nராமதாசுக்கு எதிர்ப்பு.. காடுவெட்டி குருவின் சகோதரி.. வீரப்பனின் மனைவி த.வா.க- வில் ஐக்கியம்\nசுங்கச் சாவடியில் மோதல்… தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனுடன் வாக்குவாதம்\nவெல்கம் வேல்முருகன்... வன்னிய வாக்குகளை அள்ள திமுக போட்ட செம பிளான்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan puzhal prison hunger strike protest firing வேல்முருகன் புழல் உண���ணாவிரதம் துப்பாக்கிச்சூடு கைது தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/most-of-the-pyeongchangbound-athletes-are-set-to-get-freebies-300373.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-07-18T01:04:03Z", "digest": "sha1:PE6LESYSFZEKACE4C275WPNGXGRFZ2BD", "length": 13153, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nநீண்ட வருடங்களுக்கு பின் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் நெருங்கி வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அரசியல் ரீதியாக பிரிந்து இருந்து இருக்கிறது. அதே சமயத்தில் விளையாட்டு ரீதியாக ஒற்றுமையாக இருக்கிறது. இரண்டு நாடுகள் தற்போது ஒரே கொடியின் கீழ் தான் விளையாடி வருகிறது. தற்போது அங்கு இருக்கும் வடகொரியா வீரர்களுக்கு மனக்கசப்பை தரக்கூடிய நிகழ்வு ஒன்று ஐநா சபை விதியால் நடக்க இருக்கிறது.\nஇரண்டு வாரம் முன்பு கொரிய தீபகற்பத்தில் இருக்கும் 'அமைதி கிராமம்' என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் சில முக்கியமான முடிவெடுத்தது. இதற்காக 100க்கும் அதிகமான வடகொரியா தங்கள் நாட்டு வீரர்களை ஏற்கனவே அந்த நாடு அனுப்பியது.\n50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டை இவ்வளவு நாட்களாக பகையாக இருந்தது. அமெரிக்காவும் இதற்கு எதிராக இருந்தது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை இருக்கிறது. வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையால் தடை இருக்கிறது.\nவடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nமுதலாளியை கடித்துத் தின்ற நாய்கள்\nஓடிப்போன காதல் மனைவி ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்-வீடியோ\nMahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ\nDalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nRain Update : வெள்ளி,சனியில் மிக கனமழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nDonald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nSri Lanka: மீண்டும் தீவிரவாத தாக்குதல் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி-வீடியோ\nRajini In Politics : ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது- வீடியோ\nWorld Cup ICC: ஐசிசியின் விதியை நடிகர் அமிதாப் கிண்டலடித்துள்ளார்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nவிளையாட்டு south korea winter ஒலிம்பிக் olympic north korea தென்கொரியா வடகொரியா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:11:13Z", "digest": "sha1:W7M3K4LCTTDGU6PBXTZ64KXOUAZP5OZK", "length": 56337, "nlines": 486, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "பொம்மலாட்டம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nகேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\n‘கோபப்படக் கூடாது..’ ‘ஆத்திரப்படக் கூடாது..’ ‘டென்ஷன்படக் கூடாது’ என்று எத்தனையோ ‘படக் கூடாது’களை ‘பட்ட’ பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.\n‘சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது’ என்பதைப் போல பதிவுகளை போட்டே தீர வேண்டும் என்கிற அவசியத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்.\nநேற்று பாருங்கள்.. நேரு உள் விளையாட்டரங்கில் ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ தனது கலையுலகத்தின் 50-வது வருட பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க.. அவருக்க��� இன்னுமொரு சிறப்பு சேர்க்கும்விதமாக ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் வந்து கலக்கியதற்காக ‘சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது’ கிடைத்திருக்கிறது.\nஇந்தத் ‘தேர்வுப் பட்டியல்’ பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், நேற்றுதான்.. அதிலும் அண்ணன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடக்கும் தினத்தன்றுதான் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்கிற ‘கோபாலபுரத்தாரின்’ ஆசையை அரசு அதிகாரிகள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nஇதற்கான நன்றிக் கடனை கடந்த சில நாட்களுக்கு முன்பேயே கமலஹாசன் கோபாலபுரத்தின் படியேறிச் சென்று செலுத்திவிட்டு வந்துவிட்டார். இவர் 2008-ம் ஆண்டுக்கு..\n2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருந்த ‘எந்திரன்’ டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்தாரின் கவிதை பாடல் நிகழ்ச்சிக்கு சென்று மூன்றரை மணி நேரம் முக்காலிட்டு உட்கார்ந்திருந்து தனது ‘நன்றிக் கடனை’ செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.\nதேர்வு செய்வது தேர்வுக் கமிட்டி. அந்தத் தேர்வுக் கமிட்டியை நியமித்தது தமிழக அரசு. தேர்வு செய்தால் கமிட்டி அதனை அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு அதனை நாள், நேரம், நட்சத்திரம் பார்த்து வெளியிடும். அதற்கிடையில் அந்த நடிகர்களுக்கே இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது ஏன் என்றெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா கொஸ்டீன் கேக்கக் கூடாது.. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..\nபரிசுக்காகத் தேர்வு செய்திருக்கும் திரைப்படங்களையும், தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களையும் பார்க்கும்போதுதான் பி.பி. தாறுமாறாக எகிறுகிறது. சில தேர்வுகள் பேலன்ஸ் செய்வதற்காக செய்யப்பட்டிருக்க.. பல தேர்வுகள் பல நல்ல கலைஞர்களை புறக்கணித்து, ஓரம்தள்ளிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கொடுமையாக உள்ளது.\nமுதலில் 2007-ம் ஆண்டை பார்ப்போம். வெற்றி பெற்ற பட்டியலைப் பாருங்கள்.\nசிறந்த படம் – முதல் பரிசு – சிவாஜி\nசிறந்த படம் – இரண்டாம் பரிசு – மொழி\nசிறந்த படம் – மூன்றாம் பரிசு – பள்ளிக்கூடம்\nசிறந்த படம் – சிறப்பு பரிசு – பெரியார்\nபெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும��� படம் – மிருகம்\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – முதல் பரிசு – தூவானம்\nசிறந்த நடிகர் – ரஜினிகாந்த் (சிவாஜி)\nசிறந்த நடிகை – ஜோதிகா (மொழி)\nசிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு – சத்யராஜ் (பெரியார்)\nசிறந்த நடிகை – சிறப்புப் பரிசு – பத்மப்பிரியா (மிருகம்)\nசிறந்த வில்லன் நடிகர் – சுமன் (சிவாஜி)\nசிறந்த நகைச்சுவை நடிகர் – விவேக் (சிவாஜி)\nசிறந்த குணசித்திர நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)\nசிறந்த குணசித்திர நடிகை – அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)\nசிறந்த இயக்குநர் – தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)\nசிறந்த கதை ஆசிரியர் – வசந்த் (சத்தம் போடாதே)\nசிறந்த உரையாடல் ஆசிரியர் – பாலாஜி சக்திவேல் (கல்லூரி)\nசிறந்த இசையமைப்பாளர் – வித்யாசாகர் (மொழி)\nசிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)\nசிறந்த பின்னணிப் பாடகர் – ஸ்ரீனிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)\nசிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (சிவாஜி)\nசிறந்த ஒளிப்பதிவாளர் – நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த ஒலிப்பதிவாளர் – யு.கே.அய்யப்பன் (பில்லா)\nசிறந்த எடிட்டர் – சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)\nசிறந்த கலை இயக்குநர் – தோட்டாதரணி (சிவாஜி)\nசிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)\nசிறந்த நடன ஆசிரியர் – பிருந்தா (தீபாவளி)\nசிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜேந்திரன் (பெரியார்)\nசிறந்த தையல் கலைஞர் – அனுவர்த்தன் (பில்லா)\nசிறந்த பின்னணி குரல்(ஆண்) – கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)\nசிறந்த பின்னணி குரல்(பெண்) – மகாலட்சுமி (மிருகம்)\n2007-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருதுகளை வழங்கலாம் என்று கருதக்கூடிய திரைப்படங்களின் பட்டியல் இது.\nசிவாஜி, பருத்தி வீரன், மொழி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், மிருகம், சென்னை 600028, அம்முவாகிய நான்\nஇதில் ‘பருத்தி வீரன்’ திரைப்படம் 2006-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கி 2007-ம் ஆண்டில் வெளியானதால் 2006-ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து வெளியேறிவிட்டது.\nபெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்திருக்கின்ற ஒரே காரணத்திற்காக ‘பெரியார்’ திரைப்படத்திற்கு சிறப்பு பரிசு வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.\nஇந்தப் பட்டியலில் ‘மிருகம்’ பெண்களை மிக உயர்வாகக் காட்டிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பட்டியலில் தனி இடம் பெற்று விட்டது.\nசிறந்த திரைப்படமாக ‘சிவாஜி’யை தேர்வு செய்திருக்கிறார்கள் நமது கலை வல்லுநர்கள். என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.. ஆனால் அது சிறந்த திரைப்படத்திற்கு தகுதியான திரைப்படம்தானா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.\n‘சிவாஜி’ திரைப்படத்துடன் சிறந்த படத்திற்காக போட்டியிட்ட படங்கள் லிஸ்ட்டை பாருங்கள்.. மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், அம்முவாகிய நான்..\nஇந்தப் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் ‘மொழி’ திரைப்படம்தான் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதியும் அத்திரைப்படத்திற்கு உண்டு. சினிமா மொழியின் அடிப்படையில் பார்த்தால் ‘சிவாஜி’யைவிட பல மடங்கு தரமான திரைப்படம் மொழி. மற்ற திரைப்படங்களும் வலுவான போட்டியைக் கொடுத்தாலும் கதை, நேர்த்தி, நடிகர்களின் நடிப்புத் திறன், திரைக்கதை ஆக்கம் என்று அனைத்திலும் மொழிதான் சிறப்பு வாய்ந்தது என்பது எனது கருத்து.\nஆனால் இவர்கள் ‘சிவாஜி’யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..\nஇரண்டாவது சிறந்த படமாக ‘மொழி’யையும், மூன்றாவது சிறந்த படமாக ‘பள்ளிக்கூடத்தையும்’ தேர்வு செய்து பேலன்ஸ் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். கூடவே இன்னொரு கூத்தாக ரெடிமேட் தாக்குதலாக அறிக்கைவிடத் தயாராகக் காத்திருந்த தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி அவருக்கு ‘சிறந்த இயக்குநருக்கான பரிசைக்’ கொடுத்து சமாளித்துவிட்டார்கள். உண்மையில் இந்த விருதைப் பெற ராதாமோகனே தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து.\n‘பள்ளிக்கூடமும்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’வும் சிறந்த படைப்புகள்தான் என்றாலும் மதிப்பெண் விகிதத்தில் ‘மொழி’ திரைப்படத்திற்குப் பின்னால்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் ‘மொழி’யில் நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருப்பதில் இயக்குநரின் பங்குதான் அதிகம். ஆனால் ராதாமோகனுக்கு இங்கே பப்பே சொல்லிவிட்டு 2008-ம் ஆண்டு ‘அபியும் நானும்’ படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைக் கொடுத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.\n‘மொழி’யில் இருந்த திரைக்கலை உணர்வும், படமாக்கிய திறனும் ‘அபியும், நானும்’ திரைப்படத்தில் பாதிதான் இருந்தது. ஆனால் எதற்காக அத்திரைப்படத்திற்கு என்று புரியவில்லை.\n‘சத்தம் போடாதே’ படத்தின் கதையைவிட மாயக்கண்ணாடியின் கதை எவ்வளவோ பெஸ்ட்.. ஆனால் பேலன்ஸ் செய்யும் நோக்கில் வசந்திற்கு தரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.\nகற்றது தமிழ், இராமேஸ்வரம், பச்சைக்கிளி முத்துச்சரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஒரு பிரிவில்கூட இத்திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்தான்.\nஅடுத்து 2008-ம் ஆண்டினை பார்ப்போம்..\nமுதலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை பார்ப்போம்..\nசிறந்த படம் – முதல் பரிசு – தசாவதாரம்\nசிறந்த படம் – இரண்டாம் பரிசு – அபியும் நானும்\nசிறந்த படம் – மூன்றாம் பரிசு – சந்தோஷ் சுப்ரமண்யம்\nசிறந்த படம் – சிறப்பு பரிசு – மெய்ப்பொருள்\nபெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் – பூ\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – முதல் பரிசு – வல்லமை தாராயோ\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – இரண்டாம் பரிசு – வண்ணத்துப்பூச்சி\nசிறந்த நடிகர் – கமலஹாசன் (தசாவதாரம்)\nசிறந்த நடிகை – சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)\nசிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு – சூர்யா (வாரணம் ஆயிரம்)\nசிறந்த நடிகை – சிறப்புப் பரிசு – த்ரிஷா (அபியும் நானும்)\nசிறந்த வில்லன் நடிகர் – ராஜேந்திரன் (நான் கடவுள்)\nசிறந்த நகைச்சுவை நடிகர் – வடிவேலு (காத்தவராயன்)\nசிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (உளியின் ஓசை)\nசிறந்த குணசித்திர நடிகர் – பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)\nசிறந்த குணசித்திர நடிகை – பூஜா (நான் கடவுள்)\nசிறந்த இயக்குநர் – ராதாமோகன் (அபியும் நானும்)\nசிறந்த கதை ஆசிரியர் – சா.தமிழ்ச்செல்வன் (பூ)\nசிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை)\nசிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா (அஜந்தா)\nசிறந்த பாடலாசிரியர் – வாலி (தசாவதாரம்)\nசிறந்த பின்னணிப் பாடகர் – பெள்ளிராஜ் (சுப்ரமண்யபுரம்)\nசிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)\nசிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)\nசிறந்த ஒலிப்பதிவாளர் – ரவி (வாரணம் ஆயிரம்)\nசிறந்த எடிட்டர் – ப்ரவீன் காந்த் (சரோஜா)\nசிறந்த கலை இயக்குநர் – ராஜீவன் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த சண்டைப் பயிற்சியாளர் – கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)\nசிறந்த நடன ஆசிரியர் – சிவசங்கர் (உளியின் ஓசை)\nசிறந்த ஒப்பனைக் கலைஞர் – மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)\nசிறந்த தையல் கலைஞர் – ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)\nசிறந்த குழந்தை நட்சத்திரம் – லட்சுமி (வண்ணத்துப்பூச்சி)\nசிறந்த பின்னணி குரல்(ஆண்) – எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)\nசிறந்த பின்னணி குரல்(பெண்) – சவிதா (பல படங்கள்)\n2009-ம் ஆண்டு வெளியானாலும் 2008-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டதால் ‘நான் கடவுள்’ திரைப்படம் 2008-ம் ஆண்டு படங்களுடன் போட்டியிட்டுள்ளது.\nகமலஹாசன் சிறந்த நடிகர்தான். பெற வேண்டிய விருதுதான். சந்தேகமில்லை. வாழ்த்துவோம். ஆனால் ‘தசாவதாரம்’ சிறந்த படமா..\n2008-ம் ஆண்டில் அத்திரைப்படத்துடன் போட்டியிட்டிருக்கும் படங்களை பாருங்கள்.. நான் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், வாரணம் ஆயிரம், பூ, பொம்மலாட்டம், அபியும் நானும்.\nஇந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக ‘பூ’, ‘அஞ்சாதே’, ‘சுப்ரமணியபுரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் சிறந்த திரைப்படங்களுக்கான லிஸ்ட்டில் இருக்க வேண்டிய திரைப்படங்கள். ஆனால் இவற்றில் ‘பூ’ படத்திற்கு பெண்களை உயர்வாகக் காட்டுவதாகச் சொல்லி சிறப்புப் பரிசு கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். என்னே தேர்வுக் கமிட்டியினரின் கலைத்திறமை…\nஇதில் காமெடியாக ‘அபியும் நானும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்னும் இரண்டு கமர்ஷியல் குடும்பக் கதைகள் விருதை பெற்றுள்ளன. இவைகளும் நல்ல திரைப்படங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.\nஆனால் சினிமா மொழி இவற்றில் இல்லையே.. இவைகள் சாதாரணமான மேடை நாடகங்கள் போன்ற திரைப்படங்கள்தானே.. திரைப்படத்தின் உடற்கூற்றுக்கான ஒரு அடையாளம்கூட இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.\nஆனா���் ‘அஞ்சாதே’யும், ‘சுப்ரமணியபுரமும்’ தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.\nஇன்னும் எனக்கு இந்த மூன்றில் எதை சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்வது என்கிற குழப்பமே உள்ளது. அந்த அளவுக்கு சிறந்த காவியப் படைப்புகளை கையில் வைத்துக் கொண்டு விருதுகளை இரண்டரை மணி நேர நாடகங்களுக்கு வழங்கியிருப்பது கொடுமையான விஷயம்.\nஅடுத்த கொடுமை சிறந்த இயக்குநருக்கான விருது. நிச்சயம் இதில் போட்டியிடுபவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், மிஷ்கினும், சசிகுமாரும், சசியும்தான். ராதாமோகன் லிஸ்ட்டில் இல்லவே இல்லை. ஆனாலும் ராதாமோகனுக்குத்தான் கிடைத்திருக்கிறது. காரணம் நான் முன்பே சொன்னதுபோல தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி ராதாமோகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு இது. முறைகேடான விஷயம் இது.\nசசிகுமார் பாவம்.. தமிழக அரசின் விருதைத் தவிர மற்ற அத்தனை குறிப்பிடத்தக்க விருதுகளையும் ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்காக வாங்கிக் குவித்துவிட்டார். சரி.. அந்த அளவுக்கு தமிழக அரசின் விருதிற்கு மரியாதை இல்லை என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.\nஇதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.\nசந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.\nஇரண்டாவது சந்தோஷமான விஷயம், ‘பூ’ படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதை நமது சக பதிவரும், எழுத்தாளரும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு.சா.தமிழ்ச்செல்வன் பெற்றிருப்பதுதான்.\n‘அஞ்சாதே’ நரேனும், ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமாரும், ‘பொம்மலாட்டம்’ நானே படேகரும் ‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவைவிட பல மடங்கு நடித்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை. ஆனால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கவில்லை.\nசிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் ‘அஞ்சாதே’ பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே ‘நான் கடவுள்’ படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பாரோ. ஆனால் ‘டக் அஃப் வார்’தான்.. சந்தேகமில்லை.. பிரசன்னா தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார். நிச்சயம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் ராஜேந்திரன் கதை அப்படியில்லை. அவருடைய இயல்பான உடல் வாகுவும், பேச்சுத் திறனும் அப்படியே அமைந்துவிட்டதாலும், அவர் கவரப்பட்டார் என்று நினைக்கிறேன்..\n‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதியும், ‘பொம்மலாட்டம்’ நாயகி ருக்மணியும், ‘பூ’வில் பார்வதியும் நடித்த நடிப்பைவிடவா ‘அபியும் நானுமில்’ த்ரிஷா நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.. சிறப்புப் பரிசில்கூடவா இவர்களுக்கு இடமில்லை..\nஇதில் இன்னுமொரு அபத்தம் ‘நான் கடவுள்’ படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு குணசித்திர நடிகைக்கான பரிசைக் கொடுத்து ஒதுக்கிவிட்டதுதான். இனிமேல் கதாநாயகி யார் குணசித்திர நடிகை யார் என்பதையெல்லாம் தமிழக அரசிடம் கேட்டுவிட்டுத்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் போலும்..\nஇதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய ‘உளியின் ஓசை’க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..\nஅவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.\nஇன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்��ுக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.\nமுதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..\nஉண்மையில் ‘உளியின் ஓசை’ படைப்பு பரிசுக்குரியதா சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் ‘நான் கடவுளும்’, ‘பொம்மலாட்டமும்’, ‘அஞ்சாதே’யும், ‘பூ’வும், ‘சுப்ரமண்யபுரமும்’ வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..\n‘நான் கடவுளுக்கு’ நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..\nஇந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம் தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.\n என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..\n“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.\nஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..\nஇதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து “வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க”ன்னு அறிக்கையே விட்ரலாம்.\nஎதையும் தாங்கும் தமிழன், நிச்ச���ம் இதையும் தாங்குவான்..\nகலைஞர், சினிமா, திரைப்பட விருதுகள், நாட்டு நடப்பு, பொம்மலாட்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது பொம்மலாட்டம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/16_55.html", "date_download": "2019-07-18T00:25:28Z", "digest": "sha1:CMER4VUHO4GMZZ6UYYG37WL7RPYCGAKF", "length": 18118, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "பொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி\nபொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி\nநடிகை தேவயானி சொந்த ஊருக்கு சென்று அங்கு மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்தவர் நடிகை தேயானி. தமிழில், காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சரத்குமார், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.\nராஜகுமாருக்கு ராஜகுமாருக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள ஆலயங்கரடு கிராமம் தான் சொந்த ஊர். ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார் ராஜகுமார் ம��்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார்\nபொங்கல் வைத்து கொண்டாடிய தேவயானி: கிராமத்தினருக்கு விருந்து\nநடிகை தேவயானி சொந்த ஊருக்கு சென்று அங்கு மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சவாலாக இருந்தவர் நடிகை தேயானி. தமிழில், காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சரத்குமார், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.\nஇயக்குனர் ராஜகுமாருக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள ஆலயங்கரடு கிராமம் தான் சொந்த ஊர். ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டியுள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட தேவயானி, அதனை விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்தளவிற்கு விவசாயத்தையும், அந்த மண்ணையும் நேசித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தேவயானி குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு பண்ணை வீட்டின் முன்பு மண் பானையில், பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார். அதோடு, கிராமத்தினருக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.\nதேவயானி மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் இயக்குனரை மணந்து, முற்றிலும் தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். தமிழகத்தில் விவசாயம் அழிந்து வரும் நிலையில், ஒரு நடிகையாக விசாயத்தைத் நேசித்து வருவதை ஈரோடு மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=437", "date_download": "2019-07-18T01:33:14Z", "digest": "sha1:LIDBSM2DMWTGHLKVH5TQT7EL5NDZOT3F", "length": 8057, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 437 -\nஅறிஞர் இப்னுல் கைய்” (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது)\nஹுதைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினரு��ன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினல் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.” இந்த விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.\nஇந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப் பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.\nசில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.\nஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.\nசண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் “நவ்ஃபலே நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள் நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள் உமது இறைவனை பயந்துகொள்” என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். “பக்ர் இனத்தாரே இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக ஹர���் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது” என்றான். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/software-testing-3-what-is-software/", "date_download": "2019-07-18T00:42:28Z", "digest": "sha1:NZHZHU2HJCGSJKBUDOK4RYGA4ENYOYDH", "length": 20135, "nlines": 201, "source_domain": "www.kaniyam.com", "title": "சாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன? – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன\nகணியம் > software testing > சாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன\nமுந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம். இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன இதெல்லாம் என்ன கேள்வி இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா என்கிறீர்களா மென்பொருள் என்பது அது தான் அதைத் தான் நாம் சோதிக்கப் (டெஸ்டிங்) போகிறோம்.\nமென்பொருளை, லினக்சில் இயங்கும் மென்பொருள், விண்டோஸ் மென்பொருள், மேக் மென்பொருள் என்று இயங்கு தள அடிப்படையிலோ, ஜிமெயில், பேஸ்புக், டக்டக்கோ என்று பயன்பாட்டு அடிப்படையிலோ பல வகைகளில் பிரிக்கலாம். எந்த வகைகளில் பிரித்தாலும் நம்முடைய வேலை அவற்றைச் சோதிப்பது சோதித்து வாடிக்கையாளரைப் பாதிக்கும் தவறுகளை உருவாக்குநரிடம் (டெவலப்பரிடம்) எடுத்துச் சொல்வது சோதித்து வாடிக்கையாளரைப் பாதிக்கும் தவறுகளை உருவாக்குநரிடம் (டெவலப்பரிடம்) எடுத்துச் சொல்வது இவை தாம் சாப்ட்வேர் டெஸ்டராக நம்முடைய வேலை இவை தாம் சாப்ட்வேர் டெஸ்டராக நம்முடைய வேலை எனவே நம்முடைய வேலையின் அடிப்படையில் சாப்ட்வேரை இரண்டு பெரும் பிரிவுகளில் பிரித்து விடலாம்.\n1. கணினியில் நிறுவி (இன்ஸ்டால் செய்யப்பட்டு) இயங்கும் மென்பொருள்\n2. இணைய வசதியுடன் இயங்கும் மென்பொருள்\nஅடிப்படையாக இந்த இரண்டு வகை மென்பொருள்களையும் சோதிக்கத் தெரிந்தாலே நாம் ‘டெஸ்டர்’ என்று சொல்லிக் கொள்ளலாம். இவற்றை எப்படிச் சோதிப்பது\n1. கணினியில் நிறுவி (இன்ஸ்டால் செய்யப்பட்ட���) இயங்கும் மென்பொருள்\nஇந்தத் தலைப்பை வைத்தே இவ்வகை சாப்ட்வேரை எப்படிச் சோதிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். ஆமாம் நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை – மென்பொருளை நம்மால் எளிதாக கணினியில் நிறுவ முடிகிறதா என்பது தான்\nஇயங்குதளப் பொருத்தச் சோதனை (‘OS Compatibility Test’)\nஉருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் லினக்ஸ் தளத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளதா, விண்டோசுக்காக உருவாக்கப்பட்டுள்ளதா, ஆண்டிராய்டுக்கா எனப் பார்த்து அந்தந்த இயங்குதளத்தில் நிறுவிச் சிக்கல் வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.\nசில மென்பொருள்கள், இயங்குதளத்தின் குறிப்பிட்ட பதிப்புகளுக்கு மட்டும் இயங்குமாறு உருவாக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 7 அல்லது 8இல் மட்டும் இயங்குமாறு சில மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் அவற்றைப் பொருத்தமான (விண்டோஸ் 7, 8) இயங்குதளங்களில் மட்டும் நிறுவி, நிறுவலில் ஏதாவது சிக்கல் வருகிறதா எனச் சோதிக்க வேண்டும்.\nஇச்சோதனைக்கு இயங்குதளப் பொருத்தச் சோதனை (‘OS Compatibility Test’) என்று பெயர்.\nநிறுவல் – உயர்த்தல் சோதனைகள்:\nபொதுவாக லிபர் ஆபிஸ் போல ஒரு மென்பொருளை விண்டோசில் நிறுவுகிறீர்கள் என்றால், இயல்பாகவே அது c:\\Program Files\\ என்பது போல ஓர் இயல்பு நிலை அமைவிடத்தில் நிறுவப்பட்டு விடும். இல்லை எனக்கு c:\\Program Files\\ வேண்டாம்; நான் வேறு இடத்தில் நிறுவுகிறேன் என்றால் நீங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த இருவகை நிறுவலையும் நாம் சோதிக்க வேண்டும்.\nஇயல்பு நிலை இடத்தில் (டீஃபால்ட் லொகேசன்) மென்பொருளை நிறுவ முடிகிறதா\nவேறு இடத்தில் மென்பொருளை நிறுவ முடிகிறதா\nஇப்படி இரு நிலைகளும் முடிகிறது என்றால் நிறுவிய பின்னர், வேறு பதிப்புகளுக்குத் தரம் உயர்த்த முடிகிறதா எனச் சோதிக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, லிபர் ஆபிஸ் 4.4.2 ஐ நிறுவியிருக்கிறீர்கள் என்றால், நிறுவிய பின்னர் அதை 4.4.3.2 க்கு உயர்த்த முடிகிறதா எனச் சோதிக்க வேண்டும். இச்சோதனைக்குத் ‘தரம் உயர்த்து சோதனை’ (‘Upgrade Testing’) என்று பெயர்.\nஇச்சோதனையைச் செய்த பின்னர், நாம் நிறுவியிருக்கும் மென்பொருளின் பதிப்பு சரியானதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநிறுவல் சோதனை போல, நீக்கல் சோதனையும் முக்கியமானது தான் அதென்ன நீக்கல் சோதனை என்கிறீர்களா அதென்ன நீக்கல் சோதனை என்கிறீர்களா உங்கள் ஊகம் சரிதான் நிறுவப்பட்ட மென்பொருளைக் கணினியில் இருந்து நீக்க (அல்லது தூக்க) முடிகிறதா, என்று பார்ப்பது தான் பயனாளர் ‘இந்த மென்பொருள் தனக்குத் தேவையில்லை’ என்று நினைத்தால் சிக்கல் ஏதும் இல்லாமல் நீக்க ஏதுவாக மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நீக்கிச் சோதிப்பது நீக்கல் சோதனை (‘Uninstallation Testing’) ஆகும்.\nஎன்ன நீங்கள் – நிறுவப்பட்ட மென்பொருளை எப்படிச் சோதிப்பது என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் – நிறுவல், உயர்த்தல், நீக்கல் என்று ஆக்கல், ஒடுக்கல், அழித்தல் என்று கடவுளுக்கு மூன்று தொழில் சொல்வது போலச் சொல்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா நீங்கள் நினைப்பது சரி தான் சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதில் நிறுவப்பட்டு இயக்கப்படும் மென்பொருள்களைச் சோதிக்கும் உத்திகளைப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு, எந்த மென்பொருளாக இருந்தாலும் எப்படி அடிப்படையாகச் சோதிக்க வேண்டும் என்னும் பொதுநிலையைத் தெரிந்து கொண்டோம். அவ்வளவு தான்\nசோதனை ஓட்டத்தை(‘Trial Version’)ச் சோதிப்பது:\nசில மென்பொருட்களைச் சோதனைக் காலமாக 30 நாட்கள் மட்டுமோ இலவசமாகப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு நிறுவனங்கள் வழங்கும். (சில நிறுவனங்கள் 15 நாட்கள் கொடுக்கின்றன.) அப்படிப்பட்ட மென்பொருட்களை\nமுப்பது நாட்கள் சோதனையைக், கணினியின் தேதியை முப்பது நாட்கள் மாற்றிச் செய்ய முடியும்.\nமுப்பத்தோராவது நாளில் இருந்து ‘மென்பொருள் இயங்காது’ என்னும் செய்தி காட்டப்பட்டுகிறதா\nகணினியின் தேதியை முன் தேதியிட்டு அமைப்பதன் மூலம் சோதனை ஓட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நாட்களில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா\nஇந்த அடிப்படையுடன், நிறுவப்பட்ட மென்பொருளின் இயக்கத்தையும் முழுமையாகச் சோதிக்க வேண்டும். இந்த இயக்கச் சோதனை மிகவும் முக்கியமானது\n இணைய வசதியுடன் இயங்கும் மென்பொருட்களை எப்படிச் சோதிப்பதன் அடிப்படைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமே என்று தெரிந்து கொள்ள வேண்டுமே என்று நினைக்கிறீர்களா அடுத்த பதிவு அதைப் பற்றித் தான்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34117-2017-11-09-01-18-49", "date_download": "2019-07-18T00:39:42Z", "digest": "sha1:ESRHVWL5IUF3UBYFC3FJ4DYKKVP5L6CI", "length": 28046, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "அரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது", "raw_content": "\nமாணவர்களின் மீது பாயும் குண்டர் சட்டம்\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள்\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nதமிழக - இந்திய அரசுகள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளே\nஅரசு அடக்குமுறைக்குக் கழகம் கடும் கண்டனம்\nமக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை\nமக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை\nஎஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2017\nஅரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nஆளத் தகுதியற்று அனைத்திலும் தோல்வியடைந்து மக்கள் முன் அம்மணமாக நிற்கும் ஓர் அரசு, தன்னை மக்களின் கோபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் ஆயுதம்தான் அரச பயங்கரவாதம். தனக்கு எதிராக கருத்து பரப்பும் யாரும் தனது ஆட்சிப் பரப்பில் நிம்மதியாக இருப்பதை எந்த மக்கள் விரோத அரசும் விரும்புவது கிடையாது. அரசு என்ன செய்தாலும் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும் அதைக் கைக்கட்டி வாய்பொத்தி ஆமோதிக்க வேண்டும் அப்படி இ���்லாமல் கைகளை உயர்த்தி, அரசுக்கு எதிராக கோஷம் போட்டால், அரசு தனது கூலிப்படையான காவல்துறை மூலம் குண்டாந்தடிகளால் பேசும். தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அது உருவாக்கி வைத்திருக்கும் பாசிச சட்டங்கள் மூலம் பதிலடி கொடுக்கும். அதற்கும் மசியவில்லை என்றால், அதுவே சட்டத்திற்குப் புறம்பாக உங்கள் கதையை முடித்து வைக்கும். தன்னை காப்பாற்றிக் கொள்ள அரசு எதுவும் செய்யும், எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nநெல்லை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் 23 ஆம் தேதி தீக்குளித்து நான்கு பேர் துடிதுடிக்க இறந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னும் கூட அந்தச் சம்பவத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் சமூக அக்கறை உள்ளவர்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நெஞ்சம் பதைபதைக்க வைத்த சம்பவம் அது. உடல் முழுவதும் நெருப்போடு அந்தக் குழந்தைகள் கதறிய கதறல் பல இரவுகளைத் தாண்டியும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மனிதர்களை நேசிக்கும் சமூக அக்கறை கொண்ட யாருக்குமே இதே உணர்வுதான் நிச்சயம் இருந்திருக்கும்.\nஇப்படி ஒரு கொடூரம் அரங்கேறியதற்கு யார் காரணமோ, அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படுவது இயல்பானது. அந்த வகையில் இந்தக் குற்றம் நடக்கக் காரணமாக இருந்த காவல்துறை மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும், தமிழகத்தில் கந்துவட்டி தொழிலை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கும் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் அரசின் மீதும் விமர்சனங்கள் எழுவது இயல்பானது. அதைச் செய்துவதுதான் நேர்மையான எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் வேலை.\nகார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் அதைத்தான் செய்தார். கந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாமல் எவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன என்ற போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசாங்கத்தை தனது கார்ட்டூனால் அம்மணமாக்கிக் காட்டினார். சமூக வலைதளங்களில் அந்தக் கார்டூன் மிக வேகமாகப் பரவி அரசு மற்றும் அரசாங்கத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தியதை அடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் 'கந்துவட்டி காவல்தெய்வம்' சந்தீப் நந்தூரி அவர்கள் கொடுத்த புகாரின் பேரின் 05/11/2017 அன்று போரூர் அருகே உள்ள பெரியப���ிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மதியம் 1:30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்ததோடு அவரிடம் இருந்த கணினி, செல்போன் போன்றவைகளையும் போலிசார் எடுத்துச் சென்றுள்ளனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇசக்கிமுத்து ஆறு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு, நான்கு பேரையும் கொன்றுவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், அதை அம்பலப்படுத்திய பாலா அவர்கள் மீது சந்தீப் நந்தூரி புகார் கொடுத்துள்ளதும், கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்நிலையங்கள் எப்போதுமே கட்டப்பஞ்சாயத்து நிலையங்கள் தான் என்பதை நிரூபித்த காவல்துறை உடனே பாலாவை கைது செய்வதும், இவர்கள் உண்மையில் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.\nஓர் ஏழைத்தொழிலாளி புகார் கொடுத்தால் அவனை காவல்நிலையத்தில் வைத்து மானக்கேடாக திட்டுவதையும், மிரட்டுவதையும் செய்யும் காவல்துறைக்கும், நடவடிக்கை எடுக்கச் சொல்லி மனு கொடுத்தால் அதை மயிரளவுக்குக் கூட மதிக்காத ஆட்சியருக்கும் என்ன யோக்கியதை இருக்கின்றது, புகார் கொடுக்கவும் கைதுசெய்யவும் என்று தெரியவில்லை.\nபோலி ஜனநாயக நாட்டில் கருத்துச்சுதந்திரம் என்பதை அரசை சொறிந்துவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றுதான் ஆளும்வர்க்கம் விரும்புகின்றது. அரசை விமர்சிப்பது கூட காலை நக்கி மென்மையாக விமர்சிக்க வேண்டும். இல்லை என்றால் அரசு தனது கோர முகத்தை இப்படித்தான் காட்டும். 2012ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் யோக்கியதையை தனது கார்ட்டூனால் நாறடித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் அசிம் திரிவேதி கைதுசெய்யப்பட்டார். அதே போல மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்ட்டூன் போட்ட ஜவாத்பூர் பல்ககைக்கழகப் பேராசிரியர் மகாபத்ராவும், அவரது நண்பர் சுபத்ராவும் கைதுசெய்யப் பட்டனர். இவர்கள் மீது தகவல்தொழிநுட்ப சட்டம் 66 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இதுபோன்று சமூகவலைதளங்களில் கருத்துச்சொல்வோர் மீது அரசு 66ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது சட்டவிரோதமானது என அறித்து 66ஏ பிரிவை ரத்துசெய்து ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது.\nதற்போது பாலாவை தகவல்தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 501 போன்றவற்றில் கைது செய்து தனது ரவுடித்தனத்தை காட்டியிருக்கும் அரசு, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய, ‘ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கை போட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் தோழர் திருமுருகன் காந்தியையும், மாணவி வளர்மதியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து தனது அடாவடித்தனத்தைக் காட்டியது. அதிகாரம் கிடைக்கும் வரை மக்களின் காலில் விழுவதும், கிடைத்துவிட்டால் தன்னை மக்களுக்கு மேம்பட்டவர்களாக கருதிக்கொண்டு அதே மக்களை அடக்கி ஒடுக்கி புழு பூச்சிகளைப் போல நடத்துவதும் அரசியல் ரவுடிக் கும்பலின் தொழிற்முறையாகிவிட்டது.\nஇந்தக் கைது நடவடிக்கையின் மூலம் அரசு சொல்ல வரும் செய்தி இதுதான்.இனி தமிழ்நாட்டில் யாரும் இந்த மானங்கெட்ட அரசை விமர்சிக்கக் கூடாது, அவர்கள் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், சாராய கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், பான்மசாலா குட்கா கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், கஞ்சா விற்கும் கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை சாகடிப்பார்கள், அது போன்ற குற்றகும்பலிடம் இருந்து பல நூறு கோடிகளை மாமூலாக வசூலித்து கொட்டமும் அடிப்பார்கள், அதை எல்லாம் கண்டும் காணாதது போல மெளனியாக எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும், போராளிகளும் இருந்துவிட வேண்டும். இல்லை என்றால் கைதுசெய்து உள்ளே வைத்து புத்தி புகட்டுவார்கள்.\nஉண்மையிலேயே எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் முதுகெலும்பு இருக்குமேயானால் இதற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆளும் வர்க்கத்திற்கு எடுபிடி வேலை பார்க்கும் நாய்களாக இருப்பதால்தான் ஆளும்வர்க்கம் அவர்களை மிகத் துச்சமாக நினைக்கின்றது. பாலா அவர்களின் கைது மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. உண்மையிலேயே நாம் கொஞ்சமாவது இந்த��் பாவிகளிடம் இருந்து கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் போராட்டத்தை நடத்திதான் ஆகவேண்டும். அது நிச்சயம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு நக்கிப்பிழைக்கும் நாய்களுக்கும் எதிரான போராட்டம். இந்தச் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் எழுத்தாளனாக, பத்திரிக்கையாளனாக வந்தேன் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை நடத்தவேண்டும். ஆளும்வர்க்கத்தை நக்கிப்பிழைத்து வயிறு வளர்க்கவே வந்தேன் என்று சொல்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/1081", "date_download": "2019-07-18T01:32:07Z", "digest": "sha1:E4PHDII7UL56LTMSRYFVOXT4MKFTSHBU", "length": 10488, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\nஎருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nசிலாபத்தில் 11 பேர் கைது\nசூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு\nபாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி\nதேசிய பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க – ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் சபையை கலைக்கவும் கோரிக்கை\nவவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை\nபெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு: 1 லிட்டர் தண்ணீரில் 80 கிலோ மீட்டர் ஓடும்\nகுப்பை கொட்டுவதாக பொய் புகார்: இந்தியர்களிடம் லண்டன் எம்.பி. மன்னிப்பு கேட்டார்\nஅடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது\n்பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் ‘போதை’ ஆல்பம்\nசாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு\nநடிகை ஊர்வசி விவாகரத்து கேட்டு மனு\nசண்டைக்காட்சியில் ��ேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்\nஇடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு\nகணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு\n11 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்\nஈரானில் 8 பேருக்கு தூக்கு தண்டனை\n‘ரான்பாக்சி’ அதிபருக்கு லக்: வாங்கியது ரூ.2.5 லட்சம் விற்றதோ ரூ.9,500 கோடி\nரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு\nசீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு\nநெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்\nரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு\nநியுசிலாந்து நாட்டில் இந்தியரை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிரம்: பதுங்கு குழியை குறிவைத்து தாக்குதல்\nமுன்னாள் காதலிகள் அமர்க்களம்: ரூ.85க்கு இன்டர்நெட்டில் கிளின்டன் பற்றி “கிளுகிளு”\nவிஜய் நடிக்கும் புதிய படம் “வில்லு”; நயனதாரா தான் ஜோடி\nதுபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’\nஇலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க\nசுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்\nஇரண்டு சிறுவர்களை வவுனியாவில் காணவில்லை\nஅம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்\nவன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்\nதெஹிவளையில் 22 தமிழர்கள் கைது\nபிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா\nஅரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்\nகுடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை\nபிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்\n– தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக ���ிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:27:24Z", "digest": "sha1:NPSOFV2QX7GFOSYBPBLUPQATPASD3C2V", "length": 17038, "nlines": 153, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராசா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், தொடர், பொது\nவெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்\nமன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நியமனத்தில் மோதி அரசு நீக்கியதை ஊழலில் திளைத்த காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ... [மேலும்..»]\n2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்\nநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\n...தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்.. [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nவண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங��களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை. [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nகையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், நிகழ்வுகள், பொருளாதாரம்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nஎழுமின் விழிமின் – 30\nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nதிருப்பூர் – த��ரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\n‘சும்மா இரு சொல் அற’\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500507/amp?ref=entity&keyword=hostels", "date_download": "2019-07-18T00:43:51Z", "digest": "sha1:UA7TXTJUJ5ERRW6BTQIU2XZRGW4QPWU4", "length": 12215, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Action test in Chennai district Notice to 227 hotels operated without registration | சென்னை மாவட்டத்தில் அதிரடி சோதனை பதிவு பெறாமல் செயல்பட்ட 227 விடுதிகளுக்கு நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டின���் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை மாவட்டத்தில் அதிரடி சோதனை பதிவு பெறாமல் செயல்பட்ட 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்\nசென்னை: சென்னை மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்பட்டு வந்த 227 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் பதிவு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 1050 விடுதிகள் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 7 விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 127 விடுதிகளுகளிடம் கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் 7 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 5 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மீதம் உள்ள 2 விடுதிகள் விரைவில் மூடப்படவுள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் செயல்படும் பதிவு பெறதா விடுதிகளை கண்டறிய சென்னை மாவட்ட நிர்வாகம் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் பதிவு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்காமல் 227 விடுதிகள் செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மயிலாப்பூர் வட்டத்தில் 18, வேளச்சேரி வட்டத்தில் 20, சோழிங்கநல்லூர் வட்டத்தில் 79, அயனாவரம் வட்டத்தில் 3, ஆலந்தூர் வட்டத்தில் 16, பெரம்பூர் வட்டத்தில் 5, மதுரவாயல் வட்டத்தில் 17, கிண்டி வட்டத்தில் 23, தண்டையார் பேட்டை வட்டத்தில் 6, மாம்பலம் வட்டத்தில் 15, அமைந்தகரை வட்டத்தில் 9, புரசைவாக்கம் வட்டத்தில் 9, எழும்பூர் வட்டத்தில் 3 என மொத்தம் 227 விடுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடுதிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் செயல்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு இவர்களிடம் நேரில் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விடுதிகளுக்கு வழங்��ப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nசுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு\nநஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை\nரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு\nடிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை\nஅறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்\nகிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nஎண்ணூர் அனல் மின் நிலைய ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம்\nமத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு\nஇன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறவில்லை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்\n× RELATED கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=vote%20count", "date_download": "2019-07-18T01:08:39Z", "digest": "sha1:SJXUOPCWGIYO7JOSDLXTELNTBAZALRJM", "length": 4187, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"vote count | Dinakaran\"", "raw_content": "\nதட்டாஞ்சாவடி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் காலதாமதம்\nஅரூர் தொகுதியில் சுற்று வாரியாக வாக்குகள் விவரம்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் கடும் கெடுபிடி\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், தீப்பெட்டிக்கு அனுமதியில்லை\nவாக்கு எண்ணும் மையத்தில் 550 மீட்டர் பேரிகாடு\nஓட்டு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு திரும்பியது\nவாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் விவிபேட் வாக்குகள் மூல��் இறுதி முடிவு\nவாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுதியில் வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன் கொண்டு செல்ல தடை\nவாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்\nநாளை வாக்கு எண்ணிக்கை அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nவாக்கு எண்ணிக்கையையொட்டி 5,100 போலீசார் பாதுகாப்பு\nவாக்கு மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் எதிரொலி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர் மதுரை வருகை\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிக்கையாளர்ளை ஓரம்கட்டி தனிமைப்படுத்தும் நடவடிக்கை எதற்காக\nவாக்கு எண்ணிக்கை குறித்து 408 ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை\nவாக்கு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சப்-கலெக்டர் அலுவலகம் வருகை\nபுதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு\nவாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிமுக அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:34:14Z", "digest": "sha1:4XWF7STY2J2MHVMMTDBMH6B2E6V6I5JB", "length": 115843, "nlines": 1924, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சங்கப் பரிவார் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘சங்கப் பரிவார்’\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறக�� – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மே���்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.\n[1] அமித�� ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.\n[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன�� முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் ��ன்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து ப���ராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்��ூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணம��க இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].\nஎச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.\nஇதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].\nஇந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].\nதில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].\n[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், எச். விஸ்வநாத், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குடும்பம், சங்கப் பரிவார், சங்கம், சித்தராமையா, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திக் விஜய சிங், திக் விஜய் சிங், திக்விஜய், திக்விஜய் சிங், தீவிர���ாதம், தேசத் துரோகம், பரிவாரம், பரிவார், பாதிக்கப்பட்ட மக்கள், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி\nஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார், சங்கம், சேவக், பரிவார், ராஷ்ட்ரீய, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ஸ்வயம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும��, செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/op-raveendranath-took-oath-by-raising-vande-matram-and-jaihind-354420.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T00:32:38Z", "digest": "sha1:XT3FYN26FR257A7IOPUNKX2ZIGVU2ZFD", "length": 16487, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக | OP Raveendranath took oath by raising Vande Matram and JaiHind - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n24 min ago குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\n30 min ago சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\n53 min ago வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\n1 hr ago குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nAutomobiles அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக\nOP Raveendranath kumar take oath | பாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்\nடெல்லி: தமிழ் வாழ���க, தமிழ்நாடு வாழ்க என கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார். இதை மேஜையை தட்டி பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.\nநேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார்.\nஇதைத் தொடர்ந்து பதவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர். அப்போது பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க, வாழ்க தமிழ்நாடு என கூறியதற்கு பாஜகவினர் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர்.\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nஇந்த நிலையில் அதிமுகவின் ஒரே எம்பியான ஓபி ரவீந்திரநாத் குமார் பதவியேற்க வந்தார். அப்போது அவர் வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறினார். உடனே பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவ்-க்கு பாக். விதித்த மரண தண்டனை ரத்தாகுமா வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதம��க யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu தமிழகம் வந்தே மாதரம் ரவீந்திரநாத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-rally-noticed-politics-pon-radhakirshnan-329097.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:38:49Z", "digest": "sha1:2UY2EU2VCSFKB34M2ABDNKJWW7CQIT65", "length": 17724, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாத்துக்கும் நாங்கதானா? அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்!! | Azhagiri rally noticed in Politics: Pon Radhakirshnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n3 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n4 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n4 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை கு��ித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்\nதிருச்சி: அழகிரியின் சென்னை பேரணிக்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு எல்லாவற்றுக்கும் நாங்கள் தானா என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 30ஆம் நாளை முன்னிட்டு அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார்.\nதன்னை திமுகவில் சேர்க்காத ஸ்டாலினுக்கு தனது பலத்தை காட்டவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பை அழகிரி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதையும் கூறவில்லை.\nஅழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் திமுகவை உடைக்க அக்கட்சி சதி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜகதான் இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், எல்லாத்துக்கும் நாங்கள்தானா என கிண்டலாக கேட்டார்.\nமேலும் அவர் பேசியதாவது, சென்னையில் அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.\nதமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. எந்த கட்சியையும் உடைப்பது பா.ஜ.,வின் வேலை இல்லை. எங்கள் கட்சியை வளர்ப்பது தான் முதல் வேலை.\nபாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் பாஜக உள்ளது.\nதமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nவெறும் 70 ரூபாய்க்காக.. ஒரு பச்சிளம் குழந்தையை.. அதிர வைத்த திருச்சி சம்பவம்.. \nபணியில் இருக்கும்போது நெஞ்சுவலி.. தனியார் மருத்துவனைக்கு பறந்த திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன்\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nஎன்னை விமர்சிப்பதா.. கராத்தே தியாகராஜனை கண்டிக்கிறேன்.. திருநாவுக்கரசர் ஆவேசம்\n9 முறை கல்யாண மாப்பிள்ளையா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மிஸ்டர் சக்கரவர்த்தி என்ன இது.. \nஓகே.. திறந்தாச்சு.. அந்த யானையைக் கூப்பிடுங்க.. திருச்சியைக் கலக்கிய திருவானக்காவல் பாலம் திறப்பு\nதிருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி\nநான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy pon radhakirshnan mk azhagiri rally திருச்சி பொன் ராதாகிருஷ்ணன் முக அழகிரி பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/husband-kills-wife-near-salem-arrest-320076.html", "date_download": "2019-07-18T01:37:19Z", "digest": "sha1:JKNJAM5ZWITFPWUDX3HRMEYJJVJNCB3W", "length": 14081, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்! பெற்ற பிள்ளைகள் கண்முன்னே வெறிச்செயல்! | Husband kills wife near Salem and arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n9 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nசேலம் அ���ுகே மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் பெற்ற பிள்ளைகள் கண்முன்னே வெறிச்செயல்\nமனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nசேலம்: சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக பிள்ளைகள் முன்னிலையிலேயே மனைவியின் தலையில் கணவன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.\nஇதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அடிக்கடி பரமேஸ்வரியின் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவி பரமேஸ்வரி தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்கூடாக பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.\nஇந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\nஉட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nஉன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி\nசேலம் பஸ் ஸ்டாண்ட்.. கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்.. மறக்காம இந்த மெஷினை யூஸ் பண்ணுங்க\nவறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்\nமெகா ரெய்டு.. பதறிய பத்திர ஆபிஸ்கள்.. சேலம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பல ஆயிரம் சிக்கியது\nமாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nசேலத்தில் இரும்பு உருக்காலையை கா���ராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்\nதமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்\nவிஸ்வரூபம் எடுக்கிறது சேலம் உருக்காலை விவகாரம்.. குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்\nஆசிரியரின் விஷமம்.. கர்ப்பமான மாணவி.. கருவை கலைக்க மருத்துவமனையில் அனுமதி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts salem husband arrest மாவட்டங்கள் கொலை மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-sabarimaala-withdrawn-her-fasting-295319.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:42:20Z", "digest": "sha1:Q7KAU3TLTEC3VZNP5OE5LMUVDH3LUQRM", "length": 15093, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைது செய்வதாக காவல்துறை எச்சரிக்கை.. உண்ணா விரதத்தை வாபஸ் பெற்ற சபரிமாலா | Teacher Sabarimaala withdrawn her fasting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n12 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nகைது செய்வதாக காவல்துறை எச்சரிக்கை.. உண்ணா விரதத்தை வாபஸ் பெற்ற சபரிமாலா\nசென்னை: நீட் தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றார்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன், மனைவி சபரிமாலா (35). இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றினார்.\nஅதே பள்ளியில் இவர்களது மகன் ஜெயசோழன் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.\nஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத���து கடந்த 6ம் தேதி தனது மகனுடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nமேலும், நேற்று முன்தினம் அவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.\nஇந்நிலையில் நேற்று காலை தனது வீட்டின் முன்பு சபரிமாலா உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது கையில் கோரிக்கை பதாகையும், மாணவி அனிதாவின் படங்களும் வைத்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சபரிமாலாவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.\nஇந்நிலையில், நீட் தொடர்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மாலையில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நீட் தொடர்பாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால் நீங்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் கைது செய்வோம் என்று தெரிவித்தார். இதையடுத்து சபரிமாலா தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sabari mala செய்திகள்\nவைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nதேர்வு நேரத்தில் பறக்கும்படையால் ஓவர் தொல்லை.. வழக்கு தொடர்ந்த வக்கீல்.. உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nநீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே\nநீட் மசோதா.. சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே கடும்வாக்குவாதம்.. பதவி விலக தயாரா என மாறிமாறி சவால்\n2017 லேயே நீட் மசோதா நிராகரிப்பை மறைத்தது யார்\nநீட் தேர்வு: சட்டசபையில் புயலை கிளப்பிய ஸ்டாலின்.. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய திமுக எம்பிக்கள்\nநீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக சட்டம் நிராகரிப்பு- மத்திய அரசு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nவீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்டம்.. வீரமணி\nகாவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/07135149/1002995/Youngster-Lover-Enter-college.vpf", "date_download": "2019-07-18T01:14:35Z", "digest": "sha1:IYGCTVBTDWF3LVVCC6DEFPC6AXKPQ54Z", "length": 11934, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி - கொலை செய்ய கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவி - கொலை செய்ய கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர்\nகாதலிக்க மறுத்த மாணவியை கல்லூரியில் புகுந்து கொலை செய்ய முயன்ற ஜிம் பயிற்சியாளரை மாணவர்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பிகாம் முதலலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்த மாணவியை கத்தியால் கொல்ல முயன்றுள்ளார். அவரை சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால், மாணவர்கள் சிலர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும் அந்த மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு தன்னுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக பேச வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி\nதனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்\nதாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை\nதாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nமதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்\nமதுபோதையில் காவலர் ��ெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ\nதிருச்செந்தூர் மகளிர் கைப்பந்து போட்டி : தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது.\nகல்லூரி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்��� தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/18172231/1006143/Kerala-Floods-Dams-Full-in-Tamilnadu-Flood-in-Villages.vpf", "date_download": "2019-07-18T00:45:16Z", "digest": "sha1:YZ77I7OHK7JTDM72NGJ6WUUCY3OVUL5X", "length": 14776, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 650க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருமண மண்டபங்கள், பள்ளிகன் என 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரிச்சேரி என்ற பகுதியில் சாலைகளிலும் நீர் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nபாலம் மற்றும் தார்ச்சாலையை மூழ்கடித்த வெள்ள நீர்\nசேலம் மாவட்டம் காவேரிபட்டியில் இருந்து குமார பாளையம் செல்லும் சாலை மற்றும் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்கள், வீடுகள் கோவில்கள் என பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்���ளின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nகரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம்\nஆற்று கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதை தொடர்ந்து 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.\nஅரியலூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீரால் தங்களுக்கு எந்த பயனுமில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சி முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி தண்ணீர் வங்க கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை சேமிக்கும் விதமாக திருமழபாடி, ஆங்கரை உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளை நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற��றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:02:12Z", "digest": "sha1:RVZULHJ3D4QK46AEZSLPFOBGVFJNMJBR", "length": 8172, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "திமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு….\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு….\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.\nபின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் வருகை தந்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோ��ரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:36:11Z", "digest": "sha1:RWFZYNHC6BQYVTIRCZ4MTE543VMGISKR", "length": 8266, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா...? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா…\nவாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா…\nவாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nமுதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\nவாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\nவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.\nசாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\nதளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.\nபுண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.\nவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதி���்புகள் நீங்கும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4432", "date_download": "2019-07-18T01:03:56Z", "digest": "sha1:KG3KS7QVO7GXFF737BXAP44J5EGEPDCZ", "length": 12627, "nlines": 61, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – பங்குனி – 23 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 23 (2019)\nகருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்\nகமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை\nஉருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை\nஉணர்வெலா மானானை ஓசை யாகி\nவருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை\nமறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய\nதிருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய\nதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே\nதேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்\nகருத்து – நெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.\n தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன் உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.\n• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம்\n• கமலத்தோன் – பிரமன்\n• உரு ஆர்ந்த – அழகு நிறைந்த\n• வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள்\n• மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய.\n• திருவான் – மேன்மையை உட��யவன்.\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-07-18T00:48:27Z", "digest": "sha1:SBIPKUSOAZBMG4OMKF2EI35TMATBAWLX", "length": 7445, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பில் சற்று முன் பயங்கரம்!! பதற்றமான சூழல்… | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nகொழும்பில் சற்று முன் பயங்கரம்\nகொழும்பு கிரேன்பாஸ் பிரதேசத்தில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த நபர் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஉந்துருளியில் வந்த நபரொருவர் சிற்றூர்ந்தில் பயணித்தவர் மீது இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.\nஇந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கிரேன்பாஸ் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபாராளுமன்றம் கலைப்பு” – அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nமனுஷ நாணயக்கார பெருந்தொகைப் பணத்துடன் கைது\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமான���ன் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/22/60-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:22:53Z", "digest": "sha1:ROGR4Q4MKEIDMIMNSFJK2XUU3JCEHZHQ", "length": 10916, "nlines": 118, "source_domain": "lankasee.com", "title": "60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு… | LankaSee", "raw_content": "\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nமாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால், அதை 60 நொடிகளில் குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா\n ஜான் கிறிஸ்டோபர் என்னும் மூலிகை நிபுணர் தான் மாரடைப்பை 60 நொடிகளில் தடுக்கும் வழியைக் கண்டுப்பிடித்தவர்.\nஅதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள ஓர் பொருளைக் கொண்டு 1 நிமிடத்தில் மாரடைப்பைத் தடுக்கும் வழியைக் கண்டறிந்துள்ளார்.\nஅது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து, குடிக்க கொடுக்க வேண்டும்.\nமுக்கியமாக இந்த பானத்தைக் குடிக்க கொடுக்கும் போது, அவர் சுயநினைவில் இருக்க வேண்டும். ஒருவேளை சுயநினைவை இழந்தவராயின், மிளகு எக்ஸ்ட்ராக்ட்டை, நோயாளியின் நாக்கின் அடியில் சில துளிகளை வைக்க வேண்டும்.\nமிளகுத் தூள் என்ன செய்யும்\nமிளகுத் தூள் இதயத் துடிப்பு மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி, இது மாரடைப்பில் இருந்து விரைவில் குணமாகச் செய்யும்.\nமிளகு எக்ஸ்ட்ராக்ட் செய்ய தேவ���யான பொருட்கள்\nமுதலில் கண்ணாடி பாட்டிலின் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும். பின் அதில் மிளகுத் தூள் மூழ்கும் வரை ஆல்கஹால் ஊற்ற வேண்டும். பின்பு மிக்ஸயில் மிளகை சேர்த்து சிறிது ஆல்கஹால் ஊற்றி அரைத்து, கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும்.\nபிறகு கண்ணாடி பாட்டில் முழுவதுமாக ஆல்கஹாலை நிரப்பி, பாட்டிலை மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை நன்கு குலுக்க வேண்டும். பின் அந்த பாட்டிலை 2 வாரம் இருட்டான இடத்தில் வைத்து, பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nவேண்டுமானால் மருந்து இன்னும் சக்தி வாய்ந்ததாக வேண்டுமானால், 3 மாதங்கள் வரை வைத்து பின் வடிகட்டிக் கொள்ளலாம்.\nமாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து மீண்டும் 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். இந்த முறையை நோயாளி குணமாகும் வரை செய்ய வேண்டும். ஒருவேளை நோயாளி சுயநினைவை இழந்திருந்தால், 1-3 துளிகளை நாக்கின் அடியில் வைக்க வேண்டும்\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\n இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்\nதோனி தான் இன்னும் மூன்று ஆண்டுகள்\nமனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/news/page/249/", "date_download": "2019-07-18T00:30:05Z", "digest": "sha1:HLGYLTPCCXVDFDSHVA6EPNPSMCGR4BT3", "length": 11740, "nlines": 165, "source_domain": "kollywoodvoice.com", "title": "NEWS – Page 249 – Kollywood Voice", "raw_content": "\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\n”என் முகம் எனக்கே போரடித்து விட்டது” – சித்தார்த் ஓப்பன் டாக்\n‘இனிமே இப்படித்தான்’ படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்\n'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த காமெடி நடிகர் சந்தானம் தானே தயாரித்து நடித்திருக்கும் புதிய படம் தான் 'இனிமே இப்படித்தான்.' சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற…\nதனுஷ் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்\n'கயல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக��குனர் பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக…\nகாதலில் விழுந்தார் லேகா வாஷிங்டன்\nஅசரடிக்கிற அழகு இருந்தும் நடிகை லேகா வாஷிங்டனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் பெரிதாக வர முடியவில்லை. தமிழில் 'ஜெயம் கொண்டான்' படத்தில் வினய்க்கு தங்கச்சியாக நடித்தவர்…\nஅஜித் – விஜய் ரசிகர்களை சிந்திக்க வைத்த வெங்கட்பிரபு\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரிலீசான 'மாசு' படம் நல்ல வசூலோடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பல காட்சிகள் குழந்தைகள் ரசிக்கும்படி இருப்பதால் பெண்கள்,…\n’82 வயசு’ நடிகையை அக்கான்னு தான் கூப்பிடணுமாம்..\nஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் 'என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா..' புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன். டேக்…\nகாக்கா முட்டை – விமர்சனம்\nமாற்று சினிமாவுக்கான களமாக தமிழ்சினிமா உலகம் மாறுவது ஆரோக்கியமான விஷயம் என்பதோடு மட்டுமில்லாமல் ஈரானியப் படங்களை பார்த்து வியக்கும் ரசிகனுக்கு ஈரானியப் படங்களுக்கு கொஞ்சமும்…\n‘மாப்ள சிங்கம்’ படத்துக்காக அனிருத்துடன் இணைந்து பாடிய சிவகார்த்திகேயன்\nதயாரிப்பாக இருந்தாலும் சரி, விநியோகமாக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனைக்கேற்ற படங்களை தந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிதாக…\n‘புலி’ படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பவர் 'இளையதளபதி' விஜய். 'துப்பாக்கி' படத்தில் 'கூகுள்... கூகுள்...' பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை…\n‘டிவி சேனல்’ ஆரம்பித்தார் சீயான் விக்ரம்\nபிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா இருவரும் இணைந்து துவங்கியுள்ள ‘பிக் டீல் டிவி’ கடந்த 2 மாதங்களாக ஹிந்தியில்…\nஇன்னும் ஒரு வாரத்துக்குள் ‘லிங்கா’ பிரச்சனைகள் தீரும் : திருப்பூர் சுப்ரமணியன் உறுதி\nஇன்னும் எத்தனை மாதங்களுக்கு 'லிங்கா' விவகாரம் இழுத்துக் கொண்டே போகுமே என்று சாதாரண ரசிகனும் எரிச்சலாகிற அளவுக்கு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட…\nவேந்தர் மூவிஸ் தயாரிப்பில் ‘ஆக்‌ஷன்’ படம் இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்\n‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் அடுத்து வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த…\nரஜினியை இயக்குகிறார் ‘மெட்ராஸ்’ ரஞ்சித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'லிங்கா'வைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் புதுப்படத்தை மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு…\nநடிகர் சங்க கட்டிட ‘விவகாரம்’ : சரத்குமாருக்கு விஷால் கேள்வி\nவருகிற ஜூலை மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையிலான அணிக்கும், நடிகர் விஷால் தலைமையிலான அணிக்கும் பெரும் மோதல் நடந்து…\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:55:46Z", "digest": "sha1:27GGE4BFFRF3ZHKUGSKSOIVFJ2VTSVPE", "length": 11967, "nlines": 226, "source_domain": "thirukkural.co.in", "title": "பண்புடைமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nஎல்லாரிடத்தும் எளிதில் கண்டுபேசுவதற்கேற்ற நிலையில் இருத்தலால், பண்புடையவர் என்று சொல்லப்படுகின்ற தன்மையை அடைதல் எளிது என்று அறிஞர் கூறுவர்.\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nஎல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.\nஉறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nஉறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nநீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.\nநகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்\nஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும். அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.\nபண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்\nநல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் உலகம் நடைபெறுகின்றது; அவர்கள் இல்லையென்றால் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்து மறைந்துவிடும்.\nஅரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nமக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.\nநண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்< br> பண்பாற்றா ராதல் கடை.\nநட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடக்க முடியாமை அறிவுடையோர்க்குக் குற்றமாகும்.\nநகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்\nமற்றவரோடு அளவளாவி மனத்தில் மகிழ்கின்ற குணம் இல்லாதவர்க்கு, மிகப்பெரிய உலகம் பகற்காலத்திலும் இருளில் கிடப்பது போல் தோன்றும்.\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nபண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டது போன்றதாகும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7026", "date_download": "2019-07-18T00:48:47Z", "digest": "sha1:3HKZJTPVSSVDWY6GTPU62KBZ5FCO2SFS", "length": 11330, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "சைனீச் சிக்கன் ப்ரைய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சைனீச் சிக்கன் ப்ரைய் 1/5Give சைனீச் சிக்கன் ப்ரைய் 2/5Give சைனீச் சிக்கன் ப்ர���ய் 3/5Give சைனீச் சிக்கன் ப்ரைய் 4/5Give சைனீச் சிக்கன் ப்ரைய் 5/5\nகோழி -- 2 கிலோ\nஅஜினோமோட்டோ -- 1/4 டீஸ்பூன்\nசோயா சாஸ் -- 1 கப்\nவினிகர் -- 1/2 கப்\nநல்லெண்ணைய் -- 2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் -- 2 என்னம்\nமிளகுத்தூள் -- 2 டீஸ்பூன்\nகார்ன் ப்ளார் -- 3 டேபிள் ஸ்பூன்\nமைதா -- 2 டேபிள்ஸ்பூன்\nடால்டா -- பொரிக்க தேவையான அளவு\nவெங்காயத்தை தோலுரித்து நறுக்கி தண்ணீரில்லாமல் அரைக்கவும்.\nகோழியை எலும்புடன் இருக்கும் துண்டுகளாகப் பார்த்து எடுத்து வைக்கவும்.\nபின் அதனுடன் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ,உப்பு, மஞ்சள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nகுக்கரில் 1/2 வேக்காடு வேகவைத்து எடுக்கவும்.\nகார்ன் ப்ளார், மைதாவை சேர்த்து சலித்து அதை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.\nவாணலியில் டால்டாவை போட்டு உருகி காய்ந்தபின், அரை வேக்காடு வெந்த துண்டுகளை மாவில் நனைத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nசுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய சைனீஸ் சிக்கன் ப்ரைய் ரெடி.\nஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nசிம்பிள் சைனீஸ் ஃபிஷ் சாப்ஸ்\nசிக்கன் பேக் வித் கோஸ்\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37447-2019-06-14-08-29-38", "date_download": "2019-07-18T00:40:32Z", "digest": "sha1:DFK7ZVL2Z2JHAJZZII7RNS2W5GNG5AF7", "length": 13037, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்", "raw_content": "\nபார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை\nசென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் (தற்கால நிலைமை)\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை\nஅரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா\nகோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2019\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nசென்னைக் கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக் கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள்காட்சி என்ற பெயர் வைத்துக் கொண்டு காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களை காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம்.\nபட்டாஸ் வெடி விற்றுத் தருவதாகவும் கல்பூரம் விற்றுத் தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக் கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால் பட்டாசு வாங்காதீர்கள் கல்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் அது மத துவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி மிரட்டி கை கண்டு விட்டாலும் நம்மில் சில கேனங்களும் வயிற்று சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா சுயமரியாதைக்காக உயிர் விடப் போகிறீர்களா சுயமரியாதைக்காக உயிர் விடப் போகிறீர்களா\n(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-235149", "date_download": "2019-07-18T00:26:10Z", "digest": "sha1:OC3NRHLFRGVHCPIRXJTBFKRSXHL6EPVO", "length": 5391, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வைத்தியர் ஷாபியின் வழக்கு பகல் வரை ஒத்திவைப்பு", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nவைத்தியர் ஷாபியின் வழக்கு பகல் வரை ஒத்திவைப்பு\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு, இன்று பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇந்த நிலையில்,பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில், காரணங்களை தெளிவுப்படுத்துவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட நீதிமன்றத்துக்கு வருகைத் தராமை காரணமாக, வழக்கு விசாரணை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவைத்தியர் ஷாபியின் வழக்கு பகல் வரை ஒத்திவைப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/04/09/", "date_download": "2019-07-18T00:39:37Z", "digest": "sha1:HPANTZ3R2LWMJTZ4BT65ZXJP3DCE7GIP", "length": 14626, "nlines": 285, "source_domain": "barthee.wordpress.com", "title": "09 | ஏப்ரல் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nசனி, ஏப்ரல் 9th, 2011\nவல்வை புளுஸ் 50வது வருடம்(1961-2011) பொன்விழா மலர் வெளியீடு அறிவித்தல்\nவல்வை புளுஸ் 50வது வருடம்(1961-2011)\nவல்வை புளுஸ் விளையாட்டுக கழகம் இலங்கைத்தீவின் விளையாட்டு அரங்கில் மிக ஆழமாக பெயர் பொறித்த கழகமாகும். இந்த ஆண்டு வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 50வது ஆண்டு நிறைவு வருடமாகும். கடந்த 50வருடங்களாக நீலநிற சீருடை அணிந்த வல்வை புளுஸ் வீரர்கள் தாயகத்திலும், புலத்திலும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுச் சக்தியாக தங்களை நிரூபித்தவாறு விளையாடி வருகிறார்கள். வல்வெட்டித்துறை என்றால் நினைவுக்குவரும�� அதன் அடையாளங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும்.\nகடந்த 50வருடங்களாக மூன்று தலைமுறை வீரர்கள் வல்வைபுளுஸ் விளையாட்டுக் கழகத்துக்காக மைதானங்களில் விளையாடிவருகிறார்கள். இந்த 50வருடங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும், இன்னும் உயிர்ப்புடன் இயங்கிவரும் அதன் மனோதிடத்துக்கும் பின்னால் ஏராளம் வல்வைபுளுஸ் வீரர்களின் வரலாறு எழுந்துநிற்கிறது. இந்த 50வது வருடத்துநிறைவின்போது வல்வைபுளுஸ் விளையாட்டுக்கழகம் பற்றிய ஒரு மிகப்பெரிய ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆவணம் என்றென்றும் வல்வையர் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமானதாக விளங்கும்.\nஇந்த பொன்விழா மலரில், வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகத்தில் விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கின்ற அனைத்து வீரர்களின்\n5) வல்வையின்ன் வீரர்கள் ஏனைய விளையாட்டுத்துறைகளில் படைத்த சாதனைகள்\nஎன்பனவற்றை வல்வையில் இருந்தும் புலம்பெயர்தேசத்தில் வல்வையர்வாழும் அனைத்து தேசங்களில் இருந்தும் பெற்று ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாக வருகின்ற யூலை மாதமளவில் வெளியிட உள்ளோம். எனவே\nநீங்களோ, உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுடைய நண்பர்களோ இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ, வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்காக உதைபந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் தயவு செய்து புகைப்படத்துடன் விபரங்களை 30.04.2011 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு கீழ் வரும் email முகவரிக்கு அனுப்பிவைக்கவும்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மார்ச் மே »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-rohini-theater-high-collection-tamil-movie-this-year/", "date_download": "2019-07-18T01:23:34Z", "digest": "sha1:ZBL6A3LVGBVLV43RILYECEAPHIPZGLTK", "length": 10080, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்! - Cinemapettai", "raw_content": "\nசென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்\nசென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்\nசென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்\nவிஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல் இந்த வருடத்திலையே அதிக வசூல் சேர்த்த தமிழ் படம் இதுதான்.\nராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் இந்தியாவில் மாபெரும் வசூல் சேர்த்தது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வசூல் சேர்த்தது.\nவிஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் பைரவா இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சேர்த்தது.\nவிகாரம் வேத படத்தை பற்றி நாம் சொல்லவேண்டியதே இல்லை அனைவருக்கும் தெரியும் இந்த வருடத்தில் அனைவரையும் கவர்ந்த படம் என்றால் அது விக்ரம் வேதாதான்\nசூர்யா நடித்து வெளிவந்த படம் சிங்கம் 3 ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது.\nதீரன் அதிகாரம் ஓன்று படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது.\nபாகுபலி 2 படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது.\nதனுஷ் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி 2 நல்ல வசூல் சேர்த்தது.\nமீசைய முறுக்கு ஆதியின் முதல் படம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது\nஇளைஞர்கள் மிகவும் கவர்ந்த படம் என்றும் சொல்லலாம்.\n13.மொட்ட சிவா கேட்ட சிவா\nராகவா நடிப்பில் இந்த படம் வசூல் செய்துள்ளது.\nகவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ,தற்பொழுது விஜய் சேதுபதி படங்கள் அதிக ஹிட் கொடுத்து வருகிறார் அவற்றில் இதுவும் ஓன்று.\nஸ்பைடர் படம் மொத்த வசூலில் தோல்வியை சந்த்திதாலும் இந்த தியேட்டரில் வசூல் செய்துள்ளது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் படங்கள்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களைய���ம் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=147796", "date_download": "2019-07-18T01:22:32Z", "digest": "sha1:F5HEZ4PQAACZ2WMOBJ42QWKLLLZELRFV", "length": 7315, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை- அரசாங்கம் – குறியீடு", "raw_content": "\nஅரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை- அரசாங்கம்\nஅரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை- அரசாங்கம்\nபாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅரச தகவல் திணைக்களம் இன்று (14) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளது.\nஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரியொருவரிடம் விசாரணை செய்வது எவ்வாறு இராணுவத்தினரைப் பழிவாங்குவதாக அமையும் எனவும் அவ்வறிவித்தலில் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தி��் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_84.html", "date_download": "2019-07-18T00:24:38Z", "digest": "sha1:2OTZHAXMPWPCXEEXCF7GTHCGFQ4U6YZL", "length": 13261, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் வெளியானது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் வெளியானது\nஅவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் வெளியானது\nஅவுஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3300 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 2013இல் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கையின் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 33 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.\nஅதே போல், 78 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டதில் 2,525 அகதிகள் அவுஸ்திரேலியாவை நோக்கிய படகுகளில் ஏறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆட்கடத்தல் அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாக கூறியுள்ளார்.\n2013க்கு முன்னர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் என போரை எதிர்கொண்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக அவுஸ்திரேலிய கடல் பகுதிகளில் கரை ஒதுங்கினர். இது அவுஸ்திரேலியாவில் பெரும் சிக்கலாக உருவெடுத்திருந்தது.\nஅவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்த 5 ஆண்டு காலத்தில் ஆட்கடத்தல் தொடர்பான 600க்கும் மேற்பட்ட கைதுகள் நடந்துள்ளன.\nஅதில் இலங்கையர்கள் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்கடத்தல் தொடர்பான கைதுகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇந்த நடவடிக்கையின் காரணமாக ஆபத்தான கடல் பயணங்களிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக அவுஸ்திரேலிய அரசு சொல்லிவரும் நிலையில், ஐ.நா மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இக்கொள்கையை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்���மீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08042220/1007910/Sophia-BJP-TamilisaiSoundararajan-Case.vpf", "date_download": "2019-07-18T01:11:00Z", "digest": "sha1:QIFRDISYVAINHVIFJNYYVCHARDQBGVX2", "length": 10559, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசுகின்றனர் - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பே��ுகின்றனர் - தமிழிசை\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 04:22 AM\nமாற்றம் : செப்டம்பர் 08, 2018, 04:45 AM\nபின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடைவேன் - தமிழிசை\nசோபியா விவகாரத்தில் தன் மீது தவறு இருப்பது போலவும், தனக்கு மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் சிலர் பேசுவதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சோபியா பின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபராக, தான் இருப்பேன் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-audience-acts-apostles-pentecost-190619.html", "date_download": "2019-07-18T01:27:46Z", "digest": "sha1:62AM6KKWS5HBXH4YB3NM66GYGPJKWOVL", "length": 14001, "nlines": 210, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை மறைக்கல்வியுரை : 'நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்' - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/07/2019 16:49)\nபுதன் மறைக்கல்வி உரைக்கு வந்திருந்த கடற்படை வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (Vatican Media )\nதிருத்தந்தை மறைக்கல்வியுரை : 'நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்'\n��ூய ஆவியாரே படைப்பனைத்தையும் புதுப்பிக்கிறார், இதயங்களில் குடிகொள்கிறார், பன்மையில் ஒன்றிப்பை கட்டியெழுப்புகிறார், ஒப்புரவையும் கூட்டுறவையும் கொணர்கிறார்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஉரோம் நகரிலும், கோடைக்கால வெயிலின் தாக்கம் ஓரளவு இருக்கின்றபோதிலும், திருப்பயணிகளின் பெரும் எண்ணிக்கையை மனதில் கொண்டு, திறந்த வெளியிலேயே, அதாவது புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைக்கல்வியுரை இடம்பெற்றது.\nதிருத்தூதர் பணிகள் நூல் பற்றிய தன் புதிய மறைக்கல்வித் தொடரை சில வாரங்களுக்கு முன்னர் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீடர்கள் மற்றும் அன்னை மரியா மீது தூய ஆவியார் இறங்கி வந்ததைக் குறித்து உரையாற்றினார். 'நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள்' என்பது, இப்புதன் மறைக்கல்வியுரையின் தலைப்பாக இருந்தது.\nமுதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 2வது பிரிவிலிருந்து, பின்வரும் பகுதி வாசிக்கப்பட்டது: பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள் (தி.ப. 2,1-4). இவ்வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார்.\nஅன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் பற்றிய நம் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசுவின் சீடர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தது குறித்து நோக்குவோம். இயேசுவின் தாயாம் அன்னை மரியாவோடு, இயேசுவின் சீடர்கள், மேல்மாடியில், செபத்தில் ஒன்றுகூடி இருந்தபோது, தூய ஆவியார், அவர்கள் மீது இறங்கி வந்தார். இயேசு வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் விதமாக, தூய ஆவியார் இறங்கி வந்தது, கொடுங்காற்று மற்றும் நெருப்புப்போன்ற நாக்குகளுடன் இணைந்ததாக இருந்தது. பெந்தகோஸ்து நாளின்போது இடம்பெற்ற இந்த அடையாளங்கள், சீனாய் மலையில், பத்து கட்டளை��ளை மோசேயிடம் கையளித்தபோது, எரியும் முட்புதரில், இறைவன் தன்னையே வெளிப்படுத்தியதை நினைவுக்குக் கொணர்கின்றன. இவ்வாறு, திருஅவை, இறைவனின் அன்பெனும் நெருப்பிலிருந்தும், அவரின் வார்த்தைகளின் சக்தியிலிருந்தும் பிறப்பெடுப்பதைக் காண்கிறோம். தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவராக, புனித பேதுரு, உடனடியாக, நற்செய்தியை அறிவிக்கும் திருஅவைப் பணியைத் துவக்கினார். உயிர்த்த கிறிஸ்துவைக் குறித்து மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்து, விசுவாசத்திற்கும் மனந்திரும்பலுக்கும் அழைப்பு விடுத்தார்.\nபெந்தகோஸ்து நாளின்போது தூய ஆவியார் கணக்கற்ற விதத்தில் வாரி வழங்கப்பட்டார். இது, புதிய மற்றும் முடிவற்ற உடன்படிக்கையின் இதயம் என்பது, சட்டத்தின் எழுத்து வடிவிலான வார்த்தைகள் அல்ல, மாறாக, தூய ஆவியாரின் இருப்பே என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. தூய ஆவியாரே படைப்பனைத்தையும் புதுப்பிக்கிறார், நம் இதயங்களில் குடிகொள்கிறார், பன்மையில் ஒன்றிப்பை கட்டியெழுப்புகிறார், மற்றும், எல்லா இடங்களிலும் ஒப்புரவையும் கூட்டுறவையும் கொணர்கிறார். நாமும் ஒரு புதிய பெந்தகோஸ்து அனுபவத்தைப் பெறும்பொருட்டு நம்மை, தூய ஆவியார் வழிநடத்தி, உயிர்த்த இயேசுவுக்கு நாம் மகிழ்ச்சி நிறைந்த, அதேவேளை, நம்பத் தகுந்த சாட்சிகளாக மாறுவதற்கு உதவுவாராக.\nஇவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை மறு நாள், அதாவது, ஜூன் 21, வெள்ளியன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித அலோசியஸ் கொன்சாகாவின் திருவிழா குறித்தும் எடுத்துரைத்து, நற்செய்தி காட்டும் எளிமையிலும், புனிதத்திலும் வாழ்ந்த அப்புனிதரின் எடுத்துக்காட்டு, இயேசுவுடன் மிக நெருங்கிய நட்புணர்வை கட்டியெழுப்ப நமக்கு உதவுவதாக எனக் கூறினார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=60", "date_download": "2019-07-18T01:28:42Z", "digest": "sha1:VIEETB2VGHRKNGRBRPXVFXLD4HIPE5CX", "length": 81766, "nlines": 172, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்���ிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).\n2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n2:63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\n2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.\n2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).\n2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்ட���கிறான்.\n2:248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.\n2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர் இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்��ேன்” என்று கூறினார்.\n2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.\n3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.\n3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.\n3:40. அவர் கூறினார்: “என் இறைவனே எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்���ு முடிக்கின்றான்” என்று கூறினான்.\n (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக\n3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;\n3:46. “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”\n3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”\n3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.\n3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்ட��ோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).\n3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா\n நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.\n3:126. உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.\n5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர��� தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.\n5:111. “என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.\n5:112. “மர்யமுடைய மகன் ஈஸாவே உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.\n5:113. அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.\n5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.\n5:115. அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.\n7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒ���ு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.\n7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.\n7:108. மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.\n7:117. அப்பொழுது நாம் “மூஸாவே (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.\n7:133. ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.\n7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.\n7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறி��்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.\n9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\n11:42. பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே” என்று நூஹ் அழைத்தார்.\n11:43. அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.\n நீ உன் நீரை விழுங்கி விடு வானமே (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.\n11:64. “அன்றியும், என் சமூகத்தாரே உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).\n11:67. அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,\n11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.\n11:72. அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான் நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்\n11:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.\n11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும் உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா\n11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.\n11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.\n11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.\n11:95. அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்\n15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர் நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.\n15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள் எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள் எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள் உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது\n15:55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்\n17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.\n) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.\n18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ\n18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எ���்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).\n நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.\n21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு” என்று நாம் கூறினோம்.\n21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.\n26:32. ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.\n26:45. பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.\n26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.\n27:10. “உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே பயப்படாதீர் நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”\n27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமா�� இது தெளிவான அருள் கொடையாகும்.\n27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.\n27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.\n27:39. ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”\n28:31. “உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே முன்னோக்கி வாரும் இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”\n34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.\n38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.\n38:19. மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.\n38:36. ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.\n38:42. “உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).\n105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185658.html", "date_download": "2019-07-18T00:36:05Z", "digest": "sha1:FGOKJZR5FDZS4VO77YXK4X2O2CMRGY75", "length": 11026, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் திருவிழா காலத்தில் நினைவுத்தூபியின் புனிதத்தன்மை பேணப்பட வேண்டும்..!! – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் திருவிழா காலத்தில் நினைவுத்தூபியின் புனிதத்தன்மை பேணப்பட வேண்டும்..\nநல்லூர் திருவிழா காலத்தில் நினைவுத்தூபியின் புனிதத்தன்மை பேணப்பட வேண்டும்..\nநல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது.\nகடந்த திருவிழாக்காலங்களில் இத்தூபி சாப்பிடுவர்களினதும், ஐஸ்கிறீம் குடிப்பவர்களினதும், இளைப்பாறுபவர்களின் அமைவிடமாக இருந்தது. அந்த பட்டறிவைக் கருத்திற்கு கொண்டு அதனை, அதன் மகத்துவத்தினை, அதன் புனிதத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அதனை துப்பரவு செய்து அதனைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று நேற்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்றே அதற்கான பணிகளை யாழ் மாநகர சபை தொடங்கியுள்ளது.\n“இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட”..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/23-29.html", "date_download": "2019-07-18T00:40:48Z", "digest": "sha1:T6TXCQPQ3A4ESOZQ5B7B2IYA7IPOPRZJ", "length": 82110, "nlines": 283, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nமார்கழி 8 முதல் 14 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-12-2018 மீனத்தில் செவ்வாய் பகல் 12.57 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமிதுனம் 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nகடகம் 24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.\nசிம்மம் 26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.\nகன்னி 28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ராசியதிபதி செவ்வாய் 12-லும் குரு 8-லும் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 28, 29.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். தாராள தனவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சிவ வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 24, 25, 26.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 27, 28.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nநல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். இதுவரை 8-ல் சஞ்சரித���த செவ்வாய் வரும் 23-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிறு சிறு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 29.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nதனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும் நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. அம்மன் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 26, 27.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nநல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25, 29.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்--- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வரும் 23-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27, 28.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவா��வே இருக்கும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது சிறப்பு. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29,\nசந்திராஷ்டமம் - 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சரளமான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 28, 29.\nசந்திராஷ்டமம் - 24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nவீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேட��� வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25.\nசந்திராஷ்டமம் - 26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.\nசந்திராஷ்டமம் - 28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் இவ்வாரத்தில் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29.\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/community/page/2/", "date_download": "2019-07-18T00:35:57Z", "digest": "sha1:NSV7XWP33SV4O67QRAVVC7DBHUKAGNDY", "length": 6064, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "சமூகம் Archives - Page 2 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nNGO க்கள் என்னும் நல்ல பாம்புகள்..\nடிக் டாக் செயலிக்கு விரைவில் தடை \nமதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் \nதக்வா பள்ளியின் நிர்வாகத்தில் அரசியல் சாயம் கலக்க கூடாது\nஊரெல்லாம் ரோடு போட்டுவிட்டு சோற்றுக்கு என்ன பண்ணப் போறீங்க \nமுத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்\nரெட் அலர்டிற்கு உச்சு கொட்டிய மமக அரசமைப்புச் சட்ட மாநாடு\nமனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன \nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஆலோசனை கூட்டம்\nஅல்தாஃபியின் புதிய பாதையில் இலட்சிய பயணம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/06/14/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:18:21Z", "digest": "sha1:4QY6TMJHI4TQKPDALAZTY57AQEHCNTXB", "length": 12222, "nlines": 63, "source_domain": "barthee.wordpress.com", "title": "தசாவதாரம் – திரை விமர்சனம் | Barthee's Weblog", "raw_content": "\nதசாவதாரம் – திரை விமர்சனம்\nPosted by barthee under சினிமா | குறிச்சொற்கள்: சினிமா, விமர்சனம் |\n10 வேடங்களில் கமல் நடிக்க 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் கா���்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.\nசோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்\nமனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி\nநியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்\nகத்தி துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்\nஎட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்\nநவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்\nஇழுத்து இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி\n– என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.\nகோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம் ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய் என்று சோழ மன்னன் எச்சரிக்க கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க என்ன நடக்குமோ ஏது ஆகுமோ என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும் கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும் கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்… காட்சியமைப்பும் கமலின் நடிப்பும் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.\nவைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனை���ளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.\nதமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் – அட்வென்சர் – சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்\nபத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம்இ விழி அசைவுகள் உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.\nஅக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும் துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்\nமுகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை சாமர்த்தியம்.\nகமல்கள் ஒன்றாக வரும் இடங்கள் சுனாமி அதிவேக கார் துரத்தல்கள் சோழர்கால காட்சிகள் அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.\nதரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.\n– குமுதம் விமர்சன குழு –\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64659-drone-used-to-transport-blood-from-remote-health-centre-in-uttarakhand-to-tehri-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:48:06Z", "digest": "sha1:HPW3CF2KNAFKYLY4A5RJDSHBFVMF5Z55", "length": 8883, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரகாண்ட்- ஆளில்லா விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ரத்த மாதிரி | Drone Used to Transport Blood from Remote Health Centre in Uttarakhand to Tehri Hospital", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஉத்தரகாண்ட்- ஆளில்லா விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ரத்த மாதிரி\nஉத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நந்த்கோன் மாவட்ட மருத்துவமைனயில் இருந்து தெஹரி மாவட்ட மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அனுப்பும் சோதனை நடைபற்றது.\nஅதன்படி 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெஹரி மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.\n32 கிலா மீட்டர் தூரத்தை ஆளில்லா விமானம் 18 நிமிடத்தில் சென்றடைந்தது. இதன் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கு ஆளில்லா விமானம் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோட்டி ரத்தாவதை முன்கூட்டியே கணித்த ராமசுந்தரம்\nஇங்கிலாந்துடன் மாேதும் வங்கதேசம்: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nமழையால் ரத்தானது இலங்கை - பாக்., கிரிக்கெட் போட்டி\nசிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுட்டி சுவிட்சர்லாந்��ு எங்கு உள்ளது தெரியுமா..\nஆப்கானிஸ்தானில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி \nஉத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் காலமானார்\nபிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/54-235004", "date_download": "2019-07-18T01:10:34Z", "digest": "sha1:JJZWL7UTBWL23KD7ZLKUGJU4O26FILES", "length": 6707, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி\n2009இல் மத்தியில் மன்மோகன் ஆட்சியும் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியும் இருந்தபோது ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய தேசத்துரோக குற்றத்திற்காகவும் வைகோ மீது அப்போதைய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅதில் ஓராண்டு சிறைதண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக வைகோ தேர்வு செய்யப்பட இருந்த இந்த நேரத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், 2009 ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மீது தேசத்துரோக வழக்குப்போட்டது யார் அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தர்மதேவதை மறக்கவில்லை. எண்ணெய் தடவிக்��ிட்டு மண்ணுல புரண்டாலும் ஒட்டுறதுதான்ஒட்டும் - பழமொழி எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும்- புதுமொழி டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிடுச்சே திமுகழகம். எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சிருச்சே -என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. அவரது இந்த பதிவிற்கும் வழக்கம்போல எதிர்கருத்துக்கள் குவிந்து வருகின்றன.\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/02/22/", "date_download": "2019-07-18T01:18:36Z", "digest": "sha1:7PAMLVLAEEH5C36KQNQYDKKSVR6RHANC", "length": 10647, "nlines": 207, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "22 | பிப்ரவரி | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 22, 2010 by srinivas uppili 2 பின்னூட்டங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/bigg-boss/page/57/", "date_download": "2019-07-18T01:23:26Z", "digest": "sha1:IYSE2O3ID5V3HZAARFCU5DWAXMIBSSBK", "length": 8256, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ் – கமல் தொகுத்து வழங்க��ம் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n17 வது போட்டியாளராக நுழைவும் பிரபல சீரியல் நடிகை.\nமழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடி அசத்திய சாண்டி.\nபுதிய அவதாரம் எடுத்த நித்யா.. பெயரை மாற்றிவிட்டார்..\nபோஷிகாவை ஏமாத்தி பேச வெச்சாங்க. பிக் பாஸ் காட்டியது பொய். பிக் பாஸ் காட்டியது பொய்.\nநித்யா வெளியேறும் சோகமான நேரத்தில் மஹத், யாஷிகா செய்த லீலை.\nபிக்பாஸ் ரைசாவிடம் ஏர்போர்ட்டில் ரசிகர் செய்த செயலை பாருங்க.\n6 வருடம் லிவ்விங் டு கெதர். தோழியின் கணவன்.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் ‘Eliminate’ ஆகும் நபர் இவர் தான்.\nஇரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா.. சூர்யா கேட்டதை செய்த டேனி. சூர்யா கேட்டதை செய்த டேனி.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போ��். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/11/06/pm-modi-launches-3-gold-schemes-004858.html", "date_download": "2019-07-18T00:21:33Z", "digest": "sha1:FLE3UVQJG6EUFGTRZUYA2IYUXBNMIOKB", "length": 24176, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்க முதலீட்டுத் திட்டங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி..! | PM Modi launches 3 gold schemes - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்க முதலீட்டுத் திட்டங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி..\nதங்க முதலீட்டுத் திட்டங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n7 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n7 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n8 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n8 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவில் தங்க இறக்குமதியைக் குறைக்கும் கோல்டு மானிடைசிங் திட்டம், சவரன் கோல்டு பாண்டு திட்டம், தங்க நாணயம் மற்றும் புல்லியன் திட்டம் ஆகிய 4 திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டார்.\nநாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகளவில் பாதிக்கும் தங்க இறக்குமதியைக் குறைக்கும் வண்ணமாக முதலீட்டாளர்களுக்கு நேரடி தங்க முதலீட்டாக்கான லாபத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் வியாழக்கிழமை முதல் சந்தையில் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் சுமார் 20,000 டன் தங்கம் உள்ள நிலையில் எப்படி ஏழை நாடு என்றும் கூறுவது. நாட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் மீது செய்யப்படும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மற்றும் நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தவே இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனத் திட்ட வெளியீடு விழாவில் நரேந்திர மோடி பேசினார்.\nஇந்திய சமுகத்தில் இன்றைய நாள் வரை தங்கம் பெண்களுக்கானது என்று அறிப்பட்டாலும், இப்புதிய திட்டங்கள் மூலம் இந்நிலை முழுமையாக மாறும் என்பது உறுதி.\nஜிஎம்எஸ் என்றும் அழைக்கப்படும் கோல்டு மானிடைசிங் திட்டம் மத்திய அரசால் 1999ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோல்டு டெப்பாசிட் திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் முதிர்வு காலம் முடியும் வரை அல்லது திரும்ப எடுத்துக்கொள்ளும் வரை பழைய திட்ட வரையறைக்குள் இயங்கும்.\nதற்போது அரசு வெளியிட்டுள்ள பத்திரங்களில் 8 வருடங்கள் முதிர்வு காலக் கொண்டவையாகும். குறைந்தது ஒரு தனிநபர் 2 கிராம் அதிகபட்சம் 500 கிராம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.\nதங்க நாணயம் மற்றும் புல்லியன் திட்டங்கள்\nஇத்திட்டங்கள் கீழ் அரசு முதலீட்டுத் தொகைக்கு ஏற்றத் தங்க நாணயங்களை அளிக்கிறது. தறிபோது 5கிராம் (15,000 நாணயங்கள்), 10 கிராம் (20,000 நாணயங்கள்) தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது, கூடிய விரைவில் 3,750 20 கிராம் பார் தங்கமும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.\n2014-15ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 2.1 லட்சம் கோடி மதிப்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் -செப்டம்பர் காலத்தில் மட்டும் சுமார் 1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\nவரலாற்று உச்சத்தில் ஆபரணத் தங்கம் (Ornament Gold) விலை 3,572-ஐத் தொட்ட ஒரு கிராம் தங்க விலை..\nஎன்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\n ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்னங்க பீஃப் ரெடியா இல்லையா..\nஅதிகரிக��கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63876-kanjana-hindi-remake-producer-to-meet-raghavan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:44:06Z", "digest": "sha1:QPN7ADWXO2OQYMLTMWP6VAEQUZEWR4FG", "length": 9618, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பாலிவுட்டையே கலங்கடித்த பிரபல தமிழ் நடிகர்! | Kanjana Hindi remake producer to meet Raghavan?", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபாலிவுட்டையே கலங்கடித்த பிரபல தமிழ் நடிகர்\n\"காஞ்சனா\" திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், தற்போது இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்க, பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த படப்��ிடிப்புக்கு இடையில், ராகவாவின் அனுமதியின்றி காஞ்சனா இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.\nஇந்த படத்தின் இயக்குனரான ராகவாவின் அனுமதியின்றி பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால் அதிருப்தி அடைந்த ராகவா. 'தன் மானமே பெரிது' என கூறி 'லட்சுமி பாம்' படத்தை தான் இயக்க போவதில்லை என அறிவித்தார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகரான அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கும் படத்தை கைவிட்ட தமிழ் இயக்குனர் யார் என பாலிவுட் வட்டாரங்கள் தேடிவரும் நிலையில், காஞ்சனா ரீமேக் பட தாயரிப்பாளர், ராகவாவை சமாதானப்படுத்த சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டையே கலங்கடித்து தனது கெத்தை காட்டியுள்ளார் ராகவா லாரன்ஸ்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிரியர் தகுதித் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு\nதண்ணீர் தொட்டியினுள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த காட்டெருமை குட்டி..\nதென்மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் துவங்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை கைவிட்ட ராகவா லாரன்ஸ்: காரணம் உள்ளே..\nராகவா லாரன்ஸின் நெகிழ வைக்கும் செயல்...\nஇந்த நாளை கொடுத்ததற்கு நன்றி: ராகவா லாரன்ஸ்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் ���ாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737311.html?printable=Y", "date_download": "2019-07-18T01:08:31Z", "digest": "sha1:M4NB7S3RQFLHC67XSTP3OEMU6YVPHRIL", "length": 5312, "nlines": 48, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: ஓரிதழ்ப்பூ\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nயதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந் நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக் கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து, ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாய் பிடுங்கி கனவில் எறிகிறது. இப் புனைவின் புதிர் வெளியெங்கிலும் ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள்நுழையும் எவரும் இக் கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.\nதிருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத்தின் ஆறாவது புத்தகம் இது. கவிதை சிறுகதை நாவல் எனப் புனைவுத் தளத்திலும் சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் இயங்குபவர். கடந்த பத்து வருடங்களாக துபாயில் வசிக்கிறார். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை திருவண்ணாமலை ட்ரிலாஜியின் இரண்டாவது\nநாவல் என்கிறார். முதல் நாவலான இருபது வெள்ளைக்காரர்கள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. ஒரு தசாம்சத்திற்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். திரளான இணைய வாசகர்களைப் பெற்றிருக்கிறார்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=555&cat=1", "date_download": "2019-07-18T01:06:27Z", "digest": "sha1:AYTC2DVDRM6SAA4UKBAYIQGAB5MW5MBY", "length": 9845, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nகிழக்கு மாகாண முஸ்லிம்களை அடக்கி ஆள இருவர் களத்தில்...\nகிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க்\nவடகிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nவடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று\nசுவிஸ் குமார் உட்பட ஏழு குற்றவாளிகளும் மேன்முறையீடு \nமகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி\nசம்பந்தனின் அரசியல் ஓய்வுக்கு முன்னர் உரிமையை வென்றெடுக்க வேண்டும்\nநாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் அரசியல் ஓய்வுக்கு முன்னர், தமிழினம், உரிமையை\nசித்தாண்டியில் ஒய்வு பெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் மாரடைப்பால் மரணம்\nஇவர் சித்தாண்டியிலிருந்து தமது வயலை பார்க்க சென்றவர் திடிரென மயக்கமாக சரிந்த போது அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி செங்கலடி\nநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் சிலதினங்கள் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது\nநான் முஸ்லிம்களுக்கு எதிரியல்ல ; வடகிழக்கு இணைப்புக்கும் எதிரானவனல்ல\nதமிழ் மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று நாங்கள் தமிழ் மக்களை நடுத்தெருவில் விட முடியாது\nசிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் ; கொக்கரிக்கும் ஞானசார\nஅதிகாரம் மிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.கபீர் ஹசீமுக்கு 75 நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன.ரிஷாத் பதியுதீனுக்கு\nதொடர்ச்சியாக அடுத்த தற்கொலை ; வாழைச்சேனையில் சம்பவம்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடுவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஹிஸ்புல்லாஹ் கரிசனை \nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில்\nஸ்ரீ மாமாங்கே��்வரர் ஆலய தீர்த்தக் குளம் புனர்நிர்மாணம் ; கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி \nஆலயத்தின் தீர்த்தக் குளத்தைப் புனரமைத்துத் தருமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரியதற்கமைவாக, நீர்ப்பாசனத் திணைக்களத்துடனும் மட்டக்களப்பு\nமீண்டும் அமைச்சராக கிழக்கு மாகாணசபைக்கு துரைராசசிங்கம் ; புகழ்ந்த கிழக்கு மாகாண ஆளுனர்\nகிழக்கு மாகாணசபையில் கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அமைச்சராக துரைராசசிங்கம் அவர்களைக் காண்கின்றேன்.அவர் மீண்டும் அமைச்சராக கிழக்கு\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-14-09-25-07/2012-09-14-09-39-23", "date_download": "2019-07-18T01:18:44Z", "digest": "sha1:TJNU5DQGKZT2BH3FRHGP5ZIH5GPG2GOT", "length": 5913, "nlines": 99, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - புள்ளிவிபரவியல்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு தரவு இறக்கங்கள் புள்ளிவிபரவியல்\nநெல் உற்பத்தி மற்றும் பயிர்செய் நிலப்பரப்பு இலக்கு - சிறுபோகம் 2011\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017 09:32\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12499-2018-09-06-02-29-37", "date_download": "2019-07-18T01:15:45Z", "digest": "sha1:AHTMARMQCZOIX2SLA4U77VKXBQI4FPS4", "length": 7560, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்", "raw_content": "\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை: டி.எம்.சுவாமிநாதன்\nPrevious Article நாடு பிளவுபடும் அபாயம்; ஆட்சியைக் கவிழ்க்க மஹிந்த அழைப்பு\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nயுத்த காலத்தில் வடக்கில் புகைப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை அகற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள் அந்தப் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வெடிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nவடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்களை அகற்றும் பணி மிகவும் சிக்கலான நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் பிரதேசத்தில் 40 ஆயிரத்து 622 சதுர மீற்றர் நிலப்பரப்பு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 33 ஆயிரத்து 900 சதுர மீற்றர் பரப்பளவில் உள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்கள் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றப்படும்.” என்றுள்ளார்.\nPrevious Article நாடு பிளவுபடும் அபாயம்; ஆட்சியைக் கவிழ்க்க மஹிந்த அழைப்பு\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Rithvika.html", "date_download": "2019-07-18T00:44:59Z", "digest": "sha1:ZTKG2KUR323T5L7YGBAGLW5K6OJSJJCD", "length": 7220, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rithvika", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் - வெளியான ரகசியம்\nசென்னை (06 செப் 2018): பிக்பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகாதான் தேர்ந்தெடுக்கப் படவுள்ளார் என்கிற ரகசியம் வெளியாகியுள்ளது.\nஐஸ்வர்யாவை மக்கள் முன்பு நிறுத்துங்கள் - சீறிய ரித்விகா\nசென்னை (01 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து காப்பாற்றப் படும் ஐஸ்வர்யாவை மக்கள் ஓட்டுக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka.html", "date_download": "2019-07-18T00:39:27Z", "digest": "sha1:YVC4IX6Q4RORK3XAEQEROXAY64DGVNRG", "length": 12352, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nஇந்நேரம் ஜூன் 14, 2019\nகொழும்பு (14 ஜூன் 2019): இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஐந்து பேர் துபாயில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nவரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை\nஇந்நேராம் ஜூன் 04, 2019\nகொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் - முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல்\nஇந்நேரம் ஜூன் 04, 2019\nகொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கையர்கள் நாடு கடத்தல்\nஇந்நேரம் மே 31, 2019\nகொழும்பு (31 மே 2019): இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற ஒரு குழந்தை உள்ளிட்ட 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nஐ.நா முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்நேரம் மே 29, 2019\nஜெனிவா (28 மே 2019): ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய குழு முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவிமானத்தில் திருகுர்ஆன் ஓதியவரை தடுத்தி நிறுத்தி விசாரணை\nஇந்நேரம் மே 26, 2019\nகொழும்பு (26 மே 2019): ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருகுர்ஆன் ஓதியவரை சிஐடி போலீசார் தடுத்தி நிறுத்தி பல மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை\nஇந்நேரம் மே 23, 2019\nகொழும்பு (23 மே 2019): இலங்கை குண்டு வெடிப்பு விசாரணையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு ஈடுபட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையர்களை தீவு கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை\nஇந்நேரம் மே 17, 2019\nகொழும்பு (17 மே 2019): இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப���பாட்டம்\nஇந்நேரம் மே 17, 2019\nகொழும்பு (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nஇந்நேரம் மே 16, 2019\nகொழும்பு (16 மே 2019): யாரோ சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த தவறுக்கு எங்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என்று இலங்கை முஸ்லிம்கள் கதறுகின்றனர்.\nபக்கம் 1 / 45\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60056-nirav-modi-spotted-in-london.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T00:51:59Z", "digest": "sha1:SGP4LGZXPLD4P3EIUA4JIS7NPMNAZC2H", "length": 12644, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி | Nirav Modi spotted in London", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎல்லா கேள்விகளுக்கும் ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன நிரவ் மோடி\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழக்கில் சிக்கி லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.\nநிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்படுகிறது. நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் பிறப்பித்து‌ள்ளது.\nஇந்நிலையில் லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற நிரவ் மோடி அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌இங்கிலாந்தி‌ன் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் 8‌0 கோடி ரூபாய் மதிப்பிலா‌ன சொகுசு வச‌திகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 ‌படுக்கையறைகள் கொண்ட நிரவ் மோடி வசிப்பதாக டெலிகிராப் கூறியுள்ளது. இந்த வீட்டின்‌ மாத வாடகை சுமார் 16 லட்சம் ரூபாய் இர���க்கும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.‌\nஇந்நிலையில் மேற்கு லண்டன் பகுதியின் சாலையில் சென்று கொண்டிருந்த நிரவ் மோடியிடம் தங்கள் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு நிரவ் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇதற்கிடையே மும்பை அருகே கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த ரூ.40 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் பங்களா, நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\n“மே 24 வரை நிரவ் மோடிக்கு சிறை” - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nநிரவ் மோடியின் 13 சொகுசுகள் கார்கள் 18 ஆம் தேதி ஏலம்\nசாட்சியங்களை கலைத்துவிடுவார் என நிரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு\nஇந்தியா கொண்டுவரப்படுவாரா நிரவ் மோடி..\n‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nநி‌ரவ் மோடியை பிடிக்க என்ன நடவடிக்கை ‌ ‌-‌ வெளியுறவுத் துறை செயலாளர் பதில்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/23286-everest-s-name-secret.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T00:29:19Z", "digest": "sha1:D7TEJKJZPJ6KO6V6QHJ2UEKAOUYRLZDO", "length": 12598, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்? | Everest's name secret", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்\nஉலகின் உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்துக்கு இந்தப் பெயர் 1865ல் சூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் கர்னல் சர் ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாக அந்தப் பெயர் சூட்டப்பட்டது.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் தென்னிந்தியா முதல் நேபாளம் வரையிலான இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அளவிடும் மாபெரும் பணியில் எவரெஸ்ட் ஈடுபட்டிருந்தார். தி கிரேட் டிரிகோணமெட்ரிக்கல் சர்வே (the Great Trigonometrical Survey) என்று அந்த பணி குறிப்பிடப்படுகிறது. இந்தியா குறித்த ஒழுங்கான வரைபடம் ஏதும் இல்லாத அந்தக்காலத்தில் வரைபடத்தின் முக்கியத்துவத்தை ஆட்சியில் இருந்த பிரிட்டிஷார் உணர்ந்தனர். 1806ம் ஆண்டு வில்லியம் லாம்பென்னட் என்ற அளவியலாளரால் இந்த பணி தொடங்கப்பட்டது. லாம்பென்னட்டின் மறைவுக்குப் பின்னர் 1823ல் அவரது உதவியாளராக இருந்த ஜார்ஜ் எவரெஸ்டிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனராலாக 1830ம் ஆண்டு முதல் 1843ம் ஆண்டு வரை ஜார்ஜ் எவரெஸ்ட் பதவி வகித்தார். சுமார் 2,400 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக விரிந்துகிடந்த பகுதிகளை அவர் அளவீடு செய்தார். பணியில் கண்டிப்புடன் செயல்பட்ட எவரெஸ்ட், துல்லியமான அளவீடும் முறைகளை அறிமுகப்படுத்தினார். அவரது பதவிக்காலத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்படவில்லை. எவரெஸ்ட்க்குப் பின்னர் இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாகப் பதவியேற்ற ஆண்ட்ரூ ஸ்காட் வாக் என்பவராலேயே எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்டது. இந்த சிகரத்தைக் கண்டறிந்தது ராத்நாத் சிக்தர் எனும் இந்திய அளவியலாளர் ஆவார். இருப்பினும், தி கிரேட் டிரிகோணமெட்ரிகல் சர்வே எனப்படும் அளவியல் பணியை திறம்பட மேற்கொண்ட எவரெஸ்டின் பெயரால் அந்த சிகரம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்காட் வாக் விரும்பினார். ஆனால், இந்த முடிவுக்கு ஜார்ஜ் எவரெஸ்ட் கடும் அதிருப்தி தெரிவித்தார். நேபாள மக்கள் பேசும் மொழியிலேயே அந்த சிகரத்துக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், பிரிட்டிஷ் அரசு புதிய சிகரத்துக்கு எவரெஸ்டின் பெயரையே சூட்டியது. இந்தச் செய்திக்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்கிறீர்களா எவரெஸ்ட்டின் பிறந்தநாள் இன்றுதான். 1790ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிதான் அவரது பிறந்தநாள். எவரெஸ்ட் 1866ல் மறைந்தார்.\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு\nமானிய சிலிண்டர் விலை ரூ.32 உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நீக்கப்படுமா\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nஇந்தியாவில் கல்வியறிவுள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது\n“மொத்த பெருமையும் ஸ்டோக்ஸ், பட்லரை சேரும்” - இங்கிலாந்து கேப்டன் மார்கன்\n“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு\nகர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ், எம்.எஸ்.தோனி: புகழ்கிறார் ஸ்டீவ் வாஹ்\nRelated Tags : Everest , Mount , George Everest , எவரெஸ்ட் , ஜெனரல் கர்னல் , பிரிட்டிஷ் , ஜார்ஜ் எவரெஸ்ட் , இந்தியா\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்��� தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு\nமானிய சிலிண்டர் விலை ரூ.32 உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=A&pg=2", "date_download": "2019-07-18T01:08:20Z", "digest": "sha1:ROMHNJ7AOUPSWAK3J6PNT3JOWTPTDHN2", "length": 16894, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nA comparison திரிபுரசுந்தரி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA constant guest is never welcome.proverb விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA corner மூலைமுடுக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA creeper used as a medicine for diabetes நீரழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஒருவகைக் கொடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA cure பிணித்தோர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA cyst or நீர்க்கண்டி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA drain constructed to divert the water from the highland மேட்டு நில நீரைத் திசை திருப்ப வெட்டப்படும் வாய்க்கால் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA far தூர இடத்துக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA few சொற்பம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந���த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:52:54Z", "digest": "sha1:TR57LSGPEHR7VQ7M7GAL4QDF2IMCK3BI", "length": 59966, "nlines": 235, "source_domain": "biblelamp.me", "title": "இல்லற வாழ்க்கையின் இரகசியம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்‍தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்‍தொடர் அளிக்கிறது.\nகர்த்தர் உருவாக்கிய குடும்பத்தைப் பற்றி நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றியும், கிறிஸ்தவ திருமணத்தில் இருக்க வேண்டிய வேதபூர்வமான அம்சங்களைப்பற்றியும் பார்த்தோம்.\nகிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். இவ்விதழில் வேதம், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு அமையும் குடும்ப வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.\nகுடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் என்று கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் தேவன் அக்குடும்பத்தை ஏன் தோற்றுவித்தார் ஆணையும், பெண்ணையும் உருவாக்கி உலகில் உலவ விடுவது மட்டும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. ஆணைப்படைத்த தேவன் அவன் தனக்கு ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வமாயிருந்தார். ஆதி மனிதன் தனக்கென ஒரு துணையைத் தேவன் சிருஷ்டித்திருந்த அனைத்திலும் இருந்து தே‍டிக்கொள்ள முடியவில்லை (ஆதி. 3:20). “தனியாயிருப்பது மனுஷனுக்கு நல்லதல்ல, அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன் என்று தேவன் சொல்லிக்கொண்டார்” (3:18). அவனால் தனக்கு ஒரு சரியான துணையைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் தேவன் அவனுக்காக ஒரு துணையைத் தோற்றுவித்தார் என்று ஆதியாகமம் 3:18-22 வரையிலான வசனங்களில் வாசிக்கிறோம்.\nஇவ்வதிகாரத்தின் இவ்வசனங்கள் போதிக்கும் மூன்று முக்கியமான உண்மைகளை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.\n(1) முதலாவதாக, மனிதன் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சிருஷ்டிப்பில் தேவனுடைய எண்ணமாக இருந்தது (3:18). தனிமையில் இருப்பதற்காக மனிதனை தேவன் படைக்கவில்லை. அப்படி அவன் தனிமையில் இருப்பது தேவனைப் பொறுத்தவரையில் நல்லதல்ல. திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது சிலருக்கு வரமாக இருக்கலாம் என்பதை நாம் 1 கொரி. 7 இன் போதனையின் மூலம் புரிந்து கொள்கிறோம். புனிதமான தேவகாரியங்களுக்காக சிலருக்கு தேவன் அத்தகைய வரத்தை அளிக்கலாம். பவுல் இதற்கு ஒரு உதாரணம். பவுல் திருமணம் செய்யவில்லை என்று நாம் கூறமுடியாது. ஆனால், பவுலின் மிஷனரிப் பணிக் காலங்களில் பவுல் திருமண வாழ்வவில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். அவருடைய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை நமக்குத் தேவையில்லாதது. அவர் இறந்திருக்கலாம். அப்படி இறந்திருந்தால் பவுல் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரிகிறது. இதைப்பற்றிப் பேசும் பவுல், அத்தகைய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தனக்கும் மற்றவர்களைப் போல உரிமை இருக்கிறது என்று கூறுகிறார். இருந்த போதும் மேலான நோக்கங்களுக்காக அத்தகைய வாழ்க்கையில் பவுல் ஈடுபடவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.\nஅதுமட்டுமல்லாமல், 1 கொரி. 7 இல் பவுல் திருமணம் ஏன் அவசியம் என்பதற்கு இன்னுமொரு காரணத்தையும் தருகிறார். மனிதர்கள் தங்களுடைய பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தி திருமணவாழ்வில் புனிதமாகவும், முறையாகவும் பாலுறவில் ஈடுபட்டு இன்பம் காணவேண்டும் என்பதற்காகவும் திருமணம் அவசியமாக இருப்பத��க பவுல் கூறுகிறார் (7:1). திருமணவாழ்விற்கு வெளியில் ஒருவரும் பாலுறவில் ஈடுபட வேதம் அனுமதிக்கவில்லை. ஆணும், பெண்ணும் கட்டுப்பாட்டுடனும், அதேவேளை அனைத்து சுதந்திரத்துடனும் திருமணவாழ்வில் மட்டுமே பாலுறவில் ஈடுபடலாம் (மத்தேயு 19:4, 5). ஆகவே, தனிமை இத்தகைய புனிதநோக்கங்களுக்கு தடையாக இருப்பது மட்டுமன்றி, மனிதர்கள் பாவத்துடன் விளையாடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திவிடும். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று இப்பகுதியில் தேவன் கூறியிருப்பதை நினைவுகூற வேண்டும்.\nஆகவே, சாதாரணமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பதே படைத்தவரின் நோக்கமாக இருந்தது. திருமணம் படைப்பின் திட்டங்களில் ஒன்று (Creation Ordinance). ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்க முயற்சிப்பது தேவனின் படைப்பின் நோக்கங்களுக்கு விரோதமானது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமண வயதும், தகுதியும் வந்தபின் தங்களுக்கான ஒரு துணையைத் தேடிக்கொண்டு திருமண வாழ்வில் ஈடுபட வேண்டியது அவசியம். ஆகவே, கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் வளரும்போதே திருமணத்தைப் பற்றிய புனிதமான, வேதபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வெண்ணங்களை அவர்களுக்குப் போதிப்பது பெற்றோர்களினதும், போதகர்களினதும் கடமை.\nஅதேவேளை, இவ்வுண்மையில் இருந்து இன்னுமொரு பாடத்தையும் படிக்கிறோம். திருமணமான கணவனும், மனைவியும் அநாவசியமாக தனிமையை நாடிப்போவதோ அல்லது தனிமையில் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ தவறு. கணவனும், மனைவியும் இ‍ணைந்திருப்பதற்காகவே திருமணத்தைக் கர்த்தர் உருவாக்கினார். இருவராக இருந்தபோதும் ஓருயிராகவும், ஈருடலாகவும் திருமணத்தில் இணைந்தபின் அவர்கள் தனிமையை நாடுவது திருமண வாழ்விற்கு குழிபறிக்கும் முயற்சியாகவே ‍அமையும் (மத்தேயு 19:6). பவுல் இதைப்பற்றி 1 கொரி. 7:5 இல் விளக்கும்போது, ஆன்மீக காரணங்களுக்காக மட்டும் சில காலம் பிரிந்திருப்பதற்கு தம்பதிகளுக்கு அனுமதியளிக்கிறார். இதையும் அவர்கள் ஒருமனப்பட்டே செய்ய வேண்டும். இக்காலத்தை அவர்கள் தேவையற்றவிதத்தில் நீடிக்கவும் கூடாது. “ஜெபத்திற்கு வசதியாக இருக்கும்படி சிலகாலம் மாத்திரம் பிரிந்திருப்பதற்கு இருவரும் சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டொருவர் ப��ரிய வேண்டாம்” என்கிறார் பவுல். அத்தோடு, “இச்சையடக்கம் உங்களுக்கு இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடி மறுபடியும் கூடிவாழுங்கள்” என்றும் பவுல் அறிவுரையளிக்கிறார். இதற்குப் பொருளென்னவெனில், பாலுணர்வை முறையானவிதத்தில் கட்டுப்படுத்தி திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக வாழ வேண்டுமானால் தேவையற்றவிதத்தில் தனிமையை நாடுவதை தம்பதிகள் கைவிட வேண்டும் என்பது பொருள். தேவையற்றவிதத்தில் தனிமையில் நேரத்தை செலவிடும் கணவனும், மனைவியும் சாத்தானின் தூண்டுதலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று வேதம் எச்சரிக்கிறது.\nமனைவியை ஊரில் விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குப் போய் உழைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய செயலைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருமணம் செய்தபின் அத்திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக வாழாமல் உலகப்பிரகாரமான காரணங்களுக்காக மனைவியை விட்டுவிட்டு கணவனும், கணவனை விட்டுவிட்டு மனைவியும் பிரிந்து வாழ்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். கணவன் மனைவியின் தேவைகளையும், மனைவி கணவனின் தேவைகளையும் திருமண வாழ்க்கையில் நிறைவேற்ற தனிமையும், பிரிவும் தடையாக அமையும். இன்று பலவருடங்களுக்கு மனைவியையும், குழந்தைகளையும்விட்டுப் பிரிந்து எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்யும் கிறிஸ்தவர்களைப் பார்க்கிறோம். இச்செயல் கிறிஸ்தவத்திற்கும், திருமண வாழ்க்கை‍க்கும் முரணானது.\nஅதுமட்டுமல்லாமல், மனைவியோடும் பிள்ளைகளோடும் நேரத்தை செலவிடாமல் தேவையற்ற விதத்தில் தனிமையில் வேறு பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியான ஊழியக்காரர்களைப் பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆகவேதான் ஊழியக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியம், ஊழியம் என்று ஊருக்கு ஊழியம் செய்துவிட்டு உங்களுக்காக தேவன் கொடுத்த மனைவியின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அவ்வவூழியத்தால் எந்தப் பயனும் இல்லை. ஊழியக்காரர்கள் முக்கியமாக தங்கள் ஊழியம் குடும்ப‍த்தைப் பாதித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்கள். அத்தோடு கணவன்மார் வீட்டில் டெலிவிஷன் முன்னால் காலத்தை செலவிடுவதும், வீட்டிற்கு நேரத்திற்குப் போகாமல் ஆபிஸில் காலத்தைக் கழிப்பதும் குடும்ப வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்.\n(2) இரண்டாவதாக இப்பகுதி, திருமணம் ஓர் ஆணையும், பெண்ணையும் ஓருயிராகவும், ஓருடலாகவும் இணைக்கிறது என்ற உண்மையைப் போதிக்கிறது. ஏற்கனவே, மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற கர்த்தரின் வார்த்தைகளைக் கவனித்தோம். இப்போது திருமணம் ஆணும், பெண்ணுமாகிய இருவரை எந்தளவுக்கு இணைக்கிறது என்பதை நாம் புரி‍ந்துகொள்ள வேண்டும். ஆதி. 3:24 இல் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு (விலகி) தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்று கூறுவதைப் பார்க்கிறோம். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “விட்டு”, “இசைந்து” ஆகிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வார்த்தைகள் ஒருவன் தன் மனைவியோடு முறையான குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு தனது பெற்றோரை விட்டுப்பிரிந்து முதலில் தனிக்குடித்தனம் நடத்த வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்றன. திருமணமானவன் தன் மனைவியோடு இசைந்து வாழ தனது பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனிமையாக ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். வேதம் போதிக்கும் இவ்வுண்மையை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி தமது தேவைகளையும், கடமைகளையும் வேதபூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு பிறர் தலையீடின்றி ஒரு குடும்பம் வாழ வேண்டியதவசியம். மனித உறவுகளில் பலவற்றை நாம் பார்க்கிறோம். பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் இருக்கும் உறவு, நண்பர்களுக்கிடையில் இருக்கும் உறவு ஆகிய உறவுகளையெல்லாம்விட ‍மேலான, விசேடமான உறவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் உள்ள உறவு. வேத, திருமணம் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரே மாம்சமாக இணைக்கிறது (ஆதி. 3:24-25) என்று வேதம் போதிக்கிறது. இத்தகைய இணைப்பிற்கு எதுவும் தடையாக இருந்துவிடக்கூடாது.\nஓர் ஆணையும், பெண்ணையும் இணைத்து திருமணம் ஏற்படுத்தும் இத்தகைய இணைப்பை பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலியோ அல்லது கைவிரலில் மாட்டப்படும் மோதிரமோ ஏற்படுத்துவதில்லை. அவை இவ்விணைப்பிற்கான வெறும் அடையாளங்கள் மட்டுமே. இவ்விணைப்பைக் கணவன், மனைவி இருவரது உள்ளத்திலும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பே ஏற்படுத்துகின்றது. அத்தகைய அன்பை அவர்கள் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் தடையில்லாது காட்டி, வளர்த்து வளரவேண்டுமென்பதற்காகத்தான், அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை விட்டுப்பிரிந்து வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கிறது (ஆதி. 3:24; மத். 19:5). கணவன், மனைவி உறவுக்கு இடையில் வேறு எந்த உறவும் புகுந்து குழப்பிவிடக்கூடாது என்பதை வேதம் இதன் மூலம் வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் இதுவரை கொண்டிருந்த அதிகாரத்தை இனி இக்குடும்பத்தின் மேல் காட்டக்கூடாது. திருமணத்தின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், கணவன் மனைவியாக இணைந்து ஒரு குடும்பத்தை அமைப்பவர்கள். ஒரு புதிய உறவில் தம்பதிகளாக அன்போடு இணைந்து வாழ வேண்டியிருப்பதையும் இது உணர்த்துகிறது. ஆகவே, பெற்றோர்கள் மேல் இருக்கும் அன்பிற்கெல்லாம் மேலான அன்பை ஒரு கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் காட்ட வேண்டியதையும் இவ்வசனம் உணர்த்துகிறது. இதற்காக அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மீது இனி அன்பு வைக்கக் கூடாதென்றோ அவர்களை நிராகரிக்க வேண்டுமென்றோ கூறவரவில்லை. ஆனால், கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கைக்கு குறுக்கே எவரும் வந்துவிடக்கூடாது.\nஇன்று பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் மற்றவர்களின் தலையீடுதான். பெற்றோர் மட்டுமல்லாமல், உறவினர்களும்கூட தலையிடும் நிலை காணப்படுகின்றது. பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் நாம் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க வேண்டியதவசியம் என்றாலும் நமது குடும்பத்தில் அவர்கள் தலையிடுவதை தேவன் அனுமதிக்கவில்லை. இவ்விஷயத்தில் கிறிஸ்தர்கள், கலாச்சார பாரம்பரியங்களை உதறித்தள்ளிவிட்டு வேதத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். சில வேளைகளில் பொருளாதார நிலைமை தனியாக வாழ்வதற்கு இடம் கொடுக்காமல் போகலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளப்போகும் கிறிஸ்தவர்கள் இவற்றை ஆரம்பத்திலேயே சிந்தித்துப் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். குடிசையில் வாழ்ந்தாலும் தனிமையாக வாழ்வதே குடும்பத்தின் எதிர் காலத்திற்கு நல்லது. இது கணவன், மனைவியின் நல்லுறவிற்கு மட்டுமல்லாமல், பிள்ளைகளை வேதபூர்வமாக வளர்ப்பதற்கும் அவசியமானது.\nஇது பெற்றோர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை. தங்களுடைய பிள்ளைகள்மேல் உள்ள பாசத்தால் பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும் அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுக்காக தீர்மானம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய அதிகாரம் பிள்ளைகளின் திருமணத்தோடு முடிந்துவிட்டதென்பதை உணர வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர் தொடர்பான சில பொறுப்புகள் தொடர்ந்திருந்த போதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களுடைய வாழ்க்கைக்குரிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதேபோல் திருமணமானவர்கள் தொடர்ந்தும் தங்கள் பெற்றோர்களில் தங்கியிருந்து தங்கள் திருமண வாழ்க்கையை குலைத்துக் கொள்ளக் கூடாது.\nஇவ்விரண்டாவது உண்மை போதிக்கும் இன்னு‍மொரு பாடத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது புருஷன் தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்ற ஆதியாகம வார்த்தைகள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருக்க வேண்டிய தூய்மையான பாலுறவுத் தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது. இதைக் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணத்தில் பிணைத்துவைப்பது பாலுறவே. பாலுறவே திருமணமாகிவிடாது. ஆனால், திருமணம் மட்டுமே ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் அமைய வேண்டிய பாலுறவுக்கு அனுமதியளிக்கிறது. ஆகவே, கணவனும், மனைவியும் இவ்வுறவு தொடர்ந்திருக்கவும், இவ்வுறவில் ஒருவருக்கொருவர் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். நம்நாட்டு மக்களிடத்தில் கலாச்சாரத்தின் காரணமாக பாலுறவை, ஏதோ பேசக்கூடாததொன்றாகக் கருதும் வழக்கம் உண்டு. இதைக் கிறிஸ்தவர்களிடத்திலும் காணலாம். இத்தகைய எண்ணங்களால் கணவனும், மனைவியும் அதைக் குறித்த வேதபூர்வமான அறிவில்லாமல் ஒருவரையொருவர் திருப்தி செய்யாமல் போய்விடலாம். ஆனால், வேதம் திருமணத்தில் மட்டுமே பாலுறவுக்கு இடமுண்டு என்று மட்டும் கூறாமல், திருமணத்தில் சகல சுதந்திரத்துடனும், கணவனும், மனைவியும் அதில் இன்பம் காண வேண்டும் என்றும் போதிக்கின்றது. இதில் தவறிழைக்கும் கணவனும், மனைவி��ும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது (1 கொரி. 7:1-4). கணவனுடைய சரீரம் கணவனுக்கு சொந்தமில்லை. அதேபோல் மனைவியின் சரீரம் மனைவிக்கு சொந்தமில்லை என்று கூறுவதன் மூலம் பவுல், கணவனும், மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் அனுசரித்து இசைந்து நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார். அதாவது, மனைவியின் தேவைகளை அறிந்து கணவனும், கணவனின் தேவைகளை அறிந்து மனைவியும் நடந்து கொள்ள வேண்டும். இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வுறவு பற்றிய வேதபூர்வமான அறிவில்லாமலிருக்கிறது. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களும் அநேகம்.\n(3) இவ்வாதியாகம வேதப்பகுதி போதிக்கும் மூன்றாவது உண்மை, திருமணம் நிரந்தரமானது என்பதுதான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (ஆதி. 2:24, 25) என்று ஆதியாகமத்தில் வாசிக்கிறோம். திருமண வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், அதில் பிரிவுக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது அதில் பிரிவேற்படுவதையோ அல்லது விவாகரத்தையோ தமது சிந்தையில் கொண்டிருக்கவில்லை. கணவனும், மனைவியும் கூடி மகிழ்ச்சியோடு வாழ்வதையே அவர் விரும்புகிறார். ஆகவே, திருமணமானவர்கள் வாழ்க்கையை குழப்பிக் கொள்ளாமல், அமைதியான நீரோட்டத்தைப்போல் தொடர்ந்தோடி கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவேண்டும். விவாகரத்தையோ, பிரிந்து வாழ்வதையோ அவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்கக்கூடாது.\nஒரே கூரைக்குக்கீழ், திருமணபந்தத்தை ஏற்படுத்திக் கொண்டும் வீட்டில் பிரிந்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். இது உண்மையான திருமண வாழ்க்கையல்ல. ஒரு முறை தன் மனைவியோடு பிரச்சனை என்று கூறி என்னை அணுகி ஆலோசனை கேட்க வந்த ஒருவர், தான் தன் மனைவியோடு ஒரே ‍அறையில் முப்பது வருடங்களாக உறங்கியதில்லை என்று கூறினார். இதற்குக் காரணம், மனைவிக்கு அவர் குறட்டை விடுவது பி‍டிக்கவில்லை. ஆனால், இக்குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துப்போகும் பக்குவம் இல்லை. அத்தோடு அவர்கள் சுயநலநோக்கால் பிரச்சனை ஏற்படுவதற்கான செயல்களையே செய்து வந்தார்கள். ஒரே மாம்சமாக இருக்க வேண்டியவர்கள் ஒரே அறையில் உ���ங்குவதையும் நிறுத்திக் கொண்டார்கள். இது தேவன் போதிக்கும் திருமணபந்தமில்லை. ஆகவே, வெறுமனே தாலிகட்டி நடக்கும் திருமணத்தையெல்லாம் திருமண வாழ்க்கை என்று கூறிவிடமுடியாது, திருமணத்திற்கான இலக்கணங்களைக் கொண்டமைந்த குடும்ப வாழ்க்கையே வேதபூர்வமான வாழ்க்கை. ஒருவீட்டில் குடியிருந்தால் மட்டும் போதாது. ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் கணவனும், மனைவியும் வாழ வேண்டும்.\nகுடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு கணவனும், மனைவியும் பிரிந்துபோக வேண்டிய நிலை ஏற்படுவதற்கும், அல்லது கணவனோ, மனைவியோ தவறான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் மேலே இதுவரை பார்த்த காரியங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இல்லாமல் இருப்பதே காரணம். எனவே தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள், திருமணத்திற்கு முன் திருமணத்தைப்பற்றிய வேதபூர்வமான எண்ணங்களை தங்களுடைய சிந்தையில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் தனக்குப் பி‍டித்தவரா தனக்குத் தகுதியானவர்தானா ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றவரா என்பதையெல்லாம் அறிந்து கொண்டு திருமணவாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது, இது ஆயிரங்காலத்திற்கும் நின்று நிலைக்க வேண்டிய ஒரு உறவு. அத்தகைய உறவை கடைக்குப்போய் பணம் கொடுத்து வாங்கி அனுபவிக்கக்கூடிய ஒரு பொருளைப்போல எண்ணிவிடக்கூடாது. இல்லற வாழ்வின் இரகசியத்தை அறிந்து இல்லறம் நல்லறமாக நடக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n← 1689 விசுவாச அறிக்கை\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:48:00Z", "digest": "sha1:KFHF4ZA4QBQNBPNMTWTDRANHLEFYMPWT", "length": 4260, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நகரியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நகரியம் யின் அர்த்தம்\nபெரும் நகரத்தை ஒட்டியும் தொழிற்பேட்டைகளை ஒட்டியும் உருவாகும் புதிய புறநகர்ப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்பு.\n‘சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-dec-04/recent-news/www.vikatan.com/business/gadgets/126009-bitcoin-peer-to-peer-electronic-cash-system", "date_download": "2019-07-18T00:26:39Z", "digest": "sha1:M3HBC57DWKBJWHHT3W2FMRYJFZJAOTCS", "length": 7792, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 December 2016 - பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்! | Bitcoin - A Peer-to-Peer Electronic Cash System - Nanayam Vikatan", "raw_content": "\nமாற வேண்டிய காலகட்டம் இது\nநொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்\nகடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா\nகடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க\nமார்க் சக்கர்பெர்க்... தனியொரு தலைவன்\nபிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்\nபணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்\n 5 முக்கிய செக் லிஸ்ட்\n2000 ரூபாய் நோட்டு... மக்கள் என்ன சொல்கிறார்கள்\nநாணயம் விகடன்... அன்று முதல் இன்று வரை..\nகோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்\nவால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்\n‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை\nவெற்றியைத் தேடித் தந்த தோல்விகள்\nஐடியா முதல் ஐபிஓ வரை\nசெல்லாத ரூபாய் நோட்டுகளும்... சொல்லாத விஷயங்களும்\nபுதிய பினாமி தடைச் சட்டம்: - நிஜத்துக்கு வரப்போகும் நிழல் மனிதர்கள்\nராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்\nடாப் புள்ளி விவரங்கள் - டாப் 10 பிராண்ட்கள்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்\nஒரே வருஷத்துல ரெண்டு மடங்கு\nகறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்\nசக்சஸ் தரும் சரியான நிதித் திட்டமிடல்\nமுதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு\nஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு\nமுதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்\n - திருப்பூர் ரியல் எஸ்டேட்\nசொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nபிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்\nஇராம சீனுவாசன் - பொருளாதார அளவியல் துறை, இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்\nபிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=556&cat=1", "date_download": "2019-07-18T01:09:03Z", "digest": "sha1:YUK7CZU4Y6OKZFC5JNQOMRW477UASRL3", "length": 9521, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nவிளாம்பழம் பொறுக்க சென்றவர் கடும் போராட்டத்தின் மத்தியில் சடலமாக மீட்பு\nஇரவு அப்பகுதியிலுள்ள விளா மரங்களிலிருந்து விழும் விளாம்பழங்களைச் சேகரிப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு\nமட்டக்களப்பு செல்வநாயகம் வீதியில் பாரிய கொள்ளை ; 13 இலட்சத்துக்கு மேல்..\nவீட்டில் யாரும் இல்லாத வேளையில் வீட்டின் பின்புற பகுதி கூரை வழியாக உள் நுழைந்த திருடர்கள், வீட்டில் இருந்த பணம், நகைகள், தொலைக்காட்சி\nபாசிக்குடா சுற்றுலா விடுதி ; உண்மையை உறைக்கக் கூறிய மீனவர்கள்\nபாரிய விடுதி உரிமையாளர்களினால் பொலிஸ் வரைக்கும் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்\nஇனி கிழக்கு முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் வரக்கூடாது\nஅரசியலில் இருக்கும் வரை அதிகாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான்\nவாழைச்சேனையில் செய்யக் கூடாததை செய்துவிட்டு தப்பியோடிய சாரதி \nவாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த சினைப் பசுவொன்றின் மீது முச்சக்கரவண்டி\n நண்பரால் இளம் தாய் கொல்லப்பட்டாரா \nவிஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து வயது பிள்ளையின் தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\n(2ஆம் இணைப்பு) தற்கொலைக்கான காரணம் வெளியானது\nஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஐயன்கேணி கிராமத்தில், 17 வயது நிரம்பிய கணேசமூர்த்தி கிருஷ்ரெலா என்ற குறித்த யுவதி\nவாழைச்சேனை பொலிஸாரால் சட்டவிரோத மணல் கைது\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.\nகிழக்கு ஆளுநருக்கு ஐந்து மணிநேரம் காத்துகிடந்த மக்கள்\nவாகரை குஞ்சன்குளம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் தாமதமாகி வருகை தந்தமையால் மக்கள் ஐந்து மணிநேரம் காத்து கிடந்துள்ளனர்.\nதேசிய விவசாய உற்பத்தி மேம்படுத்தல் நிகழ்வு\nமட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய விவசாய உற்பத்தி மேம்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தூக்கிட்டுத் தற்கொலை\nஏ��ாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி பிரதேசத்தில் நேற்று (08/10/2017) யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்\nவாகரையில் கிழக்கு ஆளுநரால் கால் நடைகள் வழங்கி வைப்பு\nநாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய உணவு\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_4808.html", "date_download": "2019-07-18T00:47:14Z", "digest": "sha1:57SGPOKVLNYBTY2FTG2WFT3P2ZTVPHNU", "length": 5289, "nlines": 60, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: அச்சுக்கலை", "raw_content": "\nதமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.\nஇயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்\nஇசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்\nநாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.\nஇருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.\nநவீன உலகின் புதிய முறை எனலாம்.\nஇந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.\nஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.\nபாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.\nபோர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.\nமாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுச��ர் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.\nபேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.\nஇந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,\nஅச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.\nஇந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/08/blog-post_31.html", "date_download": "2019-07-18T01:24:04Z", "digest": "sha1:ZLV6H7VXCNQTHNQDARIBDQXA5HJAF5NY", "length": 6289, "nlines": 58, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: பெண் தேடும் படலம்", "raw_content": "\n”என் பெயரோ கல்யாணராமன் மங்களகரமான பெயர். ஆனால் எனக்கோ இன்னம் திருமணம் ஆகவில்லை” இது என் நண்பனின் புலம்பல்.\nஇதில் வேறு அவனது கோபம் எல்லாம் அவனது ஜாதகத்தின் மீது தான்.\nஎவண்டா இந்த ஜாதகம் ஜோசியம் அப்படிங்கறத கண்டுபிடிச்சது. என்பதே.\nஇந்த கல்யாணராமனுக்கு என்ன தான் பிரச்சினை என்று பார்த்தால் இவன் பிறந்த நேரம் ஒரு நிமிடம் தாண்டினால் செவ்வாய் தோஷம் இல்லை.\nஅவனது ஜாதகத்தில். இந்த லட்சனத்தில் அவன் பிறந்தது இந்த நேரம் தான் என்று அவன் அப்பா சொல்கிறார் அவன் பாட்டியோ இல்லை அவன் 3 நிமிடம் கழித்து தான் பிற்ந்தான். 3 நிமிடம் கழித்தால் தோஷம் கிடையாது. இது தான் அவன் பிரச்சினையே.\nநான் கூட கேட்டேன் அது எப்படி டா மாறும் என்று. அதற்கு அவன் சொன்னது புத்தரின் கதை எனக்கு என்னவோ போல் இருந்தது. இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா என்று\nஅது என்ன கதை என்றால்\nபுத்தர் பிறந்த போது மாடியில் இருந்து ஒரு முத்தை எடுத்து கீழே போட்டார்களாம். அந்த முத்து ஒரு கதவின் மீது பட்டு கீழே விழுந்ததாம். கீழே விழுந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்தவர்கள் சொன்னது இவர் பெரிய சக்ரவத்தி ஆவர். உலகத்தையே ஆள்வார் என்பது. ஆனால் கதவில் பட்ட ஓசையை கேட்டு ஒருவர் எழுதிய ஜாதகப்படி புத்தர் ���ெரிய ஞானி ஆவார். உலகத்தில் இவர் ஆண்மீகவாதியாக பற்றற்று இருப்பார் என்பது தான்.\nஇப்படி இருக்க சரியான பிறந்த நேரம் இல்லாமல் என் நண்பர் கல்யாணராமன் கவலைபடுவது சரிதான் என்று தோன்றியது.\nஇருப்பினும் ஜாதகம் பார்க்காமல் நேரம் பார்க்காமல் எத்தனையோ பேர் திருமணம் செய்திருக்கிறார்கள் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் இது ஒரு புரியாத புதிராக இருந்தாலும்.\nஇந்த கதை எனக்குள் ஒரு புரிதலை உண்டாக்கியது.\nஉலகத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் சரியாகதான் ஜாதகம் குறிக்கப்பட்டுள்ளதா. அறுவைசிகிச்சை மூலம் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது என்பதே.\nஆக இந்த ஜாதகம் ஜோசியம் பார்க்காமல் நடந்த திருமணம் நல்லதாகவே இருக்கும்பட்சத்தில் ஏன் இந்த திருமண பொருத்தமும். ஜாதகமும்.\nஇன்று கல்யாணராமன் காதலித்த செவ்வாய்தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய தீர்மாணித்துவிட்டார். அவர் எண்ணம் நடக்க வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/12/trb_3.html", "date_download": "2019-07-18T00:46:48Z", "digest": "sha1:S3AOEOMNIGPNY7IZBBXX34OS6F3DWTJ5", "length": 42923, "nlines": 1922, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வர்களால் முற்றுகை! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வர்களால் முற்றுகை\nTRB சிறப்பாசிரியர்கள் இறுதி பட்டியலில் பெயர் வந்த சிறப்பாசிரியர்கள் விரைவில் கலந்தாய்வு நடத்தி உடனே பணிநியமனம் வழங்க வலியுறுத்தி TRB யை முற்றுகை...\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nநானும் வரலாறு தான் என் வாட்சப் 9965638264\nநானும் வரலாறு தான் வாட்ஸ் அப் நம்பர்,9384359912\nஇந்த மாதம் இறுதிக்குள் pgtrb கால் பண்ணலை என்றால் நான் குடும்பத்தோட சூசைட் பண்ண வேண்டியதுதான்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையில���ம் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அம...\nபகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை\nஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்...\nஅபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று...\nமாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளிக...\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர ...\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவ...\nஅரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடு...\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nமூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள...\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\nFlash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\nசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்த...\nதொடக்கக்கல்வி இயக்குநருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத...\nஇடைநிலை ஆசிரியர்கள் தேவை ( தமிழ்நாடு வனத்துறை )\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் - பகுதி நேர ஆசிரியர்க...\n6வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத...\nசிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளு...\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப...\nகாமராஜர் விருதுக்கு நான்கு அரசு பள்ளிகள் தேர்வு\n28-12-2018 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் க...\nபிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா...\nபள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவால் தொடக்கப்பள்ளிகள்...\nScience Fact - நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதி...\nFlash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., ...\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ...\nசென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்க...\n29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்...\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள்...\nசம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 5வத...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விஜயகாந்த் மகன...\n3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கா...\nஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற...\n10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசு���் பள்ளிகளை ம...\nவருவாய் வழி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் ...\nTNPSC - புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியி...\nவேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்...\nஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு ப...\nகடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தி...\nFlash News : காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்...\n200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள...\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட ...\nபள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற்ப...\n4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அரு...\n என்னென்ன சோதனைகள், எவ்வளவு ...\nசத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் ...\nஇது மொபைல் போனை விட லேசானது, வீட்டிலிருந்து எடுத்த...\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்றுமுதல் தனித...\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி...\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த ...\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிக...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முதல்வர் பேச்சு வழ...\nஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்\nJEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 ப...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...\nசென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் தொட...\n2007ம் ஆண்டுக்கு பிறகு முடக்கி வைக்கப்பட்ட( TTC) த...\nமாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு கலந்தாய்வு நடத்த கோரி...\n3-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிர...\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணி...\nநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மா...\nசத்துணவு மையங்கள் மூடப்படாது , சத்துணவுஅமைப்பாளர்க...\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்தி...\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாத...\nபிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,0...\nசிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குற...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு த...\nதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை...\nஇந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சர...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignatio...\nஉண்ணாவிரதம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 29 பேருக்...\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு...\nதேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மா...\nFlash News: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்...\nசென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரி...\nதமிழகத்தில் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவ...\nசென்னையை நோக்கி படையெடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்\nஊதியம் தொடர்பான அரசாணை கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் ...\nநிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் அரசு பள்ளியி...\nஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்...\nபள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெ...\nஓய்வூதியம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்: பள்ளிக்கல்...\nவினாத்தாள், 'லீக்' விவகாரம் : மாவட்ட அச்சகங்களுக்க...\nதட்டச்சு தேர்வு தேதி அறிவிப்பு\nஅனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ...\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2009&TET இடைந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/chennai/page/4?filter_by=featured", "date_download": "2019-07-18T00:24:01Z", "digest": "sha1:HFL7AUXFEFEE3W7V4E6ZN5K47N4FKX6X", "length": 6682, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nதிருவொற்றியூர் அருகே ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு\nதண்ணீரைத் தேடி தூக்கத்தை தொலைக்கும் சென்னை மக்கள்…\nரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் | அதிகாரிகள் நேரில் ஆய்வு\nகுரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு..\nதண்ணீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா | தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் விவரம்..\nஆண்கள் பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்யும் கொடூரம்\nமுதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி..\nகழக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் – எடப்பாடியாரே..\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nஸ்டெர்லைட் வழக்கிலிருந்து நீதிபதி சசிதரன் விலகல்…\nகிரேசி மோகனின் உடல் தகனம் இன்று நடைபெறும்..\n2 தலைமை அல்ல, 200 தலைமை வந்தாலும், ஆட்சி அமைக்க முடியாது – கே.எஸ்.அழகிரி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/madhusudanan-vendukol", "date_download": "2019-07-18T00:25:59Z", "digest": "sha1:FVTF6BTOMDO2UZEQAUFRDS3SYEZXTYYA", "length": 8990, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "உயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரில் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள் ..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை உயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரில் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள் ..\nஉயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரி���் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள் ..\nஉயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரில் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் என அதிமுகவினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஅப்போது, பேசிய முதலமைச்சர், முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தால் யாருடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்படாது என நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நாட்டு மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக கூறினார். பல சோதனைகளை கடந்து வலுவான இயக்கமாக அதிமுக திகழ்வதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, உயிரை கொடுத்தாவது அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி பெற செய்யவேண்டும் என கட்சியினரை கேட்டுக்கொண்டார்.\nஇதேபோன்று, முதலமைச்சரின் கருத்தை வலியுறுத்தி பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுகவினர் அனைவருக்கும் சத்ய சோதனை போன்றது என கூறினார். மதுசூதனனை வரலாற்று வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nPrevious articleஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு..\nNext articleஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/philipines-modi-asianjj", "date_download": "2019-07-18T00:55:54Z", "digest": "sha1:T56DXLB6TEVX3HVE5GH26ZA2FPUAX3WE", "length": 7279, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆசியான் – கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் பயணம்! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்���ியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா ஆசியான் – கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் பயணம்\nஆசியான் – கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் பயணம்\nஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் செல்கிறார்.\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 12ம் தேதி முதல் இருபத்தி ஐந்தாம் தேதி வரை, ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் கலந்து கொண்டு பொருளாதாரம், வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, 12ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.\nPrevious articleஅரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடைபெறுகிறது-திருநாவுக்கரசர்\nNext articleசட்டசபையில் சோலார் பேனல் வழக்கு அறிக்கை தாக்கல் செய்தார் பினராய் விஜயன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/2019.html", "date_download": "2019-07-18T00:39:12Z", "digest": "sha1:EQXM6I2SBPG5JSIRDO5VPE5RZCKPSOLT", "length": 83386, "nlines": 290, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் - 2019 மேஷம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\n��ுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும் என்றாலும் பூர்வீக சொத்துக்களாலும், தந்தை வழி உறவுகளாலும் சில மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பண உதவி செய்வது முன் ஜாமீன் அளிப்பது போன்றவற்றினை தவிர்க்கவும். வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அரசாங்க வழியில் நீங்கள் தேவையில்லாத நெருக்கடியினை சந்திர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வீண் பழி சுமத்த கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளிவட்டாரங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் அவ்வளவு சீக்கிரமாக கிடைக்காது. இந்த வருட கடைசியில் 5.11.2019-ல் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் எல்லா பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். மனைவிக்கு வயிற்று வலி, மாதவிடாய் பிரச்சினைகள் உண்டாகும். புத்திர வழியில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும், உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றால் நற்பலன்களை அடைய முடியும்.\nகுடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மன அமைதி குறையும். உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாரத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய வேண்டி வரும். உடல் நிலை சோர்வடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சற்று சிரமபட்டாலும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போராட்டங்களை சந்திக்க நேரிட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளே போட்டிகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.\nகமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள் நிதானமாக செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினைகளும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பண வரவுகளும் தாமதப்படும். வம்பு, வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை மங்ககூடிய காலம் என்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. உடன் இருப்பவர்களே கெடுதிகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் காரியங்களை சரி வர செய்து முடிக்க முடியாமல் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.\nவிவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் ஓரளவுக்கு கிடைக்கும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்கு பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் லாபம் கிட்டும். கடன்களை அடைக்க கூடிய அளவிற்கு ஆற்றலும் உண்டாகும்.\nதொழிலில் நிறைய போட்டிகள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நத்தமம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனும் உடல் நல கோளாறுகளும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிட்டும். உடனிருக்கும் கலைஞர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏறப்படுத்துவார்கள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். என்றாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூரம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். பணி புரியும் பெண்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்.\nஎவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இடையூறு ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.\nஉங்கள் ராசியாதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதும் ராசிக்கு 8-ல் குரு, சுக்கிரன், சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பிறர் ���ிஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் சற்று விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.\nஉங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சூரியன் இம்மாத முற்பாதி வரையில் 11-ல் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதும் சுமாரான நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு விரயம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய ���ொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் அதிசாரமாக குரு 9-ல் தனுசு ராசியில் 23-ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிபகவானை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் இம்மாதம் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் ��ேவை. சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.\nஇம்மாதம் 3-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும், மாதமுற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்பட்டு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.\nஇம்மாதம் 3-ல் ராகு, 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சர��ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.\nசந்திராஷ்டமம் - 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை. முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்ச��ும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 02-10-2019 காலை 07.10 மணி முதல் 04-10-2019 பகல் 12.20 மணி வரை மற்றும் 29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருக்கும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 26-11-2019 அதிகாலை 03.45 மணி முதல் 28-11-2019 காலை 07.35 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்ப���ுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 23-12-2019 பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.\nநிறம் - ஆழ் சிவப்பு\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printallt.asp?week=hastham1", "date_download": "2019-07-18T00:39:36Z", "digest": "sha1:UDR7GHLR4KVEFA4B7YEBQ3KXTIRY52U6", "length": 63956, "nlines": 116, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.Com - மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே", "raw_content": "\nதொடர் : மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nநெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு.\nஎன் கேள்விக்குரிய களம் இராமாயணம்.\nஎன் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன்.\nபலம், பலஹீனம் இவைகளின் கலவையாக ஓர் நாயகன் வரின், கேள்விக்கணைகளின் தாக்குதல் ஏற்படுதல் இயல்பு. இப்படித்தான் வாழவேண்டுமென்பதற்கு இலக்கணமாய் விளங்கும் இராமன், விளையாட்டுப்பிள்ளையாய், குறும்புக்காரனாய்ச் செய்யும் செயல்களை நாம் பெரிது படுத்தாமல் சமாதானம் கூறிக் கொள்ளலாம். அமிலமாய் கடுங்சொற்களைக் கொட்டி, பெண்ணைக் காயப்படுத்துவதை, களங்கப்படுத்துவதைக் காணப்பொறுக்கவில்லை. நாமும் மனிதர்கள். மனித நேயம் வதைக்கப்படும் பொழுது மெளனமாக இருக்க முடிய வில்லை. புதிதாக என்ன புலம்பல் என்று சிலர் முணங்குவது கேட்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இக்காட்சிகளுக்குவிளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை.\nஇராமாயணத்தில் அன்று முதல் இன்று வரை வாலி வதைக்கும், சீதையின் அக்கினிப்பிரவேசத்திற்கும் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது . இராமாயணம் எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் இதிகாசம். சோதனைகள்வரினும் நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் ஓர் மனிதனின் காவியம் என்று கூறப்படுகின்றது. அந்த மனிதன் அசாதாரணமாகக் கீழிறங்குவது, பாத்திரப்படைப்புடன் பொருந்தவில்லை. அதற்குரிய காரண-காரியங்களை அலசிப் பார்ப்பதில் தவறில்லை. இயல்பாக அக்காட்சி சேர்க்கப்பட்டதா அல்லது இடைச்சொருகலா என்று ஆராய்வது அர்த்தமுள்ளது. பெரிய ஆராச்சியாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இதுவரை என் கேள்விக்கு விடை காணாத ஒன்றினையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இராமாயணத்தை இலக்கியமாகக் கருதியே என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பரிவும், பக்தியும் ஒதுக்கி வைத்து, நடுநிலையின் நின்று பார்க்கும்படி வேண்டிக்கொள்கின்றேன்.\nஇராமன்..இராவணன் போர் முடிந்துவிட்டது. சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். மாயச்சூழ்நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதா, செய்தியை நம்பவேண்டும். ஏற்கனவே தூதுசென்றவன் அனுமன். சொல்லின் செல்வன் அவன். அனுமனைக் கூப்பிட்டு நடந்தவைகளைச் சொல்லிவிட்டு வரும்படி கூறுகின்றான். செவ்வனே சிந்திக்கும் நிலையில் அப்பொழுது இராமன் இருந்தான்.\nசீதையைச் சிறையெடுத்தவன் இலங்கை மன்னன். சிறை பிடிக்கப்பட்டவளை அந்நாட்டு மன்னனே மீண்டும் உரியவனிடம் சேர்��்பதே சிறப்பு. தற்போது நாட்டுமன்னாக இருப்பது விபீஷணன்.இராமன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான்.விபீஷணனை அழைத்து, \"வீடணா,சென்றுதா, நம் தோகையை, சீரோடும்\" என்கின்றான். அப்பப்பா, மனைவிமேல் எவ்வளவு அக்கறை; அசோகவன வாழ்க்கையில் நைந்துபோயிருக்கும் சீதையைக் காண அவன் மனம் துணியவில்லை. அதனால் தன் அன்புக்குரியவளைச் சீராகக் கூட்டிவரும்படி சொல்லுகின்றான். எப்பேர்ப்பட்ட கணவன். சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையால் தொடாதவன் இராமன். கம்பனாயிற்றே. நாயகனின் உயர்வைக் காட்டும்விதம் மிக மிகச் சிறப்பானது. இராவணன் எத்தனையோ உருமாறி சீ££தையைக் கவரமுயற்சிக்கின்றான். இராமன் வடிவில் சென்ற பொழுது \"இவள் மாற்றான் மனைவி. அணுகுவது தவறு' என்று உணர்ந்த்ததாக இராவணனையேச் சொல்லவைத்தானே கம்பன். கோசலை மைந்தன் குணம் மாறிப் பேசப்போகின்றான், அதனால் குறை கூறுவார்களே என்ற தவிப்பிலே தாயைப்போல் அந்த நீல வண்ணச் செம்மலை உயரத்தில் காட்டுகின்றானோ. இராமனனின் தெளிவு எப்பொழுது கலக்கமுற்றது \nஅசோகவனத்திற்குச் சென்ற விபீஷணன் இராமனின் செய்தியைச் சீதையிடம் கூறியபொழுது தான் இருக்கும் நிலையிலேயே வருவது சாலச்சிறந்தது என்கின்றாள். உற்றவனைப் பற்றியும், உலகைப்பற்றியும் தெரிந்த பெண்ணாகப் பேசுகின்றாள்.அதனால்தான் முதலில் அனுமன் தூது வந்த பொழுதே, தன்னை இராவணன் நிலத்துடன் பெயர்த்து அவளை எடுத்து வந்ததாகக் கூறினாள். வால்மீகியினின்றும் கம்பன் மாற்றி அமைத்த காட்சி இது.\nகணவனின் குறிப்பு என்று விபீஷணன் கூறவும் சீதையால் மறுக்க முடியவில்லை.தன்னைச் சீராக்கிக் கொண்டு புறப்படுகின்றாள். இனி தொடரும் காட்சிகளைக் கவிஞனின்ஓவியத்தில் விளக்கமாகப் பார்க்கலாம்.\nபச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆயக் கைச்சிலை நின்றானைக் கண்ணுற்றாள். உடனே அப்பெண்ணரசியின் ஏக்கம் நீங்குகின்றது. \"இனி இறப்பினும் நன்று\" என நினைக்கின்றாள். அசோக வனத்தில் சீதை இருந்த நிலை உருக்கமானது.\nஅழுதல்,அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்\"\nஎப்பேர்ப்பட்டத் தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி, தன் கைபிடித்த காவலனைக் காணவும்\" கண்டதே போதும்\" என எண்ணுவது அந்தச் சோர்ந்து போன மனத்தின் இயல்பாகத்தானே இருக்க முடியும். இது பெண்மனம்.\nபொற்பினுக்கு அழகினை\" அத்தலைவனும் நோக்கினான்.\nஅ���்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று பார்வைகள் மோத தீப்பொறி பிறந்தது. துடிப்புடன், தூய்மையுடன் ஏற்பட்ட சந்திப்பில் குழப்பம் எப்பொழுது நிகழ்ந்தது அவனைக் கொதிக்க வைத்தது எது அவனைக் கொதிக்க வைத்தது எது நெருப்பு மொழிகள் உதிர்க்க ஆரம்பித்தானே, ஏன்\n\"அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே\" என்று குற்றம்சாட்டுகின்றான். அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப் பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன\" என்று குற்றம்சாட்டுகின்றான். அரக்கன் மாநகரில் அவள் சிறை வைக்கப் பட்டிருந்தாள். இதில் அவள் குற்றம் என்ன ஒழுக்கம் எங்கே பாழ்பட்டது இராவணன் மேல் பட்ட காற்று அவள்மேல் பட்டதால் அவள் கற்பு போய்விட்டதா இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா இராவணன் பார்வை பட்டதால் அவள் புனிதத் தன்மை போய்விட்டதா அம்மம்மா, எப்பேர்ப்பட்டபழி. சீதை செத்திருந்தால் உலகம் என்ன கூறியிருக்கும், \"என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம், அதனால் அவள் செத்திருக்கலாம்\" என்று பழி சுமத்தாதா அம்மம்மா, எப்பேர்ப்பட்டபழி. சீதை செத்திருந்தால் உலகம் என்ன கூறியிருக்கும், \"என்ன நடந்ததோ, கற்பிழந்திருக்கலாம், அதனால் அவள் செத்திருக்கலாம்\" என்று பழி சுமத்தாதா இறுதி மூச்சுவரை கற்பினைக் காட்டவல்லவோ உயிர் வைத்திருந்தாள். சீதையை மீட்க அவன் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறை கூறக்கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான். தொடர்ந்து பேசுகின்றான்.\n\"மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை\nஅருந்தினையே, நறவு அமைய உண்டியே;\nஇருந்தினையே, இனி எமக்கு ஏற்பன\nஅப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். சீரோடு கூட்டிவரச் சொன்ன சிந்தை எங்கே போயிற்று அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், கண்களில் கண்ணீரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக்கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, \"இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ அவள் உயிருடன் இருந்ததே தவறாகப் படுகின்றது. கணவனைப் பிரிந்து, கருத்திலே கணவனையும், ���ண்களில் கண்ணீரையும் சுமந்து அரக்கியர் மத்தியில் வாழ்ந்த அந்தக்கற்புக்கனலை, இராவணனின் மாயச்சுழல்களில் சுருண்டு விடாமல் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த உத்தமியைப் பார்த்து, \"இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ\nஎன்று நச்சுப் பாணத்தால் அம்மலர்க்கொடியை அடித்து வீழ்த்திவிட்டான்.\nஇவ்விடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nமிதிலைக்கு நுழையும் முன்னர் அகலிகைப் படலம் வருகின்றது. கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.\nபொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.\n\"புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்\nஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்\nதக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்\"\nஅத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.\n\"நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக\"\n\"மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து\"\nஅன்று நடந்தது என்ன,இன்று நடப்பது என்ன மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை.அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான். இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர். ஒரு வார்த்தையல்ல, கட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான் மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை.அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான். இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர். ஒரு வார்த்தையல்ல, கட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான் \nசொல்லில் மட்டுமல்ல எழுத்திலும் விளையாடும் வித்தகன். வல்லினத்தில் தாடகை வருகை,மெல்லினத்தில் ஆற்றின் ஓட்டம்காட்டுபவன். பின்னால் இராமன் செய்யப் போகும் தவறைப் பெரிது படுத்தாமல் இருக்க அவன் பெண்ணிடத்தில் கருணை ��ள்ளவன் என்பதைக்காட்ட இக்காட்சி ஒட்டிக் கொண்டதோ அதிலும் சரியாக மிதிலைக்காட்சிக்கு முன் இதை அமைத்திருப்பது கவிஞனின் சாமர்த்தியம்\n\"கை வண்ணம் அங்கு கண்டேன்\nகால் வண்ணம் இங்கு கண்டேன்\"\nஇராமனுக்கு புகழாரம் சூட்டப்படுகின்றது.அந்த மைவண்ணன் மன நிலை பாதிக்கப்பட்டு இன்று அவன் கொட்டும் நெருப்பு மழையைப் பார்ப்போம்.\n\"கலத்தினின் பிறந்த மா மணியின் காந்தறு\nநலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்\nகுலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம்போல்\nநிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.\"\nசீதை எல்லோரும்போல் கர்ப்பத்தில் உதித்துப் பிறக்காதவள்.மண்ணில் கிடைக்கப் பெற்றவள். அவள் ஒரு புழு. அவன் உயர்க்குலமாம். அவள் தாழ்ந்த பிறப்பாம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அப்பொழுது தெரியாத வேற்றுமை இப்பொழுது தெரிகின்றது.\nபெண்மையும், பெருமையும், பிறப்பும்,கற்பு எனும்\nஉண்மையும்,நீ எனும் ஒருத்தி தோன்றலால்,\nபெண்மை இல் மன்னவன் புகழின்,மாய்த்தலால்.\nமகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரம் இதைவிடக்கொடியதாக இருந்திருக்க முடியாது. தவமாய் வாழ்ந்த பெண்ணரசியைத் தன் சொல்லம்புகளால் துளைத்துவிட்டான். மீண்டும் தொடர்ந்து பேசிகின்றான்.\n\"அடைப்பர் ஐம்புலன்களை; ..இடை ஒரு பழிவரின் அது துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகை மார்\" உயர்குடியில் பிறந்தோர் பழிவரின் உயிர் துறப்பராம். உயர்குடியில் பிறந்த பெண்கள்தான் ஒழுக்கமுடையவர்களா ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா ஒரு மன்னனாகப் போகின்றவன் வாயில் இத்தகைய வார்த்தைகள் வரலாமா \nஇராமன் திருமாலின் அவதாரம்.மனித அவதாரம்.என்று கூறுவர்.மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் பல சந்தர்ப்பங்களில்பார்க்கலாம் மனித பலஹீனத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்து விட்டான் .\nஆசையின் பல குழந்தைகளில் கோபமும் பொறாமையும்அடங்கும். இங்கும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். நாயர்கர்களை ஒப்பிடவில்லை என்று முதலிலேயே கூறி விடுகின்றேன். உணர்வுகளின் போக்கைத்தான் விளக்குகின்றேன்.\nசிலப்பதிகாரத்தில் இந்திர விழாக் காட்சி.\nமாதவி மேடைக்கு வரவும் வந்தவர்களின் பார்வைகள் அவள் மேனியழகில் படர்கின்றது. கோவலன் கொதித்துப் போகின்றான். அவள் ஒரு ஆடல் கணிகை. மன்னனின் சட்டப்படி அவள் பொது மக்களின்முன் ஆடியாக வேண்டும். ஆட ஆரம்பித்தவுடன் அந்தக் கலையுடன் ஒன்றிப்போகின்றாள்.\nஅதுவும் கலைஞனின் இயல்பு. அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள், அவள் அழகு, ஆடல், பாடல் எல்லாம் அவன் மட்டும் ரசிக்க வேண்டும். ஆடி முடித்து வருகின்றாள், கோவலனும் அவள் மனம் மகிழவே அவளிடமிருந்து யாழ் வாங்கிக் கானல்வரி பாடுகின்றான். குழம்பிய மனம். பொறாமையில் கொதித்துப் போயிருக்கும் இதயம். அங்கிருந்து இனிய நாதமாக ஆரம்பித்து, குழப்பங்களைக் கொட்டி, இறுதியில், அன்னத்தை நோக்கி, \"ஊர்திரை நீர்வேலி உழக்கித்திரிவாள்பின் சேரல் நடை ஒவ்வாய்\" என்று மாதவியின் பிறப்பைச் சுட்டிகாட்டி முடிக்கின்றான். கற்புக்கரசி மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கின்றான். மணிமேகலை என்ற பெண் மகவைப் பெற்று பெரு விழாவும்\nநடத்தியுள்ளான். அப்பொழுது காணாத குலக்குணத்தை இப்பொழுது என்ன புதிதாகக் கண்டுவிட்டான் மனிதன் கோபவயப்படும்பொழுது தன் சுய அறிவை இழந்து விடுகின்றான்.\nஇன்றும் நம்மிடையே காணும் காட்சி..கணவனுக்குக் கோபம் வந்தவுடன் \"உன் குடும்ப லட்சணம் தெரியாதா...உன் ஊர் புத்தி தெரியாதா.. என்று மனைவியைக் கடிந்து கொள்வது தொடர்ந்து வரும் கதை.\nஅன்பு மனிதனைச் செம்மைப்படுத்தும். ஆனால் ஆசை மிஞ்சும் பொழுது மனிதனை விலங்காக்கிவிடும். ஆசையின் பிள்ளைகள்தான் கோபமும்,பொறாமை,வெறுப்பு எல்லாம்.\nசீதையைக் காணும் முன் அன்பின் பிடியில் இராமன் இருந்தான்.அக்கறையுடன் அவளைச் சீரோடு கூட்டி வரச்சொல்கின்றான். அழகு மயிலாய் வந்தபொழுதோ ஆத்திரப் பேய் பிடித்துக் கொண்டது. \"இந்த அழகை இராவணனும் ரசித்துவிட்டான். எத்தனை மாதங்கள் சிறை வைத்திருந்தான். ஓடி ஓடிப் பார்த்திருக்கின்றான். நெஞ்சிலே அவளைச் சுமந்திருந்தானே. மேனியழகில் மயங்கி எவ்வாறெல்லாம் கற்பனை செய்திருப்பான்..\" இராமனனின் மனம் குரங்காய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டது. குரங்கினமே அவனைத் தொழுது நிற்க, அவன் தன் மனத்தை அடக்கத்தவறி விட்டான்.\nஇராமனின் மனநிலையை மண்டோதரி வாயிலாகக் கம்பன் வெளீப்படுத்துகின்றான்.\nமாண்டு விட்�� மணாளனைக் காண இராவணன் மனைவி மண்டோதரி போர்க்களம் வருகின்றாள். விழுந்து கிடக்கும் கணவனைக் கண்டு கதறுகின்றாள். இராவணன் உடலில் எப்பகுதியிலும் சீதையின் நினைவு இருக்கக் கூடாதென்று உடலையே சல்லடையாக்கி இருந்தான் இராமன்.\n\"கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்குமோ எனக்கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி\"\nமண்டோதரியின் வார்த்தைகளில் இராமனின் மனத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டான் கவிஞன். சாதாரண மனித நிலையிலும் தாழ்ந்து விட்டான் இராமன். சீதை சிறை பிடிக்கப்பட மூல காரணம் யார் சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஒர் உரையாடல் நிகழ்த்தியது யார் சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஒர் உரையாடல் நிகழ்த்தியது யார் சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார் சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார் மூக்கரிபட்டு, முலையிழந்து ஓர் சகோதரி முன் வந்தால் அண்ணனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் \nஅவனுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி ஏற்பட முதல் காரணம் யார் எதையும் சிந்திக்கும் நிலையில் இராமன் இல்லை. விசாரணை இல்லை. பார்த்ததும் பழி சுமத்தி விட்டான். கட்டிய கணவனே மனைவியை மான பங்கப்படுத்தும் கொடுமை நிகழ்ந்து விட்டது. அடுக்கடுக்காய்ப் பதில்கள் சீதை கூறினாலும், இராமன் கொட்டிவிட்ட தீச்சொற்கள் அவளைச் சிதைத்து விட்டது. நெருப்புக் குழியில் இறங்குகின்றாள். கொதித்துப் போயிருந்த அவள் இதயச் சூட்டினில் அக்கினிக்கடவுள் தாங்க முடியாமல் அந்தக் கற்புக் கனலைத் தாங்கி வந்து இராமன்முன் சேர்க்கின்றான் அப்பொழுதும் இராமன் வார்த்தைகளைக் கொட்டுகின்றான்.சுற்றி நிற்கும் தேவர்கள்,முனிவர்கள் சீதைக்காகப் பரிந்து பேசும் சூழ்நிலை பாராட்டத்தக்கதல்ல.\nஇந்த அரங்க நிகழ்வுகளுக்குச் சிலர் கூறும் சமாதானங்களைப் பார்க்கலாம்.\nஇராமனின் பதட்டத்திற்குக் காரணம் ஊர்ப் பழி. வனவாசம் முடியவும் மன்னனாகப் போகின்றவன். தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக��கக் கூடாத பதவி. ஊர் கூடியிருக்கின்றது. பலர் முன்னிலையில் பிரச்சனை பேசவேண்டி வந்து விட்டது. வந்திருப்பவள் ஓர் பெண்.அதிலும் சிறை பிடிக்கப்பட்டு பல மாதங்கள் துன்பத்தில் உழன்றவள். மென்மையான அணுகுமுறை வேண்டும். இராமன் மன்னன் மட்டுமல்ல. அவள் கணவன். இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கக் கடமைப் பட்டவன். இத்தனை பொறுப்புகள் அவன் மீது இருக்க அவன் இதனை எப்படி கையாண்டிருக்க வேண்டும்.\nகணவன் மனைவி உறவில் நம்பிக்கை தான் அச்சாணி. சீதை வந்தவுடன், \"பெண்ணே,நான் உன் கணவன். உன் கற்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.ஆனால் சிறிது காலம் மாற்றான் வீட்டில் சிறை இருந்து விட்டாய் உன்னை என் மனைவி என்று ஏற்றால், நீ அரசுபீடத்தில் அமர வேண்டியவளும் ஆகின்றாய். அதற்கு உன்னைத் தகுதியானவள் என்று நீ நிரூபிக்கவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றாய். நீ குற்றமற்றவள் என்று நிரூபித்தால்மட்டுமே உன்னை நான் ஏற்க இயலும்\" என்று இராமன் பேசியிருக்க வேண்டும்.\nமனம், காயம் இரண்டிலும் மாசடைந்த அகலிகையை அவள் கணவன் ஏற்றுக்கொள்ள, \"நெஞ்சினால் பிழைபில்லாளை நீ அழைத்திடுக\" என்று வேண்டிக் கொள்கின்றான். அகலிகையை மாசு அறு கற்பின் மிக்க அணங்கிணாள் என்கின்றான். ஒரு சமயம் இராமன்,ச £தையை இழந்தாலும், இலக்குவனை இழந்தாலும், ஏன் தன் உயிரை இழந்தாலும் சத்தியம் தவறமாட்டேன் என்று கூறியவன். அன்று அகலிகையைக் கற்பு மிக்கவள் என்று சொன்னதும், இன்று கற்புக்கனலை எல்லாம் இழந்தவள் என்று கூறுவதும் இராமனைப் பொய்யனாக்காதா உலகப் பழிக்குப் பயந்தவன், தன் மனவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா உலகப் பழிக்குப் பயந்தவன், தன் மனவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா சிறை பிடிக்கப் பட்டது ஊர்ப் பழிக்கு வித்தானால் அவன் பேச்சு,அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா சிறை பிடிக்கப் பட்டது ஊர்ப் பழிக்கு வித்தானால் அவன் பேச்சு,அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா \"நெருப்பில்லாமல் புகையுமா\" என்று முணுமுணுக்கும் மனத்திற்குத் துணை போனதால்தான் மீண்டும் புரளி ஏற்பட்டு, கர்ப்பிணிப் பெண் காட்டிற்குப் போக நேர்ந்தது.மகாபாரதத்தில் திரெளபதியைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வருகின்றான். இங்கே சிங்காரித்து மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றாள். பலி மேடைக்குச் செல்லும்முன்னர் ஆட்டினைச் சிங்காரித்து அழைத்து வருவதைப்போல் அழைத்து வந்து ஒர் அபலைப் பெண் அவமானப் படுத்தப் பட்டாள். மானமிழந்தவள் என்ற குற்றச்சாட்டிற்காக திரெளபதி சபைக்கு வரவில்லை. அவள்மேல் கணவன் குற்றம் சுமத்தவில்லை.\nஅங்கு குற்றவாளி தர்மர். அதாவது அவள் கணவன். இங்கு நிலையே வேறு .தேவரும் முனிவரும் மற்ற பெரியவர்களும் ஊர் பொது மக்களும் கூடியிருக்கும் சபையில் திருமணம் நிகழலாம். ஆனால் கணவனே, \"நீ எல்லாம் இழந்து விட்டாய். எனக்களிக்க மிச்சம் ஒன்றும் இல்லை. நீ செத்திருக்க வேண்டும். நீ மண்ணில் நெளியும் புழு. நாங்கள் உயர் குலம். பெண்ணின் பெருமை, கற்பின் திண்மை, ஒழுக்கம், சீர்மை எல்லாம் உன் ஒருத்தியால் பாதிக்கப்பட்டுவிட்டது. \"என்று ஊர்ச் சபையில் கூறும் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும். மகாபாரதத்தில் கண்ணன் துயில் கொடுத்து மானம் காத்தான். மனைவி மீது அங்கு களங்கம் சுமத்தப் படவில்லை. இங்கு கணவனே மானபங்கப் படுத்திவிட்டான்.\nஇன்னொரு சாரார் கூறும் சமாதானம்..கானகத்தில் சீதை இலக்குவனைச் சொல்லால் சுட்டாள்.சொல்லின் வலிமையை சீதை உணரவேண்டுமென்றுதான் இராமன் அவ்வளவு கடுமையாகப் பேசினான் என்பது.\nசீதை-இலக்குவன் உரையாடல் இருவர் மத்தியில் நடந்தது இதற்குப் படிப்பினையாக இதனைக் கூறுவது சரியல்ல.இது நடுத்தெரு நிகழ்ச்சி. பல மனங்களில் விஷ வித்து விதைக்கப் பட்ட களமாகி விட்டது. தீர ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதற்குத் தன் உயிரை நீ¢க்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஓர் அவதாரப் புருஷன் அல்ல. மிகச் சாதாரணமான மன்னன்.இங்கு உதாரண புருஷன் முறையாக விசாரிக்கமல் தீர்ப்பு கூறிவிட்டான்.\nஆக, இராமன் தன் மன்னன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதுடன், பல ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைப் புரிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனே பெண்மைக்குப் பாதகம் செய்த கணவனும் ஆகிவிட்டான்.\nஇன்னொருவர் என்னிடம் நேரில் கூறியது, \"தசரதன் உயிர்விடும் பொழுது கைகேயி,பரதன் உறவுகளை உதறி விட்டதாகக் கூறி மறைந்தார். இராமன் ஆளும் இராச்சியத்தில் யாரும் மனக்குறையுடன் இருக்கக்கூடாது என்று இராமன் நினைத்தான். தயரதன் மீண்டும் மண்ணுலகம் வந்து நடந்துவிட்ட தவறுகளை மன்னிப்பதுடன், வெறுப்பு மாறி மீண்டும் அவர்களைக் குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற விருப்ப��்தாலும் தொடர்ந்து சீதையைக் காயப்படுத்தினான் என்று கூறுவது பொருந்தவில்லை. மனப்புண்ணுடன் சீதை வாழ்ந்ததால்தான் பூமி வரண்டது. ஆனால் அப்பழியும் சீதைமேல் விழுந்து கானகத்திற்குக் கர்ப்பிணிப் பெண்ணாக நுழைய நேரிட்டது. எல்லோருக்கும் முன்னும் வசைச் சொற்களை ஒரு கணவன் உதிர்த்தது அவளைச் சிதறஅடித்துவிட்டது.மனிதத்தன்மையற்ற செயலை மறக்கமுடியாது.\nஅக்கினிப்பிரவேச அரங்கினுக்குள் நுழைந்து வந்திருக்கின்றோம்.\nஇராமன் இப்படி பேசியிருக்க முடியுமா என்ற கேள்வியுடன் நம் சிந்தனையைத் தொடர்வோம். சில குறும்புத்தனம் செய்திருக்கின்றான். சின்னத் தவறுகளும் செய்திருக்கின்றான். துன்பம் நேர்ந்த பொழுது துவண்டு போயிருக்கின்றான். அவன் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்குப் போகவேண்டும் என்று அறிந்த பொழுதும் அவன் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் மலர்ந்தே இருந்தது. வாலியை வதைக்கு முன்னர் அவன் தயங்கினான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தன்மேல் பழியேற்று வாலியை மறைந்திருந்து தாக்கினான். விழுந்து கிடந்த வாலி சொல்லம்புகளால் இராமனைத் தாக்கிய பொழுது பொறுமையாகப் பதிலிறுத்தான். உயிர்போகும் முன்னாரே தந்தைக்கு நிம்மதி தர அங்கதனை கெளரவமாக ஏற்றுக்கொண்ட கருணை மனம் படைத்தவன் இராமன். சரணம் என்று வந்தவர்களை அணைத்துக் கொள்ளும் பண்பாளன். ஓடக்காரன் குகனோ, வானர சுக்கிரீவனோ, எதிரி முகாமிலிருந்து வந்த விபீடனோ, எல்லோரையும் தன் சகோதரர்களாக ஏற்றுக் கொண்ட பாசமனம் படத்தவன். தந்தைசொல் மிக்க மந்திரம் அவனுக்கு வேறு கிடையாது. தாடகை ஓர் அரக்கியென்றாலும் ஓர் பெண் என்பதால் கொல்லத்தயங்கிய மென்மை இதயம் கொண்டவன். பக்தனை அணைத்து ஆசியளிப்பதாக இறைவனைக் காட்டுவதைப் பார்த்திருக்கின்றோம்.\nஇராமனோ அனுமனின் பிடிகளுக்குள் இன்பம் கண்டவன். அனுமனிடம் எப்பொழுதும் கடனாளியாக இருக்க விருப்பம் தெரிவித்தவன். நன்றியுணர்விற்கு அவன் கொடுத்த மரியாதை. அவன் செய்த சிறு பிழை சூர்ப்பனகையை இலக்குவனிடம் அனுப்பியது. அரக்கியின் தொடர்ந்த பயமுறுத்தலில் அஞ்சிப்போன சீதையைப் பார்க்கவும் அவசரப்பட்டுவிட்டன். ஆசையில் எற்பட்ட சறுக்கல். போர்க்களத்தில் கூட எல்லாம் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து \"இன்று போய் நாளை வா\" என்று கூறிய பெருந்தகையாளன். கதைய���ன் ஆரம்பித்திலிருந்து எங்கும் அவன் கொதித்து எழுந்து நாம் பார்க்கவில்லை. கடும்சொல் பேச்சும் கேட்கவில்லை. அமைதியானப் பாத்திரப் படைப்பாய்க். கதைமுழுவதும் இயங்கிவந்த இராமன், இந்த அக்கினிப்பிரவேசக் காட்சியில் பொருந்தவில்லை.குறைகளை மொத்தக் குத்தகை எடுத்த ஓர் ஆத்திரக்காரனை, அன்பே வடிவான சீதாராமனுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க இயலாது. இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த முரண்பாடு நன்கு புரியும். தவறு நிகழ்ந்திருக்கின்றது. அதனையும் முடிந்தமட்டில் பார்க்கலாம்.\nஇராம கதை, நிகழ்ந்த ஒன்றா அல்லது கற்பனையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் இராமன் வாழ்ந்த காலமும் வால்மீகி வாழ்ந்த காலமும் வேறாக இருக்கலாம். மூலக் கதை முன் வைத்தவர் வால்மீகி. மகாபாரதப்போர் நடந்த காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எழுதியதைப் பார்க்கின்ற பொழுது ஏறத்தாழ கி.மு.3139 என்று குறித்துள்ளார்கள். இதற்கும் முன் வேதம் தோன்றிய காலம், அதற்கும் முன் இராமயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சமுதாய அமைப்பு, அவர்களிடையே இருந்த கலாச்சாரங்களை இராமாயண நிகழ்வுகளுடன் முடிந்த அளவு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.\nமனிதன் விலங்கினைப்போல் வாழ்ந்து ,பின்னர் படிப்படியாய் நாகரீகம் அடந்ந்து, கூட்டு வாழ்க்கை சமுதாயமாக மாறி, தனக்கென ஓர் நிறுவனம் அமைத்துக் கொண்டான். அதுவே குடும்பம் என்று ஆயிற்று. தன் உழைப்பின் பலனைத் தன்னுடைய வாரிசுகளுக்குச் சேரவேண்டுமென்ற கருத்தில், பொது நிலையிலிருந்த பெண்ணை உற்பத்திக் காரணியாய் மாற்றி ,குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவியாகும் தனி நிலை பெற்றாள்.\nகுடும்பத்தலைவிக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன் கணவனின் குறைகளைக் கடவுளிடம் கூறினால்கூட அவள் கற்புக்குக் குறைவு. சங்க இலக்கியத்தில் ஓர் பெண் எந்த அளவு பேசலாம் என்று பல பாடல்களில் குறிப்பு வருகின்றது. அதே போன்று உயர் குலப் பெண்டிற்குக் கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பிறப்பில் பிரிவினைகளும் காணப்படுகின்றன.\nஇராமனின் கதை நிகழ்வுக்குப் பின்னர் மகாபாரதக் கதை தொடர்கின்றது.அப்பொழுது இருந்த சமுதாய அமைப்பை அக்கதை கொண்டே பார்க்கலாம். மன்னர் திருதராட்டிரரும், பாண்டுவும் வியாசருக்குப் பிறந்தவர்கள். பாண்டவர்களும் பாண்டுவிற்குப் பிறந்தவர்களல்ல. திரெளபதிக்குக் கணவர்கள் ஐவர். அக்காலத்தில் இவைகள் உயர்குடியில் நடந்தவைகள். அப்பொழுது ஊர் அவர்களைப் பழிக்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பினை வைத்துக் கருத்து கூறவேண்டும். இராமாயணம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கின்றது. மாற்றான் சிறையில் இருந்ததால் மாசுபட்டவளாக ஊர் பழி சுமத்தி இருக்காது. துச்சாதானன் திரெளபதியைத் தொட்டு, பிடித்து இழுத்து வந்தான். அதனால் அவள் கற்பு போய்விட்டதாகக் குறை கூறவில்லை.\nஅதனால்தான் வால்மீகியும் சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றதாக எழுதியுள்ளார். \"கற்பு'எனும் கட்டுப்பாடு மகாபாரதக் காலத்திற்குப்பின் வந்திருக்க வேண்டும். எனவே அக்கினிப் பிரவேச அரங்கத்தில் பிற்காலச் சேர்க்கைகள் இருப்பது புலனாகின்றது. வால்மீகி இராமாயணத்தில் \"இனி உன்னைச் சேர்த்துக் கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்\"என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். காலத்தை ஒட்டிய பேச்சு.\nசீதை இராமனைபோல் அமைதியான பெண்ணல்ல.நினைத்ததைப் பேசிவிடுவாள்.இராமன் காட்டிற்குப்புறப்படும் தருணத்தில் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கின்றாள். இராமன் தயங்கிய பொழுது \"நீங்கள் ஆண்வேடம் தரித்த பெண்ணென்று அறியாமல் என் தந்தை உங்களுக்கு என்னை மணமுடித்து வைத்துவிட்டார் \" என்று கூறுகின்றாள். இலக்குமனிடம் வரம்பு மீறிக் கடுமையாகப் பேசுகின்றாள். அக்கினி பிரவேசக் காட்சியில் இராமனுக்கு விடைகள் அளித்தபின் முடிவில் \"பெண் மனத்தை இவ்வுலகில் எந்த ஆண்மகனுக்கும் புரிந்து கொள்ளத் தெரியாது\" என்று பலருக்கு முன்னிலையில் தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றாள். பெண்ணுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லாக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இத்தகைய உரையாடல்கள் இருந்திருக்க முடியாது.\nவானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வரும்பொழுதே காற்றில் உள்ள தூசுகளுடன் கலந்து, மண்ணிலே ஆறாய் ஓடும்பொழுது பாதையில் இருப்பவைகளையும் அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகின்றது.கதை நிகழ்ந்த காலத்திலிருந்து செவிவழிப் பயணமாகப் புறப்பட்டு கவிஞனிடம் வந்து சேரவும், கதையில் மனம் பறிகொடுத்தவன்,அதனை அலங்கரித்துக் காவியமாக உருவாக்கிவிடுகின்றான். கதை என்றால் உச்சக் கட்டம் வேண்டாமாஅக்கினிபிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப் பட்டிருக்கலாம். சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. சீதையின் மேல் உள்ள பரிவிலே காட்சியை மிகைப் படுத்தியிருக்கலாம்.எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்து விடக்கூடாது.இராமனனின் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாராஅக்கினிபிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப் பட்டிருக்கலாம். சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. சீதையின் மேல் உள்ள பரிவிலே காட்சியை மிகைப் படுத்தியிருக்கலாம்.எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்து விடக்கூடாது.இராமனனின் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாரா எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக்கதையை அமைத்துவிட்டாரா எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக்கதையை அமைத்துவிட்டாராதன்னையும் ஒரு பாத்திரமாகக் கதையில் அமைத்துக் கொள்வது படைப்பாளிக்குள்ள சலுகை.உத்திரகாண்டங்கூட ஒட்டப்பட்ட பகுதியாக இருக்கலாம்.\nதந்தை-பிள்ளை உறவிற்கு இராமாயணம் என்றாலும், இல்வாழ்க்கையில் ஏகபத்தினிவிரதன் என்பதற்கு இராமன் ஒருவன் தான் இன்றும் எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டுவருகின்றது. அன்றும் இன்றும் ஆணாதிக்க உலகில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வைத்துக் கொண்டு உலா வரும்பொழுது, எடுத்துக்காட்டாய் விளங்கும் இராமனை இந்த அக்கினிப் பிரவேசக் காட்சியில் அமிழ்த்திவிடக்கூடாது.ஆழ்ந்து சிந்திக்கும் தலைமுறை உருவாகிவிட்டது.இதுபோன்ற இதிகாசத்தில் கேள்விக்குரிய காட்சி¢களுக்குச் சரியான விளக்கங்களை ஆராய்ந்து தரவேண்டியது சான்றோர்களின் கடமையாகும். இன்றும் நம்மிடையே சிறந்த ஆராச்சியாளர்கள் இருக்கின்றனர். இதிகாச இராமன் தன் மனைவியை இப்படி பொது இடத்தில் கேவலப்படுத்தியிருக்க மாட்டான். இது என் உணர்வு சொல்லுகின்றது. உண்மையை உணர்த்த சான்றுகள் வேண்டும். கண்ணில் துரும்பு இருந்தால் உற��த்திக் கொண்டிருக்கும். கண்ணில் துரும்புடன் இருப்பது பொறுக்க முடியவில்லை. அறிஞர்கள் முயன்றால் துரும்பை எடுத்துவிட முடியும். என் பணிவான வேண்டுகோளைக் சான்றோர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88173", "date_download": "2019-07-18T00:43:32Z", "digest": "sha1:OG6MOUM27Q34ZX5K5B5OSLRLUWBPADLI", "length": 42731, "nlines": 218, "source_domain": "www.vallamai.com", "title": "நாஞ்சில் நாடனின் தமிழ்த் திரையுலகம் குறித்தான அங்கதப் பதிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nநாஞ்சில் நாடனின் தமிழ்த் திரையுலகம் குறித்தான அங்கதப் பதிவுகள்\nநாஞ்சில் நாடனின் தமிழ்த் திரையுலகம் குறித்தான அங்கதப் பதிவுகள்\nஎஸ். சாகுல் ஹமீது, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப. நே), தமிழாய்வுத் துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை\nநாஞ்சில்சாடன் தாடகைமலைச் சாரலில் பிறந்தவர். நாஞ்சில் நாட்டுப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சொலவடைகள், மனித மனங்கள் போன்றவற்றைத் தம் படைப்புகளுள் நெருக்கமாக அமைத்து, நாஞ்சில் மணம் கமழ எழுதும் எழுத்தாளர் ஆவார். இவரின் சிறுகதைகள், நாவல்கள்,கட்டுரைகள் ஆகியவற்றில் மெல்லிய அங்கதச் சுவை காணப்படுகிறது.\nஅங்கதம் என்பது ஒரு இலக்கிய உத்தி. பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்ற இந்த உத்தி நாஞ்சில் நாடனால் பெரிதும் எடுத்தாளப்பெறுகிறது. பழிகரப்பு அங்கதம், செம்பொருள் அங்கதம் என்ற இரு நிலைகளில் இவ்வுத்தி பயன்படுத்தப்பெற்றுள்ளது. ஒரு சொல் பிரித்தால் ஒரு பொருளையும், பிரிக்காமல் இருக்கும் நிலையில் ஒரு பொருளையும் தந்தால் அது பழிகரப்பு அங்கதம் ஆகும். எவ்விதப் பிரிப்பும் இன்றி ஒரே சொல் இரு பொருள் நிலைகளைத் தந்தால் அது செம்பொருள் அங்கதம் ஆகும்.\nஇந்த அங்கதச் சுவை கேலி செய்வது என்ற நிலையிலிருந்துச் சற்று ம���ம்பட்டது. கேலி பேசுவது என்பது உறவு முறைக்காரர்கள், உறவு முறையாக அமையத்தக்கவர், ஒத்த நிலையில் பழகியவர்கள் ஆகியோருக்கு இடையில் நிகழ்த்தப்படம் நகைப்பிற்குரிய உரையாடல் ஆகும். இந்நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டு, சமுதாயத்தை விமர்சிக்கும் பாங்கு அங்கதமாகின்றது. இந்த விமர்சனப் பாங்கு சற்று கடுமையான தொனிப் பொருளை உள்ளடக்கி இருக்கும். இதன் ஆழம் மெல்ல மெல்ல உணரத்தக்கதாக இருக்கும். சமுதாயத்தை நேர்படுத்துகிற கண்டனக் குரல் அங்கதமாகின்றது.\nமனித குறைபாடுகளை எள்ளி நகைப்பதே அங்கதம். அங்கதத்தில் தாக்குதலும் நகையும் இணைந்தே இருக்கும். (http://encyclopediatamilcriticism.com/ankatham.php) என்பது அங்கதத்திற்குத் தரப்படும் விளக்கம் ஆகும். இலக்கிய வகைகளுள் ஒன்றாக விளங்கும் புதுக்கவிதைகளில் அங்கதச் சுவை குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.\nதொல்காப்பியம் காட்டும் அங்கத இலக்கணம்\n‘‘அங்கதந்தானே அரில் தப தெரியிற்\nசெம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” (தொல்காப்பியம். செய்யுளியல், 120)\nஎன்ற நூற்பாவில் அங்கதத்தின் இருவகைகள் சுட்டப்பெறுகின்றன. அவை செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் ஆகியனவாகும்.\nசெம்பொருள் அங்கதம் என்பதை ‘‘செம்பொருளாயின் வசை எனப்படுமே” (தொல்காப்பியம், செய்யுளியல், 121) என்று வரையறை செய்கிறார் தொல்காப்பியர். பழி கரப்பு என்பதை ‘‘ மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பாகும்” (தொல்காப்பியம், செய்யுளியல் 122) என்று காட்டுகிறார் தொல்காப்பியர்.\nதான் சொல்லவந்த வசை தொடர்பான கருத்தை நேரடியாகச் சொல்வது செம்பொருள் அங்கதமாகின்றது. சற்று மறைவாகச் சொல்வது பழிகரப்பு அங்கதமாகின்றது.\nஜெயமோகன் நாஞ்சில் நாடனின் அங்கதப் பயன்பாடு பற்றிப் பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறார். ‘‘ பகடி , அங்கதம் இரண்டும் ஆசிரியன் வந்தேயாகவேன்டிய கதைவடிவுகள்.அல்லது ஆசிரியன் அதற்குள் ஒரு கதாபாத்திரமாக வேடம் புனைந்து வரலாம். நாஞ்சில்நாடனின் அங்கதக்கதைகளில் நேரடியாகவே ஆசிரியன் பேசுகிறான். கும்பமுனி வரும் கதைகளில் கும்பமுனியே நாஞ்சில்நாடனாகப்பேசத்தொடங்குகிறார்” என்கிறார். (https://www.jeyamohan.in/48709#.WzVdLNUzbIU)\nபழிகரப்பு அங்கதம் என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதையைச் சூடிய பூ சூடற்க என்ற தொகுப்பில் நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். இதன் காரணமாக அவர் அங்கதச் சுவையின் இலக்கணப் பராம்பரியம் அறிந்தே அதனைத் தன் படைப்புகளில் பயன்படுத்தி வருகிறார் என்பதை உணரமுடிகின்றது. ‘‘திட்டமிட்டதற்கு மாறாக இந்த இடத்தில் கதையை நிப்பாட்டிக் கொள்ளவே தோன்றுகிறது. இக்கணத்தில் சில சமயங்களில் உண்மை, புனைவு போல் எதிர்ப்பட்டு பரிகசித்துச் சிரிக்கிறது. இனிமேல் எழுத நேரும் வரிகளில் பழி கரந்து உறைகிறதென்பதும் யானறிவேன். ஆனால் உண்மையை எருமைச் சாணத்தில் பொதிந்து வைக்க இயலுமா” என்று (சூடிய பூ சூடற்க,ப.142) பழிகரப்பு அங்கதம் எழுதுகிறார் நாஞ்சில் நாடன். பரிகசித்துச் சிரித்தல், பழிகரந்து உறைதல் போன்றனவே நாஞ்சில் நாடன் அங்கதம் பற்றிக் கொண்டிருந்தப் புரிதல்கள் ஆகும்.\nமேற்கருத்தின் வாயிலாக அங்கதச் சுவை கலந்து எழுதுவதில் தனித்த இடம் பெற்றவர் நாஞ்சில் நாடன் என்பது கருத்தளவாலும் பயன்பாட்டளவாலும் தெரியவருகிறது. இவரின் கான்சாகிபு கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு பதினேழு கதைகளை உள்ளடக்கியது. இதனுள் பல்வேறு அங்கதக் கருத்துகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அஷ்டவக்ரம் என்ற சிறுகதை அளவுக்கு அதிகமான எள்ளல் சுவையுடன் விளங்குகிறது. குறிப்பாகத் திரைப்படத்துறை, திரைத்துறை சார்ந்த அரசியல், திரைத் துறை சார்ந்த ரசிகர்கள், நடிகர்கள் ஆகிய பகுதிகளை இக்கதை அங்கத்துடன் நோக்குகின்றது. அவற்றை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nகான்சாகிபு கதைகள் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு கதை அஷ்டாவக்ரம் என்பதாகும். இது தற்காலத்தின் திரைப்பட நிலையை விமர்சிக்கும் போக்கில் வரையப் பெற்ற கதையாகும்.\n‘‘ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டவக்ரம் ’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதிநவீனத் தமிழ்ச் சினிமா பற்றியது” (கான்சாகிபு கதைகள்,ப.58) என்று இந்தச் சிறுகதை விமர்சனப் போக்கில் தொடங்குகிறது. தமிழ்த் திரையுலகின் ரசிகனின் மனப்பாங்கினை எள்ளல் சுவையுடன் இக்கதை வழங்குகிறது.\nதிரைத் துறை நடிக நடிகையர்கள் குறித்தான அங்கதம்\nதிரைப்படத்துறையினருக்கு இருக்கும் அரசியல் ஈடுபாடு குறித்து இக்கதை விமர்சிக்கிறது.\n‘‘ஏற்கனவே சினிமாக்களில் நாயகர்களாக நடித்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து முதல் எழ��பத்தைந்து வரை வயதானவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நாற்காலி எதிர்காலத்திட்டமாக இருந்தது. தலைக்கு ஐந்தாண்டுகள் என முன்பதிவு செய்து வைத்தாலும் 37 X 5 = 185 ஆண்டுகள் வரை பொற்றமிழ் நாட்டுக்கு முதலமைச்சருக்கு ஆள் தட்டுப்பாடு கிடையாது” (கான்சாகிபு கதைகள்,ப.62) என்ற பகுதியில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எள்ளல் சுவைபடக் காட்டப்பெற்றுள்ளது.\nமேற்சொன்ன கருத்து இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் சிறுகதைக்குள் காட்டப்பெற்றுள்ளது. இந்தக் கதையின் நடப்பினை இன்றைய தமிழகம் அனுபவித்து வருகிறது என்பது குறிக்கத்தக்கது.\n‘மேலும் நாயகர் தம் வாரிசுகள் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகர், யுனிவர்சல் ஸ்டார், புரட்சித் தளபதி, மக்கள் நாயகன், புரட்சித் தமிழன், பிரபஞ்ச நாயகன், ஐ. நா. நாயகன் என ரேஷன் கடை வரிசைபோல் நீண்டு கிடப்பதனால் பிரபஞ்ச நாயகன் பாரதப் பிரதமர் கனவில் இருந்தார். விரைவில் தகர, மகர, நகர எழுத்துக்களில் கட்சி ஒன்று துவங்கப்பெறும் என்றும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி ஒன்று வரைவாகிக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்கள்.” (கான்சாகிப் கதைகள், ப.63) என்ற விவரிப்பு தற்காலத்தில் கட்சிக்கான பேரையும், கொடியையும், இலட்சினையையும், இலக்குகளையும் தேடித் தேடித் தர முயலும் முன்னணி நடிகர்களின் இயல்பினைக் கேலி செய்வதாக உள்ளது. நடிகர்களின் வயது 25 முதல் 75 வரை என்பது நடப்பில் எழுபத்தைந்தையும், திரையில் இருபத்தைந்தையும் குறிப்பதாகக் கொள்ளத்தக்கது.\nநடிகைகளின் திறம் பற்றியும் இக்கதை விமர்சிக்கிறது. ‘‘எட்டுக் கோணல் வேடங்களுக்கும் இணையாக வந்து புட்டம் ஆட்டி, தனங்கள் குலக்கி, தொடைகள் தட்டி, அல்குல் தைவரல் செய்து நடிப்பில் சிகரங்களைத் தொட்ட இஷ்டகாமி அஷ்ட நாயகிகளின் அட்டைப் படம் போடாத பருவ இதழ்கள் இல்லை எனவாயிற்று. பார்த்துப் பரவசம் கொண்டு திவ்ய தேசத்து மொழியில் ஜொள் எனப்படும் திரவம் ஒழுகி மக்கள் வாய் வறண்டு போனார்கள்” (கான் சாகிபு கதைகள், ப.61) என்ற இந்த படைப்புப் பகுதியில் நடிகைகளின் நடிப்புத்திறன் அங்கதமாக்கப்பெற்றுள்ளது.\nஇவ்வாறு திரைப்படத்துறையின் நடிக நடிகைகளின் செயல்பாடுகள் இச்சிறுகதைக்குள் எள்ளல் தொனியில் விளக்கப்பெற்றுள்ளன.\nஅஷ்ட வக்ரம் என்ற கதையில் அ்திக அளவில் ரசிகனின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பெற்றுள்ளன. இதன் வழியாகத் தமிழத்தின் திரையுலக ஆசை, பைத்தியம் குறையாத என்ற ஏக்கத்துடன் நாஞ்சில் நாடன் இந்தக் கதையைப் படைத்துள்ளார்.\n‘‘பிரபஞ்ச நாயகன் நற்பணி மன்றம் ஒன்று நற்பணி ஆவத புதுப்படம் வெளியாகும்போது மொத்தமாகச் சீட்டுகள் வாங்கி மூன்று மடங்கு விலைக்கு விற்பது – அறிவித்தது.அஷ்டவக்கிரம் நடக்கும் கொட்டகையில் எந்தத் தாயாவது பிரசவித்தால் குழந்தைக்கு ஆண் என்றால் அஷ்டவக்கிரன் என்றும் பெண் என்றால் அஷ்டவக்கிரி என்றும் பெயர் சூட்டப்படும் என்றும் பிரபஞ்ச நாயகன் முத்திரை போட்ட பத்துப்பவுன் சங்கிலி ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் அவர்கள் பருவ வயது எய்தும்போது பிரபஞ்ச நாயகன் படத்தில் ஆண் எனில் வில்லனாகவும், பெண் எனில் நாயகியாகவும் நடிப்பர்” (கான் சாகிபு கதைகள், ப.62)என்ற ரசிகர்மன்றங்களின் மனப்பாங்கினை விவரிக்கும் பகுதி இன்றைய தமிழகத்தின் திரைப்பட ரசிப்புத் தன்மையை இனம் காட்டுவதாக உள்ளது.\nகுழந்தை பிறந்து வளர்ந்து ஆளாகும் நிலை வரை நடிகர் வயது ஏறாமல் நடித்துக் கொண்டிருப்பார், ரசிகர்களும் அலுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நம்பிக்கை நடிகரின் நிலைப்புத்தன்மையின் மீது வைக்கப்படும் விமர்சனமாகின்றது.\nதிரைப்படம் காண்பதற்கும் சமுக அடிப்படையில் சதவீத நிலையில் பாகுபாடுகள் வகுக்கப்படுவதாகவும் கற்பனை செய்கிறார் நாஞ்சில் நாடன். இது தற்கால நிலையில் வேலை வாய்ப்பிற்கு வைக்கப்படும் சமுதாயச் சுழற்சி முறையை எள்ளல் செய்கின்றது.\n‘‘மேலும் கொட்டகைகளில் இருக்கைகள் பிற்படுத்தப்பட்டவருக்கு அறுபத்தொன்பது சதவீதமும், பிற்படுத்தப்பட்டவருக்கு முப்பத்தி ஒன்று சதவீதமும், அவர்களுக்குள் பெண்களுக்கு முப்பத்துமூன்று சதவீதமும் இஸ்லாமியருக்கு ஐந்து சதவீதமும் கிறித்தவருக்கு மூன்ற சதவீதமும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை கூறியது. கிரீமி லேயர என்றழைக்கப்பட்ட பத்துப் பேருக்கு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், மத்திய காபினட் அமைச்சர், ஆண்டுக்கு இருபத்தைந்து கோடிக்கு மேல் வருமான் உடையவர் ஆகியோருக்கு முன்பதிவுக் கட்���ணம் தரப்படமாட்டாது என சமுகநீதி வழங்கினர். ஐம்பது கோடிக்குக் கீழே உள்ளவரைப் பிற்படுத்தப்பட்டவர் என அறிவிக்க வேண்டும் என்று ரிட் மனு ஒன்றும் தாக்கலாகிறது”( கான்சாகிபு கதைகள், பக் 63-64) என்ற பகுதி தற்போதைய நிலையில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையை விமர்சிப்பதாக உள்ளது.\nபுதுமணத் தம்பதியர்கள் அஷ்டவக்கிரம் பார்த்துக்கொண்டே முதலிரவினையும் கொண்டாடும் வசதி தமிழகத்துப் பெருநகர் ஒன்றில் செய்துதரப்பட்டுள்ளதாக இக்கதை விவரிக்கின்றது. ‘‘கொட்டகைகள் பெருந்த சேலம் மாநகரில் புதுமணத் தம்பதியர் அஷ்ட வக்கிரம் பார்த்துக்கொண்டே முதலிரவும் கொண்டாடும் விதத்தில் இரண்டும் எங்ஙனம் ஒரே நேரத்தில சாத்தியம் என்று தெரியவில்லை. புத்தம் புதுத் திரையரங்கு ஒன்றில் குளிர்சாதன கேபின் ஒன்று நிர்மானிக்கப்பெற்றுள்ளது என்றும் முன்பதிவு உண்டென்றும் கட்டணம் மூவாயிரம் ரூபாய் ஒரு காட்சிக்கு என்றும், பாத்ரூம் வசதி உண்டென்றும், மெத்தை விரிப்பு, தலையணை உறை, போர்வை தனிக்கட்டணம் என்றும் இனிப்புகள், பால், பழங்கள், மலர்ச்சரங்கள், ஆணுறை, கிரீம் அவரவர் செலவென்றும் சொன்னார்கள். ஆனால் கண்டிப்பாக மதுபானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” (கான்சாகிபு கதைகள், ப.65) என்று விளம்பரப்படுத்தபட்டிருந்த நிலையைக் கதை காட்டுகிறது. படைப்பாளரின் படைப்புத் திறம் இவ்வாறு புதிய புதிய காட்சி அரங்கேற்றங்களைச் சமுதாயத்திற்கு முன்மாதிரியாகச் செய்து வைக்கிறது என்பது இவற்றின்வழி அறியவருகிறது.\nஇன்னமும் இந்த ரசிகர்களை விமர்சிக்கும் போக்கு நீள்கிறது. ‘‘படம் வெளியான பத்துநாட்களில் கொட்டகையினுள் நுழைபவருக்கு, ஆண் எனில் வலது மார் காம்பிலும், வெண் எனில் இடது முலைக்காம்பிலும் காது குத்துவதுபோல் வலிக்காமல் வளையம் அணிவித்து விடுகிறார்களாம். எனவே முதல் பத்து நாட்களுக்குள் படம் பார்த்தவர்கள் இரண்டாம் முறை பார்த்தார்கள். இல்லாவிட்டாலும் பார்க்கப்போகிறார்கள்” (கான்சாகிபு கதைகள், ப.64) என்ற பகுதி ரசிகர்களில் உடல்களிலும் அடையாளங்கள் செய்யப்படும் அல்லது ஏற்கப்படும் அவலத்தைக் காட்டுவதாக உள்ளது.\nமொத்தத்தில் திரைப்பட மோகத்தின் காரணமாக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கும் கேவல நிலைக்குத் தமிழக ரசிகர்கள் ஆளாகிவிட���டனர் என்பதை இக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nதிரைப்படத்தின் மையம் கதையாகும். இந்தக் கதைக்கு உரிய படைப்பு நிலைப்பட்டவரை கதையாசிரியர் என்று திரைத் துறை அழைத்துக் கொள்கிறது. அஷ்டவக்கிரம் கதை தன் கதையைத் தழுவி எழுதப்பெற்றது என்று ஒரு எழுத்தாளர் நீதி மன்றம் செல்கிறார்.\n‘‘மேல்போக்கு எழுத்தாளர், சிறுகதைச் செம்மல், தான் அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை ஒன்றைத் தழுவியே அஷ்டவக்கிரம் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் எனவே தமக்கு நூற்று நாற்பத்து எட்டு கோடி ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு உடனடியாகத் தள்ளுபடி ஆனது. படத்தின் மூலக்கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்கள்,இசை, ஒளி ஓவியம், படத்தொகுப்பு, ஒப்பனை, நடன இயக்கம், சண்டைப்பயிற்சி, இயக்கம், தயாரிப்பு, இத்தனையம் செய்த பிரபஞ்ச நாயகன் தரப்பு வழக்கறிஞர் வைத்த ஒரே ஒரு வாதம், ‘திருடுவது தமிழ் சினிமாக்காரர்களின் குலத்தொழில், தொழில் தர்மம், அதில் தலையிட உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், மாநிலங்கள் அவை, மக்களவை, ஐநா சபை உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை என் பதை அரசியல் நிர்ணயச் சட்டம்தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது” (கான்சாகிபு கதைகள்,பக் 65-66) என்ற பகுதி படைப்பாளர்களைத் திரையுலகம் காணும் முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nஇவற்றை விமர்சனம் செய்யும் கும்பமுனி ஒரு நாள் தன் கனவில் பிரபஞ்ச நாயகனின் சொகுசுக் கார் தன் வீட்டிற்கு அருகில் நிற்பதாக உணர்கிறார். அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்திற்காக பிரபஞ்ச நாயகன் வந்திருப்பதாகக் கருதுகிறார் கும்பமுனி.\nஎது வேண்டாம் என்று விமர்சிக்கிறமோ அதன் அருகில் நாமே சென்று விழுந்துவிடுகிறோம் என்ற மனப்பாங்கில் இக்கதை செய்ப்பட்டுள்ளது.\nஇருப்பினும் உண்மையான படைப்பாளனுக்கு உரிய இடம் திரைத்துறையில் இல்லை என்பதை இக்கதை சொல்லாமல் சொல்கிறது.\nஇவ்வாறு அஷ்ட வக்ரம் என்ற கதை, எட்டுக்கோணல் நிலையில் திரைத்துறையையும், அதன் தொடர்புடைய அரசியலையும், ரசிக மனப்பாங்கினையும், நடிக நடிகையரின் செயல்பாடுகளையும், படைப்பாளனின் விதியற்ற நிலையையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.\nRelated tags : நவீன இலக்கியம்\nபிற்காலச் சோழர்காலத் தமிழகச் சைவத்தில் இராசராசன் புகுத்திய புதுநெறி\nதிருமுருகாற்றுப்படையில் முருகனின் சிறப்பும் ஆறுபடை வீடுகளும்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திருமதி ராமலஷ்மி ராஜன் எடுத்த இந்தப் ப\nகாயத்ரி பாலசுப்ரமணியன் வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும் கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள\nபடக்கவிதைப் போட்டி – 24\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/illegal-affair-love-will-end-suicide-near-thanjavur-353647.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T00:41:00Z", "digest": "sha1:MAMB3LSEIXHFZ4RW6DS7HVM6HCZM6E2P", "length": 17139, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நண்பனின் மனைவியை ஆட்டையைப் போட்ட வடிவேலு... விஷம் குடித்து வாழ்க்கையை முடித்த கள்ளக்காதல் ஜோடி | Illegal affair love will end suicide near Thanjavur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n11 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nநண்பனி��் மனைவியை ஆட்டையைப் போட்ட வடிவேலு... விஷம் குடித்து வாழ்க்கையை முடித்த கள்ளக்காதல் ஜோடி\nதஞ்சாவூர்: கள்ளக்காதல் ஜோடிகள் ஊரை விட்டு ஓடிப்போவார்கள். சிலரோ எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் ஒரே ஊரில் குடியிருப்பார்கள். நண்பனின் மனைவியை செட் செய்த வடிவேலுவும், கணவனை விட்டு விட்டு கணவரின் நண்பருடன் போன கலையரசியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சாகும் போது, ஒன்றாக வாழ முடியவில்லை என்பதால் சாகிறோம் எங்களை ஒன்றாக புதையுங்கள் என்று கூறி கடிதம் எழுதி வைத்துள்ளனர்.\nஉயிரிழந்த கள்ளக்காதல் ஜோடிகள் அதிராமப்பட்டிணத்தை அடுத்த ஏரிப்புறாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயக்குமார் கூலித்தொழிலாளி. அவரது மனைவி கலையரசி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கலையரசி சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார்.\nஒரே ஊரைச்சேர்ந்த வடிவேலு என்பவர் ஜெயக்குமாருக்கு உயிருக்கு உயிரான நண்பராவார். அடிக்கடி ஜெயக்குமார் வீட்டுக்கு வடிவேலு வந்து போவார். அப்போது கலையரசி உடன் சகஜமாக பேசி பழகினார். அவரும் அண்ணா என்றுதான் முதலில் அழைத்ததால் ஜெயக்குமாரும் எதார்த்தமாக விட்டு விட்டார்.\nவடிவேலுவிற்கும் திருமணமாகி சவுந்தர்யா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஜெயக்குமார் வீட்டில் இல்லாத நேரத்திலும் வடிவேலு வந்து போக ஆரம்பித்தார். இவர்களின் கள்ளத்தொடர்பு ஊர்காரர்களுக்கு தெரியவரவே, ஜெயக்குமாரின் காது பட பேச ஆரம்பித்தனர். மனைவியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் விவாகரத்து செய்து விட்டு தனியாக போனார்.\nகடந்த வாரம் கலையரசியும், வடிவேலுவும் ஊரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் கலையரசியின் பிள்ளைகளும், வடிவேலுவின் குடும்பத்தினரும் பரிதவித்துப் போனார்கள். அவர்களைப் பற்றி ஊரே பேசியது. இரு தினங்களுக்கு முன்பு இருவரும் வயலில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தனர். வடிவேலு மரணமடைந்த நிலையில் கலையரசியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது மரணமடைந்தார்.\nவடிவேலுவின் சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் நாங்கள் இந்த உலகத்தை விட்டே போகிறோம் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை.\nஅன்பால் இணைந்த நாங்கள் இங்கு வாழ முடியாமல் ஒன்றாக சாகிறோம். எங்களை ஒன்றாக புதையுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. நண்பனின் மனைவி என்றும் பார்க்காமல் தகாத உறவில் ஈடுபட்டதால் கடைசியில் உயிரை மாய்த்துக்கொண்டார் வடிவேலு. கணவன் குழந்தைகளை விட்டு விட்டு கணவரின் நண்பருடன் உறவில் ஈடுபட்டதால் உயிரை விட்டார் கலையரசி. அதிராமபட்டிணத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nகோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்\n\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nநீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் \"கட்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanjavur தஞ்சாவூர் crime கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/14025837/A-Panneerselvam-Edappadi-Palaniasamy-led-by-AIADMK.vpf", "date_download": "2019-07-18T01:11:40Z", "digest": "sha1:YZPINJV5E7YFZ2INS6AI5R6OQIEZCVH5", "length": 12162, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A. Panneerselvam, Edappadi Palaniasamy led by AIADMK High level meeting || ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் வழிகாட்டி குழு அமைப்பது கு��ித்து ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை + \"||\" + A. Panneerselvam, Edappadi Palaniasamy led by AIADMK High level meeting\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை\nஅ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:15 AM\nஅ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், அ.தி.மு.க.வில் வழிகாட்டி குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, விரைவில் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 3 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nமேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நீக்கம் செய்யப்பட்டது குறித்த தீர்ப்பின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.\nகூட்டத்தில் கட்சி ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அடு���்த சில நாட்களில் அ.தி.மு.க.வில் ஒரு சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/06/18133032/1001345/CHINADRAGON-BOAR-RACE.vpf", "date_download": "2019-07-18T00:52:40Z", "digest": "sha1:AESYLPHE7UPGZSBYYUEE42DBINAY5DZ7", "length": 10086, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சீன நாட்டின் பாரம்பரிய டிராகன் படகு போட்டி - மக்கள் அதிக ஆர்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீன நாட்டின் பாரம்பரிய டிராகன் படகு போட்டி - மக்கள் அதிக ஆர்வம்\nசீன நாட்டின் பாரம்பரிய டிராகன் படகு போட்டி - மக்கள் அதிக ஆர்வம்\nசீனாவின் புஜியான் (Fujian ) மாகாணத்தில் உள்ள ஃப்யூகூவோகா (Fuzhou ) நகரில் சீன நாட்டின் பாரம்பரிய டிராகன் படகு போட்டி நடைபெற்று வருகிறது. சீன காலண்டரின் 5 வது மாதத்தின் 5 ந் தேதி நடைபெறும் டிராகன் படகு திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாகாணங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு குழுக்கள் எ�� அனைத்து பிரிவுக்கான படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியை காண சீனர்கள் மட்டுமின்றி ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்களும் அதிக ஆர்வமுடன் காட்டி வருகின்றனர். கண்டு களித்து வருகின்றனர்.\nசிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்\nநிலாவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனா சாதனை\nமுதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் சாங்இ-4 என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nடி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்\nடி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.\n\"தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் கூறவில்லை\" - சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்\nதோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு எப்போது - ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு\nகர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளதா, போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.\nஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரம் - பதிலளிக்க ஐசிசி மறுப்பு\nஇங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திற்கு ஓவர் த்ரோ மூலம் 6 ரன்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஐசிசி மறுத்துள்ளது.\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்\nடி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/12105415/1005673/Cauvery-WaterFlood-AlertMettur-Dam-Water-Level.vpf", "date_download": "2019-07-18T01:03:46Z", "digest": "sha1:PCC2SPM2WS3LJQYPFLCGWCVUBYX2TBZI", "length": 12256, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "காவிரியில் வெள்ளம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவிரியில் வெள்ளம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...\nமேட்டூர் அணை மீண்டும் முழுகொள்ளளவை எட்டியது...12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து, ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு, அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nதாழ்வான பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.\nமேட்டூர் அணை உறுதியாக உள்ளது\nமேட்டூர் அணை உறுதியாக உள்ளதாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அணையின் கண்��ாணிப்பு பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் அனைவரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டார��் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/inner.php?page=62&cat=4", "date_download": "2019-07-18T01:09:10Z", "digest": "sha1:VMBDOSGTRAFR2AVCZIQBJWPWEMMN5TKB", "length": 9259, "nlines": 82, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை\n(நிருபர் எம்.எஸ்.ஹனீபா) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லிலான\nசம்மாந்துறையில் வலய மட்டத்தில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா மகா வித்தியாலயம் மற்றும் வீரச்சோலை தமிழ் மகா வித்தியாலயமும் முதல் இரு இடங்களை\nதலைமைத்துவ அங்கீகாரம் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் அரிய பொக்கிஷம் \nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பெண்கள் பகுதியில் கல்வி பயிலும் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு\nபுதிய தேர்தல் சட்டத்தில் பெண்கள் போட்டியிடாமலே வெற்றி பெறமுடியும்\nநல்லாட்சியில் அது மேலும் வலுப்பறுள்ளதனால் இனிமேல் பெண்களின் முக்கியத்துவம் பங்களிப்பு என்பவற்றை பெரிதும் எதிர்பார்க்கலாம்\nகாரைதீவில் வேலையற்ற பட்டதாரிகள் 10வது நாளாக தொடர்ந்து போராட்டம்\nஅம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும்\nவிளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் இராஜினாமா \n(அக்கரைப்பற்று நிருபர் நபீர்) விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர்\nஅக்கரைப்பற்றில் 6 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் சங்குகள், கடல் அட்டைகளைப் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள்\nஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த கொடியேற்றம்.-கோட்டைக்கல்லாறு\nபஞ்ச தள இராஜகேபாரத்துடன் அமையப்பெற்ற கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்\nஉரிமையை அடகு வைக்க நினைப்பது தமிழர்களுக்கும் செய்யும் துரோகமாகும்\nகல்முனை தமிழர்களின் உரிமையை அடகு வைக்க நினைப்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும்\nஅம்பாறையில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் 9 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மாவட்ட செயலகம் முன்பாக இன்று(06) கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனா்.\n இறந்த நிலையில் யானை மீட்பு\nதிருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாகாமம் பெரியதிலாவ வயல் பிரதேசத்தில் நேற்று (04) யானை ஒன்று,\n26ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தைப் பிரகடனப்படுத்தக் கோரிக்கை\nஇலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுடன் 26ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தைப்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/sizzling-new-photoshoot-pics-of-aishwarya-rajesh/", "date_download": "2019-07-18T01:24:19Z", "digest": "sha1:TMNHDYVSAKQ46ZAZODWI3RLQDV7EOHWN", "length": 2567, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Sizzling New Photoshoot Pic’s Of Aishwarya Rajesh – Kollywood Voice", "raw_content": "\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-18T00:55:11Z", "digest": "sha1:QP6UF2YM2DRUL5VMANULJI4NZIV4XXHU", "length": 12072, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "தூது | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nஅன்பான குணமும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பவரே தூது சொல்பவனின் தகுதிகளாகும்.\nஅன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு\nஅன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nஅரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக இருத்தல் வேண்டும்.\nஅறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்\nஇயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nசெய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படியும் சொல்லி நன்மையைச் செய்பவனே தூதனாவான்.\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nநீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.\nகடனறிந்து காலங் கருதி இடனறிந்து\nதன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nபொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், அச்சமற்ற துணிவு இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nதன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்று அரசரிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nதான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19853-prakash-raj-says-i-am-enemy-of-modi.html", "date_download": "2019-07-18T00:54:14Z", "digest": "sha1:ASVXLUBZQVRIIGJANXUH5IGO7XJBDOTM", "length": 11848, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "நான் மோடியின் எதிரி - இந்துக்களின் எதிரியல்ல: பிரகாஷ் ராஜ்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nநான் மோடியின் எதிரி - இந்துக்களின் எதிரியல்ல: பிரகாஷ் ராஜ்\nபெங்களூரு (11 பிப் 2019): நான் மோடி மற்றும் அமித்ஷாவின் எதிரியே தவிர இந்துக்களின் எதிரி அல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன���றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார்.\nகட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-\nநான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.\nஅந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.\nரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\n« ஆடியோவில் உள்ளது என் குரல்தான் - உண்மையை ஒப்புக் கொண்ட எடியூரப்பா உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஜப்பானில் மோடி - ட்ரம்ப் சந்திப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nபாகிஸ்த��ன் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/90", "date_download": "2019-07-18T01:09:10Z", "digest": "sha1:XYYLEQKYJCOXTD44SVTFDBOTFOWDJ2D5", "length": 8659, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெங்களூர் அணி", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஇரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு ஒதுக்கக்கோரி மனு\nடெல்லி ஓட்டலில் தீ: உயிர் தப்பினார் தோனி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் தமிழக அணி\nஆர்.கே.நகரில் மதுசூதனனைக் களமிறக்கிய ஓபிஎஸ் அணி\nஇரட்டை இலை எங்களுக்குத் தான்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி மனு\n4 நாட்களில் ஆர்.கே.நகர் வேட்பாளர்: ஓபிஎஸ் அணி\nதந்தையும், மகனும் அரை சதம்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு\nஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சர்\nஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி\nவிஜயபாஸ்கரையும்தான் விசாரிப்பார்கள்: நத்தம் விஸ்வநாதன்\nபெங்களூர் டெஸ்ட்: முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா\nமலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய அணிக்கு தங்கம்\nஇரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு ஒதுக்கக்கோரி மனு\nடெல்லி ஓட்டலில் தீ: உயிர் தப்பினார் தோனி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் தமிழக அணி\nஆர்.கே.நகரில் மதுசூதனனைக் களமிறக்கிய ஓபிஎஸ் அணி\nஇரட்டை இலை எங்களுக்குத் தான்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி மனு\n4 நாட்களில் ஆர்.கே.நகர் வேட்பாளர்: ஓபிஎஸ் அணி\nதந்தையும், மகனும் அரை சதம்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு\nஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சர்\nஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி\nவிஜயபாஸ்கரையும்தான் விசாரிப்பார்கள்: நத்தம் விஸ்வநாதன்\nபெங்களூர் டெஸ்ட்: முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா\nமலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய அணிக்கு தங்கம்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-7-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-07-18T01:24:05Z", "digest": "sha1:F7VXMWS32K36EM65FKWQVBNX53PFJOI7", "length": 16377, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nநீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு\nBy Wafiq Sha on\t December 9, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nநீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கேளவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை நீதிமன்றம் தனது மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nமனுதாரர் சஞ்செய் R.பலேராவ் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் சாத்புட்டே , “ உச்ச நீதிமன்றத்தில் இது போன்ற பெஞ்சகள் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தங்களது மனு ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இந்திய உயர் நீதிமன்றத்தில் இது முதன் முறையாக இருக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.\nதங்களது மனுவை முதல் தகவல் அறிக்கையாக எடுத்துக்கொண்டு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பதவியில் இல்லாத மாநிலத்தின் மூன்று IPS அதிகாரிகளை கொண்டு தங்களது நேரடி கண்காணிப்பில் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு நவம்பர��� மாதம் 30 ஆம் தேதி நீதிபதி லோயா மர்மான முறையில் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த ஒரே மாதத்தில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.\nநீதிபதி லோயா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்களை கருத்தில் கொள்ளாமல் ரகசிய விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு வேறு எந்த பணிகளும் வழங்கப்படக் கூடாது என்றும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகத்திடம் பலேராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நீதிபதி லோயா விவகாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்காது இருக்க இவர்கள் பணிநிமித்தமாக எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் செல்ல அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇத்துடன் நீதிபதி லோயாவிற்கு 100 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததற்கு மும்பை மற்றும் நாக்பூர் காவல்துறை அதிகாரிகள் மீது மகாராஷ்டிரா உள்துறை அமைச்ககம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வேண்டுகோள் வைத்துள்ளார். இன்னும் 2017 நவம்பர் 21 ஆம் தேதி காரவன் இதழில் வெளியான நீதிபதி லோயா மரணம் குறித்த செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்ட விஷயங்கள் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nTags: அமித் ஷாசொஹ்ராபுதீன் ஷேக்நீதிபதி லோயா\nPrevious Articleஅக்லாக் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\nNext Article இஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்த��விற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:35:07Z", "digest": "sha1:E7SL3B2YWYIDL5IUVMP7RNXQDDI36CTB", "length": 13505, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "புத்தம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nமுன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம். அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில், கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் ப���மைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும். [மேலும்..»]\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்... அகத்தியர் என்ற முனிவரின்... [மேலும்..»]\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nஇந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது.பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும், அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் இஸ்லாமியப் பெண்களை சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nசல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nதேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nரா��பேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/nayakan/", "date_download": "2019-07-18T00:55:25Z", "digest": "sha1:5EYWW7B4A232PIZOFKCCXMJVREFOJ7ZY", "length": 22181, "nlines": 226, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Nayakan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 5, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nவிகடன்காரர்கள் சினிமாவுக்கு மார்க் போடும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் ரொம்ப கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். அறுபதுக்கு மேல் மார்க் வாங்கிய படங்கள் அபூர்வமே.\nவிமல் சொன்னதையும் எனக்கு நினைவிருப்பதையும் வைத்து பார்க்கும்போது இந்த படங்கள் மட்டுமே அறுபதுக்கு மேல் மார்க் வாங்கியவை.\nபதினாறு வயதினிலே – 63\nஹே ராம் – 60\nமேலும் இந்தியன் திரைப்படமும் அறுபதை தாண்டி இருக்கலாம் என்று விமல் நினைக்கிறார். சரவணகுமரன் ஆட்டோக்ராஃப் அறுபதைத் தாண்டியதோ என்று கேட்கிறார். நினைவிருப்பவர்கள் சொல்லுங்களேன்\nஉங்களுக்கு ஏதாவது நினைவு வருகிறதா எந்த படத்துக்கு இது வரை அதிகமாக மார்க் போட்டிருக்கிறார்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஜூன் 22, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nலிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.\nCrash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.\nGodfather – என்ன ஒரு படம் அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.\nI am Sam – நான் பார்த்ததில்லை.\nTerminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.\nநாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன\nமுள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.\nரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.\nசேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா\nமுதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.\nஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப���புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவ���ன் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/12/blog-post_64.html", "date_download": "2019-07-18T00:29:12Z", "digest": "sha1:4RB3ND6466IZ6F2THC4DQ463ODPRZOZG", "length": 21452, "nlines": 181, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: ஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருதா?", "raw_content": "\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருதா\nஇது சர்வதேச நிதிமூலதனம் கோலோச்சும் காலம். உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக முதலாளித்துவம் முயற்சி செய்கிறது. நெருக்கடி காரணத்தால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது.கூலி வெட்டப்படுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் போராட்டம் நவீன தாரளமயத்திற்கெதிரான போராட்டமாக மாற வேண்டும். இது ஏகாதிபத்தியத் திற்கு எதிரான போராட்டமாக உருப்பெற வேண்டும்.\nசமீபத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகள் 160 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எந்த மதத்தின் பின்னணியில் வந்தாலும் மதவாதத்தை, மதவெறி பயங்கரவாதத்தை நிராகரிக்க வேண்டும். தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கும், சவூதி அரேபியாவின் பங்கும் உள்ளது.மதவெறி என்பது மனிதகுலத்தின் எதிரி. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கடந்த காங்கிரஸ் அரசும், இன்றைய பாஜக அரசும் தயாரில்லை. ஏனெனில். இஸ்ரேலுக்கு குடைபிடிக்கும் நாடாக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணமாகும்.\nஇந்தியாவில் ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். 4 மாநிலங்களில் முதல்வர்களாகவும், இந்திய கேபினட்டில் அமைச்சர்களாகவும் ஆர்எஸ்எஸ்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்ற மேடையில் நின்றுகொண்டு, இந்துத்துவா எங்கள் குடும்பம் என வெங்கையா நாயுடு சொல்லும் அளவிற்கு தைரியம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கைக்கு வந்த இறுமாப்பில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்குகிறார்கள்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பார்வை யாளராக இருந்ததையும், போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு வாஜ்பாய் பட்டியல் தந்ததையும் பிரண்ட்லைன் ஏடு வெளிப்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிதாமகன் எனக் கூறப்படும் கோல்வால்கர் அந்தமான் சிறையில் வாடிய தாக கூறுகிறார்கள்.பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு இந்தியா இளைஞர்களை நல்வழிப் படுத்துவேன் என்று கடிதம் எழுதியவர்தானே இந்த கோல்வால்கர் பகத்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்றுஅவரது தந்தை எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்தானே கோல்வால்கர் பகத்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்றுஅவரது தந்தை எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்தானே கோல்வால்கர்வரலாற்றின் எந்த இடத்திலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையோ, அமெரிக்க ஏகாதிபத்தியத் தையோ எதிர்க்கவில்லை.\nசம்பளம் கேட்காதே என்று சொல்வதுதானே கீதை\nஇந்தியாவிற்கு ஜனவரி மாதம் ஒபாமா வருவதற்காக சிவப்புக் கம்பள வரவேற்பளிக்க இன்சூரன்ஸ் துறையைச் சீர்குலைக்கும் அவசரச்சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றம் நடந்து முடிந்த அடுத்த நாள் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே படுகொலை செய்திருக் கிறார்கள். பகவத்கீதையை இந்தியாவின் பொதுநூலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடமையைச்செய்; பலனை எதிர்பாரதே எனக்கூறும் கீதையின் உபதேசத்தை அதானியிடமோ, டாடா, பிர்லா விடமோ மோடி சொல்ல முடியுமா சம்பளம், போனஸ், குறைந்தபட்ச கூலி ஆகியவற்றைக் கேட்காதே என்பது தான் கீதை சொ���்வது. நமது வாழ்வுரிமை மீது தாக்குதலை நடத்தும் பாஜகவின் மதவெறிக்கு எதிராக அனைத்து இடதுசாரி சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும், அறிவுஜீவிகளையும் ஒன்றிணைப்போம். - உ.வாசுகி\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்க�� CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை புகழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த நாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து ச���்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504136/amp", "date_download": "2019-07-18T00:24:45Z", "digest": "sha1:345UTBBOFYANE4XY4M4CP53SK2UFIK4S", "length": 6396, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "The price of petrol is Rs.72.64 and diesel is Rs.67.46 | ஜூன்-20 இன்றைய விலை : பெட்ரோல் விலை ரூ.72.64, டீசல் விலை ரூ.67.46 | Dinakaran", "raw_content": "\nஜூன்-20 இன்றைய விலை : பெட்ரோல் விலை ரூ.72.64, டீசல் விலை ரூ.67.46\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.46-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது எப்படி அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு\nவாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா\nரயில் டிக்கெட் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் குறைக்கப்படும்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்\nமொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு\nடெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை\nஇந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி\nஜூலை-16: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\nஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவு\nஜாலி டூர் ���ோனதை பேஸ்புக்ல போட்டா ஐடி ரெய்டு வருமா\nஇன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை\n5 ஆண்டுகளுக்கு மேல் தொடராமல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 50% பேர் பாதியிலேயே நிறுத்திவிடுவது ஏன்\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசு சரிவு\nஜூலை-15: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\nஅடிமாட்டு விலைக்கு ஏற்றுமதியாகும் ஸ்டீல்: உற்பத்தியாளர்கள் கவலை\nகர்நாடகா, ஆந்திராவில் நெல் விளைச்சல் சரிவால் அரிசி மூட்டைக்கு ₹400 அதிகரிப்பு\nபார்வையற்றோருக்காக ரூபாய் நோட்டை கண்டறியும் மொபைல் ஆப்ஸ் வருகிறது: ரிசர்வ் வங்கி தீவிரம்\nராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.35,000 கோடியை தாண்டும்\nமுகூர்த்தங்கள், திருவிழாக்கள் இல்லாததால் வெள்ளிப் பொருட்கள் விற்பனை 30 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/05/recharge.html", "date_download": "2019-07-18T00:31:42Z", "digest": "sha1:JKADO5ZQC4LLDWBUULQV3DVPPOZLIPPU", "length": 2641, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய", "raw_content": "\nHomeANDROIDஉங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய\nஉங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய\nவணக்கம் நண்பர்களே உங்களிடம் ANDROID மொபைல் இருக்கிறதா மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா உங்கள் மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய வழி இருக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் பணத்தை செலவலிக்க வேண்டும்.நான் கொடுத்துள்ள வழியை பின்பற்றி இலவசமாக நீங்களே இலவசமாக RECHARGE செய்து கொள்ளுங்கள்.\nமுதலில் இந்த லிங்கில் சென்று இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.\nபிறகு அந்த மென்பொருளை OPEN செய்து உங்களுக்கு உங்களின் மொபைல் என்னை கொடுத்து ஒரு அக்கௌன்ட் OPEN செய்து கொள்ளுங்கள்.பின்பு இந்த மென்பொருளில் இருந்து நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/directory/c/chennai-matrimony", "date_download": "2019-07-18T01:33:07Z", "digest": "sha1:S7ML4K7ME36XMDW65EIYEPSEIHMAB3JA", "length": 4373, "nlines": 95, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Chennai Matrimony Sites-Best Thirumana Thagaval Maiyams in Chennai", "raw_content": "\nப்ரொபல் ரிஜிஸ்டர் செய்தவர்கள் கம்யுட்டர் அல்லது மொபல் வழியாக வரன்களை பார்க்கும் வசதி வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nகலப்பு திருமண தகவல் மையம்-நம்பர் 1 கலப்பு மணம் வரன்கள் தளம்\nகிறிஸ்தவ திருமண தகவல் மையம்-நம்பர் 1 கிறிஸ்துவர் திருமண தகவல் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59802", "date_download": "2019-07-18T01:37:07Z", "digest": "sha1:22WUIQUZNQLBUQGYU434IX2UY53J6SME", "length": 11686, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா கோமரசங்குளம் பகுதியில் பதற்றம்-பெண் வைத்தியசாலையில்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை வவுனியா கோமரசங்குளம் பகுதியில் பதற்றம்-பெண் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளம் பகுதியில் பதற்றம்-பெண் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன், தப்பித்து சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்றை இடம்பெற்றுள்ளது.\nகோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளனர்.\nமேலும் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவத்தில் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nலிடவின் யாழினி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசற்றுமுன் வவுனியாவில் கொடூர கொலையாளி கைது\nஎன்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:37:35Z", "digest": "sha1:AC4CZWJQKJV5Y2W5IJYML2TIPE3PJAGL", "length": 6754, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "ஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு\nஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிரை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.\nவருகின்ற 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மருதுகணேசை ஆதரித்து தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிரை நகர திமுகவினரும் கலந்துகொண்டனர்.\nதிருச்சி K.N.நேரு, மாவட்ட அவைத் தலைவர் லண்டண் கோவிந்த ராஜ், அதிராம்பட்டினம் பேரூர் கழக செயலாளர். இரா.குணசேகரன்,மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம்,அதிராம்பட்டிணம் பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y,அன்சர்கான் மற்றும் திமுக உறுப்பினர்கள் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவுகேட்டு ஆர்கேநகர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/03/fishermen-arrest-2/", "date_download": "2019-07-18T01:27:23Z", "digest": "sha1:5B4ZNGHBCPZFVELLSCAMQBYRACZ6OWXK", "length": 11087, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை மீனவர் உட்பட தமிழக மீனவர் 6 பேர் துபாய் பகுதி கடலில் கைது.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை மீனவர் உட்பட தமிழக மீனவர் 6 பேர் துபாய் பகுதி கடலில் கைது..\nSeptember 3, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஇராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா, கீழ் திசை நாடுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், தூத்துக்குடி குலசேகரபட்டினத்தைச்சேர்ந்த ஒருவர் உள்பட ஆறு பேர் துபாய் நாட்டில் நேற்று காலை (செப்.1) மீன்பிடிக்கச் சென்றனர், இவர்கள் எல்லைதாண்டியதாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகீழக்கரை வட்டம் களிமண்குண்டு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி (26), கீழக்கரை மங்களேஸ்வரி நகர் முனியாண்டி மகன் பால்குமார்(35), திருப்புல்லாணி அருகே வைரவன்கோவில் பஞ்சவர்ணம் மகன் சதீஷ்(23), கல்காடு கிராமம் தங்கராஜ் மகன் துரைமுருகன்(26), செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியண் (21), தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ப.மில்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு..புகைப்படத் தொகுப்பு..\nகீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடு���்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/06/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-18T00:54:19Z", "digest": "sha1:MRM6O3FIPOBMPDF776ULLUJ7IBQOFUWX", "length": 8486, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "இணையத்தளத்தை புரட்டிப்போட்ட வீடியோ: அப்படி என்ன சிறப்பு தெரியுமா | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்���ு கொண்டு வரும் வஷிய முறைகள்\nஇணையத்தளத்தை புரட்டிப்போட்ட வீடியோ: அப்படி என்ன சிறப்பு தெரியுமா\nசமீப நாட்களாகவே தாய் கரடியுடன் சேர்ந்து குட்டி கரடி ஒன்று மலையேற நீண்ட நேரமாக முயற்சிக்கும் வீடியோ காட்சி இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.\nரஷ்ய மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை ராயல் கனடிய புவியியல் சமூகம், தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பகிரப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோவானது கடந்த ஜூன் 19ம் தேதியன்று எடுக்கப்பட்டது.\nஅந்த வீடியோவில், தாய் கரடி வேகமாக மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு தன்னுடைய குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது.\nஅதன் பின்னே ஏறி வரும் குட்டி கரடி, பனி சறுக்கால் மீண்டும் மீண்டும் கீழே விழுகிறது. ஆனால் விடா முயற்சியால் தொடர்ந்து ஏறி இறுதியில் தன்னுடைய தாயிடம் செல்கிறது.\nஇந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் விடாமுயற்சி என்பதை அந்த குட்டிக் கரடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.\nமாணவிகளின் ஆடைகள் முழுவதையும் களைத்து சோதனை செய்த ஆசிரியர்கள்: பெற்றோரிடம் கண்ணீர்விட்டு அழுத பரிதாபம்\nஎந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/open-source-software/", "date_download": "2019-07-18T00:23:37Z", "digest": "sha1:HAPG3LKVCKMESI6PYLGDSW3Z6HJZ65GM", "length": 19767, "nlines": 218, "source_domain": "www.kaniyam.com", "title": "Open Source Software – கணியம்", "raw_content": "\nபொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)\nதிறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தே��்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்)…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்\nகூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு\nகுனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது….\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஎழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்\nகணியம் பொறுப்பாசிரியர் March 27, 2018 2 Comments\nஎழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில்…\nezhil, meeting, எழில், சந்திப்பு\nதமிழ் உரை-ஒலி மாற்றி – கட்டற்ற மென்பொருள் – IITM – SSN கல்லூரி – நிறுவுதல்\nகணியம் பொறுப்பாசிரியர் September 20, 2017 3 Comments\nIITM மற்றும் SSN பொறியியல் கல்லூரி இணைந்து தமிழுக்கு ஒரு சிறந்த உரை ஒலி மாற்றியை கட்டற்ற மென்பொருளாக, மூல நிரலுடன், வெளியிட்டுள்ளன. www.iitm.ac.in/donlab/tts/voices.php அந்நிரலை இன்று வெற்றிகரமாக உபுண்டு கணினியில் நிறுவினேன். அதன் சோதனை ஓட்டத்தை இங்கே கேட்கலாம் – soundcloud.com/shrinivasan/tamil-tts-demo நிறுவுதலுக்கான விரிவான விளக்கம் இங்கே ��� goinggnu.wordpress.com/2017/09/20/how-to-compile-tamil-tts-engine-from-source/ ஒரே கட்டளையில் எளிதாக…\nமும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது\nமைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஇலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்\nஅரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் –…\nஇந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது\nபல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க 21. திறந்த மூல மென்பொருளை வைத்து வணிகம் செய்வது எப்படி\nஎவரும் தங்கள் முதல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை என்னுடைய நிறுவனம் லூசிட்ஒர்க்ஸ் (Lucidworks) 2008 ல் முதல் சுற்று துணிகர முதலீடு பெற்றிருந்தது, எங்கள் முதல் விற்பனையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அபாச்சி சோலார் (Apache Solr) ல் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதவி தேடும் ஒரு வருங்கால வாடிக்கையாளருடன் தொலைபேசி…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி\nகிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார். …\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/45-crore-rail", "date_download": "2019-07-18T01:00:56Z", "digest": "sha1:CYDBHVVHR3V66VAKKQKP53XUDGTEWI5U", "length": 10869, "nlines": 91, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரூ. 45 கோடியில் தாம்பரம் பெருங்களத்தூரில் சுரங்க நடைபாதைகள்! ரெயில்வே அதிகாரி தகவல்!! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை ரூ. 45 கோடியில் தாம்பரம் பெருங்களத்தூரில் சுரங்க நட���பாதைகள்\nரூ. 45 கோடியில் தாம்பரம் பெருங்களத்தூரில் சுரங்க நடைபாதைகள்\nதாம்பரம், பெருங்களத்தூர் ரெயில் நிலையங்களில் ரூ. 4.5 கோடி செலவில் இரு சுரங்க நடைபாதைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று, தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் ஷர்மா கூறினார்.\nதாம்பரத்தில் ரெயில்வே முனையம் அமைக்கும் பணி, சுரங்க நடைபாதை அமைக்கும் இடம் ஆகியவற்றை அதிகாரிகளுடன் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதாம்பரத்தில் ரெயில்வே முனையம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ. 2.5 கோடி செலவில் கிழக்கு தாம்பரத்தையும், மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கி, 2017 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.\nமேலும், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெருங்களத்தூரையும், ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் சுரங்க நடைபாதை ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும். அதற்கான பணியும் விரைவில் தொடங்கப்படும்.\nதாம்பரம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படும் 5, 6 மற்றும் 7, 8 நடைமேடைகளில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.\nதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் பேசியபோது, கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் 7 ஆண்டுகால கோரிக்கையான சுரங்க நடைபாதை,பெருங்களத்தூர் சுரங்க நடைபாதை உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறை\nவேற்றித் தரும்படி ரெயில்வே நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.\nபுறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் ரெயில்வே கட்டுமானப் பணிகளையும் துரிதமாக நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளனர் என்றார் அவர்.\nPrevious articleஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதன் எதிரொலியாக, வரும் அக்டோபருக்குள் பதவியில் இருந்து விலகவுள்ளதாக பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்.\nNext articleபெரிய பதவியையும், அது மூலமாக கிடைக்கும் பெரிய தொகையையும் விரும்பாதவர் என பி.சி.சி.ஐ. தலைவரான அனுராக் தாக்கூர் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nதிருவொற்றியூர் அருகே ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு\nதண்ணீரைத் தேடி தூக்கத்தை தொலைக்கும் சென்னை மக்கள்…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/srilanka/page/5?filter_by=featured", "date_download": "2019-07-18T00:25:34Z", "digest": "sha1:VXZKYKKPLPY3CJIV4GPEM4AXTHBFU746", "length": 7231, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தல்\nஇலங்கைக்கு இந்தியா துணைநிற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..\nஇந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து சிறிசேனாவுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nஇலங்கை குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழப்பு\nவெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பே காரணம் | சர்வதேச ஊடகங்கள் தகவல்\nபாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்..\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வு\nஇலங்கையில் சமூகவளைதளங்கள் அனைத்தும் முட��்கம்..\nஇலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிந்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்வு..\nஇலங்கை நிலவரத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்கிறது..\nஇலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு..\nஇலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் அத்துமீறல்..\nஎங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை – அதிபர் சிறிசேனா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=27884", "date_download": "2019-07-18T00:35:07Z", "digest": "sha1:ZSJI6QDMMC7J6IUYXHIMCK6SUK3N55IX", "length": 18786, "nlines": 198, "source_domain": "www.vallamai.com", "title": "தொல்லை காட்சி பெட்டி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nதொல்லை காட்சி : 7 C –யும், ஹவுஸ்புல்லும்\nஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல்\nஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் ” தம்போலா ” என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் \nஅவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் ” விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் ” போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள்.\nபார்க்கிற என் பெண்ணே “என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. இது டூப்பு” என்கிறாள். பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என \nடிவியில் பார்த்த படம் – சேது\nகே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று.\nசேது – இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை \nபி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி\n மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரைப்பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் “திரும்பி பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் பேசினர்.\nசுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.\nஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 – ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் \nசீரியல் பக்கம்: 7 C\nசமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியல் பற்றி விரிவாக நண்பர் முரளிதரன் எழுதிய பதிவை இங்கு வாசியுங்கள் \nஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்\nபல டிவிக்களும் ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. சண் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும் எப்படி சண் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் \nஅதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அதும் தொடர்ந்தது.\nஇறுதி போட்டியில் பிரகதி அல்லது சுகன்யா வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. பார்க்கலாம் .. என்ன நடக்கிறது என \nRelated tags : மோகன் குமார்\nதி.சுபாஷிணி தமிழகப் பெண்களின் சாதனைப்பரல்கள் (2) ஆண்டாள் - (7-ஆம் நூற்றாண்டு இறுதி 8-ஆம் நூற்றாண்டு தொடக்கம்) பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் அன்றாடம் தம் நந்தவனத்தில் பூக்கொய்து, இறைவன்\n-கி. ரேவதி அகவுணர்வு மெய்த்தோற்றம் கொள்ளுதலை மெய்ப்பாடு என அறியலாம் அது காதல் உணர்வை மட்டுமல்லாமல் வாழ்வின் நிகழ்வுகளைக் காணும் தோறும் உள்ளுக்குள் எழும் உணர்வுகளை மெய் பிரதிபலிக்கின்றது. அதனைக் காண்ப\n” அவன், அது , ஆத்மா” (13)\nஒரு எளிய மனிதனின் சுயசரிதை மீ.விசுவநாதன் அத்யாயம்: 13 \"ஆயிரங்கால் மண்டபமும், ஐயாத்துரை வாத்தியாரும்\" கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையின் படித்துறைக்கு மிக அருகிலேயே ஆயிரங்கால\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/07/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-07-18T01:05:55Z", "digest": "sha1:UKFBEUAU7T6VTOPDBVBDHMVWOI7ANAC3", "length": 12205, "nlines": 88, "source_domain": "bsnleungc.com", "title": "குளத்தூரில் பயங்கரம் சாதி மறுப்புத் திருமணம் செய்த சோலைராஜ் – ஜோதி தம்பதி படுகொலை | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nகுளத்தூரில் பயங்கரம் சாதி மறுப்புத் திருமணம் செய்த சோலைராஜ் – ஜோதி தம்பதி படுகொலை\nதூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கொடூரமான முறையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ் (வயது 26). சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (வயது 22). இருவரும் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாயினும், வெவ்வேறு உட்பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.பின்னர் இருவரும் கடந்த 3 மாதங்களுக்குமுன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். சோலை ராஜின் குடும்பத்தினர் இளம் தம்பதியினரை ஏற்றுக் கொண்ட நிலையில், அவர்களது வீட்டிற்குஅருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஜோதி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின்பு பெரியார் நகரில் சோலைராஜ் – ஜோதி தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் புதன் இரவு கணவன்- மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்கி உள்ளனர்.\nவியாழனன்று காலை வெகுநேரமாகியும் சோலைராஜ், ஜோதி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, குளத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில் சாதி ஆணவ படுகொலை மேற்கொண்ட கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,கொலை செய்யப்பட்ட சோலைராஜ் தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக���ை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ,சிபிஎம்,விசிக மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநில செயலாளர் மு.கந்தசாமி, மாவட்ட தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் தி.சீனிவாசன், சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செய லாளர்புவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்ரவீந்திரன், மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, உடன்குடி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விதொச மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறியதாவது :-\nதமிழகத்தில் சாதி ஆணவ படுகொலை தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய- மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. இத்தகைய சூழல் சாதி வெறியர்களுக்கு தைரியம் அளித்து, சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக கொடூரமாகச் செயல்பட வும், அவ்வாறு திருமணம் செய்பவர்களை படுகொலை செய்யவும் தூண்டுகிறது.\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பொறுத்தவரை இத்தகைய படுகொலைகளை தடுப்பதற்கும், குற்றவாளி களை கடுமையாக தண்டிப்பதற்கும் இதற்கென தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், இதற்கென தனி நீதிமன்றம் மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு காலதாமதமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும், சாதிவெறி நடவடிக்கைக்கு எதிராக மக்களிடையே நல்லிணக்கப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும்.குளத்தூரில் தற்போது நடந்துள்ள படுகொலை மிகக்கொடூரமானதாகும் இத்தகைய படுகொலைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும்,மனிதநேய அமைப்பு களும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2009", "date_download": "2019-07-18T01:12:03Z", "digest": "sha1:IE7BLRKQXTGCSRBSMCZ27ULRJ54F4W5J", "length": 5245, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பொதுத் தேர்தல் என்பதே சரியென கருதுகிறேன். --குறும்பன் 04:19, 5 மார்ச் 2009 (UTC)\nகடும் விலைவாசி உயர்வு ஆளுங்கட்சிக்கு முதன்மையான சிக்கலாக இருக்கும் --குறும்பன் 17:28, 5 மார்ச் 2009 (UTC)\nமூன்றாவது அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று பெயர் சூட்டியுள்ளார்களா\nமுக்கிய விடயங்கள் பகுதியை நீக்கி விடலாமா இந்த தேர்தலில் இது முக்கிய விதயமாக பேசப்படவில்லை என்று கருதுகிறேன். --குறும்பன் 17:31, 13 மே 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2011, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45663635", "date_download": "2019-07-18T02:06:14Z", "digest": "sha1:TZEXZXMLBXRVKWKH3RQDAR33HAHUWWH7", "length": 16246, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "திருமணத்துக்கு வெளியே உறவு: \"திருமணமான பெண்கள் மீதான வன்முறைக்கான தீர்வின் முதல் படி\" - BBC News தமிழ்", "raw_content": "\nதிருமணத்துக்கு வெளியே உறவு: \"திருமணமான பெண்கள் மீதான வன்முறைக்கான தீர்வின் முதல் படி\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Kiruba Munusamy\nImage caption கிருபா முனுசாமி\nதிருமணமான பெண்ணுடன் கணவரின் அனுமதி இல்லாமல் பாலுறவு கொள்வதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த சட்டப்பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகவும், பெண்களை ஆணின் உடைமையாக கருதுவதாகவும் கூறி வெளிநாடுவாழ் இந்தியர் ஜோசஃப் ஷைன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வெளியானது.\nஇந்த தீர்ப்பு மகிழ்ச்சியாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தாலும் இத்தீர்ப்பு நடைமுறை சாத்தியமாக இன்னும் சில காலம் ஆகும் என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், செயல்பாட்டாளருமான கிருபா முனுசாமி.\nதிருமணத்துக்கு வெளியே உறவு - சட்டப் பிரிவு 497: அன்று முதல் இன்று வரை\n'திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல'\nபிபிசி தமிழிடம் பேசிய அவர், \"பெண்களுக்கு சொத்துரிமை ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முன்வரும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு வழங்காமல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்குகின்றன. சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை, சாதியப் பாகுபாடு ஆகிய இன்னும் நடைமுறையில் உள்ளன. அதேபோல்தான் திருமணத்துக்கு வெளியேயான உறவு இனி சட்டப்படி குற்றமில்லை என்றாலும் நடைமுறைக்கு இது உடனடியாக வர வாய்ப்பில்லை,\" என்கிறார்.\n\"நம் சமூகத்தில் சட்டத்தைவிட, கலாசாரத்தை முன்னிலைப்படுத்தியே எல்லாம் அணுகப்படுகின்றன. ஆயுள் முழுதும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒருவர் மீது மட்டுமே ஈர்ப்பு இருக்காது என்பது இயல்பு. ஆனால், குழந்தைகள், குடும்ப கௌரவம் என காரணம் கூறி விருப்பத்துக்கு மாறாக திருமண உறவில் நீடிக்கும்படி பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தத் தீர்ப்பு திருமணமான பெண்கள் மீதான வன்முறை, மணமுறிவு செய்துகொண்ட பெண்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் ஆகியவற்றின் தீர்வுக்கான முதல் படியாக இருக்கும்,\" என்கிறார்.\nImage caption இந்திய உச்ச நீதிமன்றம்.\n\"வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுக்கு போக வேண்டும் போன்ற இலக்குகள் இருக்கும். அதனால் வீட்டில் இருக்கும் பெண்களை கண்டுகொள்ளாமல் போகும்போது, தன்னை யார் விரும்புகிறார்களோ அவர்கள் மீது அப்பெண்ணுக்கு ஈர்ப்பு உண்டாவது இயல்பு. ஆனால், அப்பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் கணவருடன் வாழ வற்புறுத்துவதால்தான் சில சமயங்களில் குழந்தைகளையே கொல்லும் நிலைக்கு போகிறார்கள், \" என கிருபா முனுசாமி கூறினார்.\nஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்\nஇளம் வயது பாலியல் தாக்குதல் பற்றி அமைதி காத்தது ஏன்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பிரவீனா கோடோத், \"கணவரின் அனுமதியுடன் திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் அது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கணவரே கட்டாயப்படுத்தி தன் மனைவியை வேறு ஒருவருடன் உறவுகொள்�� வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து கூறப்படவில்லை,\" என்கிறார்.\nசட்டப்பிரிவு 497ஐ நீக்கிவிட்டால் திருமணத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், \"மதங்களின் கட்டமைப்புகள் ஆண்களை ஒன்றுக்கும் மேலான திருமணங்கள் செய்துகொள்ள அனுமதித்தன. ஆனால் பெண்கள் அதே கணவருடன் வாழ வேண்டும் என்றும் பணிக்கப்பட்டார்கள். உலகில் தற்போது பல்வேறு விதமான திருமண ஒப்பந்தங்கள் உள்ளன. அவை இருவருக்குமான உரிமைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.\"\n\"ஆனால், இந்திய திருமணங்களில் புனிதத்துவம் என்பது உள்ளுறையாக உள்ளது. அவரவர் மதங்கள் சொல்கிறபடியே திருமணங்கள் நிகழ்கின்றன. கட்டாயமாக ஒருவருடன் வாழ்தல், ஒரு திருமணம் மட்டுமே செய்துகொள்ளுதல், ஒருவருடனே உறவு கொள்ளுதல் ஆகியவை இந்தியத் திருமணங்களின் ஓர் அங்கமாக உள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஆண்களுக்கு இல்லை. ஆனால் பெண்கள் தங்கள் விருப்பங்களை தாங்களே தெரிவு செய்துகொள்ளும் வரலாற்றுத் தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்,\" என்கிறார் பிரவீனா.\nகேரளாவில் பல பாதிரியார்களால் ஒரு திருமணமான பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழலில் அந்தப் பெண்ணும் திருமணத்தை மீறிய உறவு கொண்ட குற்றவாளியாக கருதப்படும் வகையில் சட்டம் இருந்திருந்தால், அவரும் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் பிரவீனா.\n\"அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் தலையிட சீனா முயற்சி\" - டிரம்ப் குற்றச்சாட்டு\nஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்\nஉணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/14235656/Memorial-Hall-with-a-bronze-statue-for-Ramaswamy-Padayachi.vpf", "date_download": "2019-07-18T01:15:28Z", "digest": "sha1:5VWG3HI2HD3C64KXVV3TMHKO5LNMGENO", "length": 14222, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Memorial Hall with a bronze statue for Ramaswamy Padayachi || ராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் + \"||\" + Memorial Hall with a bronze statue for Ramaswamy Padayachi\nராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nகடலூரில் ரூ.2 கோடி செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடனான நினைவு மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:30 AM மாற்றம்: செப்டம்பர் 14, 2018 23:56 PM\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாச்சியார், தென்ஆற்காடு மாவட்டம் எனப்படும் தற்போதைய கடலூர் மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். அவர் கடலூர் தொகுதியிலிருந்து 1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ராமசாமி படையாச்சி 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.\nமுதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தொடங்கப்பட்டு வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றியவர் ராமசாமி படையாச்சியார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.6.2018 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.\nமேலும், 19.7.2018 அன்று நடந்த சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாச்சியாருக்கு அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவுமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.\nஅதன்படி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு ரூ.2.15 கோடி மதிப்பீட்டில், 0.69 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள முழுஉருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவுமண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. ��மிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Kirusnampilay.html", "date_download": "2019-07-18T00:25:46Z", "digest": "sha1:OGQMTIIGHR5A7GO27MCYIKPZL7TSMB5H", "length": 12771, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேசத்தை காட்டி தமிழர்களை ஏமாற்றியது போதும்-ஞா.கிருஸ்ணபிள்ளை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சர்வதேசத்தை காட்டி தமிழர்களை ஏமாற்றியது போதும்-ஞா.கிருஸ்ணபிள்ளை\nசர்வதேசத்தை காட்டி தமிழர்களை ஏமாற்றியது போதும்-ஞா.கிருஸ்ணபிள்ளை\nசர்வதேசத்தை காட்டி மக்கள் பலத்தை சம்பாதித்தது போதும். இனியேனும் தமிழ் மக்களின் வாழ்வை வளம்பெறச் செய்ய ஒன்றிணைவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தமிழ் தலைமைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகளுவாஞ்சிகுடியில் அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் தலைமைகளை நம்பி எமது தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றார்கள். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வை இன்னும் பெற்றுக் கொடுத்ததாக இல்லை.\nதமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வை 2016இல் பெற்றுத்தருவோம், 2017இல் பெற்றுத் தருவோம், 2018இலே பெற்றுத்தருவோம், தீபாவளிக்குப் பெற்றுத் தருவோம், தைப்பொங்கலுக்குப் பெற்றுத்தருவோம், என்றார்கள்.\nஆனால் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தலைமைகள் நம்பியிருக்கின்ற ஜனாதிபதி ஜெனீவா சென்று எமது நாடு சுதந்திர நாடு, எமது நாட்டுப் பிரச்சினையில் எவரும் தலையீடு செய்யக்கூடாது உள்நாட்டுப் பிரச்சனையை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nஎனவே, இனிமேலும் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்து தமிழ் மக்களிடத்தில் வாக்குக் கேட்காமல். தமிழ் மக்களை வாழ வளம்பெற, வளர்ச்சிபெறச் செய்வதற்கு தமிழ் இனத்தைச் சேர்ந்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/31221727/1007268/TamilNadu-Dinakaran-Political-Tiruchendur-Murugan.vpf", "date_download": "2019-07-18T00:43:39Z", "digest": "sha1:SWUFE4LGOLEBTAMVP4MR7GGEJ4NAV26A", "length": 10220, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடம் - டி.டி.வி. தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடம் - டி.டி.வி. தினகரன்\nமக்கள் விரும்பாத ஆட்சியாக இது உள்ளது என்றார்.\nதமிழகம், மோசமான ஆட்சியில் முதலிடம் வகிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத ஆட்சியாக இது உள்ளது என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nது���்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\n\"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்\" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஎங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.\n\"அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை\" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு\nஇதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்\" - மோடி\nசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n\"ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்\" - சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்\nஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்���ம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/54105", "date_download": "2019-07-18T01:35:45Z", "digest": "sha1:SVFNPHXQVWRKRDBQNCIKZ33PCENV274F", "length": 16837, "nlines": 124, "source_domain": "www.tnn.lk", "title": "போரை தொடுத்தவன் எதிரி -களத்தில் கொன்று குவித்தவன் நண்பனா? TNA யிடம் பகிரங்க கேள்வி எழுப்பும் வன்னியின் செல்வன்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை போரை தொடுத்தவன் எதிரி -களத்தில் கொன்று குவித்தவன் நண்பனா TNA யிடம் பகிரங்க கேள்வி எழுப்பும் வன்னியின் செல்வன்\nபோரை தொடுத்தவன் எதிரி -களத்தில் கொன்று குவித்தவன் நண்பனா TNA யிடம் பகிரங்க கேள்வி எழுப்பும் வன்னியின் செல்வன்\non: November 05, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்\nஎமது சேவைக்கு பல ஆக்கங்களை பதிவு செய்யும் வன்னியிலிருந்து வன்னியின் செல்வன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்\nரணிலிற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பே உங்களிடம் சில கேள்வி..\nகடந்த சில காலங்களிற்கு முன் மகிந்த தவறு செய்துள்ளார் எனவும் அவருக்கு எதிராகவே செயற்படுவோம் என கூறும் நீங்கள் ஈழ விடுதலை போராட்டத்தின் வரலாற்றை உற்று நோக்கி பார்த்தால் எமது இனத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்தது DS சேனாநாயக்கா முதல் JR ஜெயவர்த்தன உட்பட, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென கூறப்படும் தமிழீழ விடுதலை புலிகளின் பிரிவிற்கும் காரணமாக இருந்தது உட்பட, இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான 1983,1986,கலவரங்கள், யாழ் நூல் நிலையம் எரிப்பு போன்ற இன்னும் பலவற்றை எம் இனத்தின் மீது திணித்தது இதே ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி என்பது ஏன் நீங்கள் மறந்து விட்டீர்கள்\nமகிந்த போர் குற்றவாளி இனப்படுகொலையாளி எனக்கூறி கடந்த 2010 தேர்தலில் சரத்பொன்சேகாவிற்கு நீங்கள் ஆதரவளித்தது சரியா.. போரை தொடுத்தவன் பகையாளி, களத்தில் நின்று எம் இனத்தை களை பிடுங்கியவன் நண்பனா..\nகடந்த 2015ல் நல்லாட்சிக்கு அதாவது மைத்திரியை ஜனாதிபதி ஆக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினீர்கள்..,பிரதமாராக ரணிலை முடி சூட்டினீர்கள், அரசின் அதி உயர் பதவிகளை பெற்றீர்கள் ஆனால் தமிழர்களிற்கு என்ன செய்தீர்கள்.. அல்லது நல்லாட்சி என்ன செய்தது.. அல்லது நல்லாட்சி என்ன செய்தது..ஒரு அரசியில் கைதியை என்றாலும் விடுவித்தீர்களா..ஒரு அரசியில் கைதியை என்றாலும் விடுவித்தீர்களா.. இறுதியில் மிஞ்சியது தீபாவளி பரிசு என கூறி வெரும் பட்டாசு மாத்திரமே..\nஇன்று புது புரலியை கிளப்பிகிறீர்கள், நல்லாட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டு ரணிலிற்கு ஆதரவு கூறும் நீங்கள் ஒன்றை சிந்திக்கவில்லையா மைத்திரியை ஜனாதிபதி ஆக்க தானே 2015 முழங்கினீர்கள் அப்படி என்றால் ரணில் பிரதமராகாவிட்டாலும் மைத்திரி தானே ஜனாதிபதி..\nஇப்பொழுது நீங்கள் கூறுவதுபோல் ரணில் பிரதமரானதும் எமக்கு தீர்வு கிடைத்துவிடும் அல்லது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் அல்லது காணி விடுவிப்பு இடம்பெறும் என கூறுகிறீர்களே ஏன் இந்த சுத்துமாத்து என்ன தான் ரணில் பிரதமரானாலும் நீங்கள் கூறும் அனைத்தையும் செய்வதற்குரிய முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா..\nஎல்லாவற்றிற்கும் ஒரு படிமேல் சென்று நாட்டின் ஜனாதிபதியை இழிவாக சுமந்திரன் அவர்கள் பேசியது கேலிக்கையாகவே உள்ளது..\nஇதுவரையில் நல்லாட்சியில் ஒட்டி இருந்த நீங்கள் ஒரு அரசியல் கைதியையும் விடுதலை செய்யாமல் விட்ட பொழுதோ.. காணி விடுவிப்பு நடைபெறாமல் இருந்த பொழுதோ.. காணி விடுவிப்பு நடைபெறாமல் இருந்த பொழுதோ.. அத்துமீறிய குடியேற்றம் ,மற்றும் வடக்கில் புத்தர் சிலைகள் அமைக்கும்பொழுதோ அத்துமீறிய குடியேற்றம் ,மற்ற���ம் வடக்கில் புத்தர் சிலைகள் அமைக்கும்பொழுதோ பொங்கி எழாத நீங்கள் இன்று ரணிலின் பதவி பறி போகப்போகின்றது என்றதும் ஆவேசப்படுவதன் காரணம் என்ன..\nஎனவே தொடர்ந்தும் மக்களையும் ஏமாற்றி உங்களையும் ஏமாற்றி எதிர்ப்பு அரசியல் நடாத்துவதை விடுத்து சரியான வழியில் சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இது என்பதை மனதில் கொள்ளுங்கள் –\nவவுனியாவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சட்டத்தரணிகளின் கடும் விவாதங்களின் பின் விடுதலை\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:12:42Z", "digest": "sha1:OO5HGCNU2TDDOVWHSQGY2Z6MD3DLY4Q4", "length": 7761, "nlines": 109, "source_domain": "nammalvar.co.in", "title": "காது நோய் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் January 3, 2018\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான நோய்கள் சரியாகும். முடக்கத்தான் கீரைச் சாறில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும். வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு எடுத்து காதில் ஓரிரு துளிகள் விட காது வலி சரி ஆகும். நல்வேளைக் கீரைக் சாறை ஓரிரு துளிகள் காதில் விடுக்கொண்டால், காது வலி குணமாகும்....\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம��பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-14-09-50-20/inquiries-ta", "date_download": "2019-07-18T00:28:37Z", "digest": "sha1:TN3ZNWZFRYX2AOG3QBDTTT6RXTB72QRH", "length": 5657, "nlines": 103, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "தொடர்புகொள்ளும் படிவம்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு தொடர்புகளுக்கு தொடர்புகொள்ளும் படிவம்\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1199127.html", "date_download": "2019-07-18T00:58:39Z", "digest": "sha1:SNC2U2OTXOBR6YJSPMTVGR5KEZVUOPCX", "length": 12681, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை : செப். 12, 1977..!! – Athirady News ;", "raw_content": "\nதென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை : செப். 12, 1977..\nதென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை : செப். 12, 1977..\nதென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிங் வில்லியம்ஸ் நகரில் 1946-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர் ஸ்டீவன் பாண்டு பைக்கோ. நடுத்தர குடும்பத்தில��� 4-வது பிள்ளையாக பிறந்த பைக்கோ, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார்.\nதென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து வந்த பைக்கோ, மாணவர் தலைவராக இருந்தபோது கறுப்பின விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அவருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், 1977ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் பைக்கோ கைது செய்யப்பட்டார். அவரிடம் போர்ட் எலிசபெத் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு நாள் முழுவதும் கடுமையாக அடித்து உதைத்து சித்ரவதை செய்து விசாரணை நடத்தியதால், தலையில் பலத்த காயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்றார் பைக்கோ.\nபின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து, செப்டம்பர் 11-ம் தேதி அவரை பிரிட்டோரியா சிறைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மறுநாள் (12-ம் தேதி) அவர் இறந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்ததால் இறந்ததாக காவல்துறை கூறினாலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.\nஆனால், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால் பைக்கோ கொலை வழக்கில், கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு வெறும் இழப்பீடு மட்டுமே கிடைத்தது.\n19 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் ஹர்திக் பட்டேல்..\nமனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/32011-ii-5", "date_download": "2019-07-18T01:20:28Z", "digest": "sha1:IAM2SWYNBQL63MHKI5FGGG7ANBQSXSZH", "length": 107020, "nlines": 312, "source_domain": "www.keetru.com", "title": "தீண்டப்படாதவர்கள் கூறுவது என்ன? திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - II", "raw_content": "\nஓர் அற்பமான பேரம் - அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு - I\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nஓர் அற்பமான பேரம் - அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு – III\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - II\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - I\nஓர் அருவருப்பான காட்சி - காங்கிரஸ் தனது திட்டத்தைக் கைவிடுகிறது\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்கு���ூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2016\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - II\nதிரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்தது என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். காங்கிரஸ் பத்திரிகைகளே கூட இதனை ஒப்புக் கொண்டன. அவற்றிலிருந்து சில மேற்கோள்களை இங்கு தருகிறேன்.\n1939 ஆகஸ்டு 17-ஆம் தேதி பம்பாய் சட்டமன்ற உறுப்பின ரான ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த திரு. பி.கே. கெய்க்வாடு ஒரு கேள்வி கேட்டார்: 1932ல் திரு. காந்தி தமது ஆலயப்பிரவேச இயக் கத்தைக் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன என்பதே அந்தக் கேள்வி.\nகாங்கிரஸ் அமைச்சர் அப்போது தந்த புள்ளி விவரங்களின்படி, தீண்டப்படாதவர்களுக்கு மொத்தம் திறந்துவிடப்பட்ட கோவில்கள் 142, இவற்றில் 121 கோவில்கள் சாலையோரத் தில் அமைந்திருப்பவை; அவை உரிமையாளர்கற்றா கோவில்கள்; அவற்றைக் கவனித்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும் எவரும் இல்லை; அவற்றை வழிபாட்டுத் தலங்களாக யாரும் பயன்படுத்து வதும் இல்லை.\nமற்றொரு உண்மையையும் இங்கு அம்பலப்படுத் துவது அவசியம்; திரு. காந்தியின் தாயகமான குஜராத்தில், அவ ருடைய சொந்த மாவட்டத்தில் ஒரு கோவில்கூடத் தீண்டப்படாத வர்களுக்குத் திறந்து விடப்படவில்லை.\nதிரு. காந்தியின் குஜராத்து பத்திரிகையான ஹரிஜன பந்து 1940 மார்ச் 10 ஆம் தேதிய இதழில் பின்வருமாறு எழுதிற்று:\n“ஹரிஜனங்களைப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கும் விஷயத்தில் குஜராத்தில் போல் வேறு எங்குமே இவ்வளவு மோசமான முறையில் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்பட்ட தில்லை.” (சஞ்சனாலின் அரசியலில் அர்த்தமும் அனர்த்தமும் என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்.)\nபம்பாய் கிராணிக்கல் தனது 1940 ஆகஸ்டு 27ஆம் தேதிய இதழில் ஹரிஜன சேவா சங்கத்தின் மாதாந்திர கடிதத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டிருந்தன. அது கூறுவதாவது:\n“ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள கோதாவியைச் சேர்ந்த ஹரிஜனங்கள் தங்கள் குழந்தைகளை ஸ்தல ஸ்தா பனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியமைக்காக சாதி இந்துக் களால் மிகுந்த அடக்குமுறை அட்டுழீயத்துக்கு ஆளாக்கப் பட்டனர். இந்த வன்நெஞ்சக் கொடுமை தாங்க முடியாமல் 42 ஹரி��னக் குடும்பங்கள் அந்த இடத்தைக் காலி செய்து விட்டு சானந்த் என்னும் தாலுகா நகரத்தில் போய்த் தஞ்சம் புகுந்தன.”\n1943 ஆகஸ்டு 27ஆம் தேதியன்று, பம்பாய் மாகாணம் தானா வில் வசிக்கும் தீண்டப்படாதவர்களின் தலைவரும், தானா நகர சபையின் முன்னாள் துணைத்தலைவருமான திரு. எம்.எம். நந்த் கவுன்கருக்கு ஓர் இந்து உணவகத்தில் தேநீர் தர மறுத்துவிட்டனர். பம்பாய் கிராணிக்கல் இந்த நிகழ்ச்சியை விமர்சித்து தனது 1948 ஆகஸ்டு 28-ம் தேதி இதழில் எழுதும்போது பின்கண்டவாறு குறிப் பிட்டது.\n“1932ல் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, சில கோவில்களையும் உணவு விடுதிகளையும் ஹரிஜனங் களுக்குத் திறந்துவிடுவதற்கு சில பரபரப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆலயப் பிரவேசம் சம்பந்த மாகவும், உணவு விடுதிகளில் தீண்டப்படாதவர்களை அனு மதிப்பது சம்பந்தமாகவும் முன்பு என்ன நிலைமை நிலவியதோ கிட்டத்தட்ட அதே நிலைமைதான் இப்போதும் நிலவு கிறது. மிகவும் சுத்தமான ஹரிஜன கூட கோவில்களிலும் உணவுவிடுதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி யிருக்கும்போது தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இத்தகைய தடைகள் குறித்து ஏனோதானோ வென்ற போக்கையே கடைப்பிடிக்கின்றார்; ’முதலில் ஹரி ஜன்ங்களைக் கைதூக்கிவிடுவது’ பற்றி மிகவும் பாவனை யோடு, பசப்போடு பேசுகின்றனர்; ஹரிஜனங்கள் சுத்தமான இருக்கக்கற்றுக்கொண்டு விட்டால் சமுதாயத்தில் அவர் களுக்குள்ள தடைகள் எல்லாம் தாமாகவே மறைந்து விடும் என்று கூறுகின்றனர். இது அருவருப்பு தரும் சுத்த பிதற்ற லாகும்”\n1944 ஜனவரியில் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஹெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனக் கூட்ட நடவடிக்கைகள் பற்றி 1944 பிப்ரவரி 4ஆம் தேதியிட்ட தனது இதழில் எழுதும்போது பம்பாய் கிராணிக்கல் பின்வருமாறு குறிப்பிட்டது:\n“இந்து சமுதாயத்தின் இத்தகைய செயலாக்கமின்மை காரணமாக சாதி அமைப்பும், தீண்டாமையும் இன்னமும் செழித்துக் கொழித்து வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் அநேக இந்துத் தலைவர்களே குறிப்பிட்ட சில பிரிட்டிஷாரின் பிரசார வலையில் வீழ்ந்து, இந்துக் கலா சாரம் இன்றளவும் உயிர்வாழ்ந்து வருகிறதென்றால் சாதி அமைப்பு முறையில் ஏதோ ஓர் மர்மமான ஆற்றல், சிறந்த பண்பு, நற்கூறு இருக்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர��; இல்லையென்றால் சாதி அமைப்பு முறை பல நூற்றாண்டுக் காலமாக எத்தனை எத்தனையோ அதிர்ச்சி களிலிருந்து, குழப்பங்களிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது என்றும் விடாப்பிடியாக சாதிக்கின்றனர்.\nகாந்தியும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் எவ்வளவோ செய்தும். தீண்டாமை இன்னமும் பெரிய அளவுக்கு நிலவிவருவது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்க, இரங்கத்தக்க அவல நிலையாகும். அதிலும் கிராமங்களில் அது கொடி கட்டிப் பறந்து வருகிறது.... அது மட்டுமல்ல, பம்பாய் போன்ற ஒரு நகரத்திலேயே கூட ஒரு தோட்டியோ அல்லது துப்புரவுத் தொழிலாளியோ என்னதான் தூய்மையான, சுத்தமான உடை உடுத்திருந்தாலும் ஒரு சாதி இந்து உணவு விடுதி யில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டான், அதிகம் போவா னேன் தேநீர் அருந்த ஓர் ஈரானி உணவகத்தில் கூட அவன் அனுமதிக்கப்படுவதில்லை.”\nதிரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்து விட்டது என்று தீண்டப்படாதவர்கள் எப்போதுமே கூறி வந்திருக்கின்றனர். இந்த இயக்கம் 25 வருடகாலம் பாடுபட்ட பிறகும் தீண்டப்படாதவர்களுக்கு உணவு விடுதிகள் இன்னமும் மூடப்பட் டிருக்கின்றன. கிணறுகள் இன்னமும் மூடப்பட்டு இருக்கின்றன, கோவில்கள் இன்னமும் மூடப்பட்டிருக்கின்றன, இந்தியாவின் மிகப் பலப் பகுதிகளில் குறிப்பாக குஜராத்தில் பள்ளிக்கூடங்கள் கூட இன்னமும் மூடப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள், அதிலும் அவை குறிப்பாக காங்கிரஸ் பத்திரிகைகளாக இருக்கும் நிலைமையில் அவற்றில் பிரசு ரிக்கப்பட்டிருக்கும் செய்திகள் தீண்டப்படாதோரின் கூற்றுக்கு மிகவும் வரவேற்கத்தக்க சான்றுகளாக அமைந்துள்ளன. இது விஷயம் குறித்து தீண்டப்படாதவர்கள் கூறிவருவதை முற்றிலும் உறுதி செய்வதாக இச்செய்திகள் இருப்பதால் ஒரு கேள்வியைக் கேட்பதைத் தவிர மேற்கொண்டு எதுவும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.\nஇந்த விஷயத்தில் திரு. காந்தி ஏன் தோல்வியடைந்தார் இந்தத் தோல்விக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.\nமுதல் காரணம், தீண்டாமையை ஒழித்துக்கட்டும்படி இந்துக் களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளுக்கு அவர்கள் செவிசாய்க்க வில்லை. இது ஏன் ஒருவர் பயன்படுத்தும் சொற்களும் அவை ஏற்படுத்தும் விளைவும் எப்போதும் ஒத்த��ையாக இருப்பதில்லை என்பது பொதுவான அனுபவம். அவர் என்ன கூறுகிறாரோ அதன் தாக்கம் ஒன்று வரைமுறையற்று மிகுதியாகிறது அல்லது அறவே பயனற்றதாகி விடுகிறது; பேச்சாளரின் மனோபாவம் கேட்பவரை யும் ஆட்கொள்வதே இதற்குக் காரணம்.\nதீண்டாமையைப் பற்றிய திரு. காந்தியின் உபதேசங்கள் இந்துக்களிடம் உணர்ச்சி ஊட்டி அவர்களைக் கவர்வதில் ஏன் படுதோல்வியடைந்தன. பிரார்த் தனைக்குப் பின்னர் அவர் ஆற்றும் சொற்பொழிவுகளை ஒரு சில நிமிடங்கள் கேட்டுவிட்டு பிறகு அவர்கள் பழைய குருடி கதவைத் திறடி என்று ஏன் பழைய நிலைமைக்கே திரும்புகிறார்கள், இதைத் தவிர அவரது உபதேசங்களால் ஏன் வேறு எதுவும் நிகழ்வதில்லை என்ற புதிர்களுக்கு எல்லாம் இது விடை அளிக்கிறது. தவறு முற்றி லும் இந்துக்களினுடையது என்று கூறமுடியாது. தவறு காந்தியினுடையதே ஆகும்.\nதிரு. காந்தி மகாத்மா என்ற பட்டத்தை, புகழைப் பெற்றது அரசியல் சுதந்திரத்தின் முன்னோடி, கட்டியக்காரர் என்ற முறையிலே அன்றி ஆன்மிகப் போதனையாளர் என்ற அடிப்படை யில் அல்ல. திரு. காந்தியின் நோக்கங்கள், குறிக்கோள்கள் எவை யாக இருந்தபோதிலும் அவர் சுயராஜ்யத்தின் திருத்தூதவராகக் கருதப்படுகிறார். அவரது தீண்டாமை இயக்கமோ ஏதோ ஒரு நாடக மாக எண்ணப்படுகிறது. இதனால்தான் இந்துக்கள் அவரது அரசியல் உபதேசங்களைச் செவிமடுத்துக் கேட்கிறார்களே தவிர அவரது சமூக அல்லது சமய உபதேசங்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை. இதனால் அவரது தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் சூடுபிடிக்காமல் மந்தகதியில் இருந்து வருகிறது.\nதிரு.காந்தி ஓர் அரசியல் வித்தகர்; அவர் இறுதிவரை பிடிவாதமாக இருந்தாக வேண்டியிருக்கிறது. சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தார். அது தவறாகி விட்டது. ஓர் அரசியல்வாதி இப் பணிக்கு தகுதியானவர் அல்ல. இதனால்தான் திரு. காந்தியின் உப தேசங்கள் பல அற்புதங்கள் புரியும் என்று தீண்டப்படாதவர்களிடம் தெரிவிக்கப்பட்ட நம்பிக்கை பொய்த்து விட்டது.\nஇரண்டாவது காரணம் இந்துக்களைப் பகைத்துக் கொள்ள திரு. காந்தி விரும்பவில்லை; தமது தீண்டாமை எதிர்ப்புத் திட் டத்தை நிறைவேற்ற இந்துக்களைப் பகைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது என்றாலும் அதை அவர் விரும்பவில்லை. திரு.காந்தி யின் மனப்பேக்குக்கு ஒரு சில உதார���ங்களை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.\nதீண்டப்படாதோரின் நலனுக்காக திரு. காந்தி உண்மையி லேயே பாடுபடுகிறார் என்ற பெருமையை அவருடைய பெரும் பாலான நண்பர்கள் அவருக்கு அளிக்கின்றனர்; தீண்டாமையை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியத்தை இந்துக்களுக்கு இடைவிடாது உபதேசித்துக் கொண்டிருக்கும் ஒரே மனிதர் திரு. காந்திதான் என்ற அடிப்படையில் தீண்டப்படாதவ்ர்களும் இதை நம்புவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஓர் அவுன்ஸ் நடைமுறைச் செயல் ஒரு டன் உப தேசத்துக்குச் சயம் என்ற மூதுரையை இந்தக் கனவான்கள் மறந்து விட்டார்கள் போலும்.\nமேலும், தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றி இந்துக்களும் ஓயாது ஒழியாது உபதேசம் செய் வதை விடுத்து, நீங்கள் ஏன் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கக் கூடாது அல்லது உண்ணாவிரத்தை மேற்கொள்ளக் கூடாது என்று திரு. காந்தியிடம் விளக்கம் கேட்கவும் இவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதோ, அக்கறை எடுத்துக் கொண்டதோ இல்லை. இத்தகைய ஒரு விளக்கத்தை கேட்டிருந்தால் திரு. காந்தி தீண்டாமையைப் பற்றி வெறும் உபதேசம் செய்வதோடு ஏன் நிறுத்திக் கொண்டு விடுகிறார் என்பதைத் தெரிந்து கொண்ருப் பார்கள்.\nஉபதேசங்களுக்கு அப்பால் திரு. காந்தி ஏன் செல்லுவதில்லை என்பதற்கான உண்மையான காரணங்கள் 1929ல் முதல் தடவை யாக அம்பலமாயின (திருவாங்கூரில் ஒரு பொது சாலையை தீண்டப்படாதவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே 1924-ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் குறிக்கோளாக இருந்தது. அவ்வாறிருக்க சத்தியாக்கிரகிகளுக்காக சீக்கியர்கள் ஒரு சமையலறையைத் திறந்து விடுவதை திரு. காந்தி ஆட்சேபித்தார்.\nஇதற்கு திரு. காந்தி கூறிய காரணங்கள் அத்தனை தெளிவானவையாக, ஐயத்துக்கிடமற்றவையாக இல்லை.); அப்போது ஆலயப்பிரவேச விஷயத்திலும், பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கும் விஷயத்திலும் தங்க ளுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு பம்பாய் மாகாணத்தில் இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். சத்தியாக்கிரகம் என்பது அநீதியை ஒழித்துக்கட்டுவதற்கு திரு. காந்தி பிரயோகிக்ககும் ஆயுதம் என்பதால் இதில் அவரது ஆசியைப் பெறமுடியும் என்று அவர்கள் நம்பினர்.\nஆனால் அவர் ஆதரவளிக்க வேண்ட��மென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் நடத்தும் சத்தியாக்கிரகத்தைக் கண்டித்து திரு. காந்தி ஓர் அறிக்கை வெளியிட்டு அவர்களைத் திகைக்க வைத்துவிட்டார். இதற்கு ஆதர வாக திரு. காந்தி முன்வைத்த வாதம் மிகவும் குள்ள நரித்தனமானது.\nசத்தியாக்கிரகத்தை அயல்நாட்டினருக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும்; தமது சொந்த நாட்டினருக்கு எதிராக அதனைப் பயன் படுத்தக்கூடாது; இந்துக்கள் தீண்டப்படாதவர்களின் சொந்த நாட்ட வர்களாதலால் சத்தியாக்கிரக விதிகளின்படி இந்த ஆயுதத்தை முந்திய வர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படுகிறது என்று அவர் ஒரு பெரிய பாணத்தைத் தொடுத்தார் உச்சி பீடத்தி லிருந்து எத்தகைய அவமானகரமான வீழ்ச்சி உச்சி பீடத்தி லிருந்து எத்தகைய அவமானகரமான வீழ்ச்சி இதன் மூலம் திரு. காந்தி இதனை ஏன் செய்தார் இதன் மூலம் திரு. காந்தி இதனை ஏன் செய்தார் இந்துக்களுக்கு தொந்தரவு கொடுக்கவும், எரிச்சலூட்டி அவர்களைச் சினங்கொள்ளச் செய்யவும் அவர் விரும் பாததே இதற்குக் காரணம்.\nஇனி, அடுத்த சம்பவத்தைப் பார்ப்போம். கவிதா நிகழ்ச்சி என இது அறியப்படுகிறது. கவிதா என்பது குஜராத்தில் ஆமதாபாத் மாவட் டத்திலுள்ள ஒரு கிராமம். 1935ல் அக்கிராமத்தைச் சேர்ந்த தீண்டப் படாதவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களிடம் ஒரு\nகோரிக்கையை முன்வைத்தனர்; அதாவது கிராமப் பொதுப் பள்ளிக் கூடத்தில் ஏனைய இந்து குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை யும் அனுமதிக்க வேண்டுமென்று கோரினர். இது கேட்டு சாதி இந்துக்கள் அடக்க முடியாத சினம் கொண்டு எரிமலையாகக் கொதித் தெழுந்தனர். இதற்குப் பழிக்கு பழிவாங்கத் துடித்தனர்; தீண்டப் படாதவர்களுக்கு எதிராக முழு சமூகப் பகிஷ்காரத்தைப் பிரகடனம் செய்தனர். இதன பேரில் தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக இந்துக் களிடம் பரிந்து பேசும் பொருட்டு திரு. ஏ.வி. தாக்கர் கவிதா கிராமத் துக்குச் சென்றார். இந்தப் பகிஷ்காரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை திரு. ஏ.வி. தாக்கர் பின்வருமாறு விவரிக்கிறார்:-\n“கவிதாவிலுள்ள கிராமப்பள்ளியில் ஹரிஜன சிறுவர் களை அனுமதிப்பதற்கு கவிதா கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் சம்மத��த்து விட்டார்கள் என்றும், விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் 10ஆம் தேதி அன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அறி வித்தது, ஆனால் 13ஆம் தேதி அன்று ஆமதாபாத் ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளர் இதற்கு மறுப்பு தெரிவித்தார், அது சம்பந்தமாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது:- தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில்லை என்று ஹரிஜனங்கள் (தனிப்பட்ட முறை யில்) ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இந்த ஒப்புதலை அவர்கள் தாங்களே முன்வந்து தரவில்லை; மாறாக சாதி இந்துக்கள் கட்டாயப்படுத்தித்தான் இந்த ஒப்புதலைப் பெற் றுள்ளனர்.\nகராசியர்கள் என்ற சாதி இந்துக்கள்தான் இந்த ஏழை ஹரிஜன்ங்களுக்கு எதிராக சமூக பகிஷ்கரிப்பைப் பிரகடனம் செய்வதர்கள். நெசவாளர்கள், சமார்கள் (செருப்புத் தைப்ப வர்கள்) என்று 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. விவசாயிக் கூலி வேலை அவர்களுக்கு மறுக்கப்பட்டது; அவர்களது கால்நடைகள் மேய்ச்சல் நிலத் தில் மேய்வது தடுக்கப்பட்டது; அவர்களுடைய குழந்தை களுக்கு மோர் வழங்குவது நிறுத்தப்பட்டது. அது மட்டு மல்ல, இனி மேல் தங்களுடைய குழந்தைகளை பொதுப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒரு அரிசனத் தலைவர் மகா தேவன் பெயரால் சத்தியம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். மேலே கூறிய உடன்பாடு என்பது இவ்வாறுதான் ஏற்பட்டது.\n”ஆனால் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த போலியான, மோசடியான உடன்பாட்டிற்குப் பிறகு கூட, ஏழை ஹரிஜனங்கள் முற்றிலும் சரணடைந்த பிறகுகூட 19ஆம் தேதிவரை பகிஷ்காரம் விலக்கிக் கொள்ளப்படவில்லை; நெசவாளர்களைப் பொறுத்தவரை யில் 22ஆம் தேதி வரை கூட அது நீடித்தது. இதற்கு சற்று முன்னதாக சமார்களுக்கு எதிரான பகிஷ்காரம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஏனென்றால் செத்த விலங்குகளின் அழுகி நாற்றமெடுத்துப்போன பிணங்களை கராசியர்களால் அப்புறப்படுத்த முடியாததால் அவர் கள் சமார்களுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டியதாயிற்று.\nஹரி ஜனங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அட்டூழியங்கள், அரா ஜகங்கள், கோரக் கொடுமைகள் போதாது என்று ஹரிஜனங்களின் கிணறுகளில் 15ஆம் தேதியும் மீண்டும் 19ஆம் தேதியும் மண்ணெண் ணெய் ஊற்றப்பட்டது. ஹரிஜனங்கள் தங்களுடைய க��ழந்தைகளை கிராமத்தின் பொதுப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதற்கும், அங்கு ‘இளவரசர்கள்’ போன்ற கராசியர் குழந்தைகளுடன் சேர்ந்து அமரச் செய்வதற்கும் துணிந்தமைக்காக ஏழை ஹரிஜனங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அடக்குமுறை ஒடுக்குமுறை கணைகள், குரூர பாணங்கள் சொல்லத் தரமன்று.\n“22ஆம் தேதி காலை கராசியர்களின் தலைவர்களைச் சந் தித்துப் பேசினேன். தெத்கர் மற்றும் சமார்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் அருகருகே சேர்ந்து அமரும் காட்சியைத் தங்க ளால் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் பிடிவாதமாகக் கூறினார். 23ஆம் தேதி ஆமதாபாத் மாவட்ட மாஜிட்ரேட்டையும் சந்தித்துப் பேசினேன். சிக்கலைத் தீர்ப்பதற்கு அவரால் ஏதேனும் செய்ய முடியுமா என்று முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.\n“இவ்வாறு ஹரிஜனக் குழந்தைகள் கிராமப்பள்ளியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இது ஹரிஜனங்களுக்கு இடையே மிகுந்த சோர்வையும் மனத்தளர்ச்சியையும் உண்டு பண்ணியுள்ளது. இதனால் கூண் டோடு வேறு ஏதேனும் கிராமத்திற்குச் சென்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.”\nஇதுதான் திரு. காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை. அப்போது திரு. காந்தி செய்தது என்ன கவிதா கிராமத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவர்களுக்கு அவர் பின்கண் அறிவுரையை வழங்கினார்.\n”தன் கையே தனக்கு உதவி. இதைவிடச் சிறந்த உதவி வேறு எதுவும் இல்லை. தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறார். சம்பந் தப்பட்ட ஹரிஜனங்கள் கவிதாவின் மண்ணை தங்கள் காலடி களிலிருந்து துடைத்துவிடத் தீர்மானித்திருப்பதாகக் கூறப் படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவ தோடு, இதே போன்று நடத்தப்படும் இதரர்களுக்கும் பாதை செப்பனிட்டுத் தந்தவர்களாவார்கள். வேலை தேடுவதற்கே இடம் விட்டு இடம் செல்ல வேண்டியிருக்கும்போது சுய மரியாதையைத் தேடி அவர்கள் இவ்வாறு செய்வதில் தவறு என்ன இருக்க முடியும் அன்பாதரவற்றா இந்தக் கவிதா விலிருந்து வெளியேறுவதற்கு ஹரிஜன்ங்களின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் இந்த ஏழை எளிய குடும்பங் களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.\nஇவ்வாறு கவிதாவிலிருந்து வெளியேறுமாறு அக்கிராமத்தை���் சேர்ந்த ஹரிஜனங்களுக்கு திரு. காந்தி ஆலோசனை கூறினார். ஆனால் கவிதாவின் சாதி இந்துக்கள்மீது வழக்குத் தொடரும்படி யும், தீண்டப்படாதவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவும்படியும் திரு. தாக்கருக்கு திரு. காந்தி ஏன் ஆலோசனை கூறவில்லை இந்துக்களின் மனம் புண் படாதபடி தீண்டப்படாதவர்களைக் கைதூக்கி விட அவர் எண்ணினார் போலும் இந்துக்களின் மனம் புண் படாதபடி தீண்டப்படாதவர்களைக் கைதூக்கி விட அவர் எண்ணினார் போலும் இத்தகைய ஒரு மனிதரால் தீண்டப்படாதவர்களின் நல்வாழ்வுக்கான என்ன நன்மை செய்து விட முடியும் இத்தகைய ஒரு மனிதரால் தீண்டப்படாதவர்களின் நல்வாழ்வுக்கான என்ன நன்மை செய்து விட முடியும் இந்துக் களிடம் நற்பெயர் சம்பாதித்துக் கொள்வதில் அவர் மிகவும் ஆர்வ மாக இருந்தார் என்பதையே இவை யாவும் காட்டுகின்றன.\nஇதனால் தான் இந்துக்களுக்கு எதிராக சத்தியாக்கிரகம் நடத்துவதை அவர் எதிர்க்கிறார். இதனால்தான் தீண்டப்படாதவர்களின் அரசியல் கோரிக்கைகளை அவர் எதிர்த்தார்; அந்தக் கோரிக்கைகள் இந்துக் களுக்கு எதிரானவை என்று அவர் கருதினார். இந்துக்களின் நன் மதிப்பைப் பெறுவதில் அவர் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண் டிருக்கிறார்; இதனால் தீண்டப்படாதவர்கள் அவரை ஒன்றுக்கும் உதவாதவர் என்று சாடினாலும் அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதனால் தான் தீண்டாமையை ஒழித்துக்கட்டுவதற்கான அவரது வேலைத்திட்டம் முழுவதுமே சொற்கள், சொற்கள், வெறும் வாய்ச்சொற்களைத் தவிர அவற்றுக்குப் பின்னால் செயல் ஏதும் இல்லாதிருப்பதைப் பார்க்கிறோம்.\nமூன்றாவது காரணம் தீண்டப்படாதவர்கள் ஸ்தாபன ரீதியாக அணி திரண்டு, வலுவடைவதை திரு. காந்தி விரும்பவில்லை. இதன் மூலம் அவர்கள் இந்துக்களிடமிருந்து சுதந்திரமானவர்களாகி, இந்துக் களின் அணியைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று அவர் அஞ்சி னார். ஹரிஜன சேவா சங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து இதனைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். தங்களுடைய இந்து எசமானர்கள் பால் ஓர் அடிமை மனப்பான்மையை தீண்டப்படாத வர்களிடையே ஊட்டி வளர்ப்பதே சங்கத்தின் முழுமுதல் குறிக் கோளாகும். சங்கத்தின் செயற்பாடுகளை எந்தக் கோணத்திலிருந்து பரிசீலித்துப் பார்த்தாலும் தீண்டப்படாதவர்களிடம் அடிமை மனப் பான்மையை வளர்ப்பதே அதன் பிராதன நோக்கம் என்பது தெரிய வரும்.\nசங்கத்தின் பணி மகாபாரதம் பாகவதத்தில் வருணிக்கப் பட்டிருக்கும் பூதகி என்னும் அரக்கியின் செயலையே நினைவுப் படுத்துகிறது. மதுராவின் மன்னன் கம்சன் கிருஷ்ணனைக் கொல்ல விரும்பினான்; கிருஷ்ணனால் கம்சன் கொல்லப்படுவான் என்று அசரீரி கூறியதே இதற்குக் காரணம். கிருஷ்ணன் எங்கு பிறந்திருக் கிறான் என்பதை கம்சன் தெரிந்து கொண்டான்; அப்போது பூதகியை அழைத்து கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும்போதே அவனைக் கொன்ரு விடும்படிப் பணித்தான். அவ்வாறே பூதகி எழில்மிக்க ஒரு மங்கையாக மாறி கிருஷ்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையிடம் சென்றாள்; போகும்போதே தன் மார்பகத்தில் திரவ வடிவத்திலுள்ள விஷத்தைத் தவிடக் கொண்டாள்; தன்னை பாலூட்டும் செவிலி யாக வேலைக்கு அமர்த்துக்கொள்ளும்படி அவளிடம் கேட்டுக் கொண்டாள். விஷம் கலந்த பாலை ஊட்டிக் கிருஷ்ணனைக் கொல் வதே அவளது தீட்டம். இதற்கு மேல் நடந்த கதையைச் சொல்ல வேண்டியதில்லை; அது அனைவருக்கும் தெரியும்.\nஉண்மையான நோக்கமும் பாசாங்குத் தனமான நோக்கமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை, ஒரு செவிலித்தாயும் கூட ஒரு கொலைகாரியாக இருக்க முடியும் என்பதையே இந்தக் கதையின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறோம். கிருஷ்ணனுக்குப் பூதகி எப்படியோ அப்படித்தான் தீண்டப்படாதவர்களுக்கு சங்கம் என்று சொல்லலாம். சேவை என்ற பெயரால் தீண்டப்படாதவர்களின் சுதந்திர உணர்வைக் கொல்வதற்கு சங்கம் முயல்கிறது. தீண்டப்படாதவர்கள்\nதங்களது போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் நல்லெண்ணம் படைத்த சில இந்துக்களின் ஆதரவை நாடிப் பெற்றனர்; அவர்களது தலைமையையும் பின்பற்றினர். எனினும் வட்ட மேசை மாநாடு நடைபெறும் காலத்திற்குள் தீண்டப்படாதவர்கள் முற்றிலும் தன் னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் கொண்டவர்களாகி விட்டனர். இந்துக்களின் அருளிரக்கத்திற்காக இனியும் அவர்கள் காத்துக் கொண் டிருக்கவில்லை. தாங்கள் கூறுவது சரியென்று சொல்லுவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.\nதீண்டப்படாதவர்களிடைய கருவாகி உருவாகி வந்த இந்த சுதந்திர உணர்வை முளையிலேயே கிள்ளியெறிவதற்கே திரு. காந்தி ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். ஹரிஜன சேவா சங்கம் சிறு சிறு சேவைகளின் மூலம் நன்றி விசுவாசமுள்ள தீண்டப்படாதவர்களின் ஒரு பெருந்திரளையே திரட்டி விட்டது; திரு. காந்தியும் இந்துக்களும் தான் தீண்டப்படாதவர்களின் கண்கண்ட ரட்சகர்கள் என்று பிர சாரம் செய்தற்கு அவர்கள் அமர்த்தப்பட்டனர். எந்த ஒரு மனிதனும் தனது சுயமாரியாதையைப் பறிகொடுத்து நன்றி காட்ட முடியாது.\nஎந்த ஒரு பெண்ணும் தனது கற்பைப் பறி கொடுத்து நன்றி காட்ட முடியாது, எந்த ஒரு நாடும் தனது சுதந்திரத்தைப் பறிகொடுத்து நன்றி காட்டமுடியாது என்று அயரிஷ் தலைவரான டேனியல் ஓ ’அன்னம் ஒரு சமயம் குறிப்பிட்டார். ஹரிஜன சேவா சங்கம் செய்யும் சேவைக்குத் தாங்கள் கொடுக்கும் விலை சுதந்திர இழப்பு என்பதை பாவம் அப்பாவியான, சூதுவாதில்லாத பல தீண்டப்படாதவர்கள் அறிய மாட்டார்கள், இதைத்தான் திரு. காந்தி விரும்பினார்.\nஹரிஜன சேவா சங்கத்தின் செயற்பாடுகளிலேயே மிக மோச மானது சங்கம் நடத்தி வந்த விடுதியில் தங்கியிருந்த தீண்டப்படா தோர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அது அளித்து வந்த உதவியேயாகும். இந்த மாணவர்களை எண்ணிப் பார்க்கும்போது மகாபாரதத்தில் வரும் இரண்டு முக்கிய பாத்திரங்களாக பீஷமர், கசன் ஆகிய வர்கள்தான் என் நினைவுக்கு வருகின்றனர். பாண்டவர்கள் பக்கம்தான் நியாயமிருக்கிறது, கௌரவர்கள் செய்வது தவறு என்று பீஷ்மர் பாரறிய, படாடோபமாகப் பறைசாற்றினார்.\nஆனால் இவ்விரு தரப்பினருக்கும் இடையே யுத்தம் மூண்டபோது பீஷ்மர் என்ன செய்தார் தெரியுமா அவர் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு பாண்டர்களை எதிர்த்துப் போரிட்டார். இது எவ்வாறு நியாயம் என்று கேட்ட போது கௌரவர்கள் என்னைப் பராமரிக்கிறார்கள், அவர்கள் போட்ட உப்பைத் தின்றுதான் நான் வளர்ந்தேன், எனவே தான் அவர்களுடன் சேர்ந்து போரிடுகிறேன் என்று கூறுவதற்கு அவர் வெட்கித் தலைகுனியவில்லை. கசன் தேவர் குலத்தைச் சேர்ந்தவன்.\nராட்சதர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவன் ஈடுபட்டிருந்தான். ராட்சதர்களின் குருவுக்கு ஒரு மந்திரம் தெரியும். இறந்துபோன ராட்ச தர்களை இந்த மந்திரத்தின் உதவியால் உயிர் பிழைக்க வைக்க முடியும். தேவேந்திரனுக்கு இந்த மந்திரம் தெரியாததால் இறந்து போன தேவர்களை அவர்களால் மீண்டும் உயிர்ப்பிக்க முடிய வில்லை. இதனால் போரில் தேவர்கள் தோல்வியைத் தழுவிவந்தனர். கசனை ராட்சதர்களின் தலைவனிடம் அனுப்பி எப்படியாவது மந்தி ரத்தை கற்றுக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டனர். கசன் இந்த முயற்சியில் ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை.\nஇறுதியில் அவன் ராட்சதர்களின் தலைவனுடைய புதல்வியான தேவயானியுடன் ஓர் உடன்பாடு செய்து கொண்டான்; இந்த மந்திரத்தைக் கற்றுக் கொள்ள தேவயானி உதவி செய்தல் அவளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கசன் தெரிவித்தான். ஒப்பந்தப் படி தேவயானி தன் பங்கை நிறைவேற்றி விட்டாள். ஆனால் கசன் தன் பங்கை நிறைவேற்ற மறுத்து விட்டான்; அவளுக்கு அளித்த தனது வாக்குறுதியைவிட தனது சமூகத்தின் நலன்களே தனக்கு மிக முக்கியமானவை என்று கூறி கைவிரிந்து விட்டான்.\nஅறநெறி வழுவிய பாத்திரங்களுக்கு பீஷ்மரும் கசனும் உதா ரணங்களாவர் என்பது என் கருத்து; தங்களது சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தக் குறிக்கோளும் இல்லை. ஹரிஜன விடுதியில் தங்கியுள்ள தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பீஷ்மர், கசன் ஆகிய இரு பாத்திரங்களையும் ஏற்று நடித்துவருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். விடுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பீஷ்மராக நடித்து திரு. காந்தியை யும் காங்கிரசையும் மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஏற்றிப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் விடுதியிலிருந்து வெளியே வந்ததும் கசன் பாத்திரத்தை ஏற்று திரு. காந்தியை காங்கிரசையும் கருமையாக சாடுகின்றனர். இதனைக் காண எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.\nஇந்தத் தார்மிக ஒழுக்கக் கேட்டைவிட தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மிக மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதேசமயம் இது ஹரிஜன சேவா சங்கம் தீண்டப்படாதவர்களுக்குச் செய்துள்ள மிகப் பெரிய தீங்காகும். இது அவர்களது சுதந்திரத்தையே ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டது. இவ்வாறு நடைபெற வேண்டும் என்பதுதான் திரு. காந்தி யின் விருப்பமாகும்.\nநான்காவது உதாரணத்தை எடுத்துக் கொள்வோ, சங்கம் சாதி இந்துக்களால் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு தீண்டப் படாதவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அவர் களால் நடத்தப்பட வேண்டும் என்றும் தீண்டப்படாதோரில் சிலர் கோரினர். சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தீ��்டப்படாதவர்களுக் கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வேறு சிலர் வலி யுறுத்தினர். ஆனால் இவ்விரு கோரிக்கைகளில் எதையும் ஏற்பதற்கு திரு. காந்தி அறவே மறுத்த விட்டார். வேறு எவரும் கையாள முடியாத குயுக்தியோடு இதற்கு இரண்டு தந்திரமான காரணங்களைக் கூறி னார். ஹரிஜன சேவா சங்கம் என்பது தீண்டாமையை அனுஷ்டிக்கும் பாவத்திற்கு இந்துக்கள் செய்யும் ஒரு பிராயச்சித்தம் என்பது அவரது முதல் வாதம்.\nஇந்துக்கள்தான் இதற்குக் கழுவாய் தேட வேண்டும். ஆதலால் சங்கத்தை நிர்வகிப்பதில் தீண்டப்படாதவர்களுக்குப் பங்கு ஏதும் இருக்க முடியாது. இரண்டாவதாக தான் திரட்டியுள்ள பணம் இந்துக்கள் தந்த்தேயாகும், தீண்டப்படாதவர்கள் அளித்த பணம் அல்ல, எனவே, நிர்வாகக் குழுவில் இடம் பெறுவதற்கு தீண்டப் படாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\nஇவ்வாறு திரு. காந்தி மறுதத்தை வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு ஆதரவாக அவர் முன்வைத்த வாதங்கள் மிகவும் அவமதிப் பானவை, மனத்தைப் பெரிதும் புண்படுத்தக்கூடியவை; இதற்குப் பிறகு சுயமரியாதை உள்ள தீண்டப்படாதவன் எவனும் சங்கத்துடன் எத்தகைய ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளமாட்டான்; அவ்வாறு செய்வதில் எத்தகைய தவறுமில்லை. ஹரிஜன சேவா சங்கம் என்பது ஓர் அறக்கட்டளை நிறுவனம். தீண்டப்படாதவர்கள் அனுபவ பாத் தியம் உடையவர்கள்.\nஎனவே, அறக்கட்டளையின் குறிக்கோள் கள், நோக்கங்கள், அதன் நிதி வசதிகள் முதலியவற்றையும் அதன் குறிக்கோள்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றவா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அனுபவபாத்தியஸ்தர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பதை எந்தச் சட்டம் வல்லுநரும் கூறுவார். இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கை துரோகம் செய்தமைக்காக தருமகர்த்தாவை நீக்குவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை உண்டு.\nஎனவே, நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்களுக் குப் பிரதிநித்துவம் அளிப்பதற்கு மறுக்க முடியாது. காந்தி இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது தெளிவு. அதேசமயம் எவருக்கும் அடங்கி ஒடுங்கி தாழ்ந்து போக விரும்பாத, மற்றவர்களின் தர்ம சிந்தனையில் தனது எதிர்காலத்தைப் பணம் வைக்க விரும்பாத சுயமரியாதை உள்ள எந்தத் தாழ்த்தப்பட்டவனும் இது விஷயத்தில் திரு. காந்தியுடன் எத்தகைய சச்சரவும் வைத்துக��� கொள்ள மாட்டான்.\nகயமைத்தனம் என்பது ஒரு நற்பண்பு என்றால் திரு. காந்தியின் வாதம் பிரமாதம் என்பதில் ஐயமில்லை, அதன் பலனை அவரே அனு பவிக்கட்டும் என்று கூற அவன் முற்றிலும் தயாராக இருக்கிறான்.\nஆனால் சங்கத்தை நிர்வகிக்க தீண்டப்படாதவர்கள் அனு மதிக்கப்படாததற்கு இவை உண்மையான காரணங்களாக இருக்க முடியாது. உண்மையான காரணங்கள் வேறு. முதலாவதாக, சங்கம் தீண்டப்படாதவர்களின் பொறுப்பில் விடப்பட்டால், தீண்டப்படாத வர்களைக் கட்டுப்படுத்த திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த வழியும் இருக்காது. தீண்டப்படாதவர்கள் இந்துக்களைச் சார்ந் திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nஇரண்டாவதாக, தீண்டப்படாதவர்கள் சுதந்திரமானவர்களாகி விட்டால் இந்துக்களிடம் நன்றி விசுவாசம் காட்டுவதை நிறுத்தி விடுவார்கள். இதன் விளைவுகள் திரு. காந்தி என்ன நோக்கத்துக்காக இச்சங்கத்தை ஆரம் பித்தாரோ அந்த நோக்கத்துக்கு முரண்பாடானவையாகி விடும். இந்தியக் கிறித்தவர்கள் செய்வது போல் ஒரு சமயநோக்கு மனோ பாவத்தை தீண்டப்படாதவர்களிடையே தோற்றுவிக்கவே அவர் விரும்புகிறார்.\nஇதனால்தான் சங்கத்தை தீண்டப்படாதவர்களின் கட்டுப்பாட்டிலும் நிரவாகத்திலும் ஒப்படைக்க திரு. காந்தி விரும்ப வில்லை. தீண்டப்படாதவர்களுக்கு விமோசனம் கிட்ட வேண்டு மென்ற உண்மையான ஆர்வத்தை இது காட்டுகிறதா திரு. காந்தியை தீண்டப்படாதவர்களின் விடுதலை வீரர் என்ப போற்ற முடியுமா திரு. காந்தியை தீண்டப்படாதவர்களின் விடுதலை வீரர் என்ப போற்ற முடியுமா இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து தீண்டப்படாதவர்களை விடுவிப் பதைவிட இந்துக்களின் முந்தானையுடன் அவர்களைப் பிணைக் கும் முடிச்சை மேலும் இறுக்குவதிலேயே திரு. காந்தி மிகுந்த அக் கறை காட்டுகிறார் என்பதை இது காட்டவில்லையா\nதிரு. காந்தி தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் தோல்வி யடைந்ததற்கு இதுவே காரணங்கள்.\nஇரத்தினச் சுருக்கமாகக் கூறினால், தீண்டப்படாதவர்கள் இழந்துவிட்ட உடைமையுரிமை ஆவணங்களை திரு. காந்தி மனித குலத்துக்கு திரும்பப் பெற்றுத் தந்தார் என்று கூற முடியுமா அவ்வாறு அவர் செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவு. அந்த உடைமை யுரிமை ஆவணங்கள் இன்னமும் இந்துக்களிடம்தான் இருந்து வரு கின்றன. அவற்றை மீட்டுத் தருவதற்கு அவர் எதுவும் செய்யவில்லை.\nதீண்டப்படாதவர்கள் அவற்றைப் பெறுவதற்கும் எவ்விதத்திலும் உதவவில்லை. அதற்குமாறாக, இது விஷயத்தில் எல்லா வகை யான முட்டுக்கட்டைகளைத்தான் போட்டு வந்திருக்கிறார். மனித குலத்துக்கு தாங்கள் அளிக்கக் கடமைப்பட்டுள்ள உடைமை யுரிமை ஆவணங்களை – அதாவது இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து தாங்கள் விடுதலை பெறுவதை – அரசியல் அதிகாரத்தால்தான் பெற முடியுமே அன்றி வேறு எதாலும் முடியாது என்பதை தீண்டப்படாத வர்கள் உணருகின்றனர். ஆனால் மறுபுறம் திரு. காந்தியோ தமது உபதேசமும் இந்துக்களின் ஈகையும் விருப்பார்வமும் எல்லாவித மான தீண்டாமை நோய்களுக்கும் சஞ்சீவி மருந்தாக சர்வரோக நிவா ரணியாக இருக்கும் என்று நம்புகிறார்.\nஇந்துக்களின் ஈகையும் விருப் பார்வமும் வற்றாது வரையாது இருந்துவரும் என்று தீண்டப்படா தோர் நம்ப முடியாது சீற்றத்துடன் கூடிய ஈகையால் என்ன பயன் சீற்றத்துடன் கூடிய ஈகையால் என்ன பயன் பழிவாங்கத் துடிக்கும் விருப்பார்வத்தால் என்ன பலன் பழிவாங்கத் துடிக்கும் விருப்பார்வத்தால் என்ன பலன் இந்துக் களின் மகிழ்ச்சியற்றா ஈகையையும் விருப்பார்வத்தையும் நம்பியிருக்கும் படி தீண்டப்படாதவர்களின் எந்த நண்பர்தான் அவர்களுக்கு அறி வுரை கூற முடியும் இந்துக் களின் மகிழ்ச்சியற்றா ஈகையையும் விருப்பார்வத்தையும் நம்பியிருக்கும் படி தீண்டப்படாதவர்களின் எந்த நண்பர்தான் அவர்களுக்கு அறி வுரை கூற முடியும் தீண்டாமை என்னும் சாபக்கேடு கடந்த இரண் டாயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகிறது; இந்த ஆண்டுகளில் இந்துக்கள் தீண்டப்படாதவர்களின் இரத்தத்தை அட்டைகள் போல் உறிஞ்சிக் குடித்துள்ளனர்; அவர்களைச் சிதைத்துச் சின்னாபின்ன மாக்கியுள்ளனர்; சொல்லொண்ணா கோரக் கொடுமைகளுக்கு உள் ளாக்கி இருக்கின்றனர்; எல்லா வழிகளிலும் அவர்களை அடித்து மிதித்து துவைத்திருக்கின்றனர்; இரும்புக் காலில் போட்டு நசுக்கி யிருக்கின்றார்.\nஇந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்துக்கள் தீண்டப் படாதவர்களில் துன்பத்தைத் துடைக்க என்ன செய்துவிட்டனர் அவர்களது நல்வாழ்வுக்காக, மேம்பாட்டுக்காக என்ன சாதித்து விட்டனர் அவர்களது நல்வாழ்வுக்காக, மேம்பாட்டுக்காக என்ன சாதித்து விட்டனர் வெறும் பிச்சைக்காசு 8 லட்சம் ரூபாயை சங்கத்திற��கு வழங்கியுள்ளனர். அதுவும் திரு. காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து கையில் கப்பறை ஏந்தி வசூலித்த பணம் இது வெறும் பிச்சைக்காசு 8 லட்சம் ரூபாயை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். அதுவும் திரு. காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து கையில் கப்பறை ஏந்தி வசூலித்த பணம் இது தீண்டாமையை ஒழிக்கும் திட்டத்தை உண்மையிலேயே செயல்படுத்தும் நல்லெண் ணம் திரு. காந்திக்கு இருந்திருக்குமானால் தீண்டப்பாட்தவர்களின் அரசியல் அதிகாரக் கோரிக்கையை ஏற்றிருக்க வேண்டும்; இதுதான் அவர்களுக்கு உண்மையிலேயே விடுதலையை, விமோசனத்தைத் தந்திருக்கும். இந்தக் கோரிக்கை மிக நியாயமானது என்பது வெள்ளிடை மலை.\nதீண்டப்படாதவர்களின் கரங்களில் மட்டும் நிர்வாகம் இருக்குமானால் ஒரு நூற்றாண்டுக் காலம் உபதேசம் செய்து சாதிக்க முடியாத்தை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை ஆறறிவு படைத்த எந்த மனிதனுமே புரிந்து கொள்வான். ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்கும் கருத்தே திரு. காந்திக்கு வேப்பங்காயாகக் கசக்குகிறது. தீண்டப்படாதவர்களுக்கு உதவி செய்யும் விஷயத்தில் திரு. காந்தி சமூக வழி முறை களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கை முற்றி லும் பொய்த்துவிட்டதை அவர் நன்கு அறிவார்.\nஇவ்வகையில் இனி அரசியல் வழிமுறைகள் மூலம்தான் தீண்டப்படாதவர்களுக்கு விமோசனம் கிட் முடியும். ஆனால் இந்த வழிமுறைகளைப் பயன் படுத்த திரு. காந்தி அனுமதிக்க மாட்டார் என்பதை தீண்டப்படாத வர்கள் நன்கு அறிவார்கள். அப்படியிருக்கும்போது ‘திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்’ என்று அவர்கள் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்\nஅமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கூட்டரசு, அடிமைத் தனம் எனும் இரண்டு பிரச்சினைகளின்பால் ஜனபதி லிங்கன் கடைப்பிடித்த போக்கை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும். 1862ல் திரு. ஹோரேஸ் கிரிலேக்கும் ஜனாதிபதி லிங்கனுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்கு வரத்து (ஆப்பிரகாம் லிங்கன் நூல்கள், தொகுதி XI, பக்கங்கள் XII-XIII )இந்தப் போக்கை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது. “இரண்டு கோடி மக்களின் வேண்டுகோள்” என்று தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில் திரு. கிரிலே குறிப்பிட்டிருந்ததாவது:\n”���ிரு. ஜனாதிபதி அவர்கள், கலகத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும், அதனைக் கிளறிவிடும் இலட்சியத்தை ஆதரிப்பதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையும் வீணானவையுமாகும் என்பதை உணராத தன்னலமற்ற, திடஉறுதி கொண்ட, மதிநுடபம் வாய்ந்த கூட்டரசு ஆதரவாளர் எவருமே இந்த விரிந்துபரந்த உலகில் இல்லை எனக் கூறலாம்.”\nஇந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி லிங்கன் பின்கண்டவாறு பதிலளித்தார்:\n“அடிமைத்தனதத்தைப் பாதுகாத்தாலொழிய கூட்டரசைப் பாதுகாக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் இருந்தால் அவர்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.\n“அடிமைத்தனத்தை அழித்தொழித்தாலொழிய கூட்டரசைப் பாதுகாக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் இருந்தால் அவர்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.\n“எனது தலையாய் லட்சியம் கூட்டரசைப் பாதுகாப்பதே அல்லாமல் அடிமைத்தனத்தைப் பாதுகாப்பதோ அல்லது அழிப் பதோ அல்ல.\n“எந்த ஓர் அடிமையையும் விடுவிக்காமல் கூட்டரசைப் பாதுகாக்க முடியுமானால் அதனைச் செய்வேன். எல்லா அடிமை களையும் விடுதலை செய்து குடியரசைப் பாதுகாக்க முடியுமானால் அதனைச் செய்வே – ஒரு சிலரை மட்டுமே விடுவித்து மற்றவர் களை நிர்க்கதியாகி விட்டு விட்டு குடியரசைப் பாதுகாக்க முடியு மானால் அதனையும் தாராளமாகச் செய்வேன்.”\nநீக்ரோக்களின் அடிமைத்தனத்துக்கும் கூட்டரசுப் பிரச் சினைக்குமுள்ள உறவு பற்றி ஜனாதிபதி லிங்கன் கொண்டிருந்த கருத்துகள் இவை. நீக்ரோக்களுக்கு விமோசனம் அளித்தவர் என்று புகழ்பெற்றா ஒருவரைப் பற்றி இவை மிகவும் வேறுபட்டதோரு கண் ணோட்டத்தை அளிக்கின்றன. உண்மையைக் கூறுவதானால் நீக் ரோக்களின் விடுதலையை ஒரு தவிர்க்க முடியாத அத்தியாவசிய மாக அவர் கருதவில்லை.\nபுகழ் பெற்ற கெட்டிஸ்பெர்க் பேருரையை ஆற்றியவர் அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறும் போது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசாங்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதையே கூட்டரசு இருக்கு மானால் வெள்ளையர்களால் வெள்ளையருக்காக நடத்தப்படும் கறுப்பர் அரசாங்கம் என்று மாற்றிக் கூறலாம் போலிருக்கிறது.\nசுய ராஜ்யம் மற்றும் தீண்டப்படாதவர்கள் சம்பந்தமாக காந்தி மேற் கொண்டிருக்கும் போக்கு நீக்ரோக்கள், கூட்டரசு ஆகிய இவ் இரு பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதி லிங்கன் கடைப்பிடித்தப் போக்கை ஒத்ததாக இருக்கிறது. ஜனாதிபதி லிங்கன் எவ்வாறு கூட் டரசை விரும்புகிறாரோ அவ்வாறே திரு. காந்தி சுயராஜ்யத்தை விரும்புகிறார். ஆனால் இந்து சமூக அமைப்பைச் சீர்குலைப்பதை யும், தீண்டப்படாதவர்களின் விமோசனத்தையும் விலையாகக் கொடுத்து சுயராஜ்யத்தைப் பெற விரும்பவில்லை. ஆனால் அதே சமயம் ஜனாதிபதி லிங்கனோ கூட்டரசைப் பாதுகாப்பதற்கு அவசிய மாயின் நீக்ரோ அடிமைகளை விடுதலை செய்யத் தயாராக இருக்கிறார்.\nஆனால் திரு. காந்தியின் போக்கு இதற்கு முற்றிலும் மாறு பட்டதாக இருக்கிறது. சுயராஜ்யம் பெறுவதற்கு அத்தியாவசியமான தாக இருந்தால்கூட தீண்டப்படாதவர்கள் அரசியல் விடுதலை பெறு வதை அவர் விரும்பவில்லை. தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குவதை விலையாகக் கொடுப்பத்தைவிட சுயராஜ்யம் மாண்டுமடிந்து போவதே மேல் என்பதுதான் திரு. காந்தியி மனப் போக்கு. இதெல்லாம் நடந்து போன கடந்தகால விஷயம், புனா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் திரு. காந்தி தீண்டப் படாதவர்களில் அரசியல் கோரிக்கைகளை எதிர்க்க முடியாது, புனா ஒப்பந்தத்தின் உடந்தையாளர்களில் ஒருவர் என்ற முறையில், தீண்டப்படாதவர்கள் இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் ஒரு தனி சக்தியினர் என்பதை திரு. காந்தி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதே நியாயம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.\nபுனா ஒப்பந்தம் திரு. காந்தியின் மனப்போக்கில் எத்தகைய மாறுதலையும் ஏற்படுத்த வில்லை; அரசியல் பாதுகாப்புகள் சம்பந்தமான தீண்டப்படாதவர் களின் கோரிக்கைகள் குறித்து வட்டமேசை மாநாட்டிலும், அதற்கு முன்னரும் பின்பற்றிய அதே போக்கையே இப்போதும் அவர் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. தீண்டப் படாதவர்கள் இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனி சக்தியினர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்களது ஒப்புதல் தேவை என்று 1940 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தபோது திரு. காந்தி அதனை ஆட்சேபித்தார். வைசிராய் லின்லித்கோ, தீண்டப்படாதவர்களை ஒரு தனி சக்தியினராகக் குறிப்பிட்டு அரசியலமைப்புச் சட்டத் துக்கு அவர்களது ஒப்புதல் வேண்டும் என்று கூறியபோது திரு. காந்தி பின்கண்டவாறு குறிப்பிட்டார்:\n“சுதேச மன்னர்களுடனும், முஸ்லீம் லீகுடனும், ஷெட் யூல்டு வகுப்பினரு��னும் கூட காங்கிரஸ் உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்று வைசியராயும், பிரிட்டிஷ் ராஜாங்க மந்திரியும் கூறியிருப்பது சுதந்திரம் பெறுவதற்கு இந்தியா வுக்குள்ள உரிமையை பிரிட்டன் அங்கீகரிப்பதற்கு ஒரு தடையாக இருக்கிறது. இது காங்கிரசுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் பெருத்த அநீதியாகும்.”\n“ஷெட்யூல்டு வகுப்பினரை இந்த சர்ச்சையில் சிக்க வைத்திருப்பது பிரிட்டிஷ் அரசாங்கம் எதார்த்தத்தைக் காண மறுப்பதையே காட்டுகிறது. இவர்கள் காங்கிரசின் விசேட அக்கறைக்குரியவர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தைவிட இவர் களுடைய நலன்களை மிகச் சிறப்பாகப் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரசுக்கு உண்டு என்பதை அவர்கள் அறிவார் கள், தவிரவும், ஷெட்யூல்டு வகுப்பினர் சாதி இந்துக்களைப் போலவே மிகப் பல சாதியினராகப் பிரிந்துள்ளனர். எந்த ஒரு ஷெட்யூலடு வகுப்பு உறுப்பினரும் அவர்களது எண் ணற்ற சாதியினரை உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறமுடியாது.”\nஇவ்வாறு திரு. காந்தி முன்வைத்த வாதம் உப்பு சப்பற்றது. ஷெட்யூலடு வகுப்பினர்களுக்கு வைசிராய் ஒதுக்கியிருக்கும் பாத்தி ரத்தை எதிர்க்கும் அவசரத்தில் திரு. காந்தி ஒரு விஷயத்தை மறந்து விட்டார்: ஷெட்யூல்டு வகுப்பினர்கள் மிகப் பல சாதிகளாகப் பிரிந் துள்ளனர், இவற்றில் எந்த ஒரு சாதியும் அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வாதிடும் திரு. காந்தி முஸ்லீம் களும் இந்தியக் கிறித்தவர்களும் இவ்வாறே பிரிந்துள்ளனர் என் பதை மறந்து விட்டார்.\nமுஸ்லீம்கள் (1) சன்னிகள், (2) ஷியாக்கள், (3) மோமின்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். இவை ஒவ்வொன்றிலும் ஏராளமான சாதிகள் அடங்கியுள்ளன; இவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்களே தவிர தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இதே போன்ற இந்தியக் கிறித் தவர்கள் (1) கத்தோலிக்கர்கள், (2) புராட்டஸ்டென்டுகள் என்று பிரிந்திருக்கிறார்கள்.\nஇது மட்டுமல்ல, கத்தோலிக்கர்கள் (1) சாதி கிறித்தவர்கள், (2) சாதி கிறித்தவர்கள் அல்லாதவர்கள் என இரு உபபிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். கத்தோலிக்கர்களுக்கும் புராட்டல் டென்டுகளுக்கும் இடையே உள்ள பல சாதியினர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை; சாதி கிறித்தவர்களும் சாதி கிறித்தவர் கள் அல��லாதவர்களும் ஒன்றாக உணவு அருந்தாதது மட்டுமன்றி, ஒரே கிறித்தவத் திருக்கோவிலுக்கும் செல்லுவதில்லை. திரு. காந்தி புனா ஒப்பந்தம் ஏற்பட ஓர் உடந்தையாளராக இருந்தபோதிலும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒரு தனி இன் அந்தஸ்து அளிக்கப்படு வதை அனுமதிப்பதில்லை என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்;\nஇந்த எதிர்ப்புப் போக்கை நியாயப்படுத்த எத்தகைய வாதத்தை யும் முன்வைக்கத் தயாராக இருக்கிறார்.\nசுருக்கமாகக் கூறினால், தீண்டப்படாதவர்களைப் பொறுத்த வரையில் திரு. காந்தி இன்னும் போராடும் நோக்குடனேயே இருந்து வருகிறார். அவர் மீண்டும் தொல்லை கொடுக்க முனையக்கூடும். அவரை நம்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை. தீண்டப் படாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி ‘திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்’ என்னும் போக்கை மிக உறுதியாகக் கடைப்பிடிப்பதுதான்.\n(\"தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\" - தொகுதி 16, இயல் 10)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2017/04/", "date_download": "2019-07-18T00:56:43Z", "digest": "sha1:4MG53NNRHLVHRA6VSVEV4VKXTYVUIJBF", "length": 7031, "nlines": 112, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "TN G.O.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nDGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.\nPG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குந���் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/14121335/Woman-alleges-her-daughter-was-kidnappedampganagraped.vpf", "date_download": "2019-07-18T01:15:13Z", "digest": "sha1:7IA4M33XLRWXZ6DCKJDIILKHE2T2EWBA", "length": 12634, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman alleges her daughter was kidnapped&ganag-raped || பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறார் பிரதமர் என் மகள் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை- பெண் கண்ணீர்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறார் பிரதமர் என் மகள் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை- பெண் கண்ணீர் + \"||\" + Woman alleges her daughter was kidnapped&ganag-raped\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறார் பிரதமர் என் மகள் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை- பெண் கண்ணீர்\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் கூறுகிறார். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட என் மகள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 12:13 PM\nஅரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் ஒரு 19 வயதுப் பெண். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர் ஆவார்.\nஅவர் நேற்று சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.\nதாம் பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியதாவது:-\nசிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடிஜியிடம் விருது பெற்றவர் எனது மகள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். மோடி ஜி பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ��டுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n2. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n3. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n4. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n5. வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/01100111/1225550/BSNL-Extends-Bumper-Offer-Until-April-30.vpf", "date_download": "2019-07-18T01:29:45Z", "digest": "sha1:FI43OU6KBXSAA3D5FYAECA5HINHR5ZZI", "length": 17778, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.எஸ்.என்.எல். அதரடி சலுகை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு || BSNL Extends Bumper Offer Until April 30", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபி.எஸ்.என்.எல். அதரடி சலுகை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரபலமான பம்ப்பர் ஆஃபர் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. #BSNL #Offers\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரபலமான பம்ப்பர் ஆஃபர் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. #BSNL #Offers\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் பம்ப்பர் ஆஃபர் எனும் சலுகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் அதிக பிரபலமாக இருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் பயனர்களுக்கு தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும்.\nபி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் ரூ.186 முதல் ரூ.2,099 வரையிலான சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளுக்கும் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். முந்தைய அறிவிப்பின் படி பம்ப்பர் ஆஃபர் நேற்று (ஜணவரி 31) நிறைவுற்றது.\nஇந்நிலையில், பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கிடைக்கும்.\nபம்ப்பர் ஆஃபர் நீட்டிக்கப்பட்டிருப்பதால் பி.எஸ்.என்.எல். ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற சலுகைகளை தேர்வு செய்வோருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.1 ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமாற்றப்பட்டிருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். மூன்று பி.எஸ்.என்.எல். சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று ரூ.485 மற்றும் ரூ.666 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்தவரிசையில் ரூ.1,699 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.2 ஜி.பி. டேட்டாவும், ரூ.2,099 சலுகையில் தினமும் 6.2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nபிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅமர்நாத் யாத்திரை செல்வோருக்கு பிரத்யேக சிம் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nரூ. 349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\nபி.எஸ்.என்.எல். அபினந்தன் 151 சலுகை அறிவிப்பு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_37.html", "date_download": "2019-07-18T01:21:05Z", "digest": "sha1:FF3YNSNXLWF7MMFBHVW5GHA3ABOBDP26", "length": 12457, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுமண தம்பதிகளுக்கு பெட்ரோல் மொய்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புதுமண தம்பதிகளுக்கு பெட்ரோல் மொய்\nபுதுமண தம்பதிகளுக்கு பெட்ரோல் மொய்\nகடலூரில் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் புதுமணத் தம்பதியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 லிட்டர் பெட்ரோல் பரிசளிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் தீபா என்ற தம்பதியினர், புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்தனர்.\nமுன்பெல்லாம் பெட்ரோல் விலை, எப்போதாவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் ஏறும். அல்லது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து குறையவும் செய்யும். ஆனால் இப்போது, பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கலாம் என்பதால், சிறிது சிறிதாக உயர்த்தி தற்போது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇந்த விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பெட்ரோலை நூதன பரிசாக வழங்கியுள்ளனர். இந்த பரிசுக்கு மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டியுள்ளனர். இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் இதுமாதிரி சுப நிகழ்ச்சியில் கூடும் இடத்தில், பெட்ரோலால் தீ விபத்து ஏற்பட்டால் அது பெரும் அசம்பாவிதமாக அமையவும் வாய்ப்பிருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனிய��ம் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=166", "date_download": "2019-07-18T01:32:21Z", "digest": "sha1:4PGPWMQTJ6UR7PFUWD45P4OSZ6CWTWKN", "length": 8214, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 166 -\nஅதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)\nநள்ளிரவில் இரகசியமாக நடைபெற்ற உடன்படிக்கை முழுமையாக நிறைவுபெற்று, கூட்டத்தினர் அனைவரும் பிரிந்து செல்ல இருக்கும் நேரத்தில், ஷைத்தான்களில் ஒருவனுக்கு அந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெரிய வந்தவுடன் அதைப் பகிரங்கப்படுத்துவதற்காக கூச்சலிட்டான். கடைசி தருணத்தில்தான் அவனுக்கு உடன்படிக்கை தெரியவந்ததால் குறைஷி தலைவர்களுக்கு இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, முஸ்லிம்கள் ஒன்று சேர்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவில்லை. உடனடியாக அந்த ஷைத்தான் அங்குள்ள ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றுகொண்டு மிக பயங்கரமான சப்தத்தில் “ஓ கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே இதோ இந்த இழிவுக்குரியவரையும் அவருடன் மதம்மாறி சென்றவர்களையும் நீங்கள் பார்க்க வேண்டாமா இவர்களெல்லாம் உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென ஒன்றுகூடி இருக்கின்றனர்” என்று கூச்சலிட்டான்.\nஅதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவன் இந்தக் கணவாயின் ஷைத்தான்” என்று கூறி அந்த ஷைத்தானை நோக்கி “ஏய் அல்லாஹ்வின் எதிரியே அதிவிரைவில் நான் உனது கணக்கை முடித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் அவரவர் கூடாரங்களுக்குக் கலைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். (இப்னு ஹிஷாம்)\nஇந்த ஷைத்தானின் பேச்சைக் கேட்ட அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நள்லா “உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக நீங்கள் விரும்பினால் நாளை இங்கு தங்கியிருக்கும் மினாவாசிகள் அனைவர் மீதும் நாங்கள் வாளேந்தி போர் தொடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நமக்கு அவ்வாறு கட்டளை இடப்படவில்லை. இப்போது நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்று தங்களது கூட்டத்தினருடன் உறங்கிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)\nஇந்த உடன்படிக்கையின் செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியவுடன் அவர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களைத் துக்கங்களும் கவலைகளும் ஆட்கொண்டன. இதுபோன்ற உடன்படிக்கை ஏற்பட்டால் அதன் முடிவுகளும் விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை குறைஷிகள் நன்கு அறிந்திருந்ததால் நிலைமை என்னவாகுமோ என்று பயந்து சஞ்சலத்திற்கு உள்ளாயினர். எனவே, அதிகாலையில் மக்காவாசிகளுடைய தலைவர்களின் ஒரு மாபெரும் குழு இவ்வுடன்படிக்கைக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவிப்பதற்காக மதீனாவாசிகளிடம் வந்தனர்.\n எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரை எங்களிடமிருந்து வெளியேற்ற விரும்புகின்றீர்களா எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கும் நமக்கும் மத்தியில் போரை நாங்கள் அறவே விரும்பவில்லை” என்று அந்தக் குழு மதீனாவாசிகளிடம் கூறினர். (இப்னு ஹிஷாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/07/songs.html", "date_download": "2019-07-18T00:32:13Z", "digest": "sha1:OSL4E5IGMKY4VRN62BPQBF3JWQ6GRI7E", "length": 9225, "nlines": 310, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Songs", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/140891/news/140891.html", "date_download": "2019-07-18T00:43:00Z", "digest": "sha1:6XR3YXYMFMDEUXLMYIALJNHBSQ43H2HM", "length": 9725, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "பழுத்த வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபழுத்த வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…\nபழ வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகவும் உள்ளது.\nபழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பழுத்த பழம் பழுக்காத பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்து காணப்படுகிறது.\nசில ஜப்பானிய ஆய்வாளர்கள் கருத்துப்படி பழுத்த வாழைப்பழமானது பழுக்காத வாழையை விட அதிக வைட்டமின்களையும், புரோட்டீன்களையும், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும்பாலும் ஜப்பானிய மக்கள் நன்கு பழுத்த பழங்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றனர்.\nபெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப் பழங்களின் மீது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். இது தீங்கான ஒன்று என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இந்த கரும்புள்ளிகள் டிஎன்எப் எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வாழைப்பழம் உருவாக்குகிறது. இது உடம்பிலுள்ள அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது.\nஒரு கப் பழுத்த வாழைப்பழம் குறைந்தது சுமார் ௦.55 மிலிகிராம் அளவு வைட்டமின் பி6 கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி6 அளவில் 42 சதவிகிதம் ஆகும்.\nதொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.\nஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது.\nதினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.\nஇதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.\nபழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும்கூடத் தடுக்கும்.\nதினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_180270/20190711153057.html", "date_download": "2019-07-18T01:15:42Z", "digest": "sha1:NJ2WDXGJC27P5WEXASVZJ7PS4KN6R4BU", "length": 8854, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "கர்நாடக - கோவா அரசியல் குழப்பம்: சோனியா, ராகுல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "கர்நாடக - கோவா அரசியல் குழப்பம்: சோனியா, ராகுல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகர்நாடக - கோவா அரசியல் குழப்பம்: சோனியா, ராகுல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்\nகர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயலும் பாஜக-வைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் பாஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று திடீரென பாஜக பக்கம் இழுக்கப்பட்டனர். பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇதற்கிடையே கர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் இன்று பெங்களூரிலும், டில்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சசி தரூர், அதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், \"ஜனநாயகத்தை காப்பாற்று” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, காங்கிரஸ் எம்பிக்கள் கலைந்து சென்று கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகம���்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூட வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகுமாரசாமி அரசு மீது நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு\nதரமான சாலைகள் வேண்டுமெனில் சுங்க கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்: நிதின் கட்கரி\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு\nபாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி: பீகார் அரசு சலுகைகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலி : தபால் துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு\nராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180290/20190712080330.html", "date_download": "2019-07-18T00:30:26Z", "digest": "sha1:GQBVNLWSGIR3TQ6HI53VAZIROXFQO6K2", "length": 13431, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மெகா லோக் அதாலத் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மெகா லோக் அதாலத் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மெகா லோக் அதாலத் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் மாவட்ட சமரச மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நாளை (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். தற்போது 2-வது மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.\nஇதில் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான���குளம் ஆகிய 5 இடங்களில் மொத்தம் 18 அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த அமர்வுகளில் பணியில் உள்ள நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளனர். இந்த அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, வழக்குகள் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் குடும்பநல வழக்குகள் என சுமார் 5 ஆயிரம் வழக்குகள் இனம் காணப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டு, அவர்களின் சம்மதத்தின் பேரில் தீர்வு காணப்படும். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோன்ற வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் ரூ.79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 10 வழக்குகளுக்கும், மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான 25 வழக்குகளுக்கும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.\nஅதேபோன்று கோர்ட்டுக்கு விசாரணைக்கு வரும் முன்பே தீர்வு காணப்படும் வங்கி சார்ந்த வழக்குகளில் இதுவரை 756 வழக்குகள் எடுக்கப்பட்டு 102 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. நாளை சுமார் ரூ.7 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது.\nவழக்காடிகள், பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் உடனடியாக தீர்வு காணலாம். இதில் தீர்வு கண்டால் மேல்முறையீடு கிடையாது. சம்பந்தப்பட்ட வழக்காடிகள் செலுத்தி உள்ள கோர்ட்டு கட்டணம் உடனடியாக திருப்பி கொடுக்கப்படும். வங்கியில் கடன் பெற்று உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையாக வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இந்த மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்காடிகளும் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பாக வழக்காடிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் கூறினார். பேட்டியின்போது மகிளா கோர்ட்டு நீதிபதி குமார சரவணன், கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு\nமுன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்\nபனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/187396?ref=archive-feed", "date_download": "2019-07-18T00:44:17Z", "digest": "sha1:VMTDHZNVXC3AKSQA2HWPLXOUEOP332S3", "length": 7590, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கோஹ்லி இல்லாதது சாதகம்! இந்திய அணியின் 10 விக்கெட்டையும் நான் வீழ்த்துவேன் என பாகிஸ்தான் வீரர் உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\n��ோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இந்திய அணியின் 10 விக்கெட்டையும் நான் வீழ்த்துவேன் என பாகிஸ்தான் வீரர் உறுதி\nஇந்திய அணியின் பத்து விக்கெட்டுகளையும் நான் வீழ்த்துவேன் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி கூறியுள்ளார்.\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்கு பெறும், ஆசிய அணிக்கான தொடர் வரும் 15-ஆம் திகதி துவங்கவுள்ளது.\nஇதற்கான இந்திய அணியில் கோஹ்லிக்கு ஓய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அது எங்களுக்குத் தான் சாதகம் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், கோஹ்லி இல்லாததால் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை நான் வீழ்த்துவேன். ஒரு பந்து வீச்சாளர்\n5 விக்கெட்டுகளை வீழ்த்துவதே கடினமான சூழலில், ஹசன் அலி இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.\nமேலும் இலங்கையின் சாமிந்தா வாஸ் 10 ஓவர் வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-emerges-as-the-2nd-most-powerful-minister-in-modi-cabinet-353286.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:41:12Z", "digest": "sha1:45WVPAUHZDBQ3RICJ5OFMYDABLZDQOWU", "length": 20122, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி நம்பர் 1... ராஜ்நாத் சிங்.. இல்லை.. அமித் ஷாதான் நம்பர் 2..! | Amit Shah emerges as the 2nd most powerful minister in Modi cabinet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n11 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவு���்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமோடி நம்பர் 1... ராஜ்நாத் சிங்.. இல்லை.. அமித் ஷாதான் நம்பர் 2..\nடெல்லி: நரேந்திர மோடியின் 2வது ஆட்சியில் நம்பர் 2 அமைச்சராக உருவடுத்துள்ளார் உள்துறை அமைச்சரான அமித் ஷா.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக அமைந்துள்ளது. இந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித்ஷாவுக்கு மோடிக்கு அடுத்தபடியாக அனைத்திலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆட்சியில் அமித்ஷாதான் இரண்டாம் இடம் என்னும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் பாஜக வென்றால் அடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் பாஜக வென்றால் அடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார்போல அமித்ஷாவுக்கு உள்துறை வழங்கப்பட்டது.\nஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆட்சியில் பிரதமர் மோடிக்கு அடுத்த அதிகாரம் அமித்ஷாவுக்கு வரும் வகையில் அமைச்சரவையின் அனைத்துக் குழுக்களிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் 8 குழுக்���ளாக அமைக்கப்பட்டுள்ளனர்.\nநியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவைக் குழு என்று மொத்தம் எட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த எட்டுக்குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம் பெற்றுள்ளார். அதாவது பிரதமருக்கு அடுத்தபடியாக அமித்ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 5 குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 குழுக்களில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.\nதடாசனா, திரிகோனாசனா செய்வது எப்படி.. அனிமேஷன் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி தலைமையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக இரண்டு புதிய அமைச்சரவைக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் குழுக்களில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த நியமனங்கள் மூலம் மோடி அமைச்சரவையில் அமித் ஷாதான் நம்பர் டூ என்பது நிரூபணமாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்ற��ய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi amit shah rajnath singh நரேந்திர மோடி அமித் ஷா ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?q=video", "date_download": "2019-07-18T00:54:29Z", "digest": "sha1:ELYCPCIUWKZA7XYXY5TGPTQ3QWBTKWRG", "length": 9847, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிள்ளையார்பட்டி News in Tamil - பிள்ளையார்பட்டி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\nசிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10...\nவிநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்- வீடியோ\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்- வீடியோ\nபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - வீடியோ\nகாரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோ��ில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன...\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு\nசென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக ...\nவிநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்- சிறப்பு வழிபாடு\nசென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்ப...\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆளுநர் ரோசைய்யா குடும்பத்துடன் தரிசனம்\nகாரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தமிழக ஆளுநர் ரோசைய்யா குடும்பத்துடன் வந...\nபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற...\nபிள்ளையார்பட்டி: விநாயகர் சதுர்த்திப் விழாவின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு இன்று பிள்ளையார்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/keerthi-suresh-mother-love-idea-to-keerthi-sures/", "date_download": "2019-07-18T01:18:38Z", "digest": "sha1:ECB4N7K3JRST2FDJVLCJEG5AYAZUHVAU", "length": 7537, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலிக்கணுமா எங்கிட்டே கேளுடி????` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா ??? - Cinemapettai", "raw_content": "\n` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா \n` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா \n` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா \nதமிழ் சினிமாவில் ரெமோ, பைரவா படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள் தற்போது அதே மார்க்கட்டை தெலுங்கிலும் பிடிக்க நல்ல கதைகளை கேட்டு வருகிறாராம் கீர்த்தி சுரேஷின் அம்மா .\nகீர்த்தி சுரேஷின் படங்களுக்கான கதையை கீர்த்தியின் அம்மா மேனகா தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அதனால் என் அம்மா போல யாரு என்று கீர்த்தி பூரிக்கிறராம்.\nஅதுமட்டும் இல்லலாமல் நீ யாரையாவது காதலிகிறாயா என்னிடம் ஐடியா கேளு சொல்கிறேன் என்கிறாராம் அன்பார்ந்த ரசிகர்களே கீர்த்தியை காதலிக்க வைக்க கீர்த்தியை பார்பதை விட அவர் அம்மாவை பார்பதே நல்லது. புரிந்தால் சரி.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737625.html", "date_download": "2019-07-18T00:50:25Z", "digest": "sha1:KCHMZFYFX2LWRX4S5LK7YP6B2QVHFG26", "length": 7263, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.\nஇரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது.\nஎமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெள்ளை மாளிகை��ில் ஒரு கருப்பு நிலா இவர்தான் பெரியார் இப்படியும் ஒருத்தி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு காற்றும் கற்பனையும் தலைமைத் தமிழ்\nசெட்டி நாடு - ஊரும் பேரும் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் தீர்க்கதரிசி கோயிலில் களை கட்டும் கடவுள் தமிழ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/Sri-Prasanna-Venkatachalapathi-Pugazh-Malai-songs-TD01505", "date_download": "2019-07-18T01:38:10Z", "digest": "sha1:T5ACB4SPHQG27AY7ICCNIUXX2KQ66FSB", "length": 24123, "nlines": 425, "source_domain": "www.raaga.com", "title": "Sri Prasanna Venkatachalapathi Pugazh Malai Songs Download, Sri Prasanna Venkatachalapathi Pugazh Malai Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி புகழ் மலை பாடல்கள்\nஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி புகழ் மலை\nஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி புகழ் மலை (1995)\nபூபாளம் பாடும் நேரம் 03:44\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nமனமெல்லாம் உண் நினைவே 04:36\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nகோயில் மணி ஓசை 04:45\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nகுணசீலம் என்னும் ஊரில் 04:05\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nமங்களம் ஜெய மங்களம் 04:16\nLyricist: KR. பிச்சுமணி ஐயங்கார்\nமாங்காடு அம்மன் ஆறு வார பாடல்கள்\nஸ்ரீ சனீஸ்வர பகவான் ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராகவென்ற சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் கந்தர் அனுபூதி\nஸ்ரீ குருவாயூரப்பன் சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் இசை மலர்கள்\nஸ்ரீ குடைவர்ஸி அம்மன் பாடல்கள்\nஸ்ரீ சதகுரு ஸ்வயம்பிரகாஷ ஞானோபதேச கவசம்\nஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மஹாகணபதி கவசம்\nஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் அண்ட் சொங்ஸ்\nநவராத்திரி நாயகியே - வோல் 1\nஸ்ரீ லட்சுமி குபேர ஐஸ்வர்யா கடாக்ஷம்\nசுப்ரபாதம் கந்த சஷ்டி கவசம்\nதமிழ் ஹிந்து டேவோஷனல் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் ஷண்முக கவசம்\nநலம் தரும் நவ கிரஹங்கள்\nவிநாயக அகவல் - பம்பாய் சிஸ்டேர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:24:19Z", "digest": "sha1:BB3XNOBOKEGBVNJMJARLU5P2WBUHDAEX", "length": 8282, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்", "raw_content": "\nரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nHome ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nநூல் பெயர் :ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்\nமூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)\nவெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nஆரம்ப காலங்களில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஏ.சி.யும், ரெப்ரிஜிரேட்டர்களும்(ஃபிரிட்ஜ்) பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர் எல்லாம் ஏ.சி.யும், பிரிட்ஜும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதே போல எல்லா அலுவலகங்களிலும் ஏ.சி. பொருத்த தொடங்கி விட்டனர். ஆகவே தினமும் பல ஆயிரக்கணக்கான ஏ.சி.யும், ஃபிரிட்ஜும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் எல்லோர் வீட்டிலும், எல்லா அலுவலகங்களிலும் ஏ.சி, & பிரிட்ஜ் பயன் படுத்துகின்ற நிலைக்கு காலம் மாறிவிடும். ஏ.சி., பிரிட்ஜ் எல்லாம் ஆடம்பர பொருள் என்ற நிலை மாறி அவைகள் அத்தியாவசியப் பொருள் என்ற நிலைக்கு காலம் மாறிவிட்டது.\nஆகவே, ஏர்கண்டிஷன், ரெப்ரிஜிரேட்டர், (பிரிட்ஜ்) மெக்கானிசம் கற்றுக் கொண்டால் நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். இந்த தொழில் செய்பவர்களுக்கு உள் நாட்டில் மட்டும் அல்லாமல் பல அயல் நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சுயமாக தொழில் செய்பவர்களுக்கு மேலும் பன்மடங்கு வருமானம் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை படித்து ஏ.சி & பிரிட்ஜ் மெக்கானிசம் கற்க முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பிவிட்டால் அது நிச்சயமாகஉங்களால் முடியும். அதுவும் ஒரே மாதத்தில் கற்க முடியும்.\nசுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் பணி செய்தும், தொழிற் கல்வி நிலையங்களில் பணிபுரிந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், பல தொழிற் கல்வி புத்தகங்களை எழுதியும் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆசிரியர் எழுதிய பல எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் புத்தகங்கள் யாவும் தமிழக நூலக ஆணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டன. ஆசிரியரின் புத்தகங்களை படித்து தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ள���ர் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளத்தின்(இன்டர்நெட்) மூலமாக மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து பல விரிவான விளக்கப் படங்களுடன் இப் புத்தகம் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்களும் இப்புத்தகத்தை படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.\nஆகவே, நீங்களும் இப் புத்தகத்தைப் படித்துப் பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nகேஜிபி – ரஷ்ய உளவுத் துறை\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம்\nசீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-2)\nதமிழக அரசியல் வரலாறு பாகம்-2\nதிர்மிதீ பாகம் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:58:03Z", "digest": "sha1:K6LTDCMBZBFTCL3LTZIFVIV36FWCOVVP", "length": 12249, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஇல்வாழ்க்கை - மனைவியோடு கூடிவாழ்தல்\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nமனைவியோடு கூடிச் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே கல்விநிலை, மனத்தவநிலை, துறவு நிலை என்னும் மூன்று நிலைகளில் இருப்போர்க்கு உற்ற துணைவன் ஆவான்.\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nமனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்களுக்கு உதவுபவன்.\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nவாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்ந்து மறைந்த நல்லோரை போற்றுதல், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nபொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஒருவனது குடும்பவாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் பு���த்தாற்றிற்\nஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஅறத்தின் இயல்போடு இல்வாழ்கை வாழ்கிறவன்; வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nமற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை நடத்திடின் அது தவம் செய்வாரை விட மிக்க வல்லமை உடைய வாழ்கையாகும்.\nஅறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nஅறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nமனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் நல்லோர்களின்(தேவருள்) ஒருவனாகவே மதிக்கப்படுவான்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2014/06/flc-request.html", "date_download": "2019-07-18T00:32:44Z", "digest": "sha1:R74VMG6JMEHIGSMTPXUZLYMEZ4WPOYMO", "length": 12160, "nlines": 369, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): FLC request", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88024", "date_download": "2019-07-18T00:52:14Z", "digest": "sha1:4AH7MVCEZBPDEBMR4XQZXLAYKWZWTW4X", "length": 13053, "nlines": 183, "source_domain": "www.vallamai.com", "title": "சோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nசோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது\nசோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.\nஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்டது. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.\nமேற்கண்ட யாகத்தில் தொழி���், வியாபாரம், உத்யோகத்தில் உயர்வு, சத்ருபாதை விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nRelated tags : ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்\nகுருவிகுளம் அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் – ஓர் அறிமுகம்\nநூல் அறிமுக விழா அழைப்பிதழ்\nதன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம்\n19.04.2017ல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி\nதேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா .\nமுருகேஷ். மு வந்தவாசி.நவ.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய 48-ஆவது தேசிய நூலக வ\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/55976109ee17628b2/60-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3/2018-10-09-142958.htm", "date_download": "2019-07-18T01:13:01Z", "digest": "sha1:AMMVLF2KL7DN7JAPUY6EGX4RLJXUD4FT", "length": 5097, "nlines": 66, "source_domain": "ghsbd.info", "title": "60 இரண்டாவது பைனரி விருப்பங்கள் குறிப்புகள்", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய ���ெலாவணி மாற்று விகிதம் எத்தியோப்பியா\nநிதி பங்கு மற்றும் விருப்பத்தை சந்தைகள் ஜர்னல் பத்திரிகை அறிவித்தது\n60 இரண்டாவது பைனரி விருப்பங்கள் குறிப்புகள் -\nஇரு ம மற் று ம் டி ஜி ட் டல் வி ரு ப் பங் கள் பதவி உயர் வு அல் லது eea. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\n பொ து வா க.\nபிபிசி அந்நிய செலாவணி விகிதங்கள் இன்று\nபங்கு விருப்பத் தேர்வு சந்தை தயாரிப்பாளர்\nசிறந்த forex மென்பொருள் 2018\nRcbc அந்நியச் செலாவணி நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-birthday-selfie-with-fan/", "date_download": "2019-07-18T00:39:01Z", "digest": "sha1:PY2DZYEWB7QJPT5LSX4UIXUSQ6D2QI72", "length": 9255, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன் ரசிகரை மகிழ்விக்க விஜய் சேதுபதி செய்த செயல். வைரல் போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nதன் ரசிகரை மகிழ்விக்க விஜய் சேதுபதி செய்த செயல். வைரல் போட்டோ உள்ளே \nதன் ரசிகரை மகிழ்விக்க விஜய் சேதுபதி செய்த செயல். வைரல் போட்டோ உள்ளே \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இன்றைய தேதியில் நம் கோடம்பாக்கத்தில் அனைவரின் பாவேரிட் இவர் தான். ஆன்- ஸ்க்ரீன் என்பதை தாண்டி, தன் எளிமையான தோற்றம், தன் ரசிகர்கள் மேல் கொண்ட பிரியம், செய்யும் காரியங்கள் என்று அணைத்து வகையிலும் பலரது கவனத்தையும் பெற்றவர்.\nஇவர் தன் ரசிகர்கள் மேல் என்றும் தனி பிரியம் வைத்திருப்பவர். ஜனவரி 16 இவரின் பிறந்தநாள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டுவது, படத்தின் போஸ்டர் ரிலீஸ் என்று கலை கட்டியது இவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்.\nஇது ஒரு புறம் இருந்தாலும் தன் பிறந்த நாள் அன்று தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் அதே போல் தன் ரசிகர்களை கண்டு அவர்களுடன் உரையாடி போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்.\nஅப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் இவரை மீட் செய் வந்திருந்தார், அந்த நபரை கட்டித்தழுவி, முத்தமிட்டு அவருடன் செலஃபீயும் எடுத்தார் விஜய் சேதுபதி.\nஇந்த செயலை பார்த்த பலரும் சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி கண் கலங்கினர்.\nவிஜய் சேதுபதி இருக்கும் பிஸிக்கு நன்றியை வீடியோ வாயிலாக கூட தெரிவித்திருக்கலாம். தன் ரசிகர்களை மீட் செய்து அவர்களுடன் டைம் ஸ்பென்ட் பண்ணியது தான் இவர் எப்படி பட்ட குணாதிசயத்தை கொண்டவர் என்று நமக்கு இவரை அடையாளம் காட்டுகிறது.\nநாடி, நரம்பு, சதை, இரத்தம் அனைத்திலும் தன் ரசிகன் மேல் பாசம் உள்ள ஒரு நடிகனால் மட்டும் தான் இப்படி செய்ய முடியும். சினிமா பேட்டை உங்களை தலை வணங்குகிறது ப்ரோ.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விஜய் சேதுபதி\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16014505/110th-birthday-partyThe-political-party-will-wear.vpf", "date_download": "2019-07-18T01:08:37Z", "digest": "sha1:JNGDIK47O5AGY4QAQXIGWRVXACNW5ATU", "length": 14919, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "110th birthday party The political party will wear the evening for Anna's statue || 110–வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n110–வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு\n110–வது பிறந்தநாள் விழாவையொட்டி கடலூரில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:00 AM\nதமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் 110–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குமரன் தலைமையில், மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட துணை செயலாளர் ம��ருகுமணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அவைத்தலைவர் கோ.அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், ராமலிங்கம், சபரி, லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், அன்பு, சர்தார், ஆர்.வி.மணி, பிருந்தாசங்கர், கோண்டூர் குமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு, வார்டு செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஇதில் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, நகரசபை முன்னாள் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அஞ்சாபுலி, மாவட்ட பிரநிதிகள் கோவலன், கணேசன், ரெங்கநாதன், ராஜேந்திரன், நரக பொருளாளர் சலீம், தலைமை நிலைய பேச்சாளர் கு.வாஞ்சிநாதன், மாணவர் அணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்.கார்த்திக், மகளிர் அணி நிர்வாகி எல்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.சம்பத் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் தங்க வினோத்ராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் டி.ஜி.என்.ராமலிங்கம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் ராஜாபழனிவேல், இணைசெயலாளர் இளங்கோவன், துணை செயலாளர் சலீம், ஒன்றிய செயலாளர்கள் ராயல், செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.கே.பாஷா, எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ரவி, மீனவர் அணி செயலாளர் கலைமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவகுமார், நகர அவைத்தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதி செந்தில்நாயகம், அண்ணாதொழிற்சங்கம் ராஜராஜன், வக்கீல் அணி சத்தியராஜ் உள்பட பலர் கலந்துகொ��்டனர்.\nமாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சதீஷ், இளைஞர் அணி கவுதம், நகர அவைத்தலைவர் ஜெகநாதன், நகர செயலாளர் பிரபாகரன், துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், பெருமாள், மாவட்ட பிரதிநிதி நடராஜ், வார்டு செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164504&cat=31", "date_download": "2019-07-18T01:38:31Z", "digest": "sha1:CVKW7HG36JZOOTECEJAGRHSZLMLYF2JT", "length": 26264, "nlines": 578, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., காணாமல் போகும்: ராமதாஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தி.மு.க., காணாமல் போகும்: ராமதாஸ் ஏப்ரல் 10,2019 14:00 IST\nஅரசியல் » தி.மு.க., காணாமல் போகும்: ராமதாஸ் ஏப்ரல் 10,2019 14:00 IST\nவடசென்னை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க.,வேட்பாளர் அழகாபுரம் மோகன்��ாஜ் மற்றும் பெரம்பூர் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து,ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,இந்த தேர்தலுடன் தி.மு.க., காணமால் போகும். அதை முடித்து வைப்பவர் ஸ்டாலினாகதான் இருக்கும் என்றார் ராமதாஸ். தி.மு.க., என்பது கட்சி அல்ல; கார்ப்பரேட் நிறுவனம் என்றார்.\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nகாங்., பிரச்சாரம் திடீர் ஒத்திவைப்பு\nதேர்தலில் ஏன் நிற்கிறேன் டி.ஆர்.,விளக்கம்\nகேரள ஜீப்களில் மானாமதுரை பிரச்சாரம்\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nராமதாஸ் கதை தேர்தலோடு முடியும்\nஅதிமுகவின் சிறப்பான ஆட்சி ராமதாஸ் பாராட்டு\nஜெ., பேசும் வீடியோ காட்டி பிரச்சாரம்\nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\nவாயை மூடும்மா... பெண்களுடன் வேட்பாளர் சண்டை\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\nஒரு சீட் கட்சி தேர்தல் அறிக்கை\nபிரேமலதா பிரச்சாரம் : தொண்டர்கள் அதிருப்தி\nஎனது வெற்றி அல்ல; விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nசீமான் பேச்சைக் கேட்ட CPI வேட்பாளர்\nதி.மு.க., கட்சி இல்ல... கார்ப்பரேட் கம்பெனி\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nதேர்தலுக்குப் பின் பிரதமர் மோடி காணாமல் போவார்\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nகாங்கிரஸுக்கு 350க்கு 25 தான் ; ராமதாஸ் கணக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வா��கர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/special/04/224470?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:28:14Z", "digest": "sha1:KGPMPJKHZ4GWCC5JXNBAQP7N57MSM5M4", "length": 14365, "nlines": 163, "source_domain": "www.manithan.com", "title": "சக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண்! மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு...? மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை) - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஅவசர உலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் எமக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.\nஉலகில் இருக்கும் சில முக்கிய செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை செய்தி பார்வை என்ற பகுதியில் தொடர்ச்சியாக தொகுத்து ��ழங்கி வருகின்றோம்.\nநவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை.\nபொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். இதனால் பல தகவல்களை பெற்றுக் கொள்ள தவறி விடுகிறோம்.\nஅந்தக் குறையை தீர்க்கும் வகையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் அதிகம் மக்களிடம் கவர்ந்தவற்றை தெரிவு செய்து செய்தி பார்வையில் வாராவாரம் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது.\nமெத்தையில் படுத்துக்கொண்டு டீவி பார்த்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்..\nபகலில் தூங்க கூடாது என சொல்வது ஏன் தெரியுமா.. இது தான் உண்மை காரணம்..\nமறந்துகூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nஎத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் இது கடவுள் இணைத்த ஜோடி... இது கடவுள் இணைத்த ஜோடி... கோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய வரம்\nஆற்றுக்குள் போன சிறுமியை மீட்டு வந்த நாய்.. இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி..\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஈழத் தமிழர்கள்.... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஅறுவை சிகிச்சையின் போது புளுவாய் துடித்த இளம்பெண் வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ���ோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38718-afghan-shoppers-go-online-to-avoid-bombs-harassment.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:52:57Z", "digest": "sha1:NAJ3RQD2CVTQPWHPHDYJWNW6OSUYCHZ7", "length": 11170, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பாலியல் தொல்லையிலிந்து தப்பிக்க ஆன்லைன் ஷாப்பிங்கை நாடும் ஆப்கானிஸ்தர்கள்! | Afghan shoppers go online to avoid bombs, harassment", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபாலியல் தொல்லையிலிந்து தப்பிக்க ஆன்லைன் ஷாப்பிங்கை நாடும் ஆப்கானிஸ்தர்கள்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு மற்றும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறாமல் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவு கவனம் செலுத்துவதாக அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வருடத்தில் தற்கொலைப்படை தாக்குதல், குண்டுவெடிப்பு மற்றும் பாலியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்க பேஷன் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த ஆன்லைன் வர்த்தகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்பவர்களில் 80% பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தற்கொலைப்படை தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததும் ஆன்லைன் வர்த்தகம் உயர்ந்துள்ளதற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்கானிஸ்தானில் இளைஞர்கள் ஆன்லைன் பிசினஸில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆன்லைன் விற்பனை செய்பவர்களுக்கும் அவ்வப்போது அச்சுறுதல் வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வணிக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முசாபர் குய்காண்டி கூறுக��யில்,“நாட்டில் பதற்றம் ஏற்படும்போது ஆன்லைன் ஷாப்பிங் மக்களுக்கு பலன் தருகிறது. ஆனால் இங்கு சில உரிமம் பெறாத ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கூட செயல்பட்டுவருகிறது” என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ- வைரலாகும் வீடியோ\nஅர்ஜுன் டெண்டுல்கரை ஏமாற்றிய ராகுல் ட்ராவிட்\nகுரங்கணி தீ விபத்து அறிக்கை தயார்: விசாரணை அதிகாரி\nநியூசிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராப் நிகோல் ஓய்வு பெறுகிறார்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது\nபொள்ளாச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது\nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\nதனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62833-didn-t-quit-jds-was-expelled-by-hd-deve-gowda.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:50:08Z", "digest": "sha1:FZB642RVNPM74MW3DJELK4VTF66TGVLZ", "length": 9523, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்: முன்னாள் முதல்வர் பேச்சால் சலசலப்பு | ''Didn't Quit JDS, Was Expelled By HD Deve Gowda,", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nகட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்: முன்னாள் முதல்வர் பேச்சால் சலசலப்பு\nமதசார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து நானாக விலகவில்லை; கட்சித் தலைவர் தேவகவுடாவால் நீக்கப்பட்டேன் என, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதால், காங்., - ம.ஜ.த., கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, காங்., மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியதாவது: ‛‛தற்போது, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சித்தராமையா, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தது ஏன் என, பாரதிய ஜனதா கட்சியினர் கேள்வி கேட்கின்றனர். ம.ஜ.த., கட்சியிலிருந்து நானாக விலகவில்லை. முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். அதனால் தான் நான் காங்கிரசில் சேர்ந்தேன்’’ எனக் கூறியுள்ளார்.\nகர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், சித்தராமையாவின் இந்த பேச்சு, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடூரிஸ்ட் வேன் - கார் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் உடல் நசுங்கி பலி\nபாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்\nகங்கா சப்தமி: வாரணாசியில் கோலாகலம்\nநாற்காலிக்காக கட்டி உருண்ட காங்கிரஸ் தலைவர்கள்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் \nமாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்\nஅரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன்: கர்நாடக சபாநாயகர்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/19003609/1022151/Salem-Fox-Pongal-Forest-Department.vpf", "date_download": "2019-07-18T01:16:42Z", "digest": "sha1:B35GV4IRTZ5XJAIQKFXN66QSQTG6NRW2", "length": 10134, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்\nசேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர்.\nசேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நிகழ்வை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நரியை மீட்டனர். நரியை பிடித்து வைத்திருந்த 10 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nபட்டாசு ஆலையில் ���ெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன��� போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/sc-trial-case-karnataka-rebel-ministers", "date_download": "2019-07-18T01:19:10Z", "digest": "sha1:3FHEUOQA6ANQNK3I6TCNJA5AK6OS2EKY", "length": 14430, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " கர்நாடாகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கள் இன்று விசாரணை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogகர்நாடாகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கள் இன்று விசாரணை..\nகர்நாடாகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கள் இன்று விசாரணை..\nகர்நாடாகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி காரணமாக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே, 10 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்க சபாநாயகர் வேண்டுமென்ற காலம் தாழ்த்துவதாக மனுவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது இன்று காலை 10 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ராஜினாமா குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் கோரி கர்நாடகா சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சபாநாயகர் தொடரந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்.எல��.ஏ.க்களின் வழக்கோடு இன்று விசாரிக்கப்படும் என தெரிவித்தது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது..\nஇந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி...\nஎம்.பி பதவிக்கு வைகோ தகுதியானவரா என்பதை ஆராய வேண்டும்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39838-indian-share-market-achieve-new-record.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T01:14:55Z", "digest": "sha1:AIVX6QLGMEVMWDV256PHU4776TSFTUV7", "length": 10339, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம் | Indian Share Market achieve new record", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம்\nஇந்திய பங்குசந்தை இன்றும் தனது சாதனை பயணத்தைத் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றத்துடன் 36,283 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 11,130 என்ற நிலையிலும் தங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டன.\nஇந்திய பங்குசந்தையின் தொடர் முன்னேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கை உடனடி காரணமாகச் சொல்லப்படுகிறது. அதில் கணிக்கப்பட்டிருந்த அடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தைத் தொடும் என்பது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இன்னும் இரு நாள் இடைவெளியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றொரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பொருளாதாரத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் அடுத்த கட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்பது பெருமுதலீட்டாளர்கள் பலரது எதிர்பார்ப்பு. எனினும், மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது என்பதால், மக்களைக் கவரும் கவர்ச்சி திட்டங்களும் இதில் இடம்பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி 92% சரிவு\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nபங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி \nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nபங்கு சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக கடும் வீழ்ச்சி\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு\nசரிவுடன் முடிந்த நிஃப்டி; சென்செக்ஸ் - எஸ் பேங்க் பெரும் வீழ்ச்சி\nமக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு - நிஃப்டி, சென்செக்ஸ் உயர்வு\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=rumi1&taid=1", "date_download": "2019-07-18T01:21:35Z", "digest": "sha1:K6VNLUWHYAXHCGIAKHROECS5OYY2IU62", "length": 20098, "nlines": 99, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nகளம் - பாகம் : 1\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\n\"சார், உங்களுக்கு எலக்ஷன் டூட்டி ஆர்டர் வந்திருக்கு\"\nஇல்யாஸ் இப்படிச் சொன்னபோது முதலில் ஷாஹுலுக்கு அது பெரிதாகப்படவில்லை.\n\"வந்து வாங்கிக்கிங்க சார், இல்லென்னா ப்ரச்னெயாயிடும்\" என்று மறுபடியும் ப்ரச்சனையில் ஒரு அழுத்தம் கொடுத்து தன் வாக்கியத்தை முடித்தான் அவன்.\nஇல்யாஸ் எப்போதுமே அப்படித்தான். யாருக்காவது பிரச்சனை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும். அதைத்தீர்க்கின்ற சாக்கில் காசு பார்க்கவேண்டும்.\nஇதற்கெல்லாம் இந்த முறை ஏமாறப்போவதில்லை. பத்தொன்பது வருஷ ஊழியத்தில் பார்க்காத பிரச்சனையா என்ன ஷாஹுல் முடிவு செய்துகொண்டான். வீட்டுக்கு வந்து வழக்கம்போல ஆறுக்கு அஞ்சு கட்டிலில் போடப்பட்ட அகலமான கர்லான் புது மெத்தையில் படுத்துக்கொண்டான். எல்.ஜி. ஏ.ஸி.யை 'ஆன்' பண்ணினான். குளிர்ச்சியான காற்று இதமாக வர ஆரம்பித்தது. அந்தக் காற்றில் ஒரு பணக்காரத்தனமான சுகம் இருக்கத்தான் செய்தது.\nகல்லூரியும் இல்லை. வகேஷன்தான். எட்டரை மணி கல்லூரிக்கு அரக்கப்பரக்க ஒன்பது மணிக்கு எழுந்து ஓடவேண்டியதில்லை. லீவில் ஊர் சுற்றும் பழக்கமும் இல்லை. இப்படி மெத்தையில் சுகமாக படுத்துத் தூங்குவதை அல்லது புரண்டு கொண்டிருப்பதை விட்டுவிட்டு எவனாவது எலக்ஷன் ட்யூட்டி பார்க்கப் போவானா\n\"ஏங்க எப்ப சாப்பாடு வைக்க\nமனைவி கேட்டாள். அவளுக்கு எப்போதும் அவள் கவலை.\nதிரும்பி படுத்துக்கொண்டான். அப்போதுதான் தொலைபேசி சிணுங்கியது. அவன் மனைவிதான் எடுத்தாள்.\n\"ம், இருக்காங்க அண்ணே. கூப்புடுறேன்\"\nயாரு இந்த நேரத்துலெ டிஸ்டர்ப் பண்றது இந்த அண்ணன்களுக்கு வேறு வேலையே கிடையாது. யாரது என்று படுத்துக்கொண்டே கேட்டான்.\nபேரைச்சொன்னாள். உடனே துள்ளிக்குதித்து எழுந்தான். ஒரு மரியாதைதான். அண்ணன் எஸ்.கே. எப்போதாவதுதான் தொலைபேசுவார். அதுவும் ���ுக்கியமாக இருந்தால்தான். என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்தது.\n\"அலைக்கும் ஸலாம் தம்பி, என்ன நீங்க எலக்ஷன் ட்யூட்டி ஸ்லிப் வாங்கிக்கலியா\n\"இல்லெ அண்ணே. இல்யாஸ் சொன்னான். எனக்கு அதுலெயெல்லாம் ஆர்வமில்லெ. வேற யாராவது போவாங்கல்ல\n\"அய்யய்யோ, அதுதாங்கெடயாது. வேறயாரும் போக முடியாது. எக்ஸாம் டூட்டி பாத்த மூனு பேரைத்தவிர நம்ம எல்லாருக்குமே வந்திருக்கு தம்பி. எல்லாருமே அன்வில்லிங்னு போட்டவங்கதான். இங்கெ ஆஃபீஸ்லெ எதோ கோளாறு பண்ணிட்டானுவ. வலக்கம்போல. இப்ப ஒன்னுஞ் செய்ய முடியாது. போகலைன்னா, சிவியரா ஆக்ஷன் எடுத்துடுவாங்க. இந்த தடவெ ரொம்ப ஸ்ட்ரிக்ட் தம்பி. போய் மொதல்ல வாங்கிக்கிடுங்க. பொறவு பாப்போம்.\"\n சஸ்பென்ஷன் அது இதுன்னு இருக்கும். நீங்க மொதல்லெ போயி வாங்கிக்கிங்க\"\n யாருக்கு வேணும் இந்த எழவெல்லாம் இந்த முறை ஓட்டு மட்டும் போட்டுவிடலாம்னுதான் இருந்தேன். இப்ப எலக்ஷன் ட்யூட்டி வேறயா\nசலித்துக்கொண்டே ரிசீவரை வைத்துவிட்டு வந்து மறுபடியும் படுத்துக்கொண்டான். இந்த முறை படுத்தபோது ஒரு வெறுப்பு கலந்த அசதி வந்திருந்தது. எப்படியும் போகப்போவதில்லை. என்னதான் போட்டிருக்கிறது என்று வாங்கிப் பார்க்கலாம் என்ற முடிவெடுத்தபோது அவ்வளவு நேரமாக வராத தூக்கம் வந்தது. மெத்தையில் சாய்ந்தவன் அவனையறியாமல் தூங்கிப்போனான்.\nவிழித்து, முகம் கழுவி, ஒரு டீ குடித்த பிறகு உடம்பும் மனதும் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகித்தான் போனது. 'முலிச்சு, மூஞ்சி கலுவி, ஒரு தேத்தண்ணி குடிச்சாத்தான் ராஹத்து' என்று அவன் பாட்டியார் சொல்வது டீ குடித்தபோது ஞாபகம் வந்தது. ஹாலில் மாட்டியிருந்த பாட்டியாரின் பெரிது படுத்தப்பட்ட படத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.\nதனக்கு மிகவும் பிடித்த கறுப்பு ஹோண்டா ஸ்ப்லெண்டரை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குப் போனபோது, நுழைந்தவுடன் இருந்த முதல்வர் அறைக்கு எதிரில் இல்யாஸ் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. ஷாஹுலைப் பார்த்ததும் அவனுக்காகவே அல்லது அதற்காகவே காத்திருந்ததைப்போல கையில் வைத்திருந்த ஒரு சொரிபிடித்த 'பேக்'கைத் திறந்து ஒரு ஸ்லிப்பை எடுத்தான்.\n\"இந்தாங்க சார், ஆர்டர். ஒரு கையெழுத்து போட்டுருங்க\" என்றான். ஆர்டரைக் கொடுக்கும்போது அவன் கறுப்பு முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தத��. அது ஏன் என்று புரியவில்லை.\nஆர்டரை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இன்ன தொகுதியில் இன்ன தேர்தலுக்கு வாக்குச்சாவடி அதிகாரியாக அவனை நியமித்திருந்ததாக அந்த செவ்வக வடிவ சின்ன ஸ்லிப் சொன்னது. வெள்ளைத்தாளில் கம்ப்யூட்டர் ப்ரிண்ட். அது சம்மந்தமாக முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கும் இடத்தையும் தேதியையும் அதில் குறிப்பிட்டிருந்தது.\nவாங்கி தோள் பையின் சைடு பாக்கட்டில் போட்டுக்கொண்டான். பயிற்சி மையம் மெயின் ரோட்டிலேயே இருந்த ஹைஸ்கூல்தான். என்ன கூத்தென்று போய்த்தான் பார்க்கலாமே என்று தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/2017/09/", "date_download": "2019-07-18T01:13:59Z", "digest": "sha1:AGNKTVS7UMWWS54ENZNI5KWUTIKXZTZS", "length": 26795, "nlines": 283, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "September « 2017 « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\nகாரைச் சித்தர் ( கனக வைப்பு)\nமாளாத சக்தியடா மனிதன் சக்தி\nமலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே\nமீளாத மார்க்கமடா மின்னாத் தாளை\nமேவியுனக் குட்காணும் வேதை மார்க்கம்\nஆளாக வென்றேனு மெப்போ தேனும்\nஅனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு\nதூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே\nதுணையாகக் கம்பத்தே தூங்கு வாயே. 1\nதூங்குவாய்ச் சாமததே விழித்துக் கொள்ளு\nதூங்காமல் தூங்கிவெறுந் தூக்கம் தள்ளு\nநீங்காமமல் நியமித்தே நிறைந்து நில்லு\nநிலமான சாமத்தைச் சுத்தம் செய்தே\nஆங்காரச் சாதியெலா மகற்றிப் போடு\nஅன்பாக வாதித்தே விரட்டிப் போடு\nபாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான்\nபண்பாகப் போதித்தேன் சாதிப்பாயே. 2\nகுப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி\nகோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்\nதர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்\nதனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்\nஅர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்\nகர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே\nகணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர். 3\nசித்தர்மனம் மலர்ந்திட்டா லதுவே போதும்\nவெத்துவெறும் விளையாட்டும் சித்தி யாகும்\nதுத்தியெனும் பணத்துத்தி யிலையின் சாற்றில்\nதுரிசறுத்துத் தவஞ்செய்வார் தவத்தின் போக்கில்\nவேதமுழங் கிடஞான வீறு கொண்டே\nதுத்தமறத் தானொடுங்கத் தூய்மை பெற்ற\nதுப்புறவே சித்திக்காம் துறவு கோலே. 4\nபயனில்லாச் சொல்லகற்றிப் பயனே கூறல்\nப��னதையு மினிதான பழமாய்ச் செப்பல்\nநயனில்லாக் கடுவழிக ளவைவிட் டோடல்\nநாட்டமெலா மருள்நாட்ட மாகக் கொள்ளல்\nஅயனில்லா தெவையுந்தா னாகக் காணல்\nஅத்துவிதத் தாலின்பச் சித்தம் பேணல்\nஇவையெல்லா மருங்குணமா மீசற் கன்பாம்\nஇடர்நீக்கிச் சுடர்காட்டும் நியமந் தானே. 5\nசித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே\nசெப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்\nசித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்\nசித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்\nசிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்\nசித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்\nசித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்\nதேவாரம் வாசகந்தான் திகழக் கூட்டித்\nதிருவாயின் மொழியெல்லா முருவாய்ச் சேர்த்து\nபோவாரைப் போகாரைப் புலம்ப வைத்து\nபோக்கற்றார் தமக்குமொரு போக்குக் காட்டி\nகோவாரம் பூவாரம் கொழிக்க விட்டு\nகோலமுறச் செய்தாலும் குவல யத்தின்\nபுகன்றிட்டே னவள் போக்கைப் புகன்றிட்டேனே\nஊறுசுவை யொளிநாற்றம் ஒளியே யென்ன\nஉலகத்திலே திரிந்து கடலிற் புக்கு\nவீதிதிரை நுரைகுமழி விளையாட் டார்ந்து\nவினைவிதிகள் வினைவெறிகள் வேகந் தேய்ந்து\nஆறுவரக் குருவருளை யணைந்து பொங்கி\nஅண்டாண்ட சாரத்தை யறிந்து கொண்டே\nசாறுகொள்ளச் சிந்தனையுங் குவிந்து நிற்கும்\nசகஜநிலை யேயோகசமாதி கண்டீர். 8\nசிந்தித்தா லதுபாவம் சிணுங்கி னாலோ\nசேருவது காமமடா தங்கி தங்கிச்\nசாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி\nவந்தித்தால் வாதமடா வீண்வி வாதம்\nவாகான மோகமடா மங்கிப் பொங்கி\nநிந்தித்தால் நாசமடா நினைவுப் புந்தி\nநிலையமடா மாயையதான் மயக்குத்தானே. 9\nவருத்தித்தான் சொல்வதிலென் வலுவுண் டாமோ\nவருத்துவதாற் பலங்குறையும் மௌனம் போகும்\nஅருந்தித்தான் பருகிடுவான் ருசியைக் காணான்\nஅமுதப்பால் குடித்தவனே அமர னாவான்\nதுருந்தித்தான் பசியறிவான் வாணி யானை\nசோபையுறுஞ் சேணியனை விலக்கி யப்பால்\nபொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும்\nபொக்கமதே யாசனமாம் யோகங் கண்டீர். 10\nபாருலகி லான்மாவின் ஞானம் தேடப்\nபலநூல்கள் கற்றறிந்தும் தெளிவில் லாமல்\nநேரியலும் நதியதன் நீர் குளியார் தேத்து\nநெட்டிநீர் கசிந்திடுவார் நெறியைக் காணார்\nசீரியலும் பற்றற்ற நீரைக் காணார்\nதேக்கி வந்து சிதறியநீர்த் தேக்க முண்பார்\nஆரறிவார் அடடாடா அடடா டாடா\nஅடயோகத் தவநிலைநிலை யதனைத் தானே. 11\nஇல்லறமே நல்லறமா மென்று சொன்னால்\nதொல்லறமே துறவறமே தனது வண்ணம்\nதுறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல்\nசொல்லறமே யுலகமெல்லாம் கண்ணின் ரூபம்\nசொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம்\nகல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள்\nகமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி. 12\nபெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும்\nஉற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும்\nபற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும்\nபற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும்\nசித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே.\nகற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே.\nகல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம். 13\nயோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்\nசகமாறிப் போச்சுதடா சகத்தி லுள்ளோர்\nதமைமறந்தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்\nஅகமாறிப் போச்சுதடா காமம் கோபம்\nஅறுவகையாம் பேய்க்குணங்க ளதிக மாச்சே\nபுகழ்மாறிப் போச்சுதடா மனிதற் குள்ளே\nபூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே. 14\nகாலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்\nகாணவரு மாயிரமா வருடத் துள்ளே\nபாலமடா வானத்துக கேற்ப பாதை\nபகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்\nசீலமுறும் வர்ணதர்மம் சிதைந்து போகும்\nசீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப் போகும்\nகோலமுறுங் குவலயமே சட்ட திட்டம்\nகூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம். 15\nதீக்கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்\nதேராத நோய்களெலாம் தின முண்டாகும்\nதிசைகலங்கும் பூகம்பத் திறமே சாடும்\nநேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும்\nநெறியில்லா நெறியெல்லாம் நிறைந்தூ டாடும்\nபோராகக் குருதிகொப் பளித்துப் பொங்கும்\nபுகையாகப் புவனவளம் புதைந்து போகும். 16\nதெய்வமெலாம் விண்ணாடிப் போகும் போகும்\nதீமையெலாம் மண்ணகத்தின் தெருக்கூத் தாகும்\nஉய்யுமுண்மை யுளத்துண்மை யோடிப் போகும்\nஐயமில்லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்\nஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்\nதுய்யநெறி காட்டிநின்றார் சித்தர் சித்தர்\nதூலநெறி காட்டுகின்றா ரெத்தர் ரெத்தர். 17\nவிஞ்ஞான விதியெல்லாம் வேகம் வேகம்\nவேகமினல் தாமத்தின் வித்தை வித்தை\nஅஞ்ஞான விதியெல்லாம் போகம் போகம்\nஅடடாடா கயிறறுந்த பொம்ம லாட்டம்\nசெய்ஞ்ஞானக் கதியெல்லா மரண வத்தின்\nசெயலன்றி வேறில்லை சென்மம் சென்மம்\nமெய்யான விதியெல்லாம் யோகம் யோகம்\nமின்னான சக்தியுடன் சாகம் சோகம். 18\nவித்தென்பான் முனையென்பான் மின்வீச் செ���்பான்\nவெப்பென்பான் காந்தத்தின் கப்பே யென்பான்\nவித்தையடா விண்ணெல்லாம் சுழலும் மார்க்கம்\nவிந்தையடா ஆகர்ஷண வியப்பே யென்பான்\nவெத்தறிவாம் கனியறியான் மேற்றோ லுண்பான்\nவிஞ்ஞானி யவனறிவைப் பழிக்க வில்லை\nசித்தறிவான் சத்தறிவான் சித்தன் சித்தன்\nசித்தத் திலேசிருட்டிச் சித்தங் காண்பான். 19\nஅடடாடா விஞ்ஞானி யறையக் கேளாய்\nயாவைக்கும் காரணத்தை அறிவா யோநீ\nஅடடாடா வகிலாண்டக் கவர்ச்சி யேனோ\nஅணுவுக்குள் மின்காந்த மமைந்த தேனோ\nகெடடாடா நேர்நிரையான் வின்க ளேனோ\nகுவிந்திணைந்து பிரிந்தரனா யனமு மேனோ\nவிடடா யிவையெல்லாம் மென்னே யென்னே\nவிளக்கிடுவாய்க் களக்கமறச் சொன்னேன். 20\nவெத்துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்\nவிஞ்ஞான விதியெல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்\nசெத்துலக விதியெல்லாம் யாதம் கூதம்\nசீவனுடல் விதியெல்லாம் காமம் கோபம்\nசத்துலக விதியெல்லாம் சகசம் சாந்தம்\nதான்தானாத் தன்மயமாத் தழைவே தாந்தம்\nசித்துலக விதிசத்தி னோடு சித்தாய்ச்\nசேரனந்தத் தானந்தச் சீராம் வேராம. 21\nபரமறியும் போதநெறி மெய்ஞ்ஞானந்தான். 22\nகாமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா\nகருநொச்சிக் கவசத்தில் காமினியைக் கட்டிடடா\nஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா\nஉரையெல்லாம் மித்தையடா உனக்கவளே வித்தையடா\nசாமத்தைக் கண்டிடடா சர்மத்தை வென்றிடடா\nசகலத்தை யுந்தழுவும் சத்தியத்தில் நின்றிடடா\nவாமத்தி யருளாலே வாதத்தி லேவெற்றி\nமண்ணேல்லாம் பொன்னாகும் மார்க்கத்தைக் கண்டிடடா. 23\nமூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி\nகீலத்தின் கீழ்நெல்லிச் சாற்றைக் காய்ச்சிக்\nகிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கிச்\nசாலத்தான் நீர்மேலே நெருப்பைப் போட்டே\nசாரத்தான் மலைதாங்கிக் குள்ளே யோட்டி\nஆலத்தா னமுதைத்தான் விழுதை நாட்டி\nஆறத்தா னமரத்தா னனைத்து மாமே. 24\nவெப்பெல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய்\nவினையெல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்\nஅப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும்\nஅவற்றின்மே லாடுகின்றா ளன்னை யன்னை\nதுப்பெல்லாம் துரிசெல்லாம் சுத்தி சுத்தி\nசொக்குமடா கைலாசச் சொர்க்க லிங்கம்\nகப்பெல்லாம் நீங்குமடா காம தேனு\nகறக்குமடா காயத்ரிக் கனிவாம் க்ஷீரம். 25\nதிருவான சேறையடா பஞ்ச சாரம்\nதிகழ்தெய் வமுஞ் சாரம் தேவிசாரம்\nஉருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம்\nஉற்றதொரு புஷ்கரணி யதுவும் சாரம்\nகருவான மானமதுவும் சாரம் சாரம்\nகண்ணான சாரமதைக் கண்டேன் கண்டேன்\nகுருவான பலசாரக் கோப்பும் கண்டேன்\nகோக்கனக மாஞ்சாரக் கொதிப்புங் கண்டேன். 26\nசாரைக்கோட் டைக்குள்ளே சாரம் சாரம்\nசார்ந்தநவி சாரக்கற் பூரம் பூரம்\nகூரைக்கோட் டைக்குள்ளே கோரம் கோரம்\nகொள்ளாமற் சிவயோனிக் குள்ளாம் வீரம்\nவீரைக்கோட் டைக்குள்ளே விந்துப் பூவை\nவேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்\nகாரைக்கோட் டைக்குள்ளே வந்த சித்தன்\nகரையாட யண்டாண்டம் பூண்ட பத்தன். 27\nபத்தனடா சித்தனடா பரம யோகி\nபேயன்யான் பேத்தலிவைப் பேணிப் பார்ப்பீர்\nவித்தையுறும் வேதையெலாம் விரிவாச் சொன்னேன்\nஇத்ததையி லிந்நூலைப் போலே யில்லை\nஇதுகண்டார் வாதமுடன் வேதை கண்டார். 28\nThis entry was posted in சித்தர் பாடல்கள் and tagged காரைச் சித்தர், சித்தர் பாடல்கள்.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-86856/", "date_download": "2019-07-18T00:38:08Z", "digest": "sha1:RHYQFHB3ZJGOU7TSCMVFYS55IKWLOKYZ", "length": 7207, "nlines": 94, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அந்த நிமிடம்’ | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அந்த நிமிடம்’\nஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அந்த நிமிடம்’\nஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’\nஇந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nசிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கிய வருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்று நடித்திருக்கிறார்.\nஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கிய தமிழ்த்திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.\nஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி, இசை – எஸ்.என்.அருணகிரி (இவர் சண்டிவீரன், கோலிசோடா, கடுகு போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்), பின்னணி இசை – சஜித் ஆண்டர்சன், எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ் (இவர் மைனா, கும்கி, தொடரி, கயல் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்) சண்டைப்பயிற்சி – எஸ்.ஆர்.முருகன், நடனம் – ரேகா, கலை – செல்வராஜ், பாடல்கள் – அருண்பாரதி, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.குழந்தை ஏசு\nஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் 'அந்த நிமிடம்'\nNext articleபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019 மே 9 முதல் மே 19 வரை\n“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mercury-release-date-announced/", "date_download": "2019-07-18T00:39:02Z", "digest": "sha1:KQ3SH4MUCYF4HFYUEBFW4CZZ3RVLBVJO", "length": 8989, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "முடிவானது கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி ! - Cinemapettai", "raw_content": "\nமுடிவானது கார்த்திக் சுப்புராஜ் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி \nமுடிவானது கார்த்திக் சுப்புராஜ் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி \nகுறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஇவர் கமல் நடித்த பேசும் படம் பாணியில் கதாபாத்திரங்கள் யாருமே பேசாத ஒரு ஊமைப் படத்தை தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மெர்குரி என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் நடைபெற்றது.\nஇப்படத்தில் வசனங்களே கிடையாது. முழுக்க பின்னணி இசை மூலமாக முழுப்படமும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதில் வில்லனாக நடித்துள்ளார் பிரபுதேவா. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் தான் எடிட்டர்.\nஇந்நிலையில் இப்படத்தினை வரும் ஏப்ரல் 13 உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குனர் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13024618/Gang-stealing-gang-leader-arrested-6-cars-30-pound.vpf", "date_download": "2019-07-18T01:14:26Z", "digest": "sha1:KUURZEYFXH5XMLZ3EMEBTNZQRFZMXP7J", "length": 15937, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gang stealing gang leader arrested 6 cars, 30 pound jewelry recovery || கார் திருடும் கும்பல் தலைவன் கைது; 6 கார்கள், 30 பவுன் நகை மீட்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகார் திருடும் கும்பல் தலைவன் கைது; 6 கார்கள், 30 பவுன் நகை மீட்பு\nதிருச்சியில் கார் திருடும் கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 6 கார்கள், 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:15 AM\nதிருச்சி உலகநாதபுரம், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி(வயது 54). இவருக்கு சொந்தமான காரை, அவரது மகன் கார்த்திக் கடந்த மாதம் 14-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது அந்த காரை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார்.\nஇதையடுத்து கார் திருடியவரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, து��ை கமிஷனர் மயில்வாகனன், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சிகாமணி ஆகியோரின் மேற்பார்வையில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், கமலநாதன் மற்றும் ஏட்டுகள், போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டிருந்த உறையூரை சேர்ந்த பழ வியாபாரி மோகனிடம் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பணம் பறித்த நபர், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பார்சல் அலுவலகம் அருகில் மறைந்திருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர்.\nஅவரது பெயர் சுரேஷ்(வயது 42)என்பதும், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழபஞ்சப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் பழ வியாபாரி மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.\nமேலும் சுரேஷ், தமிழகம்-புதுச்சேரி மற்றும் வட மாநிலங்களுக்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் போலி மதுபானம் தயாரித்து கடத்தியதாகவும், செம்மரக்கட்டைகளை கடத்தியதாகவும் தெரிவித்தார். இதற்காக சென்னை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் 6 கார்களை திருடி மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார்.\nதிருச்சியில் கடந்த மாதம் 14-ந் தேதி கிருஷ்ணவேணியின் கார், கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி சென்னை கொரட்டூரில் ஒரு கார், சென்னை திருமங்கலத்தில் மே மாதம் 22-ந் தேதி ஒரு கார், ஜூன் மாதம் செங்கல்பட்டில் ஒரு கார், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கார், கடந்த மாதம் 12-ந் தேதி சென்னை கே.கே.நகரில் ஒரு கார் என மொத்தம் 6 கார்களை திருடியது தெரியவந்தது.\nமேலும் கடந்த மாதம் 1-ந் தேதி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருச்சி உறையூர் போலீஸ் எல்லையில் சீனிவாசாநகர் 17-வது குறுக்குத்தெருவில் வசிக்கும் சரஸ்வதி பாலமந்திர் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர��� திருமுருகன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. சுரேஷ் தலைமையில் தான் கார் திருடும் கும்பல் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.\nகைதான சுரேஷ், கார்களை மறைத்து வைத்த இடங்களையும், நகையை மறைத்து வைத்த இடத்தையும் அடையாளம் காட்டிய பின்னர், போலீசார் 6 கார்களையும், 30 பவுன் நகைகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட கார்கள் மற்றும் நகையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் போலீசார் சுரேசை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nமேலும் சுரேஷின்கூட்டாளிகளான திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155968", "date_download": "2019-07-18T01:22:44Z", "digest": "sha1:BTLK6LYFCEI5AJUUDDFQJ57XCWQUYCYN", "length": 39325, "nlines": 121, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன! – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன\nஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன\nசில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதை உறுதியாகச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கிறது: ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தகுதியை, மைத்திரிபால சிறிசேன இழந்துவிட்டார் என்பது தான் அது.\nஇதைப் பற்றி நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பார்ப்பது அவசியமானது. குறிப்பாக, அப்போது உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் பற்றிப் பார்க்க வேண்டியது அவசியம்.\nமத்திய இடதுசாரித்துவக் கொள்கைகளைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், மத்திய வலதுசாரித்துவக் கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் இணையும் போது, பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்களில், கருத்து முரண்பாடு ஏற்படுமென்பது தெளிவு. எனவே தான், சாதாரண, தனியான கட்சியொன்றால் உருவாக்கப்பட்டால் ஏற்படும் அரசாங்கத்தை விட, தேசிய அரசாங்கத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுமென்பது வெளிப்படை. அதைத் தாண்டி, அவ்வரசாங்கத்தை வழிநடத்துவதற்கு, தேர்தல் அறிவு மாத்திரமன்றி, நாட்டை நேசிக்கும் திறனும் வேண்டும். அத்திறன், மைத்திரிபால சிறிசேன என்ற நபரிடம் இருப்பதாக எண்ணியே, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியில் வேட்பாளராக அவரைக் களமிறக்கினர். ஆனால், ஒருவரது வெளித்தோற்றத்தை மாற்றலாம், அவரின் உண்மையான நிலைப்பாட்டை மாற்ற முடியுமா ஏதோவொன்றைக் குளிப்பாட்டுவது தொடர்பான தமிழ்ப் பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.\nமைத்திரிபால சிறிசேன என்ற நபரைப் பலர் வெறுப்பதற்கு, பல தருணங்கள் இருந்தன. ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பலர், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி, தனது முன்னாள் எதிரியான () மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியேற்க வைப்பதற்கு அழைத்தமையைத் தான், தங்களுக்கான திருப்புமுனையாகக் கருதுகிறார்கள். ஆனால், சிறிசேனவைத் தொடர்ந்தும் பார்த்து வந்தவர்களுக்கு, அவரின் உண்மையான குணநலனை அறிந்துகொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ என்ற எதிரிக்கு எதிராக இருந்த வரை, சிறிசேன என்ற கருவியை, அவர்கள் வெறுக்கத் தயாராக இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மையானது.\nராஜபக்‌ஷவின் ஆட்சியில் உண்மையாகவே வெறுப்புக்கொண்டு, கட்சிக்குள் இருந்துகொண்டு அவரை எதிர்த்த பின்னர், 2014ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி, சிறிசேன பிரிந்திருந்தார் என்றால் வேறு விடயமாக இருந்திருக்கும். ஆனால், ராஜபக்‌ஷவுடன் இருந்து, கிடைத்த தருணத்தில் எல்லாம் (அரசமைப்பின் 18ஆவது திருத்தம் உட்பட) அவரை நியாயப்படுத்திவிட்டு, ஜனாதிபதிப் பதவிக்கான வாய்ப்புக் கிடைத்தவுடன் கட்சி மாறுவதென்பது, பெரிதளவுக்குத் தியாகம் கிடையாது. சிறிசேன என்ற கருவி மூலம், நாட்டில் முக்கியமான மாற்றமொன்று ஏற்பட்டது என்ற அடிப்படையில், அக்கருவிக்கான நன்றியறிதலுடன் இருப்பது அவசியமானது தான்; ஆனால் அதற்காக, அவர் செய்தது சரியென்றாகிவிடாது. அதனால் தான், “துரோகிகளை நம்பாதே; அவர்கள், நீ உருவாக்கிய துரோகிகளாக இருந்தாலும் கூட” என்ற பழமொழி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.\nஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில், அவர் மீதான விமர்சனங்களை முன்வைப்பதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, வழக்கமான அரசியல்வாதிகள் செய்பவை தான் என்பதால், பெரிதாகக் கணக்கெடுக்கப்படவில்லை.\nஆனால், இவ்வாண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட சில நடவடிக்கைகள், அவரது முடிவெடுக்கும் திறனைக் கேள்விக்குட்படுத்தியிருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷவின் மீள்வருகையை உத்தியோகபூர்வமாக்கியது, இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ராஜபக்‌ஷ வழிநடத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றி தான். அவ்வெற்றிகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான பங்களிப்பை, ஜனாதிபதி சிறிசேன வழங்கியிருந்தார்.\nதான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எண்ணத்தில், தனது தலைமையிலான அரசாங்கத்தின் இணைந்து ஆட்சி செய்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இலங்கையில் ஆட்சி புரிந்த ஊழல்மிகுந்த அரசாங்கங்களில் ஒன்றாக, ரா���பக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கருதப்பட்டது. அது உண்மையா, பொய்யா என்பது தனியான விவாதம். ஆனால், இதே சிறிசேன, அக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இப்படியாக இருக்கும் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐ.தே.கவைப் பலவீனமாக்குகிறேன் என்ற போர்வையில், தனது கட்சியும் அங்கம் வகித்த அரசாங்கத்தை, “ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விட மோசமான ஊழலைக் கொண்ட அரசாங்கம்” என, அவர் வர்ணித்திருந்தார். அரசாங்கம் மீதான தொடர்ச்சியான விமர்சனங்களுக்குப் பிறகு, “எல்லோரும் கள்ளர்கள் தான். மஹிந்த இருக்கும் போது, வீதியையாவது போட்டார்கள்” என்று, மக்களில் கருத்து மாற்றமொன்று இடம்பெற்றது. இதற்கான முக்கியமான பொறுப்பை, ஜனாதிபதி சிறிசேன ஏற்க வேண்டும்.\nஇப்படியான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாட்டின் தலைவர் என்ற பொறுப்புக்குத் தான் தகுதியற்றவர் என்பதற்கான சமிக்ஞைகளை, அவர் வெளிப்படுத்தி வந்திருந்தார்.\nஎல்லாவற்றும் மேலாக, ஒக்டோபர் 26ஆம் திகதி அவர் மேற்கொண்ட முடிவும், அதன் பின்னரான அவரது நடத்தைகளும், ஜனாதிபதிப் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஏனென்றால், அரசியலென்று வரும் போது, சட்டத்தை வளைப்பது என்று ஒன்று இருக்கிறது; சட்டத்தை முறித்தல் என்ற ஒன்று இருக்கிறது. சட்டத்தை வளைப்பதென்பது, அனைவரும் செய்யும் ஒன்று தான். சட்டத்தை வளைப்பது தவறானது தான், ஆனால், கவலைக்குரிய விதமாக, அரசியல்வாதிகளுக்கான குறைபாடாகவன்றி, அரசியல்வாதிகளோடு சேர்ந்துவரும் சிறப்பியல்பு போன்று தான் அது மாறிவிட்டது; மக்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஆனால், ஒக்டோபர் 26ஆம் திகதி நடந்தது, சட்டத்தை முறிக்கும் நடவடிக்கை. நாட்டின் அரசமைப்புப் படி, பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், ஜனாதிபதிக்குக் கிடையாது. அது தெளிவாக இருக்கிறது. சிங்கள மொழிமூலத்தில் எப்படி இருக்கிறது, ஆங்கில மொழிமூலத்தில் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இங்கு தேவையே இல்லை. இலங்கை அரசமைப்பின் மூன்று மொழிமூலங்களிலும், பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. வேறு விதமாகச் சொல்பவர்கள், ஒன்றில் மக்களை ஏமாற்றுகிறார்கள்; இல்லையெனில் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இரண்டுமே ஆபத்தான விடயங்கள்.\nபிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் தனக்கில்லை என்பது, ஜனாதிபதிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் நீதித்துறையின் முக்கிய பிரிவுகள், அவருக்கான ஆலோசனைகளை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன. நாட்டின் பிரதான சட்ட அதிகாரியான சட்டமா அதிபர், இவ்விடயங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்பது சட்ட ஏற்பாடாகும். ஆகவே, சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்ட பின்னர், அதிகாரமில்லை என ஜனாதிபதிக்குக் கூறப்பட்டு, அதையும் மீறி ஜனாதிபதியால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், சட்டமா அதிபர், தவறான ஆலோசனையை வழங்கியிருக்கலாம். மீண்டும், இவை இரண்டுமே அச்சத்தை ஏற்படுத்துவன. சட்டப் பின்புலமற்ற இப்பத்தியாளர், சட்டமா அதிபர் தவறாகக் கூறியிருக்கலாம் என்று எவ்வாறு கூற முடியுமென்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், நாட்டின் அரசமைப்பில் தெளிவாக உள்ள விடயத்தைக் கூறுவதற்கு, இயல்பறிவு (common sense) போதுமானது. அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி சிறிசேன, 5 ஆண்டுகள் தான் பதவி வகிக்கலாம் என்று அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் போது, இல்லை, 6 ஆண்டுகள் என்று வாதாடியவரும் இதே சட்டமா அதிபர் தான்.\nஇவ்விரண்டு காரணங்களையும் தாண்டி, மூன்றாவது காரணமொன்றும் இருக்கிறது: சட்டமா அதிபரிடம் இது தொடர்பில் கேட்க வேண்டாமென்ற ஆலோசனை, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இவ்விடயத்தைச் சட்டமா அதிபரிடம் கேட்டால், முடியாது என்று சொல்வார், ஆகவே, அரசமைப்பில் ஏதாவது ஓட்டை இருக்கிறதா என்று பார்த்துச் செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம். இவ்விடயத்தில் சட்டமா அதிபரின் மௌனத்தைப் பார்க்கும் போது, இது நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமேலே குறிப்பிடப்பட்ட சாத்தியக்கூறுகளில் எது நடந்திருந்தாலும், இலங்கையின் சட்டக் கட்டமைப்புப் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.\nஇது இவ்வாறிருக்க, இவ்வாறான தவறான முடிவை எடுத்த ஜனாதிபதி சிறிசேன, அத்தவறை ஏற்றுக்கொண்டு, இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், சிறிய பொய்களைச் சொல்வோர், அவற்றிலிருந்து தப்புவதற்குப் பெரிய பொய்களைச் சொல்வது போல, செய்த கேள்விக்கிடமான விடயங்களை மூடிமறைப்பதற்காக, தொடர்ச்சியாக அவ்வாறான நடவடிக்கைகளே தொடர்ச்���ியாக மேற்கொள்ளப்பட்டன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்குவதாக, 2094/43 என்ற இலக்கத்தில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர், ஒக்டோபர் 30ஆம் திகதி, அதே வர்த்தமானியோடு இணைக்கப்பட்டு, 2094/43A என்ற இலக்கத்தில், அமைச்சரவையைக் கலைப்பதாக, ஒக்டோபர் 26ஆம் திகதியிடப்பட்டு, வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. ஆகவே, ஏற்கெனவே அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் கேள்விக்குரியன என்பதை அவர்களே ஏற்றுக்கொள்வது போலவே இது அமைந்திருந்தது.\nஅதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை (விலைக்கு) வாங்குவதற்காக, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, அவர் உத்தரவிட்டிருந்தார். பிரதமராகத் தன்னால் நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையென்பதை ஏற்றுக்கொள்வதாகவே அந்நடவடிக்கை அமைந்தது. திரும்பவும், தனது ஆரம்ப நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காகவே, அவரால் இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதாக அமைந்தது. அதன் பின்னர், தன்னோடு கலந்துரையாடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, ஒக்டோபர் 5 அல்லது 7ஆம் திகதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக, ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் என்பதை அறிய முடிகிறது. வாய்மூலமான அந்த வாக்குறுதியும் காற்றில் விடப்பட்டது. அதன் காரணமாக எழுந்த எதிர்ப்பைச் சம்பாதிக்கத் தான், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 16ஆம் திகதிக்கு வெறுமனே 2 நாள்கள் முன்னதாக, நாடாளுமன்ற அமர்வை முன்னகர்த்தியிருந்தார்.\nஇவையெல்லாமே, நாட்டின் சட்டத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையும் ஜனாதிபதி சிறிசேன மீறியமைக்கான சில உதாரணங்களாகும். இவை அனைத்துமே, ஜனாதிபதிப் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், இப்பத்தியாளரின் கருத்துப்படி, இவற்றையெல்லாம் விட, நாடாளுமன்றத்துக்கு அருகில் வைத்து, கடந்த திங்கட்கிழமை (05) அவர் ஆற்றிய உரை தான், அவரது தகுதியின்மையை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது.\nநாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும், வாய்கிழியக் கத்திக் கொண்டிருக்கும் போது, மக்களின் பலத்தைக் காட்டுவதற்கான பேரணி என, நாடாளுமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி சிறிசேன, தன்னால் பதவியிலிருந்து (சட்டவிரோதமாக) விலக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சமபாலுறவாளர் என்றழைத்ததோடு, அவ்வாறு குறிப்பிடுவதற்கு, சமபாலுறவாளர்களைக் கேலியாக அல்லது மரியாதைக்குறைவாக அழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதே சொல்லை மீண்டும் பயன்படுத்தி, அவரோடு சேர்ந்திருக்கும் குழுவும் அப்படியானது என்ற வகையிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nசமபாலுறவாளராக இருப்பதென்பது எவ்விதத்திலும் தவறானது கிடையாது. ஒருவரது பாலியல் தெரிவென்பது, ஆட்சியாளராக அவர் ஏற்பதற்கு எவ்விதத்திலும் தாக்கல் செலுத்தக்கூடாது. ஆட்சியாளர் ஒருவர் பாலியல் தெரிவு என்னவென்பதை அறிய வேண்டுமென நினைப்பது, அவர் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறத்தை அறிய விரும்புவதற்குச் சமமானது. ஜனாதிபதியாக நாம் தெரிவுசெய்ய விரும்பும் ஒருவர் விரும்பி அணியும் உள்ளாடையின் நிறம், எமது தெரிவில் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தக்கூடாதோ, அந்தளவுக்குத் தான் அவரின் பாலியல் தெரிவும் எமது தெரிவில் தாக்கம் செலுத்தக்கூடாது. இதில், எவ்விதமான சர்ச்சையோ, முரண்பாடோ கிடையாது.\nஆனால், பிரதமர் விக்கிரமசிங்கவைச் சமபாலுறவாளர் என ஜனாதிபதி சிறிசேன அழைத்தபோது, அவ்வரங்கத்தில் எழுந்த கூச்சல்கள், எதற்காக அவர் அதைக் கூறினார் என்பதை வெளிப்படுத்தின. கடும்போக்கு சிங்கள – பௌத்த வாக்குகளை இலக்குவைக்கும் ஜனாதிபதி சிறிசேன, கடுமையான பழைமைவாதத்தைத் தன்னுடைய கையில் எடுத்திருக்கிறார். இதில், கவலைதரக்கூடிய விடயம் என்னவென்றால், அப்போது மேடையில் அமர்ந்திருந்த மஹிந்த கூட, ஜனாதிபதி சிறிசேனவின் கருத்தைக் கேட்டு, அவமானத்தில் அல்லது வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு தான் சிரித்திருந்தார். ஜனாதிபதி சிறிசேன சொன்னதை அவர் விரும்பியிருந்தார், ஆனால் அவரது உள்மனது, “நான் கூட இதைச் சொல்லியிருக்க மாட்டேன்” என்று கூறியது என்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இது. இத்தனைக்கும், இதே மஹிந்த தான், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில், அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சிறிசேனவை, ஆண்மையற்றவர் என்ற கருத்துப்படி விமர்சித்திருந்தார். அப்படிக் கூறியவரே தடுமாறுமளவுக்குத் தான், ஜனாதிபதி சிறிசேனவின் கருத்து அமைந்திருந்தது.\nஇலங்கை அரசமைப்பின் அத்தியாயம் IIIஇன், 12ஆவது உறுப்புரையின் 1ஆவது உப பிரிவு, “சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்” என்று, தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, அவரது இந்த சமபாலுறவு வெறுப்புக் கருத்து, இலங்கை அரசமைப்புக்கும் முரணானது தான்.\nஆனால், அரசமைப்பு, சட்டம், நீதி என்பவற்றைத் தாண்டி, நாட்டை ஒன்றுசேர்க்க வேண்டிய தலைவர் என்ற அடிப்படையில், மக்களுக்கிடையில் சகவாழ்கைக் கட்டியெழுப்ப தேவைகொண்ட ஜனாதிபதியொருவர், மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தனது சுயலாபத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயலும் போது, ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தார்மீகமான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஜனாதிபதியாக இருப்பதற்கான ஏனைய தகுதிகளெல்லாம் ஒருபக்கமாகவிருக்க, அப்பதவியில் இருப்பதற்கான தார்மீகத் தகுதியை ஒருவர் இழந்த பின்னரும், அப்பதவியில் அவர் தொடர்வதென்பது, எந்த வகையிலும் நியாயமற்றது.\nநாட்டின் அரசியல் குழப்பங்கள் ஓரளவுக்குத் தெளிந்த பின்னர், ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிரான பெருங்குற்றப் பிரேரணை (impeachment) சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படுமென நம்புவோம்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையா��்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025396.html", "date_download": "2019-07-18T00:44:16Z", "digest": "sha1:6THJG24XOHNCODMYNUKDILAJYQ6FTFH3", "length": 5713, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: இன்றில்லை எனினும்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇன்றில்லை எனினும், எஸ். ராமகிருஷ்ணன், Discovery Book Palace\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆன்மிக அமுதம் இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்\nபத்து கட்டளைகள் கடல் மனிதனின் வருகை அடிப்படைத் தமிழ் இரண்டாமாண்டு\nநான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம் பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் தாயும் சேயும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/18180440/1022122/Ice-Scream-Shop-on-Petrol-bomb.vpf", "date_download": "2019-07-18T00:45:18Z", "digest": "sha1:GH6CD2GHV5SNQZWOAMNSRU5CJ37GJ5TJ", "length": 10121, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்\nசென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.\nசென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்மநபர், ஊழியர்களை மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளார். இதில் கடையின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காத���ித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T01:09:51Z", "digest": "sha1:UNSVZ3CZY3ZEFVR2NAXK3VRO7CTR5QFK", "length": 8145, "nlines": 109, "source_domain": "nammalvar.co.in", "title": "உடல் உஷ்ணத்தை குறைக்க – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nTag: உடல் உஷ்ணத்தை குறைக்க\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் December 18, 2017\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்துவிடும். கரும்பு ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம். இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழ்ங்களான சாத்த���க்குடி, ஆரஞ்சு போன்றவற்றை ஒருவர் வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/RositaPyle4", "date_download": "2019-07-18T01:54:09Z", "digest": "sha1:USM54D4HIRCRA3TAHVISM4NTHLW7BRKX", "length": 2794, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User RositaPyle4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/302736", "date_download": "2019-07-18T01:13:56Z", "digest": "sha1:NIMES55U7L5OTV7YMW7YO5TKOP4NVGKJ", "length": 16050, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nதோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\nவாழ்த்துக்கள் முதலில், நீங்கள் ஜூன் மாதம் முடியும் வரை காத்திருங்கள்.பின் ஜூலை ஒன்றாம் தேதி திரும்ப யூரின் டெஸ்ட் சரியான முறையில்(முதல் யூரின்) செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் வர வாழ்த்துக்கள்...:-)\nஅப்பொழுது ரிசல்ட் வருவதைப் பொருத்து டாக்டரை பாருங்கள்....இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் விலகி இருங்கள்.\nஎனக்கு திருமனமாகி 1 வருடம் 3 மாதம் ஆகிரது இன்னும் குழந்தை இல்லை doctorஇடம் சென்றோம், period ஆன 2nd day வர சொன்னாங்க, thyriod,prolaction hormone tests எல்லாம் normalஆக உல்லது எனக்கு regular periods தான் இன்னும் என்ன tests பன்ன வேண்டும்,pls help me\nஅனைத்து டெஸ்ட்டும் நார்மல்ன்னா கவலை வேண்டாம்.மனதில் எப்பவும் பாசிட்டிவ் நினைவுகளோட இருங்க. உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்த்து தினமும் தயிர்,மோர் சேர்த்துக்கங்க.\nரெகுலர் பீரியடுன்கறதால ஓவுலேசன் டே கண்டுபிடிப்பது சுலபம்.அதாவது பீரியடின் முதல்நாளில் இருந்து 14-ஆம் நாள் ஓவுலேஷன் ஆகும். சோ பீரியடின் முதல் நாளில் துவங்கி 10-ஆம் நாள் முதல் ஒருவாரம் இன்டர்கோர்ஸ் இருக்கனும்.பின் வரும் நாட்கள் வேணாம். அடுத்த பீரியடு டேட் வரை பொருத்திருந்து பீரியடு வரலைன்னா நீங்க யூரின் டெஸ்ட் பண்ணுங்க.\nஉங்களுக்கு மலைவேம்பு கிடைத்தால் பீரியடின் முதல் 3 நாட்கள் அதை சாறாக்கி குடியுங்கள் பலன் கிடைக்கும்......வாழ்த்துக்கள்பா விரைவில் தாய்மையடைய....:-))\nஎனக்கு அபார்சன் ஆகி 40\nஎனக்கு அபார்சன் ஆகி 40 நாட்கள் ஆகிறது... ஹார்ட்பீட் இல்லாமல் அபார்சன் ஆனது... டி என் சி பண்ணல... அதனால டாக்டர் அடுத்த பீரியட் ஆனதும் பேபி க்கு ட்ரை பண்ண சொன்னங்க... எனக்கு டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.. எனக்கு எல்லா டெஸ்டும் நார்மல்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்... இப்போதான் உங்களோட பதிவைப் படிச்சேன்.. சாரி மா.. இது எப்படி ஆச்சி... சூடான பொருட்கள் எதுவும் சாப்பிட்டீங்களா இப்போ எங்கே இருக்கிங்க எந்த டாக்டர் கிட்ட காமிக்கிறீங்க இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க மா.. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்..\nகரு நலமாய் வளர வழிமுறை.\nஅனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது.தோழிகளே, தயவு செய்து முதல் இருமாத கரு நலமாய் வளர என்ன சாப்பிட வேண்டும் என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. இரவில் கை,கால் வலி , முதுகு வலி நார்மலா. தயவு செய்து உங்கள் தங்கைக்கு உதவுங்கள். நன்றி.\nஉன்னை போல் பிறரை நேசி.\nபிரசவத்துக்கு பின் ரத்த போக்கு\nஅருசுவை தோழிகள் மீது வருத்தம்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127502.html", "date_download": "2019-07-18T00:48:58Z", "digest": "sha1:LR54P4FL7AXAWSHSTPUWNLEEJVQITZXA", "length": 15424, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகலாந்தில் பா.ஜ.க. தொடர்ந்து முன்னிலை..!! – Athirady News ;", "raw_content": "\n3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகலாந்தில் பா.ஜ.க. தொடர்ந்து முன்னிலை..\n3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகலாந்தில் பா.ஜ.க. தொடர்ந்து முன்னிலை..\nவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.\nஇந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.\nஇன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது.\nஇதில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது.\nதிரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.\nகடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் இழுப்பறி நிலையில் இருந்து வந்தது.\nதொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது.\nகாலை 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 36 இடங்களிலும், கம்யூனிஸ்டு 26 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து பா.ஜனதா முன்னணி வகித்து வருவதால் அந்த கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதிரிபுரா சட்டசபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பா.ஜனதா இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய வகையில் அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. அங்கு கம்யூனிஸ்டு கோட்டையில் சரிவு ஏற்பட்டு பா.ஜனதா செல்வாக்கு அதிகரித்து வருவதையே இந்த தேர்தல் காட்டுகிறது.\nமேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முகுல் சங்மா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.\nஇன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் அதிக தொகுதியில் முன்னணி வகித்து வருகிறது.\nமுன்னணி விவரம் வெளியான 58 தொகுதிகளில் காங்கிரஸ் 24 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 10 இடங்களிலும், பா.ஜனதா 5 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 14 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது.\nநாகலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியைச் சேர்ந்த டி.ஆர்.ஜீலியாங் முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.\nஇந்த தேர்தலில் தொடக்கத்தில் அந்த கட்சியே அதிக இடங்களில் முன்னணியில் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக பழைய கூட்டணியான பா.ஜனதா 2-வது இடத்தில் இருந்தது. ஆனால் 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 32 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது. நாகா மக்கள் முன்னணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கும் பா.ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது.\nமேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியான நிலையில் திரிபுராவிலும், நாகலாந்திலும் பா.ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.\nயாழில் வயோதிப தம்பதிகளிற்கு அதிகாலையில் நடந்த பயங்கரம்…\nநுவரெலியா பாடசாலை மட்ட விழிப்புணர்வூட்டும் வீதி நாடக போட்டி…\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/a-7-person-team-formed-to-speak-ops-team/amp/", "date_download": "2019-07-18T00:21:35Z", "digest": "sha1:4FNMGQWI5TU4YDDBOGP4L4BO4YP6MQZG", "length": 2819, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "A 7 person team formed to speak OPS team | Chennai Today News", "raw_content": "\nஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு\nஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக உடைந்தது. சசிகலா அணியின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சசிகலா, தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க மூத்த அமைச��சர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் அணியையும் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு அமைத்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவுடன் ஓபிஎஸ் அணியின் குழு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழல் வந்தவுடன் இரு அணிகளும் இணைந்து ஒன்றிணைந்த அதிமுகவாக செயல்படும் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ajith-family-in-chennai-passport-office/", "date_download": "2019-07-18T00:23:42Z", "digest": "sha1:IQTGE7UYPR7RVQE7D6O5IH2MSD3CDAWA", "length": 7795, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித். அபூர்வ புகைப்படங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித். அபூர்வ புகைப்படங்கள்\nகேலரி / கோலிவுட் / சினிமா / திரைத்துளி / நிகழ்வுகள்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nசென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித். அபூர்வ புகைப்படங்கள்\nஅஜித், ஷாலினி அஜித் மற்றும் அஜித்தின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் நேற்று சென்னை பாஸ்போர்ட் அலுவகத்திற்கு வந்தனர். அஜித் குடும்பத்தினர்களை பார்க்க நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅஜித் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் அதற்காக அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்க சென்னை பாஸ்போர்ட்டுக்கு வந்ததாகவும் அஜித் தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.\nஅஜித் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் அவருடைய 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் மே முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.\n200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத டைனோசர் எலும்புகள் கண்டுபிடிப்பு\nமத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி பணி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF8-2/", "date_download": "2019-07-18T01:29:34Z", "digest": "sha1:HF5INAP5RZ5CBDXWZERXEOHRLAZT3KH4", "length": 47318, "nlines": 237, "source_domain": "biblelamp.me", "title": "வியாக்கியானப் பிரசங்கம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள�� – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்று அநேக சபைகளில் பிரசங்கத்திற்கு மதிப்பில்லை என்பது வாசகர்கள் அறிந்த உண்மை. எதன் மூலம் கர்த்தர் தனது மக்களைத் தம்மிடம் அழைத்துக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறாரோ அந்தச் சாதனமான பிரசங்கத்தை விடுத்து வேறு காரியங்களில் நேரத்தைச் செலவிடும் பிரசங்கிகள் அநேகம். கெரிஸ்மெட்டிக் கூட்டம் இன்று பிரசங்கத்தை உதாசீனம் செய்து அற்புதங்களை நாடி ஓடி அழிந்து கொண்டிருக்கின்றது. பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன் போன்ற போலி ஆசாமிகள் மேடைகளில் நாடகமாடி மக்களைக் கவர்ந்து பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது மேடைகளில் வேதமோ, நற்செய்தியோ பிரசங்கிக்கப்படுவதேயில்லை. எதைச் செய்யாவிட்டாலும் இவர்கள் பணம் கேட்பதில் தவறுவதில்லை.\nஇத்தகைய சூழ்நிலையில் பிரசங்கத்தின் அவசியத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தாமலிருக்க முடியாது. பிரசங்கமில்லாத சபைகள் அழிவை நாடி ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய சபைகள் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடியாது. அத்தகைய சபைகளில் உள்ள மக்கள் கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்ள முடியாது. கர்த்தரின் பாதையில் நடக்கமுடியாது. கர்த்தரின் அதிகாரத்திற்கு சபைகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமானால் அங்கு பிரசங்கம் ���ருக்க வேண்டும். அதுவும் கடந்த இதழில் நாம் வலியுறுத்தியதுபோல் வியாக்கியானப் பிரசங்கம் இருக்க வேண்டும்.\nவியாக்கியானப் பிரசங்கம் (Expository Preaching) செய்வது இலகுவான செயலென்று நாம் கூறவில்லை. வேறு எந்தப் பிரசங்க முறையையும்விட வியாக்கியானப் பிரசங்க முறைக்கு அதிக நேரமும், உழைப்பும் அவசியம். இத்தகைய பிரசங்க முறையே சபை மக்களுக்கு அதிக ஆவிக்குரிய உணவை அளிப்பதோடு பிரசங்கியையும் கட்டி வளர்க்கக் கூடியது. வேத அறிவில் பிரசங்கி வளர இப்பிரசங்க முறை துணை செய்யும், அதேநேரம் ஒவ்வொரு வாரமும் பிரசங்கத்திற்கான தலைப்பை நாடி அலைய வேண்டிய தலைவலியும் இருக்காது.\nசபை வரலாற்றில் வியாக்கியானப்பிரசங்க முறை\nபழைய ஏற்பாட்டில் மோசேயுடைய பிரசங்கங்களிலும் (உபா. 31-33), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திலும் (மத்தேயு 5-7) வியாக்கியானப் பிரசங்கத்தின் அடையாளங்களைப் பார்க்கலாம். அப்போஸ்தலர்களுக்குப் பின் ஆதிக்கிறிஸ்தவம் வெகு சீக்கிரத்திலேயே கீழ்நிலையை அடையத் தொடங்கியது. இக்காலத்தில் வியாக்கியானப் பிரசங்கம் தொடராததே சபை வளர்ச்சி குன்றத் தொடங்கியதற்குக் காரணம். நல்ல பிரசங்கத்தைக் கொண்டமையாத சபை பலவீனமான சபையாகவே இருக்கும். இக்காலப்பகுதிகளில் வெகு சில நல்ல பிரசங்கிகளையே சபை காணக்கூடியதாக இருந்தது. இவர்களில் ஆகஸ்டீன், கிரிஸ்சொஸ்டொம், அம்பிரொஸ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆனால் இவர்கள் வேதப்பகுதிகளை அவை காணப்படும் பகுதிகளுக்கேற்ப சரியாக விளக்கினாலும், அவற்றைப் போதிக்கும்போது தாம் நினைத்த விதத்தில் பொருள் கொடுத்தனர். உதாரணத்திற்கு, நல்ல சமாரியன் உவமையில் விடுதிக்காரனுக்கு சமாரியன் இரண்டு காசுகள் கொடுத்ததைப் பார்க்கிறோம். அதை விளக்கும்போது அந்த இரண்டு காசுகளும் திருமுழுக்கையும், அப்பம் பிட்குதலையும் குறிப்பதாகப் பொருள் கொண்டனர். கிரிஸ்சொஸ்டொம், எதையும் உருவகப்படுத்தி விளக்கும் இம்முறையை எதிர்த்தார். இத்தகைய முறையைக் கையாண்டவர்கள் வேதத்தில் காணப்படும் வரலாற்று நிகழ்ச்சிகள், உவமைகள் ஆகியவற்றிற்கு தாம் நினைத்தவிதத்தில் பொருள் கொடுத்தனர். சில வேளைகளில் அவர்களது விளக்கத்தில் எந்தத் தவறும் இல்லாதிருந்தபோதும் அது அவர்கள் பிரசங்கிக்க எடுத்துக் க��ாண்ட வேதப்பகுதியோடு சம்பந்தமுடையதாக இருக்கவில்லை. இத்தகைய உருவகப்படுத்தும் முறை (Allegorical) வேதத்திற்கு முரணானது.\nஇக்காலத்தை அடுத்து சீர்திருத்தவாத காலம் தோன்றும் முன்னர் சில சிறந்த பிரசங்கிகளை உலகம் கண்டது. இவர்கள் வியாக்கியானப் பிரசங்கத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்தனர். இவர்களில் ஜோன் விக்கிளிப், ஜோன் ஹஸ், செவனரோலா ஆகியோர் சிறப்பானவர்கள்.\nஆதிசபையிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலம் வரை\nசீர்திருத்தவாத காலமே மறுபடியும் பிரசங்கத்திற்கு உயிரளித்து ஆத்துமாக்களுக்கு உணவளித்தது. இக்காலத்தில் வேதத்தின் அதிகாரமும் போதுமான தன்மையும் மறுபடியும் அங்கீகரிக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டதால் பிரசங்கத்திற்கு மிக உயர்ந்த இடமளிக்கப்பட்டது. மார்டின் லூதர் பன்னிரெண்டு வருட காலம் வேதத்தின் பல பாகங்களில் வியாக்கியானப் பிரசங்கமளித்துள்ளார். அவர் முழுநேர இறையியல் கல்லூரிப் பேராசிரியராக கடமை புரிந்தபோதும் திறமைவாய்ந்த பிரசங்கியாக இருந்தார்.\nசீர்திருத்தவாத காலத்தில் மிகத் திறமைவாய்ந்த வியாக்கியானப் பிரசங்கியாக இருந்தவர் ஜோன் கல்வின். சீர்திருத்தவாதியாகவும், போதகராகவும், எழுத்தாளராகவும் இருந்த கல்வினின் அனைத்து ஊழியங்களுக்கும் ஆன்மீக வல்லமையளித்தது வேதவியாக்கியானப் பிரசங்கமே. ஜெனீவாவில் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களை கல்வின் அளித்துள்ளார். வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து அதை மட்டுமே விசுவாசத்துடன் பிரசங்கித்து வந்தார் கல்வின். இன்று நாம் வாசிக்கும்படியாக வெளிவந்துள்ள கல்வினின் அநேக நூல்களே இதற்குச் சாட்சியாக உள்ளன.\nபதினேழாம் நூற்றாண்டு பரிசுத்தவான்கள் காலத்தில்\nசீர்திருத்தவாத காலத்தை அடுத்த பதினேழாம் நூற்றாண்டில் பரிசுத்தவான்கள் சபைச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்தபோது வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியமளித்து அதன் மூலமாக எல்லாச் சீர்திருத்தத்தையும் நாடினர். இவர்களுடைய காலப்பகுதியில் கர்த்தர் அநேக பிரசங்கிகளை எழுப்பினார். தோமஸ் மேன்டனின் பிரசங்கங்கள் 22 நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் குறுகியதும், நீண்டதுமான தொடரான பிரசங்கங்களைச் செய்துள்ளார். தொமஸ் குட்வின், சிப்ஸ், பிளேவல், தொமஸ் புரூக்ஸ், ஜோன் ஓவன் ஆகியோருடைய பிரசங்கங்கள் இன்றைய பிரசங்கிகளுக்கு ஊழியத்தில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரக்கூடியவை. துரதிருஷ்டவசமாக இந்நூல்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தழைத்தோங்கி பெரும் எழுப்புதல்களைச் சந்தித்ததற்கு சபைகளில் பிரசங்கத்திற்கு அதி உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று கூறினால் மிகையாகாது.\nசில பரிசுத்தவான்கள் சில வசனங்களை மட்டும் பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவங்கள் முழுவதையும் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்களாயிருந்தனர். உதாரணமாக வில்லியம் கர்னல் எபேசியர் 6:10-18 வசனங்களை மட்டும் பயன்படுத்தி செய்த பிரசங்கங்கள் 1176 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களையும், அவற்றை எதிர்நோக்குவதற்கான வழிமுறைகளையும் அற்புதமாக வடித்துத் தந்துள்ளார் கர்னல். கிறிஸ்தவ வாழ்க்கையில் சபை மக்களுக்கு உதவப் போதகர்களுக்குப் பயன்படக்கூடிய மிக அருமையான நூலிது. இந்நூலில் பரிசுத்தவான்களின் வியாக்கியானப் பிரசங்க முறையைப் பார்க்கலாம்.\nஇக்காலப்பகுதியில் மிகப் பிரபலமான பிரசங்கிகள் கூட வேதப்புத்தகங்கங்களைத் தொடர்ச்சியாக முறையாகப் போதிக்கும் வியக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நமது நூற்றாண்டில் வியாக்கியானப் பிரசங்கத்திற்கு உயிர் கொடுத்தவர் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். தனது முப்பது வருட கால போதக ஊழியத்தில் வியாக்கியானப் பிரசங்கத்தின் மூலம் மறுபடியும் பிரசங்க ஊழியத்தை மட்டுமல்லாது சீர்திருத்தத்தையும் ஆரம்பித்து வைத்தார் லொயிட் ஜோன்ஸ். இவரது ஊக்குவிப்பாலேயே பெனர் ஆப் டுருத் நிறுவனம் (The Banner of Truth) ஆரம்பிக்கப்பட்டு சீர்திருத்தவாதிகள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் நூல்கள் மறுபடியும் வெளிவரத் தொடங்கின. மார்டின் லொயிட் ஜோன்ஸ், பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பதின்மூன்று வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் வேதபாடம் எடுத்துள்ளார். இதற்கு இவர் வியாக்கியான பிரசங்க முறையையே கையாண்டார். இவை இன்று ரோமர் பத்தாம் அதிகாரம் வரை நூல்களாக வெளிவந்துள்ளன.\n1960 களில் சீர்திருத்தவாதப் பரவலினால் அநேக போதகர்கள் வியாக்கியானப் பிரசங்கமுறையைக் கையாளத்தொடங்கினர். இதற்கு பெனர் ஓப் டுருத் நிறுவனத்தின் மூலம் வெளிவரத்தொடங்கிய அநேக பரிசுத்தவான்களின் நூல்களும், டாக்டர் லொயிட் ஜோன்ஸின் பிரசங்க ஊழியத்தின் செல்வாக்கும் காரணமாயிருந்தன. இதே காலப்பகுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடாந்தரம் நடைபெற்ற சீர்திருத்தவாத போதகர்கள் மகாநாடுகளாலும், அதில் பங்கு பெற்ற பல நாடுகளைச் சேர்ந்த போதகர்களாலும் சீர்திருத்தக் கருத்துக்கள் எங்கும் பரவி வேதபூர்வமான பிரசங்கம் செய்வதில் பலர் மத்தியிலும் ஆர்வம் வளரத் தொடங்கியது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இதன் தாக்கம் பெருமளவில் உணரப்படாவிட்டாலும் தமிழ் நாடு, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சீர்திருத்தவாதத்தில் ஆர்வம் கொண்ட ஒரு சில சபைகள் தோன்றி வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கின.\nவியாக்கியானப் பிரசங்கத்திற்கு அத்தியாவசியமான சாதனங்கள்\nவியாக்கியானப் பிரசங்கம் செய்வதில் இன்று போதகர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆத்துமாக்கள் வேத அறிவில் வளர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டுமானால் இதைத்தவிர வேறு வழியில்லை. சபை மேடைகளில் கோமாளிக்கூத்து நடத்திக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் இது இலகுவான செயலாக இருக்காமல் போனாலும் இதன் மூலம் மட்டுமே கர்த்தரின் சபை ஆவிக்குரிய உணவைப்பெற்று வளர முடியும்.\nவியாக்கியானப் பிரசங்கம் செய்வதற்கு என்ன தேவை\n1. முதலாவதாக கடுமையாக உழைக்கக்கூடிய போதகர்கள் தேவை. சோம்பேறித்தனமுடையவர்கள் இவ்வூழியத்தில் ஈடுபட முடியாது. ஏனெனில் வேதத்தில் அதிக நேரத்தை செலவிட்டு ஆராயவும், படிக்கவும் வேண்டும். ஆகவே தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து வேதத்தைப் படிப்பதிலும், ஜெபிப்பதிலும், பிரசங்கம் தயாரிப்பதிலும் போதகர்கள் ஈடுபட வேண்டும் (அப்போஸ். 6:4).\n2. போதகர்கள் வேதத்தைப் படிக்கத் தேவையான சாதனங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். சொல்லகராதி, வேதநூல்களை விளக்கும் நல்ல விரிவுரை நூல்கள், முடிந்தால் மூல மொழிகளில் அறிவு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். அத்தோடு பழைய, புதிய ஏற்பாட்டு அறிமுக நூல்கள், அதாவது அவற்றின் வரலாற்றை எடுத்துக் கூறும் நூல்களை வாசிப்பதும் அவசியம். இவை வேத நூல்களின் வரலாற்றுப் பின்னணியை எடுத்து விளக்கும். இவற்றோடு வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளிலும் நல்ல அறிவு தேவை. அவ்விதிமுறைகள் வேதத்தை நாம் தவறான விதத்தில் விளங்கிக் கொள்வதிலும், வியாக்கியானம் செய்வதிலும் இருந்து நம்மைக் காக்கும். இச்சாதனங்களை முறையாகப் பயன்படுத்தி வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் நல்ல தேர்ச்சி அடைவது முக்கியம். ஏனோதானோவென்று வேதப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்க முயல்வதை இது தடை செய்யும். கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் தவறானவிதத்தில் விளக்கம் கொடுக்க முயல்வது ஆபத்தான காரியம்.\n3. நல்ல போதகர்களின் பிரசங்கங்களைப் போதகர்கள் வாசிக்க வேண்டும். ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரின் பிரசங்க நூல்களைப் பெற்று வாசிக்க வேண்டும். இன்று நூல்கள் மட்டுமல்லாது ஒலி நாடாக்களிலும் இவ்வாறாகப் பிரசங்கங்கள் வெளிவருகின்றன. முக்கியமாக அமெரிக்காவில் திரித்துவ பாப்திஸ்து சபைப் போதகரான அல்பர்ட் என். மார்டினுடைய பிரசங்கங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன. பாஸ்டர் மார்டின் கர்த்தரால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த சீர்திருத்த போதகரும், பிரசங்கியும் ஆவார். இவரது பிரசங்கங்களைக் கேட்பது இளம் பிரசங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்.\nஇளம் போதகர்கள் ஆரம்பத்தில் உபாகமம், யோபு போன்ற நூல்களில் பிரசங்கம் செய்ய ஆரம்பிக்காமல் யோனா, ரூத் போன்ற சிறு நூல்களைத் தொடர்ச்சியாக வாரா வாரம் பிரசங்கிக்க முயல வேண்டும். யாக்கோபு, முதலாம் யோவான் போன்றவற்றில் ஆரம்பிப்பதும் நல்லது. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் இன்னுமொரு உதாரணம். இதைத் தொடர்ந்து வாராவாரம் பிரசங்கிப்பது நல்ல பலன் தரும். முடிந்தால் லொயிட் ஜோன்ஸ் இதில் பிரசங்கித்த இரண்டுபாக நூல்களையும் வாங்கிப் படித்துப்பயன் பெறலாம். இவற்றில் பிரசங்கம் செய்து தேர்ச்சி பெற்ற பின்னர் ஏனைய நூல்களில் முக்கியமான பகுதிகளில் பிரசங்கம் செய்ய முயற்சிக்கலாம்.\nவியாக்கியானப் பிரசங்கம் செய்யும்போது கேட்போர் ஆர்வத்துடன் கேட்கும் விதத்தில் ஒவ்வொரு பிரசங்கமும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்ட��மல்லாது, கேட்போர் எங்கு ஆரம்பித்தோம் என்று மறந்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். எனவே, வியாக்கியானப் பிரசங்கங்களை நாம் மிகவும் நீண்டதாக பலவருடங்களுக்கு இழுத்தடிக்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு யோபுவை நாற்பது வருடங்களுக்குப் பிரசங்கம் செய்த ஒரு போதகர் தனது ஆத்துமாக்களை சபையிலிருந்து இழக்க நேரிட்டது. இந்நிலைமை நமக்கு வரக்கூடாது.\n← 6 அறமான விதிமுறைகள்\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/category/uncategorized/", "date_download": "2019-07-18T01:14:38Z", "digest": "sha1:DZCWSAQJWXHX3RFUX5TQF4Y4MYMTFWEP", "length": 6679, "nlines": 82, "source_domain": "bsnleungc.com", "title": "Uncategorized | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nநாடு எங்கே சென்று கொண்டிருக்கிறதுவாகன உற்பத்தியை நிறுத்திய டாடா, அசோக் லேலண்ட்\nஇந்தியாவில் வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்து வருவதன்காரணமாக, ஆட்டோ மொபைல் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, வர்த்தகத்துறை வாகனங்களான லாரி, டெம்போ போன்றவற்றின் விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், பல லட்சம் தொழிலாளர்களின்...\nஇந்தியாவின் ஏற்றுமதி 9.1 சதவிகிதம் சரிந்தது\nகடந்த ஜூன் மாதத்திய, இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.இதில், கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில்,ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி 9.71 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.பொதுவாக...\nஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டம்\nநாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஆறு மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி புது டெல்லி கார்ப்பரேட் அலுவலகம் முன்பு 16.07.2019 அன்று நடைபெற்ற தர்ணா போர் Download [2.43...\nசென்னை தா்ணா போராட்ட நிகழ்வுகள்\nஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்\nநாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6/7 மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலை நீடிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்தை வற்புறுத்தி 16.07.2019 அன்று BSNL ஊழியர் சங்கமும், TNTCWU அங்கமாக உள்ள BSNL CCWFம்...\nவேலையில்லா திண்டாட்டத்தை காரணம் காட்டி பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:43:40Z", "digest": "sha1:E3MX5B65TZD6P3JBYFPGBCNQGSSHRG2Z", "length": 5173, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "தமிழிசை சௌந்தரராஜன் Archives - Tamil News", "raw_content": "\nகருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்\nகருணாநிதியின் மகன் ஸ்டாலின் நீண்ட காலம் அரசியலில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா். திமுக...\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nஆந்திரத்து எம்ஜிஆர் ஆக மாறி வரும் ரோஜா\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-danie-and-surya/", "date_download": "2019-07-18T00:27:38Z", "digest": "sha1:KZY2D2PLJ75EWAQBK2ZN2DTJIV36EBZP", "length": 9311, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா..! சூர்யா கேட்டதை செய்த டேனி.! என்ன நடந்தது தெரியுமா..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா.. சூர்யா கேட்டதை செய்த டேனி. சூர்யா கேட்டதை செய்த டேனி.\nஇரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா.. சூர்யா கேட்டதை செய்த டேனி. சூர்யா கேட்டதை செய்த ட���னி.\nதமிழில் 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசை பாட்டாய் பால குமாரா” படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தவர் டேனி அனி போப். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக பங்குபெற்று வருகிறார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாதா சில காட்சிகளை மார்னிங் மசாலா, மிட்னயிட் மசாலா என்று ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான மோர்னிங் மசாலா வீடியோ ஒன்றில் நடிகர் டேனி, நடிகர் சூர்யாவிடம் பாராட்டை பெற்ற சம்பவம் குறித்து கூறியள்ளார்.\nஇதுகுறித்து நடிகர் சென்றாயனுடன் பேசிக்கொண்டிருந்த டேனி “நான் கார்த்திக்கின் ”பையா” படத்தில் நடித்துள்ளேன். அதன் பின்னர் சூர்யா, நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் , எப்படிபட்ட வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி முடித்து விடுவார். ஏதாவது டெக்ககள் தவறு என்றால் மட்டும் தான் ரீ-டேக் எடுப்பார்.\nஅன்று சுமார் இரவு 3 மணி அளவில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவருடைய காரில் 3 பாதுகாவர்களுடன் கிளம்பினார். அப்போது நான் வெளியே நின்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னை அழைத்து ‘நீங்கள் தானே ஃபிரண்டு லவ் மேட்டரு’ வசனத்தை பேசினீர்கள், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய தம்பி அடிக்கடி கூறுவான். எனக்காக அந்த வசனத்தை பேசும்படி கேட்டார். பின்னர் நான் பேசியதும் அவர் சிரித்துக் கொண்டே சூப்பர் என்று கூறினார்’ என்று டேனி கூறியுள்ளார்.\nPrevious articleதமிழ் படம்-2 இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூலா.\nNext articleசிவா நடிக்க மறுத்து அதில் விஜய் சேதுபதி நடித்து மெகா ஹிட்டான படம்.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nகாதல் கோட்டை படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்ததாம்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்னன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-07-18T01:26:31Z", "digest": "sha1:K2TXU7VBOLP63N2WCLEMADTYPSJ6EYYU", "length": 11079, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சூரி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாராட்டோ காட்சியில் சூரி. வெண்ணிலா கபடி குழுவின் ஸ்னீக்...\nசுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா குழு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா, சூரி, அப்பு குட்டி...\nமீண்டும் இணைந்த சூரி மற்றும் யோகி பாபு. அதுவும் யார் படத்தில் தெரியுமா.\nபாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்பட வில்லை. ஆகவே அவரது ரசிகர்கள் எஸ்கே 16 என்ற ஹேஷ்டேக் போட்டு செய்தியை பரப்பி...\nஅட, திருமதி செல்வம் தொடரில் சூரி நடிச்சிருக்காருப்பா.\nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க...\nதமிழ் சினிமாவில் சீரியலில் தனது பயணத்தை துவங்கி பின்னர் திரைப்படங்களில் சிறுகதாபாத்திரத்தில் தோன்றி இன்று ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூரி. தற்போது இவரும் #10yearschallenge-ஐ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சூரி செய்த உதவி..என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா..\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில��� பல்வேறு...\nநீ நடிகன் இல்லை எங்க புள்ள..கஜா புயல் பாதிப்பு..சூரியை கட்டி பிடித்து அழுத்த பாட்டி..\nதமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த...\nசன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம்...\nஇயக்குனர் சிவா மூலம் சூரிக்கு போன் செய்த அஜித்..எதற்காக தெரியுமா \nதமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி காமெடியன்கள் என்றால் அது யோகி பாபு மற்றும் சூரி தான். இதில் காமெடி நடிகரான சூரி நடிகர் அஜித்துடன் வேதாளம் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும், சமீபத்தில்...\nசூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி பாபு..\nதமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் வருகின்றனர். இதில் யோகி பாபு தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து...\n சூரிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த அஜித்.\nதமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன்...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினி���ம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-junior-analyst-drugs-inspector-recruitment-notification-2019-in-tamil", "date_download": "2019-07-18T01:17:02Z", "digest": "sha1:EKZUKZAJFLRKQOWBFFMBSRMK22WSDSAM", "length": 14449, "nlines": 291, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Junior Analyst & Drugs Inspector Notification 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nதமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 49 ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல்12.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nTNPSC பணியிட விவரங்கள் :\nமொத்த பணியிடங்கள் : 49\nபணியின் பெயர் : ஜூனியர் ஆய்வாளர் & மருந்துகள் இன்ஸ்பெக்டர் (Junior Analyst & Drugs Inspector)\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.\nDownload பாடத்திட்டம் & தேர்வு மாதிரி\nவிண்ணப்பிக்கும்முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 12.04.2019 முதல் 12.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி\nவிண்ணப்ப கட்டணத்திற்கான கடைசி தேதி\t 14.05.2019\nஅதிகாரப்பூர்வ வலை���ளம் கிளிக் செய்யவும்\nஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்\nபாடத்திட்டம் & தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்\nமுந்தய ஆண்டு வினாத்தாட்கள் கிளிக் செய்யவும்\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleஇந்தியாவின் முக்கியமான புரட்சிகள்\nNext articleவாரத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் (7-13), 2019\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nIBPS சிறப்பு அதிகாரி (SO) அழைப்புக் கடிதம் 2018\nBHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 441 பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2014/02/28/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3/?share=google-plus-1", "date_download": "2019-07-18T00:45:36Z", "digest": "sha1:AIWSIREP5WN3QPEQG2R3KAFFCPI2GBI2", "length": 61498, "nlines": 288, "source_domain": "tamilthowheed.com", "title": "மன்னிக்கப்படாத பாவம்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.\nஎனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக் கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான் செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின், அப்பாவங்கள் அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தாகும்.\nஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.\nஅல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116)\nமற்றோர் இடத்தில்: எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ்சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72) ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய பாவமாகும் என்பது இந்த இறை வசனங்கள் மூலம் தெரிய வருகின்றது.\n இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான் ,அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.\nஷிர்க் என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்த���்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு விடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா நாங்கள் ராமனை வணங்குகிறோமா எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.\nஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும் லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.\nஇதற்கு நேர் மாறுபட்டதுதான் ஷிர்க் அதாவது வணக்கதிற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது, அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும்சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் இவர்கள் எல்லோரும் சமமானவர்களே. மலக்கானாலும்,நபியானலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான். எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கதிற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.\nவணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்குச் செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் வணக்கம் என்று சொல்லப்படும். இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும். அவர்கள் கான்பித்தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பல வகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலீமத்துத் தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், அறிவு தேடுதல் இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.\nஇது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதுதான் ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும்பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.\nஉதாரணமாக இறந்துபோன அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப் பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹூல்ஹமீதே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.\nநேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும்.இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானதுதான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக் குர்பானி(பலி) கொடுப்பேன், என் காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் பெரும் பாவமாகும்.\nஇப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்து வரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள் இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள் இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள் கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள் கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள் தங்கள் கஷ்��ங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள் இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள் இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள் எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள் எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள் யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் – நாகூர் ஸாஹிபே யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் – நாகூர் ஸாஹிபே எனக்கு உதவுங்கள்என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்\nமுஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்டுக் கூறப்பட்டுள்ள என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாழிராகி உதவுகிறேன் என்ற பொருள் கொண்ட யாகுத்பா என்றகவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறார்கள் இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள் இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள் குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே என்னைக் காப்பற்றுங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன் என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.\nஇவைகள் எல்லாம் ஷிர்க்கான செயல்களாகும். இது போன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை வைப்பவர்களாவர்கள். இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்த தவறான நம்பிக்கையிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.\nஇணைவத்தலின் தீய விளைவுகள்: அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான். பின்னர் அவர்கள் இணைவைப்பா���்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்\nமூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.\nஅல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான்.(அல்குர்ஆன் 4:116)\nஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள்.மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள்.ஆனால் ஷிர்க்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹறாமாக்கிவிட்டான்.\nஅல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)\n ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள் நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்\nபொருளற்ற வாதம் ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து வருகின்றீர்கள் இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம் என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம் அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம் அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம் இது எப்படி ஷிர்க்காகும் எ���்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம் இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம் இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுகன்றோ ஒப்பிட்டு விட்டார்கள் இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுகன்றோ ஒப்பிட்டு விட்டார்கள் அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை. இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியா தவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.\nஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்: அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப்படுத்துகின்றோம் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா உலகிலுள்ள நீதிபத��க்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்\nஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88, 10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக அணுகமுடியாது இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.\nஅவர்களிடம் இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து பேசுகின்றனர் எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்10:18)\nஇதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள். (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்)\nஇன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வ���ுகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.\nஅவர்களிடம் கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள்.அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும் உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள்.\nஇப்போது சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள் அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள் நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன் யாருமில்லை என்று தன் திறுமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள் செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்\nஉங்கள் இறைவன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள் (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன்40:60)\nஇஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெªலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.\nதங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.\nஉங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான்.என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லி��்களில் சிலர் யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை\n அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா இல்லையா அல்லாஹ் ஏன் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள் பிறருக்கும் சொல்லுங்கள் அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.\nFiled under அனாச்சாரங்கள், அல்லாஹ், இணைவைப்பு, ஏகத்துவம், நரகம், பித்அத், பெரும்பாவம், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15235650/Anna-birthday-tomorrow-For-school-pupils-Bicycle-competition.vpf", "date_download": "2019-07-18T01:09:03Z", "digest": "sha1:DEKCGXTEOZS5UTM5U7TCON6GDUEYM5W2", "length": 12025, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna birthday tomorrow For school pupils Bicycle competition || அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி + \"||\" + Anna birthday tomorrow For school pupils Bicycle competition\nஅண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி\nஅண்ணா பிறந்தநாளையொட்டி தஞ்சையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:15 AM\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை முதன்மை சார்பு நீதிபதி மாலதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\n13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 180 மாணவர்களும், 168 மாணவிகளும் என மொத்தம் 348 பேர் பங்கேற்றனர்.\nமாணவிகளுக்கான போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த மதுமிதா, ரித்திகா கேத்ரின், சகானா ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த தாட்சாயினி, சபரி, பரமேஸ்வரி ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த மிரியம்மிஸ்பா ஆர்கிட், சபிதா, சுருதிகா ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்தனர்.மாணவர்களுக்கான போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த லோகேஷ், விமல், பாலாஜி ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த சுதீந்த்ரா, இலக்கியன், ஹரிநாராயணன் ஆகியோரும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சையை சேர்ந்த பிரசாத், அருண் பாலாஜி, ஜெகதீஸ்வரன் ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்தனர்.\nமுதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு போட்டியில் பங்கேற்றதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு வரவேற்றார். முடிவில் பளுதூக்குதல் பயிற்சியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வா��்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64966-storm-warning-3-lakh-people-are-evacuated.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:52:47Z", "digest": "sha1:HL62DTZ4DRR6QSUGW32WTGU4P4NSILLU", "length": 9007, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "புயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்! | Storm Warning: 3 lakh people are evacuated", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபுயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nவாயு புயல் இன்று கரையை கடப்பதையொட்டி, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரபிக்கடலில் மும்பைக்கு தென் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிதீவிர புயலாக வலுபெற்று, இன்று காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கரையை கடக்கும் போது ���ணிக்கு 140 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையை கடக்கும் பகுதி என கணிக்கப்பட்ட போர்பந்தர், மகுவா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 3 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றபட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கியது பாகிஸ்தான்\nகோச்செங்கட் சோழ நாயனார்-63 நாயன்மார்கள்\nதமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா\nநிரவ் மாேடிக்கு ஜாமின் தர பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் குஜராத்தை நோக்கி வரும் 'வாயு புயல்'\n'வாயு' புயல் மீண்டும் குஜராத்தை தாக்கக் கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்\n'வாயு புயல்' குஜராத்தை தாக்காது\n‛வாயு’ புயல்: குஜராத்தில் ஹை அலர்ட்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02001017/1016951/ERODEDEBTSKIDNAPPEDTHREATENING10-LAKHS4-ARRESTED.vpf", "date_download": "2019-07-18T00:31:25Z", "digest": "sha1:KERTPAFMLGWBWFTK3BQP6YLCCP5SE3MP", "length": 11430, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஆள் கடத்தல், 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஆள் கடத்தல், 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது\nநீண்ட நாட்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் கடத்தல்\nஈரோடு மாவட்டம் கரட்டுபாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ்வரன், மகாதேவன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். நீண்ட நாட்கள் கடந்தும் பெற்ற பணத்தை திருப்பி தராததால் கோபமடைந்த மகாதேவன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ்வரனை கடத்தியுள்ளனர். பின்னர் அவரது மனைவி சுந்தரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை தரும்படி போன் மூலம் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் வெங்கடேஸ்வரன் மீட்ட போலீசார் மகாதேவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nபயணிகளிடம் திருடப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைப்பு\nகொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் எல்லா ரயில்களிலும் சீருடை அணிந்த போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ரயில்வே காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.\nகுடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்\nஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"பழங்கு���ியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/directory/l/devi-matrimony-chennai-madurai", "date_download": "2019-07-18T01:33:24Z", "digest": "sha1:XFMJI73PRWQAXSBM5JXDDSRKZ4M3IVQX", "length": 10891, "nlines": 208, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Devi Matrimony Thirumana Thagaval Maiyam Chennai Madurai Thirumangalam", "raw_content": "\nப்ரொபல் ரிஜிஸ்டர் செய்தவர்கள் கம்யுட்டர் அல்லது மொபல் வழியாக வரன்களை பார்க்கும் வசதி வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப\nதேவி மேட்ரிமோனி திருமண தகவல் மையம் சென்னை மதுரை திருமங்கலம்\nதேவி மேட்ரிமோனி திருமண தகவல் மைய அலுவலகங்கள் மேலே குறிப்பிட்ட 3 பகுதிகளில் (சென்னை மதுரை திருமங்கலம் ) இயங்கி வருகின்றது. இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சாதி/சமுதாயம் மற்றும் மதத்தினருக்கு திருமண தகவல் சேவையை வழங்கி வருகின்றனர்.\nஇங்கு ப்ரோபல் ரிஜிஸ்டர் செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள அலுவகலகங்களில் ஒன்றை நேரடியாக சென்று அணுகவதின் மூலமாகவோ அல்லது கடிதங்கள்/கூரியர் மூலமாகவோ வரன்களின் புகைப்படம்/ஜாதகம் போன்ற தகவல்களை அனுப்பவதின் மூலமாகவோ ப்ரோபலை பதிவு செய்து கொள்ள முடியும்\nதேவிமேட்ரிமோனியின் பிரியம் மெம்பர்சிப் ருபாய் 1500 என்ற அளவில் வழங்கப்படுகின்றது. இதைக் கொண்டு ஒருவருடத்திற்கு ப்ரோபல்களை பார்த்துக் கொள்ளவும் 40 காண்டாக்ட் எண்களை எடுக்கவும் முடியும்\nஇவர்கள் பலதரப்பட்ட பண பரிவர்த்தனைகளை ஏற்கின்றனர் குறிப்பாக வங்கியில் பணம் செழத்துதல்,மணி ஆர்டர்,டிமாண்ட் டிராப்ட் (டிடி) மற்றும் நெட்பேங்கிங்(பேமண்ட் கேட்வே ) மூலம் பணம் செழுத்துதல் என்ற முறைகள் மூலமாகவும் பண பரிவர்த்தனைகளை ஏற்கின்றனர்.\nதேவி திருமண தகவல் மையத்தின் அலுவலக முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nகலப்பு திருமண தகவல் மையம்-நம்பர் 1 கலப்பு மணம் வரன்கள் தளம்\nகிறிஸ்தவ திருமண தகவல் மையம்-நம்பர் 1 கிறிஸ்துவர் திருமண தகவல் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59808", "date_download": "2019-07-18T01:36:40Z", "digest": "sha1:V6OYGC32AC5HHY362UUZHHZEOSFTZXDW", "length": 33653, "nlines": 137, "source_domain": "www.tnn.lk", "title": "என்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை என்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்\nஎன்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்\non: June 30, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்\nஎனது நோயின் காரணமாக யைக் காரணமாக என்னால் பேச முடியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அன்று அமிர்தலிங்கம் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்லி என்னை அன்புடன் தந்தை செல்வா என்று வாஞ்சையுடன் அழைத்த எனது மக்களைத் தவறாக வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியே வட்டுக்கோட்டை தீர்மானமும் பின்னர் இன்றுவரை நீண்டுசெல்லும் அவலங்களும்.\nஇவர்கள் தமது அதிகாரப்பசிக்காகத் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. அன்று கட்சிக்குள்ளேயே தமிழீழத்திற்கான எல்லைகளை எப்படி நிர்ணயம் செய்வது வேலியா போடம���டியும் அல்லது சுவரெழுப்புவதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருந்தன. இத்தனையையும் கண்ணுற்றபின்னும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்று கடவுளை வேண்டியபடியே இருந்தேன். ஒருவழியாக 1977ஆம் ஆண்டு எனது பிரார்த்தனை பலித்துவிட்டது. நான் உங்களின் அரக்கப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டேன். எனக்கு கிடைத்த விடுதலையினால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.\nஆனாலும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீக முயற்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க தீவிரவாத ஆளும் சக்திகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் விளைவாக எப்படியாவது ஈழத்தை அடைந்துவிட வேண்டும் என்னும் எண்ணம் எமது இளம்பிள்ளைகளிடம் கருக்கொண்டது. சரி பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற முடிவிற்கு இளைஞர்கள் வருவதற்கு எம்மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களே காரணம் என்பதை இன்று ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அறிவிலிகளே அறிவீர்களா\nதங்கள் கண்முன்னே தமது தலைவர்கள் தாக்கப்படுவதை சகிக்க முடியாமலும் சாத்வீகப் போராட்டங்கள்கூட மூர்க்கமான ஆயுதப்படைகளினால் அடக்கப்பட்டதன் விளைவாக இனி சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் இருக்க முடியாது என்ற கள யதார்த்தமுமே ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறைமையுள்ள தனி அரசை ஸ்தாபிப்பதற்கான முயற்சி என்பதை உங்களால் மறுக்க முடியுமா\nபண்டாரநாயகவுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட உடனேயே சிங்கள தலைமைகள் எம்மை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நான் உணர்ந்திருந்தேனே. நான் மரணிக்கும்வரை என்னுடன் பயணித்த உங்களால் எப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது\nதம்பி அமிர்தலிங்கம்கூட மலேசியா சிங்கப்பூர் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டி இப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைந்துள்ளன. பெரும்பாலான நாடுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலை அடைந்துள்ளன என்று கூறியதை மறந்துவிட்டீர்களா\n1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் என்று கூறினீர்களே இத�� உங்களது அயோக்கியத்தனம் இல்லையா\nதமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட அமைச்சர் பதவிக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைக்குமான தேர்தல்களில் போட்டியிட்டீர்களே இதுதான் உங்களது அரசியல் நேர்மையா\nதமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு தவிர்ந்த ஏனைய எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் வற்புறுத்திய நேரத்தில் மேற்குறித்த தேர்தல்கள் ஈழத்திற்கான குட்டிப் பாராளுமன்றத் தேர்தல்கள் என்று மக்களை ஏமாற்றினீர்களே இதுதான் உங்களது விசுவாசமா\nஇவ்வளவும் கடந்த பின்னர், நாம் தூண்டிவிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இளைஞர்கள் எமது கோரிக்கையை சிரமேற்கொண்டு தனிநாட்டை அடைவதற்காக நடத்திய ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் மௌனிக்கச் செய்யப்பட்ட நிலையில், எமது உரிமைக்கான கோரிக்கையை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்ததே.\nஎனது கட்சியின் பெயரையும் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தையும் அரசையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துதானே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டீர்கள்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடும்போதுகூட எமக்கான அபிவிருத்தியை நாமே மேற்கொள்ள இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த ஆணை வழங்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டீர்கள். அபிவிருத்திக்கான நிதியை எமது புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்தும், நட்பு நாடுகளிலிருந்தும் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினீர்களே. இவற்றில் எதையாவது நிறைவேற்றினீர்களா\nயுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து வரவு-செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவு-செலவு திட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது ஏன் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மிகவும் குறைந்தளவில் இருந்தபோதிலும் அவற்றிற்கான நிதியைப் போராடிப் பெறாதது ஏன்\nஇறுதி யுத்தம் என்ற போர்வையில் எம்மக்கள்மீ���ு மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையினூடாக நீதிவிசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட முடியுமா\nஇலங்கையை சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி, 2015ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கையையும் இணை அனுசரணை வழங்கவைத்து திட்டமிட்டு காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்துவிட்டு நாடாளுமன்றத்தில் மிரட்டுவதுபோல் நடிப்பதுதான் நீங்கள் என்மீது வைத்திருக்கும் விசுவாசமா\nமக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டமூலத்திற்கு எதிராக காலையில் நாடாளுமன்றத்தில் விவாதித்துவிட்டு மாலையில் அந்த சட்டமூலத்திற்காக வாக்களித்ததின் மர்மத்தை விளக்குவீர்களா\nபுதிதாக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் பல குழப்பங்களை ஏற்பத்தும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தியதன் பின்னணியை விளக்குவீர்களா தமிழர் தாயகப் பிரதேசங்களில் தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் பிரதிநிதித்துத்தை அதிகரிப்பதுதானே\nஇன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இழுத்தடிப்பதற்கும் இந்த சட்டம் தானே உங்களுக்குக் கைகொடுக்கிறது. அதாவது மாகாணசபைத் தேர்தல்களில் 50வீதம் வட்டார அடிப்படையிலும் எஞ்சிய 50வீதம் விகிதாசார அடிப்படையிலும் என்ற குழப்பகரமான சட்டம்தானே இன்று உங்களை தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறது.\nஆயுதப் போராட்ட அமைப்பினரின் மீது விரல்நீட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது அருகதை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா நீங்கள் செய்திருக்கும் செயற்பாடுகள் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின்போது நடத்திய தவறுகளைவிடவும் பாரதூரமானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஉங்களிடம் கொள்கைப் பற்றும் இல்லை. மிதவாத அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டிய இராஜதந்திர அணுகுமுறையும் இல்லை. ஆனால் கதிரைகளை சூடேற்றி உங்களது வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு என்��ெயர்தானா உங்களுக்குக் கிடைத்தது\nஅன்று அமிர்தலிங்கமும் நவரட்னமும் முடிவுகளை மேற்கொண்டு ஏனையோரை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தார்கள். காங்கிரசிலிருந்து வந்திருந்த சிவசிதம்பரம் கூட்டணியின் தலைவர் என்ற பதவியுடன் வாயடைத்து அமிர்தலிங்கத்தின் குரலுக்குப் பின்பாட்டுப் பாடுபவராக மாறினார். இன்று அந்த வேலையை கூட்டமைப்பு என்ற பெயரில் ரெலோவும் புளொட்டும் செய்கின்றனர். அன்று அமிர்தலிங்கம் செய்ததையே இன்று நீங்கள் செய்கின்றீர்கள். அமிரின் இடத்தில் சம்பந்தன் இருக்கிறார். நீலன் திருச்செல்வத்தின் இடத்தில் சுமந்திரன் இருக்கிறார். இரண்டு பேரும் அன்றைப் போலவே இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக்கொண்டு சுபபோகங்களை அனுபவித்துக்கொண்டு என் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள்.\nபின்னால் வரப்போகிற விடயங்களை அறிந்துதானே இனி நான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் பெயரையோ கொடியையோ இலச்சினையையோ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி என்னுடன் கொள்கையளவில் முரண்பட்ட ஜிஜியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி உங்களிடம் கொடுத்துவிட்டு நான் எனது கண்களை மூடினேன். எனது பூத உடலின்மீதுகூட எனது கட்சி கொடி போர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தேனே அப்படி இருந்தும் எனது பெயரையும் எனது கட்சியையும் என்ன அடிப்படையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்கள் தொல்லை தாங்க முடியாமல்தானே இறைவன் எனக்கு நோயைக்கொடுத்து தன்னுடன் அழைத்துக்கொண்டான். அதனால்தானே இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினேன். ஆனால் நீங்கள் என்னை இன்று கல்லறையில்கூட நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்கிறீர்களே.\nஇனி தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வருவதற்குள் மக்களே இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். எனக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்ற அடிப்படையில் திரு சம்பந்தனை அவரது இளமைப்பருவத்தில் நானே அரசியலுக்கு அழைத்துவந்தேன். இன்று அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்சிறேன்.\nஇனியும் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, இவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த உறுதியானதும் கொள்கைப் பிடிப்புடையதும் நிதானமாகச் செயற்படுவதும் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்படக்கூடிய வலுவானதும் சட்டவலு உள்ளதுமான ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து, அத்தகைய முன்னணியை உருவாக்கி எமது உரிமைக்குரலை சர்வதேச அளவில் எடுத்துரைத்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும்படி என்னை தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ள எம் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nவவுனியா கோமரசங்குளம் பகுதியில் பதற்றம்-பெண் வைத்தியசாலையில்\nவவுனியா நகரசபையின் வரலாற்று சிறப்பு-சாரத்தை தூக்கி காட்டிய நபர்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தா���்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}