diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0275.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0275.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0275.json.gz.jsonl" @@ -0,0 +1,862 @@ +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B0%E0%AF%82-44-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-03-23T00:45:17Z", "digest": "sha1:GEGLPYI3MXF5I3QZ262BVXOHB72JBZ7X", "length": 9946, "nlines": 182, "source_domain": "fulloncinema.com", "title": "ரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம் – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ செய்திகள்/ அரசியல்/ரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.\nஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் நடந்த ஒப்பந்தப்புள்ளி ஒப்பளிப்பு குழு கூட்டத்தில் குறைந்த தொகை குறிப்பிட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் பணி தொடங்கும். இந்த பணியை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nமேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nடி,டி,வி,தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார்\nபிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம்\nடி,டி,வி,தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkwMg==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:46:44Z", "digest": "sha1:NKOERDDTXWMODCTST5QZI5PTVRQUBDEL", "length": 5164, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "துபாய் பயணம் மேற்கொண்ட ராகுல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nதுபாய் பயணம் மேற்கொண்ட ராகுல்\nதுபாய் : காங்., தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக நேற்று (ஜன.,10) மாலை துபாய் சென்றடைந்தார்.\nதுபாய் விமானநிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். துபாய் சென்றுள்ள ராகுல் அங்கு, இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்து பேச உள்ளார். முதல் முறையாக துபாய் சென்றுள்ள ராகுல், ஐக்கிய அரபு அமீர அமைச்சர்கள் சிலரையும் சந்திக்க உள்ளதாக கலீஜ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.\nதுபாய் மற்றும் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 11 (இன்று) நடக்கும் இந்தோ-அரபு கலாச்சார நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈட���படும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:02:10Z", "digest": "sha1:TMKQI2MVO7FZ6KS6RSQU4XCGIF3VMIKK", "length": 7442, "nlines": 128, "source_domain": "amavedicservices.com", "title": " பிரதோஷ அபிஷேக பலன்கள் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nபிரதோஷம் சுக்ல பக்ஷம் மற்றும் கிருஷ்ண பக்ஷ திரியோதசி அன்று வருவது. சாயங்காலம் சிவனை வழிபடும் நேரமாக அமைவது.\nஇந்த வேளையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம். முக்கியமாக பலவிதமான பொருள்களையும் அபிஷேகத்திற்கு கொடுப்பது வழக்கம்..\nஜூலை 10, 2018, பிரதோஷம்\nஎன்ன பொருட்களுக்கு என்ன பலன் தெரியுமா\nபிரதோஷம் - ஒரு விரத வழிகாட்டி\nபால் கொடுத்தால் நீண்ட ஆயுள் .\nஅன்னம் (சமைக்கப்பட்ட அரிசி) - உயர்ந்த வாழ்க்கை\nசந்தனம் - லட்சுமி கடாக்ஷம்\nஎலுமிச்சை சாவின் பயத்தை நீக்குகிறது\nஅரிசி மாவு கடனை தீர்க்கும்.\nஉங்கள் தேவைக்கிணங்க பிரதோஷ நேரத்தில் சிவனை அபிஷேகம் செய்யும் பொருட்களை வழங்கி இறைவனருள் பெறுங்கள். இன்னல்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.\nஎங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/01/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-267-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:31:25Z", "digest": "sha1:FTMGCGF555JXLMBCPMPUQMEQUPI67LDE", "length": 10440, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 267 போஷிக்க வல்லவர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 267 போஷிக்க வல்லவர்\nரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”.\nஎன்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன். அந்த சிந்தை மனசோர்பையும், விசுவாச தளர்ச்சியை மட்டும் அல்ல, உடல் நிலை பாதிப்பையும் கொண்டுவந்ததது.\nசிறு வயதிலேயே கர்த்தர் மேல் அன்பையும் பற்றையும் கொண்டிருந்ததால், ஒருநாள் என்னுடைய பர்சில் தேவனுடைய வாக்குத்தத்தங்களை, தேவனுடைய் துதியை சொல்லும் வசனங்களை அடுக்கி வைத்தேன். மனசோர்பு என்னைத் தாக்கியபோதெல்லாம் இந்த வசனங்களை எடுத்து சத்தமாக வாசிப்பேன், அது எனக்குள் என்னையறியாமலே உறுதியான, தெளிவான, நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிற்று. உடனே பெரிய மாறுதல் தெரியவில்லையென்றாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைத் தொடர்ந்து வாயினால் அறிக்கையிட்ட போது என் மனதிலிருந்த கசப்பு மாற ஆரம்பித்தது.\nநகோமி தன்னுடைய இருதயத்தில் கனத்த பாரத்தையும், கசப்பையும் சுமந்தவளாய் பெத்லெகேமுக்கு திரும்பி வந்தபோது , வாற்கோதுமை அறுப்பின் துவக்க காலம் என்று வேதம் சொல்கிறது.\nநகோமியின் இருதயத்தில் ஏற்பட்டிருந்த காயத்தைக் கட்டவும், அவளுடைய நொறுங்கிய மனதை ஆறுதல் படுத்தவும் சித்தம் கொண்டிருந்த தேவனாகிய கர்த்தர் அவளை உசிதமான கோதுமையினால் போஷிக்கவும் சித்தம் கொண்டிருந்தார். அவள் பெத்லெகேமுக்குள் வந்தது வாற்கோதுமை அறுவடை செய்யும் காலம் நகோமியும் ரூத்தும் கர்த்தரால் போஷிக்கப்பட்டனர்.\nஅந்த அறுவடையின் பலனால் திருப்தியான நகோமியின் உள்ளமும், நாவும் கர்த்தரின் துதியால் நிறைந்தது. கர்த்தர் நமக்கு அற்புதமாக அருளும் அன்றாட கிருபைகளுக்காக நம் உள்ளம் நன்றியால் நிறையும்போது நம்முடைய நாவிலிருந்து வெளிப்படும் கசப்பு போய், அது தேவனுடைய துதியால் நிறைகிறது.\nஒருநாள் ஒரு குரு தன்னுடைய சிஷ்யனிடம் கூறினான், “என்னுடைய இருதயத்தில் இரண்டு ஓநாய்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று கோபமும், வஞ்சனையும், முரட்டுத்தனமும் கொண்டது. மற்றது அன்பும், இரக்கமும் கொண்டது “என்று.\nஅதற்கு சிஷ்யன் அவனிடம்,” அவற்றில் எது வெற்றி பெறும்\nகுரு அவனிடம்,” எது என்னைப் போஷிக்க வல்லதோ அதுவே வெற்றி பெறும்” என்றான்.\nதேவனுடைய வார்த்தை நம்மை போஷிக்க வல்லது\nசில நேரங்களில் நம்முடைய வாழ்வில் பஞ்சம் நேரிடும்போது, நாம் கசப்பான வார்த்தைகளை நகோமியைப் போல பேசுவதற்குக் காரணம், நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படாமல் வறட்சியாவதினால்தான்.\nஇன்று உன்னுடைய இருதயம் கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டிருக்குமானால், உன்னுடைய வாய் அவர் துதியைப் பேசும்.\n← மலர் 3 இதழ் 266 புதிய துவக்கம்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/26/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:27:48Z", "digest": "sha1:KWUJV4M6QWSGIOUFCAKNNUHIJMBB77XL", "length": 25812, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "மஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம்\nஉங்களுடைய பளிச்சென்ற பற்களை காட்டி ஒரு புன்னகை பூத்தாலே போதும் எல்லாரையும் எளிதாக கவர்ந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nஅதுவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால் மற்றவர் முன்னிலையில் சிரிப்பீர்களா கண்டிப்பாக இல்லை அது உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும். இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.\nஅதிக அளவில் காபி பருகுதல்\nபற்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல்\nஇப்பொழுது பற்களை வெண்மையாக்க நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்திருந்தாலும் ஒவ்வொரு செக்அப்புக்கும் பல் மருத்துவரை அணுகுவது என்பது கஷ்டமாகவும் இருக்கும். மேலும் சிகச்சைக்கு பிறகு பற்களை ரெம்ப கவனமாக பராமரிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரியான எந்த தொல்லையும் இல்லாமல் வீட்டு முறைகளைக் கொண்டே உங்கள் பற்களை பளிச் பளிச் என்று மாற்றலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபற்களை வெண்மையாக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள விட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவை வலிமையான பற்களை தருகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது பல் சொத்தை போக்க உதவுகிறது.\nலெமன், மஞ்சள் மற்றும் உப்பு\nலெமன் பற்களை ப்ளீச்சிங் செய்து வெண்மையாக்குகிறது. உப்பும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி பற்களின் மஞ்சள் நிறத்தை சரி செய்கிறது.\nமஞ்சள் கிழங்கை லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பெளலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை கொண்டு பற்களில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமஞ்சள், தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா\nபேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை பற்களை வெண்மையாக்குகிறது.\n4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒரு சுத்தமான பெளலிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும். முதலில் 2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த மஞ்சள் கலவையை கொண்டு வாயை கொப���பளியுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் பற்கள் சீக்கிரம் வெண்மையாகும்.\nமஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு\nஇந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஒரு சுத்தமான பெளலில் 1 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய், உப்பு, 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை டூத் பேஸ்ட் மாதிரி பயன்படுத்தி வாருங்கள். சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.\nமஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ்\n1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து பல் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைக்கு பை பை சொல்லி விடலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுட��் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்க��ிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13245&ncat=5", "date_download": "2019-03-23T01:31:31Z", "digest": "sha1:6IBAYLEFDP64GFT4XSO3G5ZIIUCOY7E5", "length": 17276, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "டிப்ஸ் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\n1.மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.\n2.ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.\n3.பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.\n4.செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கையாளர்க��ையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது\nஇந்தியாவில் ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்\nசத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114\nஇந்திய மொபைல் சந்தையில் 50% இடம் பெறுவோம்\nகாலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக - சோனியின் எக்ஸ்பீரியா ஓடின்\nஇன்டெக்ஸ் வழங்கும் இரண்டு போன்கள் - டூயல் சிம் சென்ஸ் 3 + இன்டெக்ஸ் ஆரா\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவ���்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20042&ncat=4", "date_download": "2019-03-23T01:23:48Z", "digest": "sha1:MUEIOL35C445JT44MZSJZVK2U5Q5U3G4", "length": 25724, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர்பவர்களுக்கு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவேலை இல்லாததால் போட்டி: சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்' மார்ச் 23,2019\n கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடும் வேட்பாளர்கள் மார்ச் 23,2019\nவேட்பாளர் யார்; பின்னணி என்ன இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள் மார்ச் 23,2019\nதிரைப்படம் ஒன்றில், கவுண்டமணி, தான் வாடகைக்கு விடும் பெட்ரோமேக்ஸ் லைட் கெட்டுப் போன பின்னர், அதனை வாடகைக்கு கேட்டு வருபவரிடம், \"பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா” என்று கேட்பார். இது தமிழ் அறிந்த மக்களிடம் வேடிக்கையான வாக்கியமாக மாறிவிட்டது.\nஇப்போது தொடர்ந்து, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர் களைப் பார்த்து, அதே தொனியில், \"எக்ஸ்பி சிஸ்டமே வேண்டுமா” என்று கேட்க வேண்டியுள்ளது.\nநகைப்புக்குரிய இந்தக் காட்சியைச் சற்றுப்புறம் தள்ளி, இதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர்பவர்களுக்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.\n1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேண்டாம்: எக்ஸ்பி சிஸ்டங்களில், பரவலாகப் பயன் படுத்தப்படும் பிரவுசர், இன் டர்நெட் எக்ஸ் புளோரர் 8 ஆகவே உள்ளது. இந்த பிரவுசரின் பதிப்பு 11 வெளியாகிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அது எவ்வளவு பழைய பதிப்பு என்பதனை நீங்கள் உணரலாம். இது அப்டேட் செய்யப்படுவதில்லை என் பதால், இணையம் வழி கம்ப்யூட்டர்களைக் கைப்பற்று பவர்கள் அன��ப்பும் வைரஸ்களுக்கு, இந்த பிரவுசர் எளிதான வழியை அமைத்துத் தரும். எனவே, இதனைப் பயன்படுத்த வேண் டாம். இதன் இடத்தில், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்தவும். இந்த இரண்டு நிறுவனங்களும், தங்களின் பிரவுசர்களுக்கான பாதுகாப்பு பைல்களைத் தொடர்ந்து தர இருப் பதாக அறிவித்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.\n2. பிற நிறுவன சாப்ட்வேர் அப்ளி கேஷன்கள்: நம் கம்ப்யூட்டரில் எந்த அளவிற்கு பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்கி றோமோ, அந்த அளவிற்கு வைரஸ்கள் பரவுவது குறையும். ஏனென்றால், இது போன்ற வைரஸ் அனுப்பி தகவல்களைத் திருடும் குற்றவாளிகள், பிற நிறுவனங்களின் அப்ளிகேஷன்களில் உள்ள குறைபாடுகளையே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த வகையில், அடோப் ப்ளாஷ், அக்ரோபட் பி.டி.எப். ரீடர் மற்றும் ஜாவா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்குப் பதிலாக வேறு சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க முடியும் என்றால், இவற்றை நீக்கிவிடலாம். ஜாவா பிரவுசர் ப்ளக் இன், உங்கள் இணைய இயக்கத்திற்குத் தேவை இல்லை என்றால், முழுமையாக எடுத்துவிடலாம்.\n3. விண்டோஸ் பயர்வால் இயக்கவும்: பலர் இது குறித்து அறிந்திருப்பதே இல்லை; அறிந்த வர்களும் பயன்படுத்துவது இல்லை. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயர்வால் ஒன்று இணைந்து தரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட்ரோல் பேனல் சென்று அறியலாம். அறிந்து இயக்கி வைக்க வேண்டும்.\n4.மேம்படுத்துக: மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களையும், தொடந்து அப்டேட் செய்து வைத்து இயக்கவும். ஆல் புரோகிராம்ஸ் (All Programs) சென்று, அதில் விண்டோஸ் அப்டேட் (Windows Update) பார்த்தால், இன்னும் எந்த அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு அப்டேட் தேவை எனத்தெரிய வரும். மேலும், எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பிற்கும் சப்போர்ட் பைல் நிறுத்தப்பட்டு விட்டதால், அதனை நீக்கிவிட்டு, ஓப்பன் ஆபீஸ் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.\n5. குறைவான யூசர் அக்கவுண்ட்ஸ்: உங்கள் கம்ப்யூட்டரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையை மாற்றவும். குறைவான நபர்களே பயன்படுத்த அனுமதித்தால், பாதுகாப்பு குறைபாடு ஏற்படாது. சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்கையில், அட்மி னிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட�� வழியே மட்டுமே செய்திட வேண்டும்.\n6. தெரியாத வைரஸ்: புதிய வைரஸ்கள் பரவுகையில், அதன் தன்மையினை உணர்ந்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சில வாரங்கள் ஆகலாம். இத்தகைய நிலையை ஸீரோ டே அட்டாக் எனக் கூறுவார்கள். சப்போர்ட் இல்லாத எக்ஸ்பி சிஸ்டத்தில் தொடர்ந்து இருந்தால், எந்நேரமும் ஸீரோ டே அட்டாக் தான் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. எனவே, இது போன்ற தகவல்கள் கிடைக்கும்போது, கூடுதல் பாதுகாப்பு தேவை. மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டிற்குத் தன்னுடைய மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் தொகுப்பினை அப்டேட் செய்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதனைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.\n7. விழிப்புடன் பாதுகாப்பு: சப்போர்ட் இல்லாத சிஸ்டம் பயன்படுத்துவதால், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின் அஞ்சல்களைத் திறக்கவே வேண்டாம். தேவையற்ற தொடர்புகளில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம். இணையத் தொடர்பினை இந்த கம்ப்யூட்டரிலிருந்து எடுத்துவிட்டால் கூட நல்லதுதான்.\n8. புதிய சிஸ்டத்திற்கு மாறிடுக: எல்லா வற்றையும் சீர் தூக்கிப் பார்க்கையில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு மாறுவதே நல்லது. அதற்கு உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் இடம் கொடுக் கவில்லை என்றால், புதிய கம்ப்யூட்டரை, வேறு ஒரு அண்மைக் காலத்திய சிஸ்டத்துடன் வாங்கிப் பயன் படுத்துவதும் நல்லது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவேர்டில் சிறப்புக் குறியீடுகளை இணைத்தல்\nகூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்\nசெல்லினம் தரவிறக்கம் ஒரு லட்சத்தைத் தாண்டியது\nநூறு கோடி வாடிக்கையாளர்களை வளைக்கும் பேஸ்புக்\n2014 - எந்த பிரவுசர் செயல்திறன் மிக்கது\nலைன் மெசஞ்சர்: ஒரு நாளில் ஆயிரம் கோடி தகவல்கள்\nபத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கர���த்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/04/16.html", "date_download": "2019-03-23T00:11:45Z", "digest": "sha1:PLWP6VHYDVWZ7BXIED626FQUIG3M3HIS", "length": 12635, "nlines": 203, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 16", "raw_content": "\n‘கவிக் கனவுகளின்போது எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.’\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்\n(பொருள், அங்கவியல், அமைச்சு 9) குறள் 639\nகேடு நினைக்கின்ற ஒரு மந்திரிக்கு எழுபது கோடி பகைவர் சமம்.\nஇங்கே என்னில் சுடர் விரிக்கும் சொல் ‘எழுபது கோடி’ என்பது.\nபாரதி காலத்தில் பாரதத்தின் ஜனத்; தொகையே முப்பது கோடிதான். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்ற பாடலடி அதையே சொல்கிறது. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் ஜனத்தொகை சில லட்சங்களையே கொண்டிருத்தல் கூடும். இந்தச் சில லட்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் ‘எழுபது கோடி’ என்ற ஓர் எண்ணின் உச்சம் பிறந்திருக்கிறது வள்ளுவனுக்கு.\nஇது ஒரு கனவு…எண் பற்றிய கனவு… எண் உச்சம்.\nமகிமைப் படுத்தப்பட்டுள்ள சில ஏழுகள் நம்மிடையே உண்டு. ஏழு நிறங்கள், ஏழு சமுத்திரங்கள், எழு சுரங்கள், எழு பிறவிகள் என்பன உதாரணங்களாகக்கூடிய சில.\n‘ஏரெழுபது’ என்று ஓர் இடைக்கால நூல் ஒட்டக்கூத்தர் பாடியதாக உண்டு. இவற்றோடு எவ்விதத்திலும் தொடர்புறாதது வள்ளுவனின் இந்த எழுபது.\n‘எழுபது கோடி’யென்பது அவன் அடைந்த எண் உச்சம்…எண்ணின் பிரமாண்டம்.\n‘ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்ற குறளில் ஒரு கோடி வரும்.\nஇந்தப் பாடலில், இந்தப் பொழுதில் அவனடைந்த எண்ணுச்சம் இது.\nஆங்கிலக் கல்விபற்றிக் கூறுகையில் பாரதி சொல்வான், ‘நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’ என்று. அங்கே அந்தப் பொழுதில் நாற்பதாயிரம் ஒரு எண்ணுச்சம் பாரதிக்கு.\nகவிக் கனவுகளின்போது இவ் எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\n(பொருள், அங்கம், சொல்வன்மை 5) குறள் 645\nஇன்னொருவர் அதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒருவர் பேச்சு இருக்கவேண்டும்.\nசொல் வன்மையென்பது இங்கே எழுத்து சார்ந்தது அல்ல. நாவு சார்ந்தது.\nநா நலம் மிகப் பெற்றவன் அனுமன். அதற்கு உதாரணங்கள் கம்பராமாயணத்தில் மிகப் பல. அதிலொன்று ‘கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்ற பாடல்.\n‘நா காக்க’ என்று முன்பு சொல்லியிருக்கிறான் வள்ளுவனே. காவாது போனால் ‘சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்பது அவனது எச்சரிக்கை.\nஇந்த அதிகாரத்திலும் அம்மாதிரி ஓர் எச்சரிக்கையுண்டு. ‘ஆக்கமும் கேடும் அதனால் வரும்’ என்பது அது.\nஇவையெல்லா��் சொல்மேலிருக்கவேண்டிய பொது அவதானங்கள்.\nஇந்தக் குறளில் உள்ளதோ, விதி\nசொல் ஒன்று சொல்லப்பட்டால் அதை வெல்லும் சொல் இல்லையென்று ஆதல் வேண்டும். மொழி மீதான, சிந்தனையின் மீதான, இவற்றின் பயில்வுகள்மீதான ஆர்வம் வள்ளுவனுக்கு எவ்வாறு இருந்தது என யோசிக்கும்போது வியப்பு பிறக்கிறது.\nஇவை அறநூல் செய்பவனின் அவதானங்களில்லை.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=22&bc=", "date_download": "2019-03-23T00:37:31Z", "digest": "sha1:XK7BIUCRCGDLSJKDF5YPDLPXVQLRT3JM", "length": 5106, "nlines": 206, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு, கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர், இளைஞர் காங்கிரஸ் சார்பில் குமரி-காஷ்மீர் புரட்சி பயண ரதயாத்திரை திருநாவுக்கரசர்- உம்மன்சாண்டி தொடங்கி வைத்தனர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி, நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 10 பேர் கைது, இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர், கொல்லங்கோடு, அருமனை பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி நடைபயணம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது, கேரளாவில் முழு அடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்,\nமினி இட்லி பெப்பர் மசாலா...\nஜவ்வரிசி உப்புமா வெங்காயச் சட்னி...\nஅவல் தோசை தேங்காய் சட்னி...\nஅன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்...\nராகி மசாலா ரிப்பன் பக்கோடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=bdc4626aa1d1df8e14d80d345b2a442d", "date_download": "2019-03-23T00:07:59Z", "digest": "sha1:7XVTQQ2GANLHGZLG64K3ZQNE22N7Z2BF", "length": 6228, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஇட்லி மாவு - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 20\nபச்சை மிளகாய் - 2\nகடுகு - கால் ஸ்பூன்\nஉள��ந்து - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nபச்சைமிளகாய், கறிவேப்பிலையை சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.\nஅடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nபிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.\nகுழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.\nபணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nசுவைாயன முட்டைப் பணியாரம் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12524", "date_download": "2019-03-23T00:22:06Z", "digest": "sha1:I6JAUEEUHMVL4YCPVGE6YUFOERQ7PHYY", "length": 21033, "nlines": 167, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nமூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nமுன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால�� அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.\nஅவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.\nபேர் அதிர்ஷ்டம் பெற்ற மைக்கு ஆதரவு அளிப்போர்\nபெருமைப் படட்டும் மதிப்பொடு தமது பட்டத் துக்கு\nஎனக்கு அத்தகை அதிர்ஷ்ட வெற்றி தடுக்கப் படுகிறது.\nபாதுகாப் பிழந்தேன் சுயமதிப் பேற்று மகிழ்ந்தேன்\nமன்னரின் விருப்புனர் தமது நன்மதிப்பைக் காட்டுவர்\nபரிதியைப் பின்னே தொடரும் பொன்னிறப் பூப்போல்\nஆயினும் தம்முள் சுய மதிப்பு புதைந்து போய்விடும்\nமன்னரின் முகச் சுளிப்பில் மரிக்கும் மேன்மை யாவும்\nவலிக்கு அஞ்சா தெதிர்க்கும் வீரனின் திறம் உயர்ந்தது\nஅடைந்த ஆயிரம் வெற்றிக்குப் பின் ஒருமுறை தவறின்\nநிரந்தரமாய் மதிப்புரை நூலில் நீக்கப் படும் பெயர்\nமெய்யு ழைப்புச் சாதனை எல்லாம் மறந்து போகும்,\nஎன் நேசிப்பில் பற்று எனக்கு அதில் மகிழ்ச்சி எனக்கு\nமறைந்து போகேன் நான், விலக்கப் படேன் நான்.\nSeries Navigation கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டிபழையபடி மரங்கள் பூக்கும்\nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின் சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றி��� ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nPrevious Topic: கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nNext Topic: பழையபடி மரங்கள் பூக்கும்\nஎளிமையான மொழிபெயர்ப்பு இனிமையான வாசிப்பனுபவம். பகிர்விற்கு நன்றி ஐயா.\nபாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றி பவள சங்கரி.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2890", "date_download": "2019-03-23T00:36:12Z", "digest": "sha1:OZ4UOXO25A5R7UXUSSB2BQTQFZX6NKXV", "length": 13934, "nlines": 49, "source_domain": "tamilpakkam.com", "title": "நம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா? அலட்சியம் வேண்டாம்! – TamilPakkam.com", "raw_content": "\nநம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா\nவலி இல்லாத கட்டிகள் நம் உடலில் இருந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் நம்மில் பலரிடமும் உள்ளது.என் உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன. அவற்றால் எந்தத் தொந்தரவும் இல்லை. வலி இல்லாத கட்டிகள் என்றால் புற்றுநோயாக இருக்கும் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். இது உண்மையா\nஉடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும்.பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு.\nசாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவிதம் உண்டு. உங்களுக்குள்ள கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் பல இடங்களில் கட்டிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருப்பவை பெரும்பாலும் கொழுப்புக் கட்டிகளே\nகொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும்.\nஅதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங் களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம்.கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது.\nஇது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும் ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளே\nஇவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை.\nகட்டி உள்ள பகுதியில் வலி உண்டாகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, நோய்த்தொற்று ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடலாம். சாதாரணக் கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் அந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது.\nகட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஉடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என்று இருவகை உள்ளது.ஆனால் சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவகை உள்ளது. இந்த சாதாரணக் கட்டிகள் எப்போதும் வலிக்காது.\nபுற்றுநோய் கட்டி���ள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருந்தாலும், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, கட்டியின் அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற சில அறிகுறிகளும் ஏற்படும்.\nகொழுப்புக் கட்டியின் அறிகுறிகள் என்ன\n* கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டு இருந்தால், அது கொழுப்பு கட்டி ஆகும். இந்த கொழுப்புக் கட்டி தோல் மற்றும் தசைகளுக்கு இடையில் வளரும்.\n* இந்த கட்டி மென்மையாக, உருண்டையாக, கையால் தொட்டால் நகரக் கூடியதாகவும் இருக்கும். இதை அதிகமாக அழுத்தினாலும் வலி ஏற்படாது.\n* கொழுப்புக் கட்டி நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். அதிகபட்சம் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இந்த கொழுப்புக் கட்டிகள் வளரும்.\nகொழுப்புக் கட்டி ஏற்பட காரணம் என்ன\nகொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான மற்றும் தெளிவான காரணம் இன்னும் உறுதிப்படவில்லை. ஆனால் இதற்கு பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு மிக்க உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவையே காரணமாகின்றன.\nகொழுப்புக் கட்டிகள் புற்றுநோய் கட்டியாக மாறுமா\nகொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளின் வகையைச் சார்ந்தது. இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கட்டி வந்ததும் அது கொழுப்பு கட்டி தான் என்பதை உறுதி செய்துக் கொள்வது நல்லது.\nஉங்கள் தொப்பையை கட்டாயம் குறைக்கும் 8 எளிய வழிகள். முயற்சித்து பாருங்கள்\n ஆறாத புண்களையும் ஆற்றும் சக்தி கொண்டது அமுக்கரா மூலிகை\nபிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா\nஉடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nபடுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா விரைவில் விடுபட இதோ சில வழிகள்\nதேங்காய் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176909/news/176909.html", "date_download": "2019-03-23T00:34:44Z", "digest": "sha1:DYIQ273LDEUFISAXB46EAXTVQDIZZBQL", "length": 9680, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "(அவ்வப்போது கிளாமர்)எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! : நிதர்சனம்", "raw_content": "\n(அவ்வப்போது கிளாமர்)எட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nமனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோசமான மனநல கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும். அதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனார். ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோசத்தை அடைய முடியும். தன் மனைவி அல்லது கணவனுடன் உறவு கொள்ளும் போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக் கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும். ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனார். எட்டு வழிகளில் முதல் வழியை இன்று பார்ப்போம்:\nகலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல். வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுபோல் காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது. தொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும், கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும். பிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டு விட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோசப்படக்கூடியதாக இருக்கும்.\nயாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும் போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்து கொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும். பிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும்தழுவல் வகையைச் சார்ந்ததாகும். இந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோசம், கலவி அனுபவத்திற்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோசமாகும்.\nகலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது. ஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கனவே அன்பம் அளுபவித்த கணவன்-மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது. ஆனால் காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும். கால் விரலால் கால் விரலைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது ஆகும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/page/2/", "date_download": "2019-03-23T00:40:39Z", "digest": "sha1:JDXNGVMB2CGDZ3UBYOKUZZ4PG4WZJM7O", "length": 8285, "nlines": 87, "source_domain": "iiride.org", "title": "iiRide – Page 2", "raw_content": "\nஎன்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா\nகுழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில்...\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கையில் எனக்கு இரு ஆசனங்களுக்கு முன் ஆசனத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அண்ணளவாக 12 வயது இருக்கும். பாடசாலை விட்டு வீடு திரும்பும் அவன் மிகுந்த களைப்புடன்...\nகல்வியில் கரை தேடும் நாம்\nஎன்ன சகோதரர்களே, புதுமையாக இருக்கிறதா கடற்கரை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆற்றங்கரை கேள்விப்பட்டிருக்கிறோம் ; இது என்ன புதிதாக கல்வியில் கரை கடற்கரை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆற்றங்கரை கேள்விப்பட்டிருக்கிறோம் ; இது என்ன புதிதாக கல்வியில் கரை என்று யோசிக்கிறீர்களா , கொஞ்சம் பொறுமையாக இருந்து இதை பாருங்கள். அதாவது சகோ��ரர்களே,...\nஇன்று எம்மத்தியில் காணப்படுகின்ற பல சாதாரண நோய்களில் ஒன்றாக விக்கல் காணப்படுகிறது.பல சமயங்களில் அது குறைந்து விட்டாலும், சில சமயங்களில் அது விபரீதமாகவும் மாறலாம்.உதர விதானம் (diaphragm) -மார்பு வயிறு என்பவற்றுக்கிடையிலான சுவர்-...\nநவீன இவ்வுலகில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையும் , அடுப்பங்கரை முதல் அரச சபை வரையும் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிராதன காரணங்களில் ஒன்றாக மனோநிலையை...\nநோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும்...\nகடன் கொடுத்தவர் பற்றி இஸ்லாம்\nரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “ எவர் கியாமத்து நாளின் சிரமங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பதை ஆசை வைக்கிறாரோ, அவர் கடனைத் திருப்பிக் கொடுக்கச் சிரமப்படுபவருக்குத்...\nஉடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு. இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க...\nகோழி குடும்பத்தோடு வாழ்ந்த காலம்\nமிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில்...\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nஇன்றைய எமது சமூகத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகள் உடையவர்களாகவும், பல்வேறு கவலைகள் உடையவராகவுமே உள்ளனர்.அந்த வகையில் ஒவ்வொருவரும் தமது தேவைகளை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.அவர்களில் பலர் வெற்றி பெற்றாலும் சிலர்...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/06/what-is-the-difference-between-debit-card-credit-card-003502.html", "date_download": "2019-03-23T00:55:49Z", "digest": "sha1:GILI5CHP2NO6MRWYX7TZXCRLVU6ABZ2E", "length": 18754, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்?? | What is the Difference Between a Debit Card and Credit Card? - Tamil Goodreturns", "raw_content": "\n» டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\nசென்னை: நாம் தினமும் எதாவது ஒரு இடத்தில் டெபிட் கார்டு அல்லது கிரேடிட் கார்டுகளை பயன்படுத்தி கொண்டே இருக்கிறோம். இது நாம்முடைய பண பரிமாற்ற முறையை மிகவும் எளிமையாக கையழுகிறது. மேலும் நமது பணத்தை பத்திரமாகவும் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.\nசரி, டெபிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசங்களை பற்றி இப்போது பார்போம்.\nநீங்கள் வங்கி சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் பொழுது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி உங்களுக்கும் அளிக்கும். இதனை பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றமும் உங்கள் கணக்கில் இருக்கும் பண நிலுவையில் இருந்து பணம் பெறப்படும்.\nஎனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்த முடியாது. மேலும் இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி வகிதங்கள் முற்றிலும் கிடையாது.\nடெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரேடிட் கார்டு பயன்பாடு முற்றிலும் மாறுப்பட்டது. கிரேடிட் கார்டு பெற்றுள்ள ஆனைவருக்கும் வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.\nஉதாரணமாக உங்கள் வங்கி கணக்கிற்கு 40,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம், இந்த 40,000 ரூபாய் வரை நீங்கள் பணம் எதுவும் செலுத்தாமலே செலவு செய்துக்கொள்ளலாம்,ஆனால் இத்தகைய நீங்கள் வங்கிக்கு மீண்டும் செலுத்தும் வரையில் குறிப்பிட்ட வட்டி தொகையை செலுத்த வேண்டும். பணம் கிடைக்கிறது என்று கண்மூடித்தனமாக செலவு செய்தால் வருமானம் மொத்தமும் வட்டிக்கட்டவே போதுமானதாக இருக்கும்.\nமுடிந்த வரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள், இக்காட்டான சூழ்நிலையில் மட்டும் கிரேடிட் கார்டை பயன���படுத்த கற்றுக்கொள்ளுங்கள். மேலும் கிரேடிட் கார்டில் செலவு செய்த தொகை வங்கி அளித்த குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி, வட்டி தொகை சேமிக்க பழகவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: credit card debit card bank atm money டெபிட் கார்டு கிரேடிட் கார்டு கடன் அட்டை பற்று அட்டை வங்கி ஏடிஎம் பணம்\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190307-25291.html", "date_download": "2019-03-23T00:37:53Z", "digest": "sha1:AQN66ARGDCZIRTECRM66BAHOJFSP4YC6", "length": 8796, "nlines": 75, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடகொரிய ஏவுகணை தளம் தயாராகிறது | Tamil Murasu", "raw_content": "\nவடகொரிய ஏவுகணை தளம் தயாராகிறது\nவடகொரிய ஏவுகணை தளம் தயாராகிறது\nபியோங்யாங்: வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக் குறுதியை மீறி ஏவுகணை பாய்ச்சும் தளத்தை மீண்டும் ஆயத்தப்படுத்தி வருகிறது.\nடோங்சாங்-ரி என்ற இடத்தில் உள்ள ஏவுகணைத் தளத்தை மூடப்போவதாக அதிபர் டிரம்புக்கு வடகொரியா வாக்களித்திருந்தது.\nஆனால் அண்மையில் நடை பெற்ற டிரம்ப்-கிம் 2வது உச்சநிலை சந்திப்பில் பலன் எதுவும் ஏற்படாத தால் ஏவுகணை பாய்ச்சும் தளத்தை வடகொரியா மேம்படுத் தும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளது.\nஏவுகணைத் தளத்தின் ஒரு பகுதியை வடகொரியா சீர்செய்து வருவதை அண்மையில் எடுக்கப் பட்ட துணைக்கோளப் படங்கள் காட்டுகின்றன.\nசிங்கப்பூரின் முதல் சந்திப்புக் குப் பிறகு வியட்னாமில் நடை பெற்ற 2வது டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பில் அணுவாயுதக் களைவுக் கான உடன்பாடு காணப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது.\nஆனால் 2வது உச்சநிலை சந்திப்பு அரைகுறையாக முடிந்தது.\nஅமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள தடைகளை ஓரளவு அகற்ற வேண்டும் என்று வட கொரியா கோரிக்கை விடுத்த தாகவும் அதற்கு அமெரிக்கா சம் மதிக்கவில்லை என்றும் கூறப்படு கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1455", "date_download": "2019-03-23T00:44:14Z", "digest": "sha1:GNNLHK2RYRHQDCQ4MBHEEUKNZA2WGED4", "length": 8869, "nlines": 117, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரண்டு கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation கட்டங்கள் சொற்கள் கோடுகள்தியாகச் சுமை:\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: கட்டங்கள் சொற்கள் கோடுகள்\nNext Topic: தியாகச் சுமை:\n2 Comments for “இரண்டு கவிதைகள்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=83", "date_download": "2019-03-23T01:10:14Z", "digest": "sha1:N4SOXFMU3DGLP5OQXQWMJEUGHOOZCCHN", "length": 141632, "nlines": 347, "source_domain": "venuvanam.com", "title": "அனுபவம் Archives - வேணுவனம்", "raw_content": "\nதிருநவேலி இன்று . . .\nகடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.\nவழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான் எப்படி இருக்கே” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான் அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். ���ுரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.\nநண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா வா, போயி பாத்துட்டு வருவோம்”.\nதிருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.\nஎன்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன���னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.\n“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே\n“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.\nதிருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.\n“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா\n“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா\n“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.\nபுட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒர��� சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.\n டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.\n“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.\n“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ\n . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”\nசாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா ஆளயே காங்கல” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா அவாள் அல்வா வெட்டும் போத�� பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.\nஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.\nநந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்‌ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காத���ர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.\nதிருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.\nபெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல நெல்லை கபே இன்னும் இருக்கா நெல்லை கபே இன்னும் இருக்கா பரவாயில்லையே” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.\nபெற்றதும், கற்றதும் . . .\nசென்ற ஆண்டு ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சியில் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பெயரால் அறிவிக்கப்பட்ட விருதை கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்தும், கவிஞர் வைரமுத்துவும் வழங்கினார்கள். விழா முடிந்த பிறகு கிட்டத்தட்ட நள்ளிரவில் கமல் அண்ணாச்சி ஃபோனில் அழைத்தார். பெரியவர் எஸ் எஸ் வாசன் அவர்களைப் பற்றியே பேச்சு அமைந்தது. அவர் சொல்லி முடித்த பிறகு சொன்னேன்.\n‘இன்னிக்கு நீங்க விருது வாங்கினதுல சந்தோஷம்தான். ஆனா . . .’\n‘சினிமா விருதுகளுக்குப் பிறகு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் , சிந்தனையாளர்களை கௌரவப் படுத்தற ‘நம்பிக்கை விருதுகள்’ நிகழ்ச்சி நடத்தப் போறாங்க’.\n‘ஆனா அதை இந்த மாதிரி பெரிய மேடைகள்ல நடத்த மாட்டாங்க. கைல விருதைக் குடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வச்சிருவாங��க. காமராவ முறச்சுப் பாத்துக்கிட்டு நிக்கற அந்த ஒரு ஃபோட்டோதான் ஆயுசுக்கும் எல்லா எழுத்தாளனும் வச்சிருப்பான். கமலஹாசன் விருது வாங்குன இந்த மாதிரியான பிரமாண்ட மேடைல கண்மணி குணசேகரன் வாங்குனா எப்படி இருக்கும்\n‘எழுத்தாளனை அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கே தெரியாது. பொண்டாட்டி புள்ளைங்க கூட எல்லா எழுத்தாளனையும் கௌரவமா பாக்கறதில்ல. . . அதனால ‘\nமேற்கொண்டு பேச விடவில்லை. ‘காலைல கூப்பிடறேன்’. ஃபோனை வைத்துவிட்டார்.\n‘விகடன் எம்.டி.க்கிட்ட பேசிட்டேங்க. அடுத்த வாரமே இதே கொண்டாட்டத்தோட எழுத்தாளர்களை கௌரவிக்கிறாங்க. என்ன ஒண்ணு நான் ஊர்ல இல்ல’ என்றார்.\n‘ரொம்ப சந்தோஷம். அடுத்த வருஷம் வந்திருங்க’ என்றேன்.\nஅடுத்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த சிறார் இதழுக்கான விருதை ‘தும்பி’ ஆசிரியர் சிவராஜுக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் யூமா வாசுகி வழங்கினார். முதலில் யூமா வாசுகி அவர்கள் வர, சிவராஜ் அழைக்கப்பட்டார். சலவை செய்து கரண்டை தெரிய உடுத்தியிருந்த ஒரு வேட்டியும், மங்கலான ஒரு சட்டையும் அணிந்த அந்த எளிய மனிதன், அழகேஸ்வரியுடன் கண்ணைக்கூசும் விளக்குகளுக்கு மத்தியில், பலத்த கரகோஷத்துடன் விருதைப் பெற்றுக் கொண்டார். சிவகார்த்திகேயன் ஸாரும், நயன்தாரா மேமும் தோன்றுகிற மேடையில் அப்படி ஒரு காட்சி. விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சிவராஜ், ‘ஒரு மரத்தின் கீழிருந்து அவன் குரல் கொடுத்தால் இருவாட்சி மறுபுறத்திலிருந்து பதில் குரல் கொடுக்கிறது. அந்தச் சிறுவன் பறவையின் குரலைக் கொண்டே அது எந்தச் சூழலில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறான். இயற்கையோடு இணைந்து வாழும் அவனுக்கும், வண்ணதாசனுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’ என்றார். பார்த்தவர்களின் கண்கள் சந்தோஷத்தில் நனைந்த தருணம் அது. இது போன்ற இன்னும் பல தருணங்களை தரிசிப்பதற்காக ஒரு வருடம் காத்திருந்து, அந்த நாள் நேற்று வந்தது. கமல் அண்ணாச்சி சொன்னார். ‘கல்யாண்ஜி, கலாப்ரியா இன்னும் பேர் தெரியாத எத்தனையோ எழுத்தாளர்களைப் பாக்கணுங்க. உங்களுக்குத் தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரையும் அறிமுகம் செஞ்சு வைங்க. கை குலுக்கிக்கறேன்.’\nசில நாட்களுக்கு முன் சினிமா விருது நிகழ்ச்சி நடந்த அதே இடம். வாசலிலேயே விகடன் ஆசிரியர் ரா. கண்ணன் வரவேற்றார். ‘வாங்க வாங்க சுகா உள்ளே போங்க’. எப்போதும் மாறா சிநேகச் சிரிப்பு. எனது முதல் வாசகரும், எனது முதல் புத்தகம் ‘தாயார் சன்னதி’யை வடிவமைத்தவருமான மணிகண்டன் வந்து கைகுலுக்கினார். ‘சினிமா விருது நிகழ்ச்சிலயும் உங்களுக்கு வரவேற்பு. இதுலயும் அதே வரவேற்புதான்’ என்றார்.\n’ என்றேன். சிரித்தபடி வழியனுப்பினார், கோவில்பட்டிக்காரர்.\nஉள்ளே நுழையும் முன் நிறுத்தி, கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார்கள். ‘உள்ளே போயி சாப்பிடறதுக்கு’ என்றார்கள். புளியோதரை, எலுமிச்சை, தேங்காய், மாங்காய், தயிர் சாதங்கள் அடங்கிய சித்ரன்னங்களாக இருக்குமோ, என்னவோ என்று யோசித்தபடியே நகர்ந்தேன். மனதுக்குள், ‘இலக்கியவாதிகளை கௌரவிக்கிற வேலையை கேட்டரிங் காரங்கக்கிட்ட குடுத்திருக்காங்களே. சரியா வருமா’ என்ற கேள்வி தோன்றியது. விகடன் சரண்ராம் கண்டுகொண்டு அழைத்துச் சென்றார். ‘உங்க ஸ்டேட்டஸ்லாம் படிப்பேன் ஸார்’ என்றார். என்னை அவர் அழைத்துச் சென்ற விதமே என் மீது அவர் கொண்டிருந்த மதிப்பைச் சொல்லியது. உள்ளே கேட்டரிங் காரர் ஒருவர் கழுத்தில் ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கே, ‘மாப்பிள வீட்டுக்காரங்கல்லாம் அந்த வரிசை. பொண்ணு வீட்டுக்காரங்கல்லாம் இந்த வரிசை. என்னப்பா’ என்ற கேள்வி தோன்றியது. விகடன் சரண்ராம் கண்டுகொண்டு அழைத்துச் சென்றார். ‘உங்க ஸ்டேட்டஸ்லாம் படிப்பேன் ஸார்’ என்றார். என்னை அவர் அழைத்துச் சென்ற விதமே என் மீது அவர் கொண்டிருந்த மதிப்பைச் சொல்லியது. உள்ளே கேட்டரிங் காரர் ஒருவர் கழுத்தில் ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கே, ‘மாப்பிள வீட்டுக்காரங்கல்லாம் அந்த வரிசை. பொண்ணு வீட்டுக்காரங்கல்லாம் இந்த வரிசை. என்னப்பா சாம்பார் ரெடி ஆயிடுச்சா’ என்று கேட்பவர் போலவே இருந்தது. சரண்ராம் அந்த சாம்பாரிடம் என்னை அழைத்துச் சென்றதும், பின் வரிசையைக் காட்டி, ‘அங்கெ உக்கார வைங்க’ என்று சொல்லிவிட்டு, அவியல் ரெடி ஆகிவிட்டதா என்பதைப் பார்க்கச் சென்றார். சரண்ராம் ஒரு பத்திரிக்கையாளர். வாசிப்பவர். அதுவும் என்னை வாசிப்பவர். முகமெல்லாம் இருண்டு, குரல் தளர்ந்து, ‘ஸார் கோவிச்சுக்காம இங்கே உக்காந்துக்கறீங்களா’ என்றார். என் முகம் நோக்கிப் பேச அவரால் இயலவில்லை. தலை ��ாழ்ந்திருந்தது. நான் நிதானமாக அவரிடம் சொன்னேன். ‘இங்க பாருங்க. இது விகடன் விழா. அதுவும் எழுத்தாளர்களை கௌரவிக்கிற விழா. நான் விகடன்ல 33 வாரம் ‘மூங்கில் மூச்சு’ன்னு ஒரு சக்ஸஸ்ஃபுல் தொடர் எழுதினவன். என்னை பின் வரிசைல உக்கார வைக்கிறீங்க. அதைக் கூட விடுங்க. கமல் ஸார் வந்த உடனே என்னைத் தேடுவார். இன்னிக்கு நெறய ரைட்டர்ஸப் பாக்க ஆசப்பட்டாரு. நான் இங்கே உக்காந்திருந்தேன்னா எனக்கு மேடையே சரியா தெரியாது. கொஞ்சமாவது கௌரவமா நடத்துங்க’ என்றேன். ஸாரி ஸார் என்றபடி சரண்ராம் ஓடிச் சென்று மறுபடியும் சாம்பாரிடம் கெஞ்சும் தொனியில் ஏதோ பேசுவதை தூரத்திலிருந்தே கவனித்தேன். என்னை அறிந்த ஒரு பத்திரிக்கையாளன் எனக்காக யாரிடமோ கெஞ்சிக் கொண்டு நிற்பதைப் பார்க்க சகிக்கவில்லை. புளியோதரைப் பொட்டலத்தை அங்கேயே வைத்து விட்டு வெளியேறி விட்டேன். பார்க்கிங் ஏரியாவுக்குள் செல்வதற்குள் தகவலறிந்து ம.கா. செந்தில்குமார் ஃபோன் பண்ணினார். ‘ஸாரி ஸார். நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க வாங்க’ என்றார். ‘எனக்கான மரியாதையை நான் கேட்டு வாங்கற நிலைமைலதான் இன்னும் நான் இருக்கேன்னா அந்த மரியாதை எனக்கு வேண்டாம், செந்தில்’ என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன். இதற்குள் தகவல் கிடைத்து கமல் அண்ணாச்சி அழைத்தார். என்னைப் பேச விடவில்லை. ‘நீங்க உள்ளே போக வேண்டாம். நான் வந்து உங்களைக் கூட்டிக்கிட்டுப் போறேன். என் கூட வந்து முன்னால உக்காருங்க. ஒருவேளை அது நடக்கலேன்னா நான் உங்க கூட வந்து பின்னாடி உக்காந்துக்கறேன்’ என்றார். நான் கமல்ஹாசனுக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை எனது பல நண்பர்கள் குறையாக முணுமுணுப்பதுண்டு. இந்த மரியாதைக்காகத்தான் அவருக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன். இன்னும் சரியாகச் சொல்வதாக இருந்தால் ‘அவர்தான் எனக்கு நெருக்கமாக இருக்கிறார்’.\nசொன்னபடி ‘சற்று தாமதமாகவே’க் கிளம்பி வந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே காரை நிறுத்தி என்னை வரவழைத்து ஏற்றிக் கொண்டு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். முன் வரிசையில் தனக்கருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தார். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பாரதிராஜா ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னால் யார் யார் அமர்ந்திருந்தார்களோ, தெரியவில்லை. மனம் ஒப்பாமலேயே க��சி அமர்ந்திருந்தேன். அதைக் கண்டு கொண்டவர் அருகில் இருந்தபடி என்னை சந்தோஷப்படுத்த ஏதேதோ என் காதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒன்றும் மனதுக்குள் செல்லவில்லை. பின்னால் ஒரு பெண் குரல் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அக்கா. ஃபோன எடுங்க. அக்கா ஃபோன எடுங்க’. இருவருமே திரும்பிப் பார்த்தோம். காலியாக இருந்த ஓர் இருக்கையிலிருந்த ஒரு கைப்பையிலிருந்து கைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அந்தத் தங்கச்சியை கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார். மேம்போக்காகச் சிரித்து வைத்தேன். வழக்கமான சுகாவுக்கு அந்த சமாச்சாரம் பெரும் தீனியாக இருந்திருக்கும்.\nவிழா முடிந்ததும் என்னையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார். இரவுணவு முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெயமோகன் அழைத்தார். ‘ஸாரி மோகன். உங்கக்கிட்ட பேச முடியாமப் போச்சு. என்னைக் கொண்டு போயி பின்னாடி உக்கார வச்சுட்டாங்க.அப்புறம் அவர் கூட வந்து உக்காரும் போது நீங்க மேடையேறிட்டு அப்படியே கிளம்பிட்டீங்க’ என்றேன்.\n ஒரு காலத்துல அவ்வளவு வருத்தமான விஷயங்களை எனக்கு ஏற்படுத்தின விகடன் என்னையே கௌரவமா நடத்தறாங்க உங்களைப் போயி இப்படி சிறுமைப்படுத்தறதாவது உங்களைப் போயி இப்படி சிறுமைப்படுத்தறதாவது இதை முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா நான் மேடையிலயே சொல்லிக் காமிச்சிருப்பேன். ஒரு சின்ன கிராமத்துல கூட மூங்கில் மூச்சைப் படிச்சுட்டு உங்களை சிலாகிக்கிற எத்தனையோ மனுஷங்களை நானே நேர்ல பாத்திருக்கேனே இதை முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா நான் மேடையிலயே சொல்லிக் காமிச்சிருப்பேன். ஒரு சின்ன கிராமத்துல கூட மூங்கில் மூச்சைப் படிச்சுட்டு உங்களை சிலாகிக்கிற எத்தனையோ மனுஷங்களை நானே நேர்ல பாத்திருக்கேனே’ என்று ஒரு நண்பனுக்கேயுரிய அக்கறையிலும், ஒரு எழுத்தாளனுக்கேயுரிய தார்மீக கோபத்திலும் மனதுக்குள் பொரிந்துத் தள்ளினார். ஆனால் எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக ‘ஓகே. பாக்கலாம்’ என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டார்.\nவீட்டுக்கு வந்து படுக்கையில் விழும் போது நள்ளிரவாகிவிட்டது. கைபேசியை அணைக்க மறந்து விட்டேன். தூக்கம் கண்களைச் சுழலத் துவங்குகையில் ‘க்ளிங்’ என்ற மின்னஞ்சல் வரும் ஒலி. திறந���துப் பார்த்தேன். ஒரு வெளிநாட்டு வாசகர். மூங்கில் மூச்சை சிலாகித்து எழுதியிருந்தார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தவர், தனது தாயாரின் விருப்ப நூலான மூங்கில் மூச்சை வாசித்து மகிழ்ந்ததாகச் சொல்லி, வண்ணதாசன் அண்ணாச்சி வழக்கமாகச் சொல்வது போல ‘நல்லா இருங்க சுகா’ என்று முடித்திருந்தார். அதை எழுதியது கடவுள்தான். நான் நம்புகிறேன்.\nரஹ்மான் என்ற ராஜசேகர் . . .\nJuly 5, 2017 by சுகா Posted in அனுபவம், கட்டுரை, குமுதம் லைஃப், திருநவேலி\t3 Comments\n நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ\nரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை. படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.\nசூட்டிங் வரும் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய\nதூரத்தில் வரும் போதே புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.\n‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே\nதிருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.\nபடப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.\n‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே தப்புல்லா\n நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம் அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது\nபடப்பிடிப்பின் போது ��ைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார் சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.\nஅநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.\n கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க\n‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’\n‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.\n நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே ச்சே\nஇந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.\nபடப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார் ராஜசேகர் ஸார் உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.\nநான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.\n இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.\n‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.\nதிருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.\nநெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார் நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித��துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.\nதீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு ஒன்ன என்னடே ஆளயே காங்கல ஒன்ன என்னடே ஆளயே காங்கல\nஜெயமோகனுடன் 21 மணி நேரம் . . .\n‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். இப்பம் உங்க ஊர்லதான் வண்டி நிக்குது. காலைல சந்திப்போம். வரும்போது உங்க லேப்டாப் கொண்டுட்டு வாங்க. என்னோடத அஜி எடுத்துக்கிட்டான்’.\nஜெயமோகன் ஃபோனில் இதைச் சொல்லும் போது, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ‘இட்லி, வட இட்லி வட’ என்று பின்னால் சத்தம் கேட்டது. என்னிடம் பேசிக் கொண்டே இட்லி பொட்டலம் வாங்கினார்.\n ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா மீனாட்சி பயல அளகா வீட்லேருந்து மொளாடி நல்லெண்ணெ தடவி இட்லி கொண்டாரச் சொல்லியிருப்பெம்லா\n‘நானே கடைசி நிமிஷத்துல ஓடி வந்து ரயிலப் புடிச்சென். இதுல எங்கேருந்து ஒங்களுக்குச் சொல்ல\nகாலையில் பிரதாப் பிளாஸா ஹோட்டலில் ஜெயமோகன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, ஸ்டைலான ஓர் இளைஞர் கதவைத் திறந்து ‘யாரு’ என்று கண்களாலேயே கேட்டார். பின்னர் அவர் பெயர் நரன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார். நரனின் கவிதைகளைப் படித்திருந்த ஞாபகம் வந்தது. இசை மற்றும் ஜான் சுந்தர் போன்ற கவித்தம்பிகளின் தோழர் நரன் என்றும் அறிந்திருந்தேன். ஜெயமோகனும், நானும் பேசுகிற விதத்தில் குறிப்புணர்ந்து கொண்ட நரன், ‘பக்கத்து ரூம்லதான் ஸார் இருக்கேன். எதுவும் தேவைன்னா ���ூப்பிடுங்க, வரேன்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.\nஏற்கனவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேசிக் கொண்டே லேப்டாப்பைத் திறந்தார், ஜெயமோகன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. ‘குடுங்க, பாக்கென்’. வாங்கிப் பார்த்தால் ‘வை ஃபை’ கனெக்ட் ஆகியிருந்தது. ஆனால் இணையத்துக்குள் போக முடியவில்லை. எங்களுக்கிருக்கிற குறைந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சில நொடிகள் யோசித்து, லேப்டாப்பை மூடி வைத்தோம். காலிங் பெல் ஒலித்தது. நான் அதற்குமுன் பார்த்தறியா ஜெயமோகனின் புதிய வாசகர்கள் இருவருடன், ஜெயமோகனின் ‘புராதன’ வாசகர் விஜயராகவன் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கை குலுக்கி ‘எப்படி ஸார் இருக்கீங்க’ என்றார். கட்டிலில் குப்புறக் கிடந்த லேப்டாப்பை எடுத்து சோஃபாவில் வைத்துக் கொண்டு அவர்களை உட்காரச் செய்தேன்.\n‘இப்பம் என்ன பண்ணலாம், மோகன் நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா\n‘லேப்டாப்பக் குடுங்க, ஸார். நண்பர் கணினி நிபுணர்தான்’ என்றார், விஜயராகவன்.\nவந்திருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் லேப்டாப்பை வாங்கிக் கொண்டார். சில நிமிடங்கள் ஆராய்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்திருந்தோம். பேரதிசயமாய் ஜெயமோகனின் அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கணினி நிபுணர் தன் செல் பேசியை எடுத்தார். கீ பேடைத் தடவி ஏதோ முயன்று புருவம் சுருக்கினார். நெற்றியைத் தேய்த்தபடி சீலிங் ஃபேனைப் பார்த்து சில நொடிகள் சிந்தித்தார். உடனே ஏதும் கவிதை சொல்வாரோ என்று அச்சமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து, ‘ஃபோன் பண்ணி ரிஸப்ஷன்லெருந்து யாரயாவது கூப்பிடலாம், ஸார்’ என்றார்.\nஜெயமோகன் லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்த்து கொண்டிருந்த போது விஜயராகவனும், நண்பர்களும் கிளம்பிச் சென்றார்கள்.\nமாலையில் நடக்க இருக்கும் குமரகுருபரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பற்றியும், குமரகுருபரனின் சில கவிதைகள் பற்றியும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். தயாரிப்பாள��் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸிடமிருந்து ஃபோன்.\n ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு 3 மணிக்கு வந்துருதேன்.’ டாக்டர் தம்பிக்கும் திருநவேலி.\n‘சரி. அப்பம் சாப்பிட்டிருவோம்’. பிரதாப் பிளாஸாவின் கீழ்த்தளத்திலிருக்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிடச் சென்றோம்.\n’. சலிப்புடன் சொன்னார், ஜெயமோகன்.\n நீங்க நண்டு, நட்டுவாக்காலில்லாம் திங்க வேண்டியதுதானே நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென் நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென்\n‘சாப்பிடத்தான் போறேன் . . . இவருக்கு ஒரு சௌத் இண்டியன் வெஜ் மீல்ஸும், எனக்கு ஃபிஷ் கறி மீல்ஸும் கொண்டாங்க’.\nஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, என்னுடன் அமர்ந்து அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் சிக்கன் கறி சாப்பாடு சாப்பிட்டார், ஜெயமோகன். லிஃப்ட்டைத் திறக்கும் போது சாய வேட்டியும், xxl சட்டையும் அணிந்த ஒரு மனிதர் ஜெயமோகனைப் பார்த்து வணங்கி, ‘ஆசானே இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ மதுரைல இளையராஜா கூட போயிருந்த தியாகராஜர் காலேஜ் விழால பாத்திருக்கேன்’ என்றேன். ‘அண்ணனை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நெனைச்சேன். நேர்ல பாக்கறதுக்கு பொடியா இருக்கீங்க’ என்றார், சோஃபா முழுதும் நிறைந்திருந்த ஆத்மார்த்தி. அதற்குள் அவருக்கு இரண்டு முறை ஃபோன் வந்தது. இரண்டு முறையும் எங்களுக்குப் புரியக் கூடாதென்று ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘இதோ வந்துடறேன், ஆசானே’ என்று ஜெயமோகனிடம் பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.\n‘ஆல்பர்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் தூங்கலாமே’ என்றார், ஜெயமோகன்.\nகண்ணுக்கு சொட்டு மருந்து விட்டுக் கொண்டு நானும் படுத்தேன். உண்ட மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால் கே.பி. விநோத். கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்தவர். இப்போது திரைப்பட இயக்குநர் மிஷ்கிரிடம் உதவி இயக்குநராக இருக்கிறார்.\n’ பதறிப் போய்க் கேட்டார், விநோத்.\n‘ஜெயமோகன் ஒரு கதை சொன்னார், விநோத். தாங்க முடியாம அளுதுட்டேன்’.\n‘அதுசரி. அதென்ன ஒரு கண்ணுல மட்டும் கண்ணீர்\nசிரித்தபடி உள்ளே நுழைந்த விநோத்தைப் பார்த்து, ‘ஏன்யா ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா’ என்றேன். புரண்டுப் படுத்த ஜெயமோகன் சிரிப்பது தெரிந்தது.\n‘அவராவது தூங்கட்டும். நாம கீளெ போகலாம்’.\nஇருவரும் கீழே செல்லவும் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் வரவும் சரியாக இருந்தது. மூவருமாக காபி ஆர்டர் பண்ணிக் குடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேலே அறைக்கு வரும் போது ஜெயமோகன் எழுந்து, குளித்துத் தயாராகியிருந்தார். ஆல்பர்ட் ஜேம்ஸுடன் முறையான அறிமுகத்துடன், அதிகாரபூர்வமாக எங்கள் திரைப்படத் தயாரிப்பு குறித்த பேச்சுக்குப் பின் ஆல்பர்ட் கிளம்பிப் போனார்.\nடாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், ஜெயமோகன், சுகா\n‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க. கவிஞர் குமரகுருபரனுக்கு திருநவேலிதான்’ என்றார், ஜெயமோகன்.\n‘அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு. வாரேன்’.\n‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்திலுடன், ஜெயமோகனும், நானும் ஒரே காரில் கிளம்பினோம். கே.பி. விநோத் அவரது காரில் எங்களைப் பின் தொடர்ந்தார். விழா நடைபெறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் போய்ச் சேர்ந்த போது எங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். சுதீர் செந்தில், ஜெயமோகன், நான், மற்றும் விஜயராகவனும், ‘அந்த’ இரண்டு நண்பர்களும் வாசலில் நின்று பேச ஆரம்பிக்க, ஜெயமோகனின் வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். வந்து சேர்ந்த கே.பி. வினோத்துடனும், விஜயராகவனுடனும் தனியே விலகிச் சென்றேன்.\n‘எப்ப ஆரம்பிச்சாலும் எட்டரைக்கு ஹாலைத் திருப்பிக் குடுக்கணுமாம், ஸார்’ என்றார், விஜயராகவன். சற்று நேரத்தில் உள்ளே சென்றோம். பெரிய பாத்திரங்களில் எடுத்துப் போ��்டுச் சாப்பிடுவதற்காக பஃபே சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ‘சாப்பிட்டுட்டு ஃபங்க்‌ஷன அட்டெண்ட் பண்ணுனா நல்லா கவனிச்சு எல்லார் ஸ்பீச்சையும் கேக்கலாமே’ என்று விநோத்திடம் சொல்லிப் பார்த்தேன். இந்த மாதிரி அத்தியாவசிய நேரங்களில் மலையாளிகளுக்குக் காது கேட்காது. புதிய மனிதர்கள் வரத் துவங்கினர். பெயர் தெரியா ஃபேஸ்புக் முகங்கள். அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் பேசுவானோ, என்னவோ’ என்று தயக்கத்துடன் விலகிச் சென்றவர்கள், ஃபேஸ்புக்கில் போடுவதற்காக தற்படம் எடுத்துக் கொண்டவர்கள், வலிய வந்து பேசிய மனிதர்கள், இப்படி கலவையாக அங்கும் இங்குமாக நிறைய பேர். விழா நாயகர் குமரகுருபரன் வந்து சேர்ந்தார். ஜெயமோகனை சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு, என்னருகில் வந்து பிரியமாக கை குலுக்கி, ‘விழாவுக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார். என்னை விட வயதில் இளையவரான கவிஞர் குமரகுருபரன் நரைத்த தாடியுடன், பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருந்தார். அச்சு அசல் திருநவேலி ‘குமார விலாஸ்’ சிங்காரம் சித்தப்பா சாயல். அதனாலேயே அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய போது, ‘நல்லது சித்தப்பா’ என்று சொல்ல வந்து கவனமாகத் தவிர்த்து வெறுமனே சிரித்து வைத்தேன்.\nவிழா தொடங்கும் போது ஆறுமகநேரிக்காரரான ஜெயமோகனின் ‘புதிய’ வாசகர் ஒருவர் என்னருகில் அமர்ந்து கொண்டார். மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் அவருக்குப் பிடித்தமான புத்தகங்களாம். தொடர்ந்து அவற்றிலுள்ள கட்டுரைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசத் துவங்கினார்.\n“இன்று காலையிலிருந்துத் தொடங்கி அலைச்சல். எங்கெங்கோ சென்று, ஏதேதோ விஷயங்களைக் கடந்து, இங்கு வந்து சேர்கிற போது நிகழ்ச்சிக்கே மிகவும் தாமதமாகி விட்டது.இப்போது குமரனுடைய கவிதைகள் என் மனதில் ஒரு மங்கலான சித்திரமாக இருக்கிறது. உண்மையில் நான் எதைப் பேச நினைத்தேனோ, அதை என் நினைவுகளுடைய அடுக்குகளிலிருந்து எடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஜெயா டிவி, சங்கரா டிவி தவிர எல்லா சேனல்களிலும் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் சோர்வு, மனுஷ்யபுத்திரனின் முகத்திலும், குரலிலும் தெரிந்தது.\n“தமிழில் கவிதைஇயல் பற்றி எழுதிய மிக முதன்மையான ஒரு எழுத்தாளர், விமர்சகர் ஜெயமோகன்தான். இன்னும் சொல்லப் போனால் நவீனத் தமிழ்க் கவிதையுனடைய சிக்கல்களைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி, சவால்களைப் பற்றி அவர் எழுதியிருக்கக் கூடிய பல நூறு பக்கங்கள் என்பது, இன்று எழுத வருகிற அல்லது கவிதையை வாசிக்க விரும்புகிற யாருக்கும் ஒரு அடிப்படையான களன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதோடு மட்டுமல்ல. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழில் இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என்னுடைய கவிதைகளைப் பற்றி மிக அதிகமாக அல்லது எழுதிய வெகுசிலரில் பொருட்படுத்தத்தக்க அளவில் மிகப் பெரிய அளவிற்கான ஒரு வாசிப்பை, விமர்சனங்களை, பார்வையை முன் வைத்தவர், ஜெயமோகன். அதன் மூலமாக நான் மிகப் பெரிய பலன்களை என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் பெற்றிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் கவிதையினுடைய ஏதாவதொரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிற போது, தனிப்பட்ட முறையிலும், அரங்குகளிலும், அல்லது எழுத்திலும் அவர் முன் வைத்த விமர்சனங்கள் என்பது அந்த முட்டுச் சந்துகளைக் கடந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்கு எனக்கு பெரிதும் வழி காட்டியிருக்கிறது. அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கவிஞனுக்கு அப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து அவரோடு இருந்து, அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதிர்ஷடமுள்ள சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது, அவரைப் பொருத்தவரைக்கும். அந்த வகையில் கவிதையியல் சார்ந்து அவரிடமிருந்து ஒரு மிகப்பெரிய பயனைப் பெற்றுக் கொண்டவன் என்கிற வகையில், இந்த அவையில் அவர் இருப்பதை, குமரனுடைய கவிதைகள் பற்றி அவர் பேச இருப்பதை, நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்”.\nஎந்தக் குறிப்பும் கையில் இல்லாமல் மனதிலிருந்து மனுஷ்யபுத்திரன் பேசிய வரிகள், இவை. அதனாலேயே இதைச் சொல்லும் போது, வார்த்தைகளில் உள்ள நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.\nஅடுத்து பேச வந்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது உரையை தயார் செய்து தாள்களில் கொண்டு வந்து வாசித்தார். குமரகுருபரனின் கவிதைகளை விரிவாக ஆராய்ந்து, வரி வரியாக எடுத்துச் சொல்லி, வழக்கம் போல என்னைப் போன்ற பாமரர்களெல்லாம் சொப்பனத்திலும் கேள்விப்பட்டிராத மேலைநாட்டு கவிஞர்களின் கவிதைகளோடு குமரகுருபரனின் கவிதைகளை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசப் பேச, அவர் கொண்டு வந்திருந்த தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அழுத்த்த்தம் திருத்த்த்தமான உச்ச்சரிப்பில், கிட்டத்தட்ட அரசியல் கூட்டங்களில் பேசும் தொனியில் ஒலித்தது, அவரது குரல். கடைசித் தாளில் தமிழக முதல்வருக்கான சவால் ஏதும் இருக்குமோ என்று சந்தேகித்துக் காத்திருந்தேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் கடைசித் தாளும் கவிதை குறித்துதான் இருந்தது, ஏமாற்றமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சுதீர் செந்தில், ‘அந்திமழை’ இளங்கோவன், மனுஷி ஆகியோர் பேசி முடிக்கும் போதே மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. ஜெயமோகன் பேச முடியாமல் ஹாலைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மனுஷ்யபுத்திரனைப் போலவே குறிப்பேதும் வைத்துக் கொள்ளாமல் பேசத் துவங்கினார். ஜெயமோகனின் மேடைப் பேச்சை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். சமீப காலமாக அவரது மேடைப் பேச்சுக்கும், அவரது எழுத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. அபார நினைவாற்றல். தங்குதடையில்லாமல் வந்து விழும் வார்த்தைகள். அதுவும் எழுத்தில் அவர் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள்.\n“மேடையிலும், அரங்கிலும் மிகவும் சிறுபான்மையினராகத்தான் என்னைப் போன்ற கவிதை எழுதாதவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கவிதை பற்றிப் பேசுவதற்கான தகுதி இதன் மூலமாக வந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது”. ஜெயமோகனின் இந்தத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தது.\n“பொதுவாக தமிழ்க் கவிதையை கடந்த 30 வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். கவிதை எழுதுவதற்கு ஒரு வளர்ச்சி, பரிணாம முறை இருக்கிறது. முதல் தொகுதி பெரும்பாலும் ஓரிரு சாத்தியக் கூறுகளுடன் சொத்தையா, இல்லையா என்று சொல்லத் தெரியாத ஓர் இடத்திலே இருக்கும். நல்ல கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவார்கள். அந்த இரண்டாவது தொகுதி பெரும்பாலும் மிக முக்கியமாக இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அந்த இரண்டாவது தொகுதிதான் திருப்பி வரும். ஐந்தாவது என்ன கவிதை வருமென்று ஒரு வெள்ளைத் தாள் கிடைத்தால் நாமே எழுதி விட முடியும். குமரகுருபரனுடைய முந்தையத் தொகுதியில் ஆச்சரியகரமாக, அதில் கணிசமான கவிதைகள் நன்றாக இருந்தன. உள்ளதைச் சொல்லப் போனால் என் வீட்டுக்கு வரக்கூடிய கவிதைகளை மிக ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கக் கூடிய அளவுக்கு என்னைக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது, தமிழ்க் கவிதை”.\n“நான் முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். அங்கே உட்கார்ந்து கொண்டு இப்போது என்ன எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்கிறேன்” என்று சொன்ன ஜெயமோகன், கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘டச் ஸ்கிரீன்’ கவிதையை உதாரணமாக எடுத்துச் சொல்லி, எண்பதுகளின் கவிதைகளைப் பற்றிச் சொல்லும் போது, “ஓங்கி உடைத்து, மிதித்துத் திறந்து, நெஞ்சைக் கிழித்து எழுத வேண்டிய காலம் அன்றைக்கு இருந்தது. கவனிக்கப் படாத குரலினுடைய வன்முறை என்று அதைச் சொல்லலாம். கேட்கப்படாத அழுகையினுடைய உக்கிரம், அது” என்றார். இப்போது எழுதப்படும் கவிதைகள் அனைத்துமே காமம், தனிமை, விளையாட்டுதான் என்றார். ஒரு பூனை எலியைப் போட்டு விளையாட்டு அல்ல. நாய் தன் வாலை வைத்து விளையாடுவது போல. வரலாற்றிலோ, எதிர்காலத்திலோ செய்வதற்கு எதுவுமில்லை என்பது மாதிரியான ஒருவிதமான பொறுப்பின்மை. அல்லது முன்னால் இருப்பவனுக்கு சொல்வதற்குக் கூட எதுவுமில்லை என்பது மாதிரியான தனிமை. அதிலிருந்து வெளிவரக் கூடிய கவிதைகளாகத்தான் இப்போதைய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இருக்கிறதோ என்பது என்னுடைய ஒரு அவதானிப்பு. இதைப் பற்றி இங்கிருந்துக் கிளம்பிப் போகும் போது நீங்கள் யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”.\nஜெயமோகன் பேசி முடித்தபின் எனக்கேனோ சட்டென்று ‘இசை’யின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.\nநிகழ்ச்சியின்போது கவிஞர் ஆத்மார்த்தியின் செல்பேசி அவ்வப்போது ஒலித்தது. தனது செல்பேசியின் அழைப்பொலியாக அவர் ‘வெற்றிவிழா’ திரைப்படத்தின் ‘சீவிச் சிணுக்கெடுத்துப் பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே’ பாடலின் துவக்க இசையை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை முழுமையாக ஒலிக்க விட மாட்டாரா என்று மனம் ஏங்கியது. ஊர்ப்பாசத்தில் கூட குமரகுருபரன் என் கையைப் பிடித்து இழுத்து, ‘நம்ம விசேஷத்துக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது, பாத்துக்கிடுங்க’ என்று கண்டிஷனாகச் சொல்லாததால், பஃபே சாப்பாடை மனமேயில்லாமல் துறந்து கே.���ி. விநோத்தின் காரில் ஜெயமோகனுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.\n‘இன்னைக்கு உங்க பேச்சு பிரமாதம், மோகன்’ என்றேன். வழக்கம் போல ஜெயமோகன் என்னை நம்பவில்லை என்பது , அவரது ‘அப்படியா’வில் தெரிந்தது.\nஹோட்டல் வாசலில் இறங்கும் போது, ‘காலைல 7 மணிக்கு வந்துடறேன். அப்பதான் ஏர்போர்ட்டுக்கு கரெக்ட் டயத்துக்குப் போக முடியும். நீங்க ரெண்டு பேரும் எப்படியும் நைட் ஃபுல்லா பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு தெரியும். காலைல லேட் பண்ணிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார், விநோத்.\nஇரவு வெகுநேரம் திரைக்கதையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். நள்ளிரவு தாண்டி எப்போதோ ஜெயமோகன் உறங்கிப் போனார். பத்து நாட்களுக்கான வெண்முரசு எழுதி முடித்துவிட்ட நிறைவில் அவரால் உறங்க முடிந்தது. ஓராண்டு காலமாக மனதுக்குள் சுற்றி வரும் திரைக்கதை என்னை உறங்க விடவில்லை. ஜெயமோகனும், நானும் பேசிக் கொண்ட கதைமாந்தர்கள் ஒவ்வொருவராக கண் முன்னே வந்து நின்றனர். விநோத் மங்கராவின் ‘ப்ரியமானஸம்’ திரைப்படத்தில் நளசரித்திரத்தை எழுதி முடித்து உண்ணயி வாரியர் ஊருக்குக் கிளம்புகையில் அவரது கதாபாத்திரங்கள் அவரைப் பின் தொடர்வது போல, எனது கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக பிரதாப் பிளாஸாவின் 311 எண் அறையில் என் கண் முன்னே வந்து நின்று, ‘எப்பம்தான் எங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறிய நாங்கல்லாம் என்ன செய்யணும்’ என்று கேட்கத் துவங்கினர். ‘என்ன செய்யணும்கறத நான் சொல்லுதென். என்ன பேசணும்கறத இந்தா ஒறங்கிக்கிட்டுருக்காருல்லா அவரு சொல்லுவாரு’ என்றேன், ஜெயமோகனைக் காட்டி.\n(புகைப்படம் – கே. பி. விநோத்)\nமூங்கில் மூச்சு வாசகர்கள் . . .\nகடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஃபோன் வந்தது.\nஎடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.\n எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான் மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும் மெட்ராஸ��ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்\nஇடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.\n மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.\nஇந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் பொரிந்துத் தள்ளினார்.\n‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு இப்பம் அதயும் காங்கலயெ அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.\n நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.\nதாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.\nமேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் ��ோதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.\n இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு\n‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.\nமூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்கில் மூச்சு படிக்கிறியோ’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள ம���யலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.\nமூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில் இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது என்னமா எளுதிட்டே’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.\nபுத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.\n“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்\nஎருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே\nதெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்\nஅருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.\n இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா\nஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை ப��ருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.\nஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு\n ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3715-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:31:22Z", "digest": "sha1:IIQW72YWCFBIDSBPFOBJRP2PMYLJXJ67", "length": 15445, "nlines": 352, "source_domain": "www.brahminsnet.com", "title": "இதயக்கனி", "raw_content": "\nவைகாசி அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக்கேளுங்கள்.\n1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார்.\nஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர்.\nஸ்ரீ மஹாபெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே ஏன் அழுகிறார்\nஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.\n“ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு தேதியும் குறித்தாயிற்று.\nநம் பெரியவாளிடம் குழந்தையைக் காண்பித்து, அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால், குழந்தை குணமாகி விடும் என நம்பி வந்துள்ளேன். ஒருவேளை என் குழந்தைக்கு ஆபத்து என்றால், ஆபரேஷன் செய்து அது இறப்பதைவிட, பெரியவரின் பாதார விந்தங்களை அது அடையட்டுமே என கருதுகிறேன்” என்றார்.\nஇந்த விஷயத்தை ஸ்ரீகண்டன் ஸ்ரீ மஹா பெரியவரிடம் தெரிவித்தார்.\nஸ்ரீ மஹா பெரியவா உடனே குழந்தையைக் கொண்டுவரும்படிச் சொன்னார்கள். அதை ஆசீர்வதித்தார்கள்.\nஅருகிலிருந்த சந்திரமெளலியிடம் ஓர் மாம்பழத்தைக் கொடுத்து, ”இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்குக் கொடுக்கச்சொல், சரியாகிவிடும். ஆபரேஷன் தேவையிராது” என்று சொல்லி அந்த பக்தரை ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.\nஅதன்பின், தன் குழந்தையை டாக்டர் குறிப்பிட்ட நாளில் அழைத்துச் சென்றார் அந்தக்குழந்தையின் தந்தை. டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, ஆச்சர்யம் அடைந்தனர்.\n“அன்று இருந்த துவாரம் இன்று மறைந்தது எப்படி” என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டார்கள். நடந்ததை விளக்கினார் அந்தத்தந்தை.\nடாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பின், ஸ்ரீ மஹாபெரியவரிடம் வந்து நடந்ததைச்சொல்லி மகிழ்ச்சியுடன் ஆசிபெற்றுச் சென்றார்கள்.;\nஇதன்பின் 1994ல் மஹாபெரியவா முக்தியடைந்து விட்டார்கள்.\n2006ல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஒருவர் ஸ்ரீ மஹாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு [பிருந்தாவனத்திற்கு] வந்தார்.\nஅங்கு பூஜை செய்துகொண்டிருந்த சந்திரமெளலியிடம் திருமணப்பத்திரிகை ஒன்றைக்கொடுத்து, ”ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் அதை வைத்து, பிரஸாதம் தாருங்கள்” எனக்கேட்டார்.\nசந்திரமெளலியும் அவருக்கு மாம்பழம், துளசி, கற்கண்டு கொடுத்தார், வந்தவர் கண்களில் கண்ணீர்.\n ஒருவேளை புளிக்கிற மாம்பழத்தைக் கொடுத்து விட்டோம் என நினைத்து வருத்தப்படுகிறாரோ” என சந்திரமெளலி நினைத்து, அவரிடமே காரணம் கேட்டார்.\n 20 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் தான் ஸ்ரீ மஹாபெரியவா, ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, இருதய நோயால் பாதிக்கப்பட்ட என் மகளுக்குக் கொடுக்கச்சொல்லி குணமாக்கினார்.\nஅந்தக் குழந்தைக்குத்தான் இப்போது திருமணம். இன்றும் அதே போல மாம்பழத்தை நீங்கள் தருகிறீர்கள். இதை மஹாபெரியவா மீண்டும் உங்கள் மூலம் தரும் பிரஸாதம் என்றே நினைக்கிறேன். குழந்தையை ஆசீர்வதியுங்கள்” என்றார்.\nவாழும் தெய்வமான ஸ்ரீ மஹாபெரியவர் நம் அனைவரது மனதிலும் ‘இதயக்கனி’யாக இன்றும் விளங்குகிறார்.\nஅடை, இதயக்கனி, இல்லை, உடல், எப்படி, கண்ணீர், காசி, காரணம், குழந்தை, திருமணம், தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-67-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:15:36Z", "digest": "sha1:FPATWZQ7TYW5UFDYZBMRMFOKDGC3OMUR", "length": 15859, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா\nஎண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்”\nயோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும், திறமைசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம்.\nயோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு , ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரின் வழிகளை போதித்தாள். அவர்களை வளர்க்கும்போது வல்லமையுள்ள தேவனைப் பற்றியும், அவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வல்லவர் என்றும் போதித்தாள்.\nமோசே பெரியவனானபோது அவன் தன் சகோதரர் சுமை சுமந்து கஷ்டங்கள் அனுபவிப்பதை பார்த்து, ஒரு எகிப்தியனை வெட்டிப் போட்டு விட்டு, அது பார்வோன் செவிகளுக்கு எட்டியபடியால், எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் 40 வருடங்கள் ஆடு மேய்த்து அலைந்து திரிந்த போதும் அவள் மோசே மேல் கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை.\nமோசேயை திறமையாய் காப்பாற்றி , அவனுக்கு ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவனைப் பற்றி சொல்லிக்கொடுத்து, பார்வோனின் அரண்மனையின் எல்லா செல்வ சிறப்புகளிலும், எல்லா கலைகளிலும் வல்லவனாய் அவன் வளருவதை தூரத்திலிருந்து பார்த்து, என்றாவது ஒருநாள் தன் மகன், நம் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பான் என்று கனவு கண்டுகொண்டிருந்தாளே, அவள் கனவு நனவாயிற்றா\n 40 வருடங்களுக்கு பின்னர், யோகெபெத் தன் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திய அதே தேவனானவர், அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். ஆம் அவளுடைய மூன்று பிள்ளைகளும் தேவனுடைய பணிவிடைக்காரர் ஆயினர். மோசே அந்த ஊழியத்தின் தலைவனாகவும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரியராகவும், மிரியாம் தேவனுடைய முதல் தீர்க்கதரிசியாகவும் ஆயினர்.\nயோகேபெத்தை எத்தனை அருமையான ஒரு தாயாகப் பார்க்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சொத்து சுகம் தேடிகொடுத்தால் மட்டும் போதாது, அவர்களை கர்த்தரின் வழிகளில் நடத்த வேண்டும். நாம் தேடி வைக்கிற பணத்தினால் நம் பிள்ளைகள் நம்மை நினைவு கூற மாட்டார்கள். நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தோம் என்பதைக்கொண்டு தான் நினைவு கூறுவார்கள். கர்த்தருடைய சமூகத்துக்கு போய் 33 வருடங்கள் கடந்து போனாலும், என்னுடைய அம்மாவைப் பற்றி நான் நினைத்தவுடன் கண்கள் கலங்கும். அவர்கள் எனக்கு சொத்து தேடி வைத்துவிட்டு செல்லவில்லை, ஆனால் என் வாழ்க்கையில் அவர்கள் ஆசீர்வாதமாக இருந்ததுதான் நினைவுக்கு வரும்.\nபரிசுத்த பவுல் பிரயாணங்கள் செய்து பல நாடுகளில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து , பல சபைகளை நிறுவியவர் என்று நமக்கு நன்கு தெரியும். அவர் ஒவ்வொரு இடத்தை விட்டு வேறு இடம் சென்ற பின்னரும், அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்துவார். அப்படி எழுதப்பட்டவை தாம் நாம் வேதத்தில் படிக்கிற ரோமர், கலாத்தியர், எபிசேயர், கொரிந்தியர், கொலோசெயர், பிலிப்பியர் என்கிற நிருபங்கள். இதில் சில நிருபங்களை அவர் சிறையிலிருக்கும்போதும் எழுதினார். எபிரேயருக்கு விசேஷமாக ஒரு நிருபத்தை எழுதினார். அதுமட்டுமல்ல தன்னுடைய ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும், பிலேமோனுக்கும் தனியாக நிருபங்களை எழுதினர்.\nபவுல் எழுதிய இந்த நிருபங்கள் இரண்டாயிரம் வருடங்களாக, தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. அவருடைய வாழ்க்கையும், அவருடைய வார்த்தைகளும் நம்மை எவ்வாறு ஒவ்வொருநாளும் கிறிஸ்தவ வாழ்க்கையில் பெலப்படுத்துகிறது என்பதை பவுல் இன்று பரத்திலிருந்து கண்ணோக்குவாரானால் அசந்து விடுவார். பவுல் விட்டு சென்றது நம் எல்லாருக்கும் ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை\nயோகெபெத் தன் பிள்ளைகள் மூவரையும் கர்த்தருக்குள் வழி நடத்தியதால், அவளுடைய மூ��்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியக்காரராகி, இஸ்ரவேலின் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றனர். ஒரு தாயால் இதைவிட பெரிய ஆசிர்வாதத்தை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமா பொறுப்புள்ள தாய், மனபெலம் கொண்டவள், திறமைசாலி என்றெல்லாம் நாம் யோகெபெத்தை பற்றி பார்த்தோம் பொறுப்புள்ள தாய், மனபெலம் கொண்டவள், திறமைசாலி என்றெல்லாம் நாம் யோகெபெத்தை பற்றி பார்த்தோம் எல்லாவற்றுக்கும் மேலாக அவள் தன் பிள்ளை கர்த்தருக்குள் வழிநடத்தி அவர்களுக்கு பேராசிர்வாதத்தை கொடுத்த ஒரு தாயாக பார்க்கிறோம்\nநீ இன்று யாருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறாய் என்று எண்ணிப்பார் உன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வழிநடத்தியிருக்கிறாயா உன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வழிநடத்தியிருக்கிறாயா\nநீ கிறிஸ்துவால் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாயானால் நிச்சயமாக நீயும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய்\nஜெபம்: ஆண்டவரே யோகெபெத் போல என் பிள்ளைகளுக்கு நான் ஆசீர்வாதமாய் இருக்க எனக்கு உதவி தாரும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்:1இதழ்: 67 ஒரு திறமைசாலியான தாய்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190221-24727.html", "date_download": "2019-03-23T01:02:53Z", "digest": "sha1:5C4AE7TATL3RFGML2TXJVAI5CVDFD3UN", "length": 7815, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாமகவில் பிளவு; இளைஞர் சங்க செயலாளர் விலகல் | Tamil Murasu", "raw_content": "\nபாமகவில் பிளவு; இளைஞர் சங்க செயலாளர் விலகல்\nபாமகவில் பிளவு; இளைஞர் சங்க செயலாளர் விலகல்\nசெ���்னை: அதிமுக, பாஜக வுடன் இணைந்து பாமக கூட்டணி அமைத்திருப்பதால் அக்கட்சியில் பிளவு வெடித் துள்ளது.\nபாமகவின் கூட்டணி குறித்து, இப்போது பாமகவுக் குள்ளேயே எதிர்ப்புக்குரல் வலுக்க ஆரம்பித்துள்ளது. மாநில பாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக் கையில், “பாமக அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ் வாமல் அதிலிருந்து விலகு கிறேன்,” என்று கூறியுள்ளார். இவரைப் போலவே மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பேசப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதஞ்சையில் ஸ்டாலின் உரை கேட்கத் திரண்ட கூட்டம். படம்: தமிழக ஊடகம்\nமோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி\nமோடிக்கு எதிராக 111 விவசாயிகள்\nமுதல் நாள் தினகரன்; மறுநாள் திமுக\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்���ிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125130831&images=comedians", "date_download": "2019-03-23T01:15:46Z", "digest": "sha1:M7V4BMBOS3A4W7E34U4B6STXS6IL63FL", "length": 2739, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nயோகி பாபு மற்றும் ஜான் விஜய்\n1000 ரூவா பில் வந்திருக்கு\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்yogi babu comedyயோகி பாபு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2199", "date_download": "2019-03-23T00:24:52Z", "digest": "sha1:UHURV42DUOBVAKLP2EQELH6VYZ3AMKKU", "length": 6863, "nlines": 34, "source_domain": "tamilpakkam.com", "title": "மகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலையின் சிறப்பு! – TamilPakkam.com", "raw_content": "\nமகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலையின் சிறப்பு\nவெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.\nவெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.\nஇந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.\nவெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்த���க்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.\nவெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.\nபூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது.\nஎன்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉடல் கொழுப்பைக் கரைக்கும் சிறு கிழங்கு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை இந்த 2 மீன்கள் (நெத்திலி, மத்தி) அவசியம் சாப்பிடுங்கள்\nகாலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடையில் அழுத்தம் கொடுத்தால் பல பிரச்சனைகள் குணமாகும்\nகணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி\nவாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nகழுத்துப் பகுதியிலுள்ள கருமையை ஒரே வாரத்தில் போக்கும் பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டால் போதும். நோய் காணாமல் போகும். – வீடியோ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women.html?start=100", "date_download": "2019-03-23T00:08:11Z", "digest": "sha1:LVKC25MKV4LFT7CLYUYJG6DKG55JFJPQ", "length": 87538, "nlines": 195, "source_domain": "viduthalai.in", "title": "மகளிர்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nசெவ்வாய், 11 ஜூலை 2017 16:12\nசென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் திருநங்கை செல்வி, ஒரு பிரபலம் தன்னை உற்றுநோக்கும் கண்களைப் பொருட் படுத்துவதில்லை. பொருளற்ற அந்தப் பார்வைகள் உங்களை நொறுக்கிவிட முடியும் என்றால், மூன்றாம் பாலினத்தவரை தேற்றப்போவது யார் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள். உங்களை அனைவரும் பார்க்கட்டும். உங்களைப் பற்றியே பேசட்டும். உங்கள் வேலையில் உங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். அப்போது அது மூன்றாம் பாலினம் என்ற அடையாளமாக மட்டும் இல்லாமல், திறமையின் அடையாளமாக இருக்கும்.\nஎன் பணியிடத்தில் நான் சிறந்த பிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். எனது அணுகுமுறையால் நோ யாளிகள் திருப்தியடைகிறார்கள்.\nசக ஊழியர்கள் பாராட்டுகிறார்கள். பணியிடத்தில் எனக்கு எவ்விதப் பாகுபாடும் தெரிய வில்லை. எனக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் இருக்கிறது.\nஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண், பெண் ஊழியர்களுக்குத் தனித்தனியாக அலுவல் அறை இருப்பது போல் திருநங்கைகளுக்கும் தனியான அலுவல் அறை வேண்டும். அப்போது ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என அனைவருமே சமமான கோட்டில் இயங்க முடியும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும் என்றார்.\nசெவ்வாய், 27 ஜூன் 2017 15:15\nபெண்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என வளர்ப்பிலேயே மனதளவில் பெண்கள் பலவீனப்படுத்தப்படுகிறார்கள். அந்தக் கற்பித ஒழுக்கங்களுள் முக்கியமானது கற்பு. இதை வைத்துத்தான் பெண்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தலைநகர் டில்லியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிர்பயா சம்பவம்.\nசமூகத்தில் பல தரப்பிலும் இந்தச் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. தங்கள் பெண் குழந்தை களின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களுக்குப் பயம் உண்டானது. இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களும் இதனால் மனரீதியாகப் பாதிக்கப் பட்டனர். இதெல்லாம் மறைமுகமான பாதிப்பு என்றாலும், சில சாதகமான அம்சங்களும் உள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதனால் முன்பைவிடப் பரவலானது. நிர்பயா என்னும் பெயரிலேயே பெண்கள் பாதுகாப்புக்கான பல திட்டங்கள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் தொடங்கப்பட்டன. சமீபத்தில் சில ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. நிர்பயா திட்டத்தின் ஒரு பகுதிதான்.\nஎலக்ட்ரோ ஷூ நிர்பயா சம்பவம் தந்த பாதிப்பால் நிகழ்ந்திருக்கும் மற்றொரு சாதகமான விஷயம் எலக்ட்ரோ ஷூ. இது காலணி மட்டுமல்ல; பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கக்கூடிய கருவி. இதைக் கண்டுபிடித் திருப்பது 17 வயதுப் பள்ளி மாணவன் ��ித்தார்த் மண்டலா. தனது பள்ளித் தோழன் அபிஷேக்குடன் இணைந்து அவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித் துள்ளார்.\nசமூகப் போராளியான தன் தாயுடன் பல போராட்டங்களில் சிறுவனாகக் கலந்துகொண்ட அனுபவம் சித்தார்த்துக்கு உண்டு. அதுபோல நிர்பயா சம்பவத்தையொட்டி அன்றைய ஆந்திர மாநிலத்தில் நடந்த பேரணியிலும் 12 வயதிலேயே சித்தார்த் கலந்துகொண்டார். பெண்கள் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப் பட்டன. அவருடைய தாயும் பெண்கள் பாதுகாப்புக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். இந்த வீட்டுச் சூழலும் நாட்டுச் சூழலும் சிறுவனான சித் தார்த்தைப் பாதித்தன. பெண்கள் பாதுகாப்புக்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.\nநீதியமைப்பு அறைகூவலான காரியமான இதை சித்தார்த் தன் தலைச்சுமை எனக் கொண்டார். அப்போதே அதற்கான வேலைகளைத் தொடங் கினார். அதற்காகத் தன் பள்ளித் தோழன் அபிஷேக்கைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். இந்த முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாலியல் வன்முறைத் தடுப்புக் கருவி.\nஇந்தக் கருவியைக் காலணியுடன் இணைத்து உருவாக்க வேண்டும். ஆபத்துக் காலத்தில் காலணியில் இந்த சர்க்யூட் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் அழுத்த வேண்டும். உடனடியாக இந்த அழுத்தம் தரும் ஆற்றலால் 0.1 ஆம்பியர் மின்சாரம் உற்பத்தியாகி கருவி வேலையைத் தொடங்கும். கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள பெண்ணின் பெற்றோருக்கு அல்லது காவல் துறைக்கு அபாய அறிவிப்பைக் கடத்தும்.\nஇந்தக் கருவியில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அபாய அறிவிப்பு எப்படி அளிக்கப்படும், தொலைபேசி வழியிலா, தனி அபாய ஒலியெகுழுப்பும் வழியிலா என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. மேலும், இதைச் சோதனை முறையில் பயன்படுத்த முயன்றபோது காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் துறைசார் பொறியாளர்களின் உதவியைச் சித்தார்த் நாடியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு உரிமம் வாங்கி வைத்துள்ள சித்தார்த் இதைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றங்கள் செய்து விரைவில் சந்தை யில் அறிமுகப்படுத்தவுள்ளார்.\nகல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத பழங்குடி கிராமத்தில் பிறந்த, கல்வியறிவற்ற துளசி முண்டா, இருபதாயிரம் மாணவர்களுக்குக் கல்வித் தாயாக மாறியுள்ளார்.\nஒடிசா மாநிலத்தில் ��ழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் கியோன்ஜார் என்ற மலைக் கிராமத்தில் 1947ஆம் ஆண்டு பிறந்தவர் துளசி முண்டா. கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குழந்தைகளைச் சுரங்க வேலைகளுக்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் அனுப்பி வருமானம் ஈட்டி\nவந்தனர். இந்தப் பின்னணியில் தன்னுடைய சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருந்தவர் துளசி. பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் தன்னுடைய விதவைத் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். பன்னிரண் டாவது வயதில் அருகில் உள்ள செரண்டா கிராமத்தில் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து கொண்டு இரும்புச் சுரங்கங்களில் பாறைகளை வெட்டியெடுப்பது, கழிவுப் பொருட்களி லிருந்து இரும்பைப் பிரித் தெடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தார். இதற்கு வாரக் கூலியாக இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. இரும்புச் சுரங்கத்தில் வேலைக்குச் சென்றாலும் படிக்க வேண்டும் என்ற அவரது மன உறுதி துருப்பிடிக்கவில்லை.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயமாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். பெண் கல்வியையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்தி 1961ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாலதி சௌத்ரி, ரோமா தேவி, நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோரின் பேச்சு துளசி முண்டாவுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.\nவறுமை, வேலையின்மை, மூடநம்பிக்கை போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் தன்னுடைய கிராம மக்களுக்குக் கல்விதான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரே ஆயுதம் என்ற முடிவுக்கு வந்தார்.\nமீண்டும் தன்னுடைய கிராமத்துக்குச் சென்று பழங்குடி மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தார். ஆனால், கிராம மக்களோ வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை.\nஇதை மாற்ற கிராமத் தலைவரிடம் முறையிட்டு, சுரங்கங்களில் வேலை செய்யும் குழந்தைகளை மாலை நேரத்தில் படிக்க அனுப்புமாறு கேட்டார். மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.\nவீட்டுத் திண்ணையிலேயே மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தார். மாணவர்களுக்கான புத்தகங்கள��, எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்குக் கிராமச் சந்தையில் காய்கறிகளை விற்றுப் பணம் ஈட்டினார். அவரது மாலைப் பள்ளியில் முதலில் முப்பது மாணவர்கள் படித்துவந்தனர். நாளடைவில் ஏராளமான மாணவர்கள் துளசி முண்டாவிடம் பாடம் கற்கத் தொடங்கினார்கள். அவர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க அருகில் உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து ஆதிவாசி விகாஸ் சமிதி என்ற பெயரில் பள்ளியை ஆரம்பித்தார்.\nகடந்த அய்ம்பது ஆண்டு களாகத் தனிநபராகத் தன்னுடைய முயற்சியால் இருபதாயிரம் மாணவர்கள் கற்க வழிவகை செய்துள்ளார் துளசி முண்டா.\nதொய்வில்லாத இந்தப் பணிக்காக மத்திய அரசின் பத்மசிறீ விருதையும், ஒடிசா மாநில அரசின் சமூக சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை என்ற பெயரில் இயக்குநர் அமியா பட்நாயக் திரைப் படமாக எடுத்துள்ளார். துளசி முண்டாவின் கல்விக்கான இந்த நெடும்பயணம் இன்றும் தொடர்கிறது.\nதற்போது ஆதிவாசி விகாஸ் சமிதி பள்ளியில் பத்தாம் வகுப்புவரை உள்ளது. அங்கு 500 மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதில் மாணவி களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு மார்பக புற்று நோயின் அறிகுறிகளை முன் கூட்டியே கண்டுபிடித்தால், குணப்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஹிகியா டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, ‘ஈவா’ என்ற ஒரு கருவியை உருவாக்கினார். இது பெண்கள் அணியும் உள்ளாடை வடிவில் உள்ளது. இந்த உள்ளாடையில் உள்ள, 200 உயிரி உணரிகள், மார்பகத்தின் வெப்ப நிலை, ரத்த ஓட்டம் போன்றவற்றை கண் காணித்து, ஒரு மொபைல் செயலிக்கு அனுப்புகிறது. வாரம் ஒரு முறை, 90 நிமிடங்களுக்கு பெண்கள் இதை அணிந்து, அளவுகளை எடுத்து வந்தால் போதும். மார்பக புற்று நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே தெரிந்துகொண்டு மருத்துவரை அணுகலாம்.\nசெவ்வாய், 20 ஜூன் 2017 15:05\nஅங்கிதா குமாவத், அய்அய்.எம். கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார். மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக் கொண்டி ருந்த அங்கிதா, ���ந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா.\nஅரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய தந்தை பூல்சந்த் குமாவத், விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார். கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம் பித்தார். பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணி யாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அதனால், நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3,500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும், பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார். இந்தக் கலப்பட மில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பால் பொருட்கள் மட்டு மல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்பட மில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார். 2009இல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு, அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி, அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார். தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்கை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா. இவரது பண்ணையில் கோதுமை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார். அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர். அங்கிதா பொறுப்பேற்ற பின், பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப்பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது. மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார்.\nதங்கள் பண்ணையில் பாரம்பரியம், நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா.\nஇமயம் தொட்��� இந்தியப் பெண்கள்\nவிளையாட்டுகளில்கூட நம் சமூகத்தில் ஆண்பால், பெண்பால் பேதம் இருக்கிறது. இதெல்லாம் போன தலைமுறை உருவாக்கிவைத்த பழங்கதைகள். இந்தத் தலைமுறைப் பெண்கள் இந்தப் பழங்கதைகளையெல்லாம் தாண்டி இமாலயச் சாதனைகளைப் படைத்துவருகிறார்கள். அவர்களுள் சிலர் இமயத்திலேயே ஏறிச் சாதனை படைத்துவருகிறார்கள்.\nஉலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்தச் சிகரத்தில் ஏற 1921-லிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்றாலும் 1953-ல்தான் முதன்முதலில் எவரெஸ்ட்டில் மனிதனின் காலடி பட்டது. ஏனெனில், எவரெஸ்ட் ஏறுவது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. கடும் குளிரைத் தாங்கி, பனிச் சரிவிலிருந்து மீண்டு ஒருவர் உச்சியைத் தொடுவது கடினம். அப்படித் தொட்டாலும் திரும்பிவருவது அதிசயம். அதனால்தான் அது உலக சாதனையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று 292 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 200 பேரின் உடல் களைத்தான் மலை யேறுபவர்கள் மைல்கற்களாகப் பாவித்துவருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த டிஸ்வாங் பல்ஜாரின் 1996-ல் மலைச் சரிவின்போது இறந்துவிட்டார். பச்சை நிறக் காலணியுடன் கிடக்கும் அவரது உடல் கிரீன் பூட் என்னும் பெயரில் மைல்கல்லாகப் பயன்பட்டுவருகிறது.\nஇந்தப் பின்னணியுடன் பார்த்தால் எவரெஸ்டில் ஏறுவதிலுள்ள அறைகூவல்கள் புரியும். வாழ்நாளில் ஒருமுறை எவரெஸ்ட் ஏறுவதே பெரும் சாதனைதான். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை ஏறிச் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை 2011இல் அவர் நிகழ்த்தினார். அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து 2013இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டார். ஆனால் இந்தச் சாதனையை நேபாள அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடந்த மாதம் 12ஆம் தேதி நான்காவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறியுள்ளார். இந்த ஆண்டு அன்ஷுவுடன் ஏறத் தொடங்கியவர்களில் சிலர் இறந்துவிட்டனர். சிலர் காணாமல் போய்விட்டனர். இவரது சொந்த ஊர் பம்டிலா. 38 வயதான இவர் இரு குழந்தைகளுக்குத் தாய்.\n1921இல் தொடங்கிய எவரெஸ்ட் ஏறும் பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் முயன்றுவருகிறார்கள். இவர்களில் பலர் பாதியிலேயே திரும்பியிருக்க��றார்கள். பலர் திரும்பாமல் எவரெஸ்ட் பனியில் உறைந்து\nபோயிருக்கிறார்கள். இந்தத் தடைகளைக் கடந்து கடினமான இலக்கை நூற்றுக் கணக்கான பெண்கள் மட்டுமே அடைந்திருக்கிறார்கள்; சாதனை படைத்திருக் கிறார்கள்.\nஇந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்கிவைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஜுன்கோ டபெய்.\n1975இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இமயம் தொட்டு இமாலயச் சாதனையைப் படைத்த 492 பேர்களுள் இந்தியப் பெண்களுக்கும் கணிசமான பங்குண்டு. பச்சேந்திரி பால்தான் எவரெஸ்ட் தொட்ட முதல் இந்தியப் பெண். 1984ஆம் ஆண்டு அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் நகுரி என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர். அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரிப் பெண் இவர்தான். கல்லூரியில் படித்தபோது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்துக்காக ஒருமுறை மலையேறியிருக்கிறார். பிறகு மலையேற்றத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். அதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார். முதலில் கங்கோத்ரி, ருத்ரகிரியா ஆகிய மலைகளில் ஏறினார். 1984ஆம் ஆண்டு மே 23 எவரெஸ்ட் சிகரம் தொட்டார். இந்தியாவே அவரைக் கொண்டாடியது. அந்த ஆண்டே மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தது. அர்ஜூனா விருது போன்ற பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன.\nஅருணிமா சின்ஹா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை. இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர். விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால், குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது. காலை இழந்தபோதும் கலங்காத அவர், ஏதாவது ஒரு விதத்திலாவது சாதித்தே ஆக வேண்டும் என நினைத்தார். கால் போய்விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்��ளுக்குப் பதிலாக ஊனமுற்ற காலைக் கொண்டு இமயம் தொடத் துணிந்தார். இரண்டே ஆண்டுகளில் 2013இல் 52 நாட்கள் பயணத்தில் தன் ஒற்றைக் காலால் இமயம் தொட்டார். ஒற்றைக் காலில் இமயம் தொட்ட முதல் பெண் என்ற உலக சாதனைக்கும் சொந்தக்காரரானார்.\nமலாவத் பூர்ணா, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிச் சிறுமி. இவருடைய தந்தை விவசாயக் கூலி. அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி பயின்றுவந்திருக்கிறார். ஆபரேஷன் எவரெஸ்ட் என்னும் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லடாக், டார்ஜிலிங் ஆகிய மலைகளில் முதலில் ஏறினார். 2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் எவரெஸ்ட் ஏறினார். மிகக் குறைந்த வயதில் இமயம் தொட்ட பெண் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் பூர்ணா. இவரது போராட்ட வாழ்க்கை திரைப்படமாக வெளி வந்துள்ளது.\nஇன்னொரு புதிய சாதனையை தஷி மாலிக், நுங்ஷி மாலிக் சகோதரிகள் படைத்துள்ளனர். இரட்டையர் களான மாலிக் சகோதரிகள் 2013ஆம் ஆண்டு இணைந்து இமயம் தொட்டார்கள். முதன்முதலில் எவரெஸ்ட் தொட்ட பெண் இரட்டையர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்கள். அதனால் இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் எனப் பல மாநிலங்களில் கல்விபயின்றுள்ளனர்.\nநீங்கள் யார் எனக் கேட்டால், தாய், மனைவி, மகள் போன்ற குடும்ப அடையாளங்களையே நம் இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால், இந்தக் குடும்ப அடையாளங்களைத் தங்கள் சமூக அடையாளங்களாக பெண்கள் உருவாக்க வேண்டியது அவசியம்.\nஏன் வருகிறது மார்பகப் புற்றுநோய்\nசெவ்வாய், 13 ஜூன் 2017 14:15\nகுடும்பத்தில் முந்தைய தலைமுறையினர் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய்கள் இருந்தால் அதன் காரணமாகப் பொதுவாக மார்பகப் புற்றுநோய் வரலாம். இதனை மரபணு சார்ந்த புற்றுநோய் என்பார்கள். மற்றவர்களைவிட தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். அதே நேரம் நிச்சயம் வரும் என்று சொல்லவும் முடியாது.\nபுகை, குட்கா, பாக்கு, புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். நாற்பது வயதைக் கடந்த பெண்கள் சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மார்பகத்தில் சிறு கட்டி வந்தால்கூட உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.\nபுற்றுநோய் தாக்கியவர்களுக்கு மார்பகத்தில் கட்டிகள் வளரும். இந்தக் கட்டிகளால் வலி இருக்காது. வலி இருந்தாலும் இல்லை யென்றாலும் அசட்டையாக இருக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nஅதேபோல மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம், வீக்கம், காம்பில் நீர்வடிதல், ரத்தக்கசிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\n35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயை அறிந்துகொள்ளும் மமோகிராம் பரிசோதனையைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். சுய பரிசோதனையிலேயே கட்டிகளைக் கண்டுபிடித்து விடலாம். அதனால் மாதத்துக்கு இரண்டு முறை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.\nசமீபத்தில் தமிழ்நாடு பெண் விவசாயிகள் உரிமைகள் கழகம், விவசாயப் பணியில் ஈடுபட்டும் விவசாயிகளாக பெண்கள், அங்கீ கரிக்கப்படாத நிலை இருப்பது தொடர்பான ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களில் 65.5 சதவீதம் பேர் வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயப் பணிகளில் ஒட்டுமொத்த உடல் உழைப்புப் பணியில் 37 சதவீதம் பேர் பெண்கள். உணவு உற்பத்தி மற்றும் பால் உற்பத்தித் தொழிலில் 90 சதவீதம் பெண்களே உள்ளனர். விதைக்கும் பருவத்தில் ஒரு பெண் 3 ஆயிரத்து 300 மணி நேரத்தை வயலில் செலவிடுகிறார்.\nஆணோ ஆயிரத்து 860 மணி நேரமே செலவிடுகிறார். ஆனால், பெண்களுக்கு விவசாயிகள் என்ற தகுதி கிடைப்பதில்லை. நில உரிமையாளராக யார் இருக்கிறாரோ அவர்களையே சட்டம் விவசாயி என்று அங்கீகரிக்கிறது. 2010-2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வேளாண்மை கணக்கெடுப்பில் 12.69 சதவீதம் கிராமப்புறப் பெண்களே நில உரிமையாளராக இருக்கின்றனர்.\nபன்னிரண்டு வயதில் திருமணமாகி, அய்ந்து குழந்தை களை அடுத்தடுத்து பெற்று, அதிகம் படித்தறியாத ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும் இந்தக் கேள்விக்கான பதிலாக பேருருவெடுத்து நிற்கிறார் சம்பத் ப��ல் தேவி.உத்தரப்பிரதேசத்தின் புந்தேல் கண்ட் பகுதியில் இருக்கும் தனது கிராமத்துத் தெருவில் வழக்கம்போல் நடந்து சென்று கொண்டிருந்தார் அவர். அப்போது ஒரு வீட்டு வாசலில் அபயக் குரல். தன் மனைவியை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து மோசமாக அடித்துக் கொண்டிருந்தான் ஒரு கணவன். வலி பொறுக்க முடியாமல் அவள் அழுகிறாள்; குழந்தைகள் கதறுகின்றன. அவன் அடிப்பதை நிறுத்துவதாக இல்லை.\nதெருவில் போகும் ஆண்களும் பெண்களும் இது ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பது போல கடந்து செல்கின்றனர். சம்பத் தேவியால் அப்படி கடந்து போக முடியவில்லை. ஏன் அந்தப் பெண்ணை இப்படி அடிக்கிறாய் அவளும் உன்னை மாதிரி ஒரு ஜீவன்தானே அவளும் உன்னை மாதிரி ஒரு ஜீவன்தானே என அந்த கணவனிடம் தட்டிக் கேட்கிறார் அவர். என் பொண்டாட்டியை நான் அடிப்பேன்... கொலைகூட செய்வேன்.அதைக் கேட்க நீ யாரு எனக் கேட்டு சம்பத் தேவியையும் திட்டுகிறான் அந்தக் கணவன். அவ மானத்தில் தலைகுனிந்தபடி வந்துவிடுகிறார் அவர். ஆனால் அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. ஓர் அபலைப் பெண்ணை காரணமே இல்லாமல் அவள் கணவன் அடிக்கிறான் என்றால், அதைப் பார்க்கும் எல்லோரும் சும்மா வந்துவிட வேண்டுமா என அந்த கணவனிடம் தட்டிக் கேட்கிறார் அவர். என் பொண்டாட்டியை நான் அடிப்பேன்... கொலைகூட செய்வேன்.அதைக் கேட்க நீ யாரு எனக் கேட்டு சம்பத் தேவியையும் திட்டுகிறான் அந்தக் கணவன். அவ மானத்தில் தலைகுனிந்தபடி வந்துவிடுகிறார் அவர். ஆனால் அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. ஓர் அபலைப் பெண்ணை காரணமே இல்லாமல் அவள் கணவன் அடிக்கிறான் என்றால், அதைப் பார்க்கும் எல்லோரும் சும்மா வந்துவிட வேண்டுமா அடி வாங்கியே நொறுங்கிப் போவதுதான் அவளது விதியா\nசம்பத் தேவி ஒரு புரட்சிப் பெண் பேருரு எடுத்தாள் அன்று. அடுத்தநாள் தன்னுடன் 5 பெண்களை அழைத்துக் கொண்டார் அவர். எல்லோரது கைகளிலும் மூங்கில் கம்புகள். வீடு புகுந்து அந்தக் கணவனை அப்பெண்கள் அடிக்கிறார்கள். இனிமேல் பொண்டாட்டியை அடிப்பியா எனக் கேட்டுக் கேட்டு அடிக்கிறார்கள். தெருவே திகைத்துப் போய்ப் பார்க்கிறது.\nஅன்றிலிருந்து அவன் தன் மனைவியை அடிப் பதில்லை.இந்தச் சம்பவம் அந்த எளிய கிராமத்தையே மாற்றியது. 5 பேர் அய்ம்பது பேர் ஆனார்கள். அக்கம்பக்க கிராமங்களுக்கும் தகவல் ��ரவி, சம்பத் பால் தேவிக்கு ஆதரவு பெருகியது. நிறைய பிரச்சினைகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. வரதட்சணை கேட்டு மருமகளை மிரட்டிய மாமனாருக்கு அடி, மனைவியை வீட்டை விட்டுத் துரத்த முயன்ற கணவனுக்கு அடி, மருமகளை ஸ்டவ்வை வெடிக்கச் செய்து கொலை செய்ய முயன்ற மாமியாருக்கு அடி என எங்கும் மூங்கில் கம்புகளால் நீதியைத் தேடினர்.\nநிறைய பேர் சேரச் சேர, தங்கள் அமைப்புக்கு ஒரு அடையாளம் தேவை என தீர்மானித்தார் அவர். அதுதான் பிங்க் நிற சேலை. இந்த சேலையை வைத்தே குலாபி கேங் என்ற பெயரும் இவர்களுக்கு வந்துவிட்டது. பளிச்சென தெரியும் இந்த உடை அணிந்தே இந்த அமைப்பினர் செயல்பாடுகளில் இறங்குகின்றனர். குலாபி கேங் என்ற இவரது அமைப்பில் இப்போது 20 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, பெண்களை பள்ளியிலிருந்து நிறுத்துவது என பெண் விடுதலைக்கு எதிராக எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடுகிறது இந்தப் பெண்கள் படை. குடும்பப் பிரச்சினைகளை தாண்டி பொதுப் பிரச்சினைகளையும் கையில் எடுத்திருக்கிறது இந்த அமைப்பு.\nலஞ்சம் வாங்குவதற்காகவே அடிக்கடி மின்சாரத்தை நிறுத்திய மின்துறை அதிகாரிகளை அலுவலகம் புகுந்து அடித்தனர்; பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் புகார் வாங்க மறுத்த காவல்துறையினருக் கும் இதே தண்டனை. இப்படி குலாபி கேங் எடுக்காத பிரச்சினைகள் இல்லை. குலாபி கேங் என்ற பெயரில் இந்த அமைப்பைப் பற்றி மிஷ்தா ஜெயின் என்ற பெண் இயக்குநர் ஆவணப் படம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டார். இந்த அமைப் பின் நிஜமான உறுப்பினர்களே இதில் நடித்திருக்கிறார்கள்.எல்லாவற்றுக்கும் அடிப்பது வன்முறை இல்லையா என நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு இயல்பாகத் தெரியும் நியா யத்தை நாங்கள் செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது, ஒரு பெண் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தித் தருவது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இப்போது பிங்க் சேலை என்பது பெண் சக்தியின் குறியீடாக இங்கு மாறியிருக்கிறது என்கிறார் சம்பத் தேவி.\nஆவணப்படத்தில் பால்ய திருமணம் செய்யப்பட்டு வாழ்க் கையை தொலைத்தவர், எப்படி முழுநேர இயக்கப் போராளியாய் மாறினார் என்பதை வயற்காட்டில் நின்று சம்பத் பால் தேவி விவரிக்கும் இடம் கவிதை. அவரது அன்றாட நடவடிக்கைகள் படமாக்கப்பட்ட விதத்தோடு அவர்கள் பற்றிய மக்களின் மாற்றுக் கருத்தும் போகிறபோக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தவள்தான் நான். அது என் இயல்பு இல்லை. ஒரு நாளில் வெகுண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சுயமாக சம்பாதித்தேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களை சேர்த்து கொண்டு பயப்படும் பெண்களுக்கு அனுசரணையாக பேசத் தொடங்கினேன்.\nசில நேரங்களில் தடி எடுக்கும் சூழலும் வந்தது. அதற்காக வம்பு வழக்கும் வராமல் இல்லை. ஆனால் மக்களே எங்களுக்கு குலாபி கேங் என்று பெயர் சூட்டினார்கள். ஆண்களும் தன்னார்வலராக எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இப்போது மாநில முதல்வர்கள் வரை எங்களை கவனிக்கிறார்கள். குலாபி கேங் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப் பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது என்கிறார் இந்த ஆவணப்படத்தில் சம்பத் பால்.\nஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம் குலாபி கேங் ஜிந்தாபாத் 20 பேரில் ஆரம்பித்த இந்த குலாபி கேங் இயக்கம் உத்தரப்பிரதேசம் தாண்டி மத்தியப்பிரதேசம் வரை ஊடுருவி இரண்டு லட்சம் பேர் வரை பேரியக்கமாய் உருவெடுத்துள்ளது.இந்த கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் தேவி. 53 வயதில் அலுவலகம் அமைத்து பெரும் கட்சி நிறுவனத்தை நடத்துவது போல கட்டுக் கோப்பாய் நடத்துகிறார். வன் முறை தீர்வு இல்லைதான். ஆனாலும் இப்பெண்களின் துணிச்சலை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.\nதுப்பாக்கி சுடும் போட்டியில் 90 வயது பாட்டி\nசெவ்வாய், 06 ஜூன் 2017 15:40\nநாற்பது வயதிலேயே வெள்ளெழுத்து வந்துவிடுகிறது. சிறிய எழுத்துகளைப் படிப்பதே சிரமம். துப்பாக்கி என்பதைத் துப்பாக்கி என்று வாசித்தாலே அதிசயம்தான். அதுவும் அறுபது வயதாகிவிட்டால் கேட்கவே வேண் டாம். ஆனால், அறுபது வயதுக்குப் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்று உலகிலுள்ளோரை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் ஷூட்டர் தாதி எனச் செல்லமாக அழைக்கப்படும் சந்த்ரோ தோமர்.\nஎண்பது வயதைக் கடந்துவிட்ட நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள ஜோரி என்னும் ஊரில் வசித்துவருகிறார் ஷூட்டர் தாதி. அ��ுபத்தைந்து வயதுவரை இவரும் பிற பாட்டிகளைப் போல் மிகவும் சாதாரண வாழ்வைத்தான் மேற்கொண் டிருந்தார். தன் பேத்தி ஷிபாலி துப்பாக்கிச் சுடுதலுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக அவருடன் செல்வதே இவரது வழக்கம். எல்லாவற்றை யும் புரட்டிப்போடும் அசாதாரண நிகழ்வுகள் சாதாரண மனிதர்களது வாழ் விலும் நிகழ்வது உண்டு. அப்படியான ஒரு சாதாரண நிகழ்வுதான் இந்தப் பாட்டியை ஷூட்டர் தாதி ஆக மாற்றி, உலகப் பிரபலம் ஆக்கியது..\nஅதுவரை சாதாரண ஜாட் இனப் பெண்கள் போல் வீட்டுக்குள்ளேயே இருந்து வீட்டுப் பணிகளிலேயே தன் பொழுதைப் போக்கியவர் இவர். ஷூட்டர்களில் பெரும் பாலானோர் ஆண்களாக இருந்த காரணத்தாலேயே அங்கு போகவே பயப்படுவார் ஷிபாலி. அதனால் தான் தன் பாட்டியைத் துணைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் அவர்.\n1998ஆம் ஆண்டில் ஒரு நாள் துப்பாக்கியில் குண்டு களை நிரப்ப உதவியிருக்கிறார் பாட்டி சந்த்ரோ தோமர். அதன் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிபெற வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் தலைதூக்கியது.\n65 வயதில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயிற்சியில் சேரப்போகிறேன் என்று ஒருவர் சொன்னால் வரவேற்பு எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள். பெரிய வரவேற்பில்லை.\nஇவருடைய கணவரோ தோள் தட்டவும் இல்லை, தோளைப் பிடித்து இழுக்கவும் இல்லை. வெறும் மவுன சாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காகச் சோர்வடையவில்லை சந்த்ரோ தோமர்.\nதன்னம்பிக் கையுடன் ஜோரி ரைஃபிள் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜ்பால் சிங்கிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார்.\nமுதன்முறை துப்பாக்கிச் சுடும் போட்டிக்குச் சென்ற போது தன் பேத்தியுடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். அந்தப் போட்டியில் இருவருமே பதக்கங்களை வென்றி ருக்கிறார்கள்.\nஅந்த நாளைப் பற்றி நினைவுகூரும்போது, ஷூட்டர் தாதியின் மனம் எல்லையற்ற உற்சாகத்தை அனு பவிக்கிறது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மறுநாளைய செய்தித் தாள்களில் என் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதைக் குடும்பத்தி னரிடமிருந்து மறைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரது கண்ணிலும் அந்தப் படம் பட்டுவிட்டது. அப்போதும் அவர்கள் ஊக்க மளிக்க வில்லை. ஆனாலும் எனது பயணத்தை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை என்கிறார் இவர்.\nதன் பாட்டியைப் பற்றி பேத்தி ஷிபாலி கூறும் போது, தாதிக்குப் படிப்பறிவு அதிகம் கிடையாது. ஆகவே, ஆங்கிலம் நன்றாகவெல்லாம் தெரியாது. என்றாலும் எதையாவது சொல்லிக்கொடுத்தால் அதைச் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் புத்தி சாதுர்யம் உண்டு என்கிறார். இப்போதெல்லாம் வெளிநாட்டினருடன் அவரே உரை யாடுகிறார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளித்துக் கொள்கிறார் என்கிறார் ஷிபாலி.\nஉடம்புக்குத் தான் வயதாகிறதே ஒழிய மனத்துக்கு வயதாவதேயில்லை என்கிறார் ஷூட்டர் தாதி. அந்தத் தெம்பின் காரணமாகத்தான் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் இவர்.\nஇதுவரை 25-க்கும் மேற்பட்ட தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். கிராமத் திலும் இளம் வயதுப் பெண் களுக்கும் ஆண்களுக்கும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளித்துவருகிறார்.\nநாற்காலியில் சுழலும் டென்னிஸ் பெண்\nநாம் யார் என்பதை உணரும் தருணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் வாய்க்கலாம். பிரதிமா ராவுக்கு அது 28 வயதில் வாய்த்தது. இத்தனைக்கும் போ ராட்டம் என்பது அவருக்குப் புதிதல்ல.\nமூன்று வயதிலேயே போலியோவால் வலது கால் செயலிழந்துபோனது. இதனால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை மட்டுமே நம்பி, தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பிரதிமா. அதைவிட அவரை விளிம்புக்குத் தள்ளியது அவருக்கு ஏற்பட்ட மணமுறிவு. அதுவும் ஆறு வயது மகனோடு தனித்து விடப்பட்டார். ஆனால் அந்தத் தருணத்திலும் தன்னை நினைத்துத் துவண்டு போகவில்லை. வாழ்க்கை விளையாட்டைத் துணிந்து விளையாட முடிவெடுத்தார். கர்நாடகாவின் மங்களூ ரூவில் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய மகனோடும் பெற் றோரோடும் பெங் களூருவுக்கு இடம்பெயர்ந்தார்.\nஅதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து ரசித்த டென்னிஸ், வில் வித்தை இரண்டையும் தானே ஏன் ஆடக் கூடாது என நினைத்தார். 28 வயதாகும் தன்னால் என்ன விளையாட முடியும் என்றுகூட அவர் அதுவரை அறிந்திருக்க வில்லை. தன்னுடைய தோளின் வலிமை, தன்னம்பிக்கை இரண்டை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேற ஆரம்பித்தார். தடகளம், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றார். லியா���்டர் பயஸையும் சானியா மிர்சாவையும் சிறு வயது முதலே பார்த்து வியந்தவர் தனக்குள் இருக்கும் டென்னிஸ் நாயகியை வெளிக்கொண்டுவர ஆரம்பித்தார்.\nகர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்தின் அரங்கத்தில் முறையாகப் பயிற்சி மேற்கொண்டார். மாற்றுத் திறனாளி களுக்கான வீல்சேர் டென்னிஸ் என்ற தனிப் பிரிவில் தயாரானார். ஆனால், ஒரு கையில் டென்னிஸ் மட்டையைப் பிடித்து நொடிக்கு நொடி வீசி விளையாடியபடியே மற்றொரு கையால் சக்கர நாற்காலியையும் சுழற்றுவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. விடாமல் தினந்தோறும் விடியற்காலை இரண்டு மணிநேரம் பயிற்சி மேற்கொண்டார். ஆனால் டென்னிஸ் விளையாடும் இந்த ஃபீனிக்ஸ் பறவை அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளப் பணிக்குச் செல்வது கட்டாய மானது. விடியற் காலையில் பயிற்சி, அதைத் தொடர்ந்து மின்சாரக் கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை என வாழ்க்கை சுழன்றது.\nநாமெல்லாம் வாரக் கடைசிக்குக் காத்திருப்பது ஓய்வு தரும் விடுமுறை நாளுக்காகத்தான். ஆனால் பிரதிமா காத்திருப்பதோ இடைவிடாத பயிற்சிக்காக விடுமுறை நாட்களில் பிரதிமாவுக்குப் பயிற்றுவிப்பவர் பயிற்சியாளர் ரமேஷ்.\nநான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சியின் காரணமாக 2013இல் தேசிய பாராலிம்பிக்ஸ் வீல்சேர் டென்னிஸ் சாம்பியன் ஷிப் பிரிவில் அரையிறுதிப் போட்டிவரைக்கும் முன்னேறினார். 2015இல் தேசிய அளவிலான வீல்சேர் சாம்பியன் ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் பதக்கங்கள் வென்றார். அதைத் தொடர்ந்து தாய்லாந்து, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளுக்கு முன் னேறினார். ஆனால் அவரது சக்கர நாற்காலி கனமாக இருந்ததால் அதை, துரிதமாக இயக்கி, வேகமாக நகர்ந்து அவரால் டென்னிஸ் விளையாட முடிய வில்லை. இதனால் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.\nகனம் குறைவான சக்கர நாற்காலியின் விலை மூன்று லட்சம் ரூபாய். அதை வாங்கும் சூழலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிமா இல்லை. இருந்தபோதும் மனம் தளராமல் கிர வுட்ஃபண்டிங் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பொதுமக்களின் உதவியால் புதிய எடை குறைவான சக்கர நாற்காலியை வாங்கினார். தற்போது உலகத் தரவரிசைப் பட்டியலில் 182ஆவது இடத்தில் இருக்கும் இவர் விரைவில் முதல் நூறு இடங்களுக்குள் இடம்பெறும் இலக்கை நோக்கிப் பயிற்சி எடுத்துவருகிறார். பாராலிம்பிக்ஸ் 2020இல் போட்டியிடும் இலக்கைத் தனக்குத் தானே நிர்ணயித்துக்கொண்டு உற்சாகத்தோடு முயற்சித்து வருகிறார் இந்த டென்னிஸ் புயல்.\nபிரதமரைக் கேள்வி கேட்ட பினாலட்சுமி\nபினாலட்சுமி நெப்ரம், மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர். இந்திய ஆயுதக் கட்டுப்பாடு மய்யம், துப்பாக்கிகளுக்குத் தப்பிப் பிழைத்த மணிப்பூர் பெண்கள் கட்டமைப்பு போன்றவற்றை நடத்திவருகிறார். 2004ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சமூகச் செயல்பாடுகள் இன்றளவும் தீவிரமாகத் தொடர்ந்துவருகின்றன.\nமணிப்பூரின் ஆளும் கட்சி பாஜக. முதல்வர் என். பீரேன் சிங்கின் மகன் அஜய், ஒரு கொலைக் குற்றவாளி. முதல்வரின் மகனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் பினாலக்ஷ்மி, மாநிலக் காவல் துறையால் மிரட்டப்பட்டுவருகிறார். சில வாரங் களுக்கு முன் காவல் துறையினர் பினாலக்ஷ்மியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று, அவருடைய வயதான பெற்றோரை மிக மோசமான முறையில் மிரட்டியிருக்கின்றனர். இந்த மிரட்டலைத் துணிச்சலுடன் டிவிட்டரில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் பினாலட்சுமி. பினாலட்சுமிக்கு இன்று வரை இரு வருமே பதிலளிக்கவில்லை.\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215413.html", "date_download": "2019-03-23T01:02:15Z", "digest": "sha1:NDWQR6XISPGYQGZUM5KA6FMY2JINYUWI", "length": 13671, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை யாருக்கு சொந்தம்….?முரளிதரன் கூறுவது என்ன?..!! – Athirady News ;", "raw_content": "\nஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்��ின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது..\nபொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.\nகடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன. பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.\nஇவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, இவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் உலகில் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுள் ஒருவராக பார்க்கப்படும் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என கருதப்படும் முத்தையா முரளிதரன் தற்போது இலங்கை அரசியல் குறித்து பேசும்போது மக்களின் வாழ்க்கைநிலை, மக்களின் உரிமைகள், வடக்கு மக்களின் தேவைகள் குறித்து பேசும்போது, இதுவரையில் அந்த மக்களுக்கு ஏதுவான விடயங்கள் ஏதும் செய்தாரா என்ற கேள்வி எழுகின்றது.\nஅத்துடன், அவர் சார்ந்த மலையகத்தினருக்கு இதுவரையில் ஏதேனும் சேவைகள் செய்தாரா அல்லது அது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டாரா போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.\n7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்…\nலண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் – வீடியோ..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/grade-11.html", "date_download": "2019-03-23T00:28:15Z", "digest": "sha1:TBF32UEQXUJY2O5OLJEKR7AFR67MQBJE", "length": 2535, "nlines": 40, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "தரம் 11 - e-தக்சலாவ", "raw_content": "\n1. பௌத்தம் 2. கிறிஸ்தவ சமயம்\n3. கத்தோலிக்க சமயம் 4 தமிழ்மொழியும் இலக்கியமும்\n5. ஆங்கிலம் 6. விஞ்ஞானம்\n7. கணிதம் 8. வரலாறு\n9. தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பம் 10. புவியியல்\n11. குடியியற் கல்வி 12. விவசாயமும் உணவுத்தொழினுட்பமும்\n13. வணிகமும் கணக்கியலும் 14. மனைப்பொருளியல்\n15. நீருயிரின வள தொழினுட்பவியல்\nத.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு\nபதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-890.html", "date_download": "2019-03-23T00:36:20Z", "digest": "sha1:4LFTPSZC72KW36D3NAN5JI4DOU7QQCNG", "length": 9645, "nlines": 47, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - எடுத்த காரியம் யாவினும் வெற்றி! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி\nநரேந்திரன் பதினோரு வயது சிறுவன். தலைமைப் பண்பு அவனிடம் இயல்பாகவே இருந்தது. எனவே தன் வயதுடைய சிறுவர்களுக்கு எப்போதும் அவன்தான் தலைவனாக இருந்தான். கொல்கத்தாவுக்கு சிராபிஸ் என்ற ஒரு போர்க்கப்பல் வந்தது. அதை மக்கள் சென்று பார்த்தார்கள். நரேந்திரனும் அவனது நண்பர்களும், அந்தப் போர்க்கப்பலைத் தாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரன் விசாரித்தபோது, சிராபீஸ் கப்பலைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் முன்அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தெரிந்தது. எனவே நரேந்திரன் உரிய விண்ணப்படிவத்துடன், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்குச் சென்றான். ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், மாடிப்படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.\nமாடிப்படி அருகில் காவல்காரன் ஒருவன் நின்றிருந்தான். அங்கு அவன் அனுமதித்தால்தான், மக்கள் மாடிப்படியில் ஏறிச் சென்று ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும். எனவே காவல்காரனிடம் நரேந்திரன், சிராபீஸ் போர்க்கப்பலை நானும் என் நண்பர்களும் சென்று பார்க்க விரும்புகிறோம். அதற்கு ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டான். காவல்காரன், நரேந்திரன் சிறுவன் என்பதால், அவனை மாடிப்படி ஏறிச் செல்வதற்கே அனுமதிக்கவில்லை. காவல்காரனின் அனுமதியில்லாமல் மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியாது, ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வ���ு என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவன் கட்டிடத்தைச் சுற்றி வந்தான். நரேந்திரனின் எண்ணம் வீண் போகவில்லை. கட்டிடத்தின் பின்னால், பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் சிறிய ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் நரேந்திரன் ஏறிச் சென்று, அங்கிலேய அதிகாரியைச் சந்தித்து தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.\nஆங்கிலேய அதிகாரி நரேந்திரன் எதிர்பார்த்தபடியே, அவனும் அவனுடைய நண்பர்களும் சிரபீஸ் போர்க்கப்பலைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிசீட்டு கொடுத்தார். நரேந்திரன் அங்கு வந்த வேலை நல்லவிதமாக முடிந்தது. பிறகு நரேந்திரன், காவல்காரன் தன்னைத் தடுத்த முன்படிக்கட்டு வழியாகத் திரும்பி வந்தான். நரேந்திரனைப் பார்த்த காவல்காரன், இந்தச் சிறுவன் மாடிக்கு எப்படிச் சென்றான் என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய் என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய் என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான். இந்த நரேந்திரன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆனார். அவர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணர முடிந்தால் – நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால் – நீயும் என்னைப்போல் ஆக முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/125768", "date_download": "2019-03-23T00:35:29Z", "digest": "sha1:2PSXEYBPYEJU74X3S2DPURRWDHRSP4EO", "length": 5033, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 21-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20181031_02", "date_download": "2019-03-23T01:21:36Z", "digest": "sha1:2RQA3TOKN2GNNWSEN5A7OB2R4FTUW2LI", "length": 4196, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபுருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்\nபுருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்\nபுருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி அ���ிமேதகு கஸ்டன் சின்டிம்வோ அவர்கள் வெளிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஒக்டோபர், 28) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட செட்ரிக் படகுகள் மற்றும் வேவ் ரய்டர் படகுகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வருகைதந்த இத்தூதுக்குழுவினர் செட்ரிக் படகினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளதுடன், அதனை தமது உள்நாட்டு நீர்நிலைகளில் பணிகளில் ஈடுபடுத்தவும் தீர்மானித்துள்ளனர்.\nஇவ்விஜயத்தின்போது, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவிந்திர ரனசிங்க ஆகியோரும் இணைந்திருந்திருன்தனர்.\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி அவர்கள் வெளிசர படகு தளத்திற்கு சென்றிருந்தார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/STV5c36dc892650f.html", "date_download": "2019-03-23T00:29:47Z", "digest": "sha1:D5R4AIQT32ECNYNA3BWZQERV7ZOZX6BA", "length": 4849, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "STV - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 25-Nov-1997\nசேர்ந்த நாள் : 10-Jan-2019\nSTV - STV அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஉலகில் எல்லா பூக்களும் பிறந்தன ஏன் என்று தெரியுமா அவள் முகம் பார்த்து மலரவே\nஉலகில் எல்லா பூக்களும் பிறந்தன ஏன் என்று தெரியுமா அவள் முகம் பார்த்து மலரவே\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13087&ncat=4", "date_download": "2019-03-23T01:39:59Z", "digest": "sha1:J4U2O4G27EXPJQKUCBVFKPNPTF6NXTPN", "length": 18950, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "வ��ண்டோஸ் 8 தந்த சினோப்ஸ்கி விலகல் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 8 தந்த சினோப்ஸ்கி விலகல்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 வெளியான இரண்டு வாரத்திற்குப் பின்னர், அதனை வடிவமைத்த பொறியாளர் குழுவின் தலைவராக இயங்கிய ஸ்டீவன் சினோப்ஸ்கி, நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் இடத்தில், அவருக்குப் பின் பணியாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.\n1989 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய சினோப்ஸ்கி பல ஆண்டுகள், பில் கேட்ஸின் தொழில் நுட்ப ஆலோசகராகவும் இயங்கினார். விண்டோஸ் விஸ்டா, வாடிக்கையாளர்களிடம் எடுபடாமல் போன பின்னர், விண்டோஸ் 7 மூலம் மைக்ரோசாப்ட் புகழைத் தூக்கி நிறுத்தியவர் சினோப்ஸ்கி. கடந்த மூன்று ஆண்டுகளாக, விண்டோஸ் 8 வடிவமைப்புக் குழுக்களுக்குத் தலைவராக இயங்கினார்.\nசிநோப்ஸ்கி தான் திறம்பட பணி செய்திட இடம் கொடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பால்மரும், சிநோப்ஸ்கியின் பணிக் கலாச்சாரத்தினை பாராட்டி வாழ்த்தியுள்ளார்.\nசிநோப்ஸ்கியின் தளபதியாகப் பணியாற்றிய லார்சன் கிரீன், அவரின் இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது தன்னுடைய சொந்த முடிவு என சிநோப்ஸ்கி அறிவித்த போதும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்திருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர். எப்படி இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் சிஸ்டங் களின் முக்கியத்துவத்தினை உணர்த்தி, விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வடிவமைத்தவர் என்ற வகையில், சிநோப்ஸ்கி சிறந்த இட��் பெற்றுள்ளார்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் கீ தொகுப்பு\nஎம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10\nஇந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா\nகூகுள் சேவைகளுக்கு சீனாவில் தடை\nபத்து கோடி பயனாளர்களுடன் ட்ராப் பாக்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கன���ே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/26104212/No-compromise-on-border-wall-vows-Trump-as-he-signs.vpf", "date_download": "2019-03-23T01:31:22Z", "digest": "sha1:LFKQBAZ7UMPYIFDB5JO4PTMEXI4CAWZM", "length": 15072, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "No compromise on border wall, vows Trump as he signs bill to end US govt shutdown || அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல் ; சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல் ; சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை + \"||\" + No compromise on border wall, vows Trump as he signs bill to end US govt shutdown\nஅரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல் ; சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை\nஅரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல். ஆனால் எல்லை சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை என கூறி உள்ளார்.\nசட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்து விட்டனர்.\nஅதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எல்லை சுவர் கட்டுவதற்கான நிதி கோரும் மசோதா உட்பட 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இரண்டு மசோதாக்களும் நிறைவேறுவதற்கு தேவையான 60 வாக்குகளை பெற முடியாமல் தோல்வியை எட்டியது. இதனால், அரசு நிர்வாக முடக்கம் அமெரிக்காவில் 35-வது நாளாக நீடித்து வருகிறது.\nடொனால்டு டிரம்ப் 35 நாள் அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர சம்மதித்து உள்ளார். பிப்ரவரி 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து இந்த ஒப்புதலை அதிபர் அளித்துள்ளார். ஆனால் மெக்சிகோ எல்லையில் சுவரை கட்டுவதில் எந்தவித சமரசம் செய்யவில்லை என கூறி உள்ளார்.\n\"மக்கள் எல்லோரும் எல்லை சுவர் விவகாரத்தில் என் வார்த்தைகளை கேட்பார்கள் என நான் நம்புகிறேன், இது ஒரு சலுகை அல்ல\" என தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.\nமேலும், \"நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு சக்திவாய்ந்த சுவர் அல்லது எஃகு தடையை நாம் கட்டியெழுப்ப வேண்டும், உண்மையில் வேறு வழியில்லை. காங்கிரஸில் இருந்து ஒரு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால், அரசாங்கம் மீண்டும் பிப்ரவரி 15 அன்று முடங்கும் அல்லது இந்த அவசர நிலைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் அரசியலமைப்புச்சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நான் பயன்படுத்துவேன். நமக்கு பெரும் பாதுகாப்பு வேண்டும்.\" இவ்வாறு டிரம்ப் அதில் கூறி உள்ளார்.\n1. இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்\nஇந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அனுமதி வழங்கி உள்ளது.\n2. அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nஅமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் . 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.\n3. டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nடொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் போலி பதிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n4. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது\nஅமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5. அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம�� அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\n2. ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு\n4. சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்\n5. ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்; 30 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2012/11/blog-post_3.html", "date_download": "2019-03-23T00:59:29Z", "digest": "sha1:BVSTEEFH5DHV7CUA54VMKEJKSQPCVODM", "length": 44658, "nlines": 197, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ பதில்மறுப்பு…", "raw_content": "\n‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ பதில்மறுப்பு…\n‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…\nவணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் வி~யங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.\nஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சும��்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது.\nஎன் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்\nஎமது நேரடிப் பேச்சில் பலமுறையும் ‘வாசிப்புக்குப் போதுமான நேரம் இப்போது கிடைக்குதில்லையே’ என்று நான் வெளிப்படையாகச் சொல்லிவந்த என் ஆதங்கத்தினைக்கொண்டு இந்த முடிவிற்கு வந்தீர்களோ என என்னால் இப்போது ஓர் அனுமானத்தைக் கொள்ள முடிகிறது.\nஇந்த இடத்தில் என் வாசிப்புப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். வாசிப்பு என்பது எனக்கு உணவுபோன்றதுதான், கிரிதரன். போன மாதம் முதலாம் திங்கள் கிழமை மதிய உணவாக என்ன கொண்டீர்கள் என யாராவது யாரையாவது கேட்டால், எப்படிப் பதிலிறுக்க முடியாது போகின்றதோ, அதுபோலத்தான் போன மாதம் நீங்கள் வாசித்த நாவலின், சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கத்தைக் கேட்டால் சிலவேளைகளில் - சிலவேளைகளில்தான் - என்னால் சொல்லமுடியாது போய்விடுகின்றது. ஏனெனில் அதன் இன்பமும் அதனால் விளையும் அனுபவமுமே என் குறிக்கோளகள்;;. வாசித்த நூல்கள் வி~யத்திலேயே எனக்கு இந்தவிதமான இடர்ப்பாடு உண்டு.\nமேலும், என் வாசிப்புக்கு உட்படும் இலக்கியப் பிரதியானது என்னைத் தன்னோடு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வல்லபம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிரதியின் இன்பம் என்பதை அணுஅணுவாக ரசிப்பவன் நான். நல்லது என்கிற மதிப்புரைகளுக்கு மேலாக, நண்பர்கள்மூலமான சிபார்சுகளுக்கு மேலாக ஒரு பிரதியின் அட்டைப்படத்திலிருந்து, அதன் அச்சாக்க முறை, அது எதுபற்றியது என்ற பதிப்பக பின்னோ-முன்னோவான அடையாள வரிகளிலிருந்தும், அப் படைப்பாளியின் முந்திய படைப்பின் தரத்திலிருந்தும் ஒரு நூலை நான் தேர்வுசெய்கிறேன். அவ்வாறு வாசிக்க நான் புகும் பிரதி தன் கருத்துச் சொல்லும் பாங்கால், மொழியால், நடையால், கட்டமைப்பால் என்னை ஈர்த்துச் செல்லவேண்டும். அல்லாவிடில் என் வாசிப்புப் பயணம் இடைநிற்பதைத் தவிர்கவே முடிவதில்லை என்னால். அது பிறகொருகால் தொடரலாம் அல்லது நின்றுபோக நேரலாம். எதுவும் உத்தரவாதமில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் வெகுஜன வாசிப்புத் தன்மையைக் கொண்டிருப்பதாக ந���னைக்கும் எந்த ஒரு நூலையும் அதன் உள்வி~யங்கள் காத்திரமாக இருக்கலாமெனக் கருதினாலும் நான் சந்தேகத்தோடேயே அணுகுகிறேன். அது, நான் முன்னர் சொன்னதுபோல் என் கைப்பிடித்து நடத்திச் சென்றால், கூடச் செல்லவும் நான் என்றும் பிகு காட்டியது இல்லை. வி~ய காத்திரம்கொண்ட சில நூல்கள் கலைத்துவம் இல்லாத நிலையில் என்னால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இது என் இலக்கிய ரசனைசார் வி~யம்.\nமற்றும்படி எனக்கு இன்னொரு வகையான வாசிப்பும் இருக்கிறது. அது என் மனத்துள் தீவிர இலக்கிய தாகத்தை விதைத்த சிறுசஞ்சிகை சார்ந்த வி~யங்கள். இவற்றையெல்;லாம் ஒரு தேடலோடுதான் நான் வாசிப்புக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறேன். இவ்வகையான தேடல் இருந்தும் சிலபல படைப்புக்கள், கருத்துக்கள் எனக்கு அகப்படாது போகின்றன என்பதும் நிஜம்தான்.\nஆனால் கிடைக்கும் எந்த ஒரு என் தேடலிற்குட்பட்ட எழுத்தையும் அதன் தன்மையை அறிவதற்காகவேனும் நான் வாசித்தே வந்திருக்கிறேன். அதுபோல சிறுகதை, நாவல் என்ற மகுடங்களோடு வரும் பல ஈழத்து, புலம்பெயர்ந்த எழுத்துக்களையும் ஒரு கடப்பாட்டோடு என் வாசிப்பின் விருப்புத் தன்மைகள் இல்லாதவேளைகளிலும் நான் என் வாசிப்புக்கு உட்படுத்தத் தவறியதே இல்லை. தமிழகத்தில் அறுபதுகளில் கலைமகள், அமுதசுரபி, சரஸ்வதி, கணையாழிபோன்ற சஞ்சிகைகளில் வெளியான ஈழத்தவரின் எழுத்துக்களைக்கூட அவ்வாறான ஒரு மூர்த்தண்யத்தோடுதான் நான் வாசித்து வந்திருந்தேன். என் தேடலினதும், வாசிப்பினதும் புலம் அங்கிருந்து தொடங்குகிறது, கிரிதரன்.\nஅந்தத் தீவிரத்தினால்தான் தன் பிரதித்தனத்தால் என்னைக் கவராத எந்த எழுத்தையும் தூக்கிவீச நான் என்றும் தவறாமல் இருக்கிறேன். அதுபோல் ஆயிரம் மதிப்புரைகள் மோசம் என்று சொன்ன எழுத்தையும் என் சங்கப்பலகைபோன்ற வாசிப்புமனம் இடங்கொடுக்கச் சம்மதிப்பின் தூக்கிப்பேசவும் நான் தவறியதில்லை. என் விமர்சன மனத்தின் தன்மை இதுதான். இதற்குக் கீழே மேலே இல்லை.\nஇவ்வளவு வாசிப்பும் இவ்வெழுத்துக்கள் ஊடாகப் பிறந்த எந்தவொரு இலக்கியப் போக்கினையும் புரிந்துகொள்ள எனக்குப்போலவே எவருக்கும்தான் இடம் கொடுக்கும் என்பதே என் நிலைப்பாடு. எமக்கும் தொழிலார்த்தமான மதிப்புரையாளர்களதும், பட்டப்படிப்புக்கான ஆய்வாளர்களதும் எழுத்துத் தன்மையில் ���ிறைய வித்தியாசமிருக்கிறது, கிரிதரன். வாசிப்புச் செயற்பாட்டிலும் அதைக் காணமுடியும். இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் இன்னுமொன்றை நான் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். அவர்களின் பட்டியலிடும் வேலையில் கால்பங்கினைக்கூட எம்மால் செய்துவிட முடியாது. மேலும் ஆய்வொழுங்கு விவகாரத்திலும் அவர்களது ஒழுங்கில் நம்மால் செயற்பட முடியாதேதான் இருக்கிறது. அது, அவர்களாலும் ஒரேமாதிரியில்போலன்றி இன்னொரு மாதிரியில் செய்யமுடியாதிருக்கிறது என்பதன் இன்னொரு முகம். உதாரணங்கள் தரட்டுமா என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது. அது தேவையில்லையென நினைக்கிறேன்.\nஇங்கிருந்து தொடங்குகிறபோது ஓர் உரைக்கட்டில் சிலவேளைகளில் பட்டியலும், உபரியான தரவுகளும் தகவல்களும் தவறிப்போக நிறையவே வாய்ப்பிருக்கிறது. எனது உரைக்கட்டிலுள்ள விடுபடல்களையும், போதாமையினது தன்மைகளையும் நான் இவ்வாறுதான் விளங்கிக்கொண்டது. தாயக இலக்கியத்தில் யோ.கர்ணன், நிலாந்தன் ஆகியோர் தவறியிருக்கிறார்கள். அது திட்டமிட்ட ஒதுக்குதலல்ல. இன்று பரவலாக இணைய தளங்களில் அவர்கள் இருவரும் பேசப்படினும், யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’ யென்ற அவரது முதல் தொகுப்பின்மூலம் பெரிய நம்பிக்கைக்குரியவராக எனக்கு அவர் தோன்றாத வரையிலும், அவரது இரண்டாம் தொகுப்பான ‘சேகுவேரா இருந்த வீடு’ தொகுப்பினை இன்றுவரை வாசிக்காத நிலையிலும், அவரது அதிர்ச்சி மதிப்பீடுகளதும் கலைத்துவ அம்சங்களதும் சேர்மான விகிதங்களைத் துல்லியமாக மதிப்பிட முடியாததனாலேயே எனக்கு அவ்வாறு செய்ய நேர்ந்தது. இந்த விடுபடல்களையும் நானேதான் வெளிப்படுத்தினேன். என் உரைக்கட்டின் அந்த என் நேர்மையினையும் நீங்கள் என் வாசிப்பின் போதாமையாக நினைத்திருக்கிறீர்கள். போகட்டும்.\nபுதுவகை எழுத்தாக அனுபவங்களைப் பதிவுசெய்யும் ஒருவகை இலக்கியம் நம்மிடையே வலுவாக வளர்ந்துவருகிறது. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற சி.பு~;பராசாவினதும்இ ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற கணேசன்(ஐயர்) நூலும்இ ‘அகாலம்’ என்ற பு~;பராணியின் நூலும் முக்கியமான பதிவுகள். தாம் சார்ந்த அரசியல் ஈடுபாடுகளையும்இ நிகழ்வுகளையும் அந்நூல்கள் விரிவாகப் பேசின. ஒருவகைப் பயணநூல் வகைதான் இவையும். என்றாலும் வி~யங்கள் வேறானவை. இவ்வாறு கட்டுரை இலக்கியமும்இ ஆய்வு இலக்கியமும்இ அதுபோல் விமர்சன இலக்கியமும் என் உரைக்கட்டில் விடுபட்டே இருக்கின்றன.உங்கள் எதிர்வினையில் நான் தவறவிட்டதாக நீங்கள் சொன்ன சில வி~யங்களில் குறிப்பாக மொழிபெயர்ப்பு இலக்கியம், இணையங்கள், பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவை தவறியதான தகவலினை நான் மறுக்கப்போவதில்லை. ஆனாலும் உரைக்கட்டின் விரிவஞ்சி பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற இரண்டாந்தர முக்கியத்துவமுடையனவற்றைத் தவிர்ப்பதாக என் உரைக்கட்டின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேனே, கிரிதரன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா\nஅதையும் விட்டுவிடலாம். ஆனால் இங்கே நீங்கள் சொல்லாதுவிட்ட சில ஆகக்கூடிய முக்கியத்துவங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கனடாவைப் பொறுத்தவரை பத்திரிகைகளை நான் குறிப்பிட்டிருந்தால் ‘வைகறை’யைத் தவிர்த்திருக்கவே முடியாது. அது அப்போது வெளிவந்துகொண்டிருந்த அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்தும் தன்மையால், போக்கால் வேறுபட்டிருந்தது. அது ஓர் எதிர்க்கதையாடலின் களமாக இருந்தது. ‘தாயக’த்தையும், ‘கால’த்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள். மறுப்பில்லை. அவை வரலாற்றுக்கு முக்கியமானவை. ஆனால் ‘தேட’லையும், ‘மற்ற’தையும், ‘அறிதுயி’லையும், ‘உரைவீச்’சையும், ‘அற்ற’த்தையும், ‘ழ’வையும் தவறவிட்டிருக்கிறீர்களே.\nஆம், நான் இப்படித்தான் கருதிக்கொள்கிறேன். உங்களுக்கு தகவல்கள் தேவையாயிருக்கின்றன. எனக்கு தகமைகள் தேவையாயிருக்கின்றன. நீங்கள் ‘சிரித்திரன்’ பதிவு பெறாது போய்விடுமோ என ஆதங்கப்படுகிறீர்கள், நானோ ‘அலை’யும், ‘சம’ரும், ‘மூன்றாம் மனிதஷனும், ‘சரிநிக’ரும் தவறிவிடக்கூடாதேயெனக் கவலைப்படுகிறேன். ‘சிரித்திர’னும், ‘அலை’யும் எனக்கு ஒன்றல்ல என்பது முக்கியம்.\nஇன்னுமொன்று. ‘பனியும் பனையும்’ தொகுப்பிற்கு ஏறக்குறைய நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற பிரான்ஸ் நாட்டு அமைப்பிலிருந்து மூன்று கதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இக் கதைத் தொகுப்புகள்பற்றிய தகவல் உங்களுக்கு முக்கியமென்பதற்காக இதைச் சொன்னேன். மேலும் மித்ர பதிப்பகத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆனால் காத்திரமான நூல்களைப் பதிப்பித்துவ���ும் வடலியை விட்டுவிட்டீர்களே.\nதொகுப்புகள்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனக்கு மறுப்பில்லை. ஆனால் தமிழகப் படைப்பாளிகளதும், தாயகப் படைப்பாளிகளதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளதும் ஆக்கங்களோடு வெளிவந்த அவற்றை எந்தவகைமைக்குள் போட்டு கணிக்கமுடியும் எம்மால் சொல்லுங்கள், கிரிதரன். தொகுப்பினை வெளிக்கொண்டுவந்தவர்கள்; வாழும் நாடு மேலைநாடுகளாக இருப்பதைக்கொண்டு அவற்றைப் புலம்பெயர்ந்தோர் தொகுப்புகள் எனலாமா சொல்லுங்கள், கிரிதரன். தொகுப்பினை வெளிக்கொண்டுவந்தவர்கள்; வாழும் நாடு மேலைநாடுகளாக இருப்பதைக்கொண்டு அவற்றைப் புலம்பெயர்ந்தோர் தொகுப்புகள் எனலாமா ஏன், அவை அச்சடிக்கப்பெற்ற இடத்தைக்கொண்டு தமிழகத் தொகுப்புகள் என்றால் என்ன ஏன், அவை அச்சடிக்கப்பெற்ற இடத்தைக்கொண்டு தமிழகத் தொகுப்புகள் என்றால் என்ன எனக்கு அவசரமாக விடை தெரியவேண்டுமென்பதில்லை.\nஅத்தோடு நவீன, மரபு சார்ந்த நாடகங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்களே, அவற்றை இந்த இலக்கிய விசாரணையில் எங்கே, எப்படிப் பொருத்திக் காண்பது என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். தமிழ் கற்பிப்பதை இலக்கிய வகைமைக்குட் சேர்க்கலாமா என்பதும் எனக்குத் தெரிந்தாகவேண்டும்.\n‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என வள்ளலார் சொன்னதுபோல், ‘அச்சில் வந்ததெல்லாம் இலக்கியம் என்ற எண்ணங்கள் மண்மூடிப் போக’ எனவே என்னால் நினைக்க முடிகிறது. நீங்கள் தொகையினை வைத்து புலம்பெயர்ந்த இலக்கியம் வளர்ந்திருக்கிறது என்கிறீர்கள். நானோ அச்சில் வந்தவற்றின் தகைமைகளை வைத்து அது வளரவேயில்லை என்கிறேன்.\nஇறுதியாக இன்னுமொன்றுபற்றி உங்களுக்கு எழுதவேண்டும். புகலிட இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பன பற்றியது அது. யோசித்துப் பார்க்கையில் இவையிரண்டும் வௌ;வேறான கருதுபொருள்களைக் கொண்டிருக்கின்றனவென்பது தெரியவே செய்கிறது. ஆனாலும் இந்தவகைக் கருதுபொருள் வேறுபாடின்றி இரண்டும் ஒருபொருள் குறித்த வௌ;வேறான சொற்களாகவே இதுவரை காலமும் பாவனையில் இருந்து வருகின்றன. ஒருபொருள் குறித்தனவாகவே இதுவரையான என் எழுத்துக்களில் நானும் இவற்றைப் பாவித்து வருகிறேன்.\n2010இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று சிங்கப்பூரி��் நடைபெற்றது. அதில் புலம்பெயரியம் என்ற ஒரு சொல்லை இக் கருதுகோளினை விளக்க தமிழவன் உபயோகித்திருக்கிறார். ‘தாயகம் கடந்த தமிழிலக்கியம்’ என்பதே கருத்தரங்கின் தலைப்பாகவும் இருந்திருக்கிறது. புலம்பெயரியத்தின் ஒரு பகுதியாகவே தாயகம் கடந்த தமிழிலக்கியத்தையும் கருதுகிறார் அவர். இதற்கு ஆதாரமாக சிகாகோ பல்கலைக்கழகத்திலிருந்து சென்றிருந்த சாசா எபெலிங் என்பவர் வாசித்த உரைக்கட்டின் கருத்தமைவையும் சுட்டிக்காட்டுகிறார். சாசா எபெலிங்கின் உரைக்கட்டு இவ்வி~யத்தை சற்று விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிகிறது. புலம்பெயர் இலக்கியமென்பது எதுவென அதில் ஒரு கோட்பாட்டு விளக்கம் அளிக்கப்படுகிறதாய் தமிழவன் கருதுகிறார். குடியேறிய புலத்தினதும், குடிபெயர்ந்த புலத்தினதும் கலாசாரங்கள் இணையும் கணத்தினது உட்பொருளாகக் கூடியது இந்த புலம்பெயர் இலக்கியம் என்பது சாசாவினது கருத்து.\nஇவற்றையெல்லாம் பார்க்கிறபோது, இன்னும் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய கருத்தாக்கமே புலம்பெயர் வி~யமென்பது விளங்குகிறது. புகலிடத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியமென்ற சொல்லாக்கங்கள் இக்கருதுகோள்களினை விளக்கப் போதுமானவையென நாம் அறுதியாகச் சென்று அடையும்வரை காத்திருக்கவே வேண்டும். அதாவது சொற்களுக்கான காத்திருப்பே இது. மற்றும்படி கருதுகோள்கள் உருவாகிவிட்டன. அதனால்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் இரண்டு பகுதிகளாகக் கூடியதான அவதானிப்பை புலம்பெயர்ந்த ஆங்கில இலக்கியப் பகுப்புகளினையொட்டி நான் என் உரைக்கட்டில் எழுதியது.\nஇவ்வாறான தெளிவான சொல் வரையறை ஏற்படுகிறபட்சத்தில் ஈழத்தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாக புகலிடத் தமிழிலக்கியமே இருத்தல் முடியும், புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியம் அல்ல என்பதாக என் உரைக்கட்டின் அர்த்தமும் மாற்றம் பெற்றுவிடும்.\nபுகலிட (உயிருக்கு அபயமாகக் கொண்ட இடத்தினது) வதிவு என்பதை அரசியல் தஞ்சம் கேட்டு வந்தவர்களினதாகக் கொண்டால், புலம்பெயர்ந்தோர் வதிவு என்பதை குடியேறிகளது வதிவாகக் கொள்ளமுடியும். இதை ஏறக்குறைய எக்ஸைல் (நுஒடைந) என்ற அந்தஸ்துக்கும், மிக்கிறன்ற் (ஆபைசயவெ) என்ற அந்தஸ்துக்கும் இணையானதாகக் கொள்வதில் தவறிருக்காது எனவே நினைக்கிறேன். இதனால் உங்கள் சொற்த��ர்வில் என்னால் உடன்பட முடிகிறது.\nமுதலில் குறிப்பிடப்பட்டவர்கள் முந்தி வந்தவர்களாகவும் இருக்கிற வகையில், ஐரோப்பிய வடஅமெரிக்க வாழ் இலங்கைத் தமிழரிடையே எழுந்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியமாகக் கொள்ளலாம். பின்னால் வந்தவர்கள் விருப்பக் குடியேறிகளாவர். அவர்கள் காலத்தில் வரும் படைப்புகளே புலம்பெயர்ந்தோர் இலக்கியம்.\nஇன்னுமொன்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது தனியே இலங்கைத் தமிழருடைய படைப்புக்களை மட்டும் கொண்டிருந்துவிட முடியாது. மேலும் புகலிட, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு படைப்பாளியிடமிருந்துமே உருவாக முடியும். அப்படி உருவாகியிருக்கிறது. இந்தப் பகுப்புக்கூட சிரமங்களோடு காலவாரியாகப் பகுக்கப்பட வேண்டியதாகும்.\nமுழுமையின் தன்மை பகுதிக்கும் உண்டென்பது விஞ்ஞானமெனில், ஈழத்து தமிழ் இலக்கியத்தின் தன்மை புகலிடத் தமிழ்இலக்கியத்திலும் இருக்க முடியும்.\nமுதலில் நான் ஒரு பிரச்சினையைத் தெளிவுபடுத்தவேண்டும். அதாவது, தமிழகத்திலிருந்து எழுதிய (நான் உட்பட) செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் போன்றோரின் படைப்புக்களை புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அடக்கலாமா என்ற பிரச்சினைதான் அது. இதுவரை காலத்தில் இப்படியான வரைவுள் அவர்களது படைப்புக்கள் வந்திருக்கின்றனவா இதற்கான பதில் கொஞ்சம் க~;டமானதுதான்.\nஆனால், எனக்குத் தெரியும், உண்மையான புகலிட எழுத்தாளர் (எக்ஸைல்) என்ற வகைமைக்கு இன்றைக்கும் அவர்களேதான் உதாரணமாய் இருக்கிறார்கள் என்பது. இந்த ஐந்து தசாப்த காலத்திலும் முதல் தசாப்த காலத்தில் தவிர வேறெப்போதுமே புகலிடகாரர் ஐரோப்பாவிலோ, வடஅமெரிக்காவிலோ இருந்திருக்கவேயில்லை.\nஇந்தக் கண்டங்களிலே இருப்பனவெல்லாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள்தாம். அதாவது விருப்பக் குடியேறிகளின் இலக்கியங்கள். அவை புகலிட இலக்கியங்களிலிருந்து தன்மையில் மாறுபட்டன. அப்படியான தன்மை மாற்றம் நிகழ்ந்திருப்பின் அது பாய்ச்சலாகவே இருந்திருக்கும். அப்படி ஒரு பாய்ச்சல் நிகழவேயில்லை. புறநடை எழுத்துக்கள் உண்டு. அவற்றினால் பொதுவிதியை நிர்ணயித்துவிட முடியாது.\nசுமதி ரூபனும், வி.கந்தவனமும், மனுவல் யேசுதாசனும் அவர்களது எழுத்தின் களத் தன்மைகளுக்காகவே எனது உரைக்கட்டில் எடுத்துப் பேசப்பட்டிருந்தார்கள். ஆனாலும் கலைத்துவம் சிலரின் சில படைப்புக்களில் இருக்கவே செய்கிறதுதான். ஆனால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். இவற்றினால் எல்லாம்கூட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்ந்திருப்பதாக என்னை எண்ணவைத்துவிட முடியாது. அந்தவகையான நம்பிக்கைக்குக்கூட இந்த நிமி~த்தில் என்னிடத்தில் ஆதாரமில்லாமலே இருக்கிறது.\nஎன் உரைக்கட்டினது தீர்மானங்களின் தளம் இங்கேதான் ஆதாரம்கொண்டிருக்கிறது, கிரிதரன்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ பதில்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32778", "date_download": "2019-03-23T00:30:27Z", "digest": "sha1:WEM6VC5HQAKWZTI2OW6SDPTXRKXMM23G", "length": 40301, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\n, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nமனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற்றி குறிப்பிடுகின்றது.\nகட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மண்டபத்தைக் கட்டியதாகச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(591). மண்டபம் பட்டுவதற்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது(590). அடிக்கல் நாட்டுதல் எனும் பணியை நல்லநாள் பார்த்துச் செய்தனர்(590). உத்திரட்டாதி நாளும் சிம்மராசுயுடன் கூடிய உதய நாழிகையையும் கட்டடம் கட்டுவதற்குரிய சிறந்த நாளாக மக்கள் கருதினர்(590).\nநல்ல நாளையும் நட்சத்திரத்தையும் கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிமித்திகனைக் கொண்டு குறித்துக் கொண்டு அந்நாளில் கட்டடத்தைக் கட்டினர்(590). அடிக்கல் நாட்டிய பின்னர் கண்டக்குந்தாலி என்ற கருவியால் நிலத்தைத் தோண்டினர்(592). தோண்டிய நிலத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் கட்டடத்தை உயர்த்திக் கட்டினர்(592). கட்டடத்தைத் தகுந்தளவு உயர்த்திப் பொன்னை உருக்கி ஊற்றி அழகு செய்தனர்(593). பளிங்குக் கற்களைக் கொண்டு சுவர்களை அமைத்தனர்(593). அதில் மான், யானை ஆகிய விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டன(596). அவை உட்புறம் தீட்டப்படடதா வெளிப்புறம் தீட்டப்பட்டதா என்பதை அறியமுடியாத அளவிற்குத் தொழில் நுட்பத்துடன் விளங்கின(596). மேலும் அதன்மீது தூண்களை நட்டுப் பவள உத்திரத்தைப் பொருத்தி பளிங்குக் கழிகளைப் பரப்பினர். அதன் பின்னர் கழிகளின் மீது வெள்ளித் தகட்டைக் கூரையாக வேய்ந்து கூரையின் ஓரங்களை முத்துமாலை, பூமாலை, பொன்மாலை, மாணிக்க மாலை முதலியவற்றைக் கொண்டு அழகுபடுத்தினர்(593, 594). அதன்பின்னர் மண்டபத்தின் மீது அழகிய கொடிகளைப் பறக்கவிட்டனர்(597).\nமண்டபத்தின் முன்னர் ஆற்றுமணலைக் கொண்டு நிரப்பினர்(595). மண்டபத்திற்குச் செல்லும் வழியைப் பொன்னை உருக்கி ஒரு விரலளவு பருமன் கொண்டதாகச் செய்தனர்(616). அதன்மீது வெள்���ைத் துணியை விரித்து ஒரு முழம் அளவிற்கு அனிச்ச மலர்களைப் பரப்பி(617) மண்டபத்தைக் கட்டினர்.\nமாடங்கள், மண்டபங்கள், கன்னி மாடங்கள், கடைவீதிகள், மதகுகள் ஆகியவற்றையும் கட்டடத் தொழிலாளர்கள் கட்டினர். அரண்மனை அமைப்பதில் வலிமை கொண்ட தொழிலாளர்கள் மதில்கள், சுருங்கை(சுரங்கம்) வழிகள், அந்தப்புரங்கள், அரண்மனைகள், கோயில்கள் ஆகியவற்றை வலிமை வாய்ந்ததாகவும் அழகோடும் கட்டினர். கட்டடத் தொழிலாளர்கள் நட்டடக்கலை நூல்களைப் படித்தவர்களாக விளங்கினர்(558,1999). கட்டடங்கள் அனைத்தும் நூல் பிடித்தது போன்று ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டன(1999).\nகட்டடத் தொழிலாளர்களுக்குப் பட்டுத்துகிலும், பருத்தியாடையும் வழங்கப்பட்டன. தொழிலுக்குரிய ஊதியமாக அவர்களுக்குப் பொன்னும் பழங்காசுகளும் வழங்கப்பட்டன(591). அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்குச் சுவையாகச் சமைத்த பால்சோறும் பருகுவதற்குத் தேனும் கள்ளும் வழங்கப்பட்டன(591,592) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.\nதங்கம் போன்ற உலோகங்களை உருக்கி நகைகளையும் படைக்கலன்களையும் செய்பவர்களைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். சீவகசிந்தாமணியில் கொல்லர்களின் தொழில், தொழில் நுட்பம் குறித்து நேரடியாகச் செய்திகள் இடம்பெறவில்லை. மாறாக அவர்கள் தயாரித்த அணிகலன்களைப் பற்றியும் படைக்கலன்களின் வடிவத்தைப் பற்றியும் பல பாடல்களில் திருத்தக்கதேவர் குறிப்பிட்டுச் செல்கிறார். இவற்றிலிருந்து பொற்கொல்லர்களின் தொழில் திறனையும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nபொன்னை உருக்கி கலன்களையும் அணிகலன்களையும் செய்யக்கூடிய பொற்கொல்லர்கள் போர்க்களத்தில் பயன்படும் உடைவாளையும் (2321)தேரினையும் செய்தனர்(809). பொன்னால் மோதிரம், கழல்கள் ஆகிய அணிகலன்களும் செய்யப்பட்டன(833,881,926,983,1021,2167). பொற்கழல்களில் மணிகளை நிறைத்து அதனை ஒலிக்கும் தன்மையுடையதாகச் செய்தனர்(765). பெண்கள் மார்பில் அணிவதற்கு ஏற்ற வகையில் பூண் எனும் அணிகலன் செய்யப்பட்டது(724).\nபொன்னால் செய்யப்பட்டதும் கால்களில் அணியக்கூடியதுமாகிய கிண்கிணி எனும் அணிகலன் பற்றியும் சிந்தாமணியில் குறிப்பிடுகிறது(637). முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பொன்னாலாகிய தகடுகளை வேண்ந்தனர்(629). கால்களில் அணியும் பரியகம் எனும் அணிகலன்கள் பொன்னால் செய்யப்பட்டன(2694). மகரமீனின் வடிவத்தில் உள்ள தொடைகளை இறுக்கிப் பிடிக்கும் குறங்குசெறி எனும் தொடை அணிகலன்களும் பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது(2445) என்பது குறிப்பிடத்தக்கது.\nமகர மணிகளை வரிசையாகப் பதித்துச் செய்யப்பட்ட மகரகண்டிகை எனும் அணிகலன் சிறப்பாகச் செய்யப்பட்டது(2438). இவை மாவிலைத் தோரணத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. பொன்னாலான மோதிரத்தில் பெயர் பொறிக்கும் கலையையும் பொற்கொல்லர்கள் அறிந்திருந்தனர். ஏனாதி என்ற பெரும் பதிவ்ககரிய சிறப்பு வாய்ந்த மோதிரங்களைச் செய்தனர்(112,1021,1040,2167). வளையல்கள், நெற்றிப் பட்டம், மேகலை, கடகம், பொன்வட்டம், சிற்றால வட்டம், தலைமுடியைக் கட்டும் தங்கக் கயிறு, ஊஞ்சல் கயிறு, தட்டு, தாமரை மலர்கள், பொன் மாலை, பகடைக்காய்கள், சூளாமணி பலகை, பேழை, வெற்றிலைப் பெட்டி, பாம்புரிகள், தூண்கள் ஆகியவையும் பொன்னைக் கொண்டு செய்யப்பட்டன(548, 787,839,880,910,927,977,1007,1010,1027,1085,1300,1299,1303,1444,1452,1486,2731)என்பதை சிந்தாமணி குறிப்பிடுகின்றது. பொன்னைப் பேன்றே வெள்ளியையும் உருக்கித் தட்டு, அடுப்பு, கள்குடங்கள் முதலியவற்றைச் செய்யப் பொற்கொல்லர்கள் கற்றிருந்தனர்(937,3035).\nபொன், வெள்ளியைப் போன்றே இரும்பையும் உருக்கிப் பல கருவிகள் செய்யப்பட்டன. இவையனைத்தும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளாக விளங்கின. ஈட்டி எனும் போர்க்கருவி இலைவடிவம் பொண்டதாக விளங்கியது. வேல், சூலம், வில், அம்பு, பிறை போன்ற அம்பு, குந்தளம், முள்தண்டு, பிண்டிபாளம், சக்கரம், வாள், உள்ளிட்ட பலவகையான போர்க்களக் கருவிகளும் கொல்லர்களால் செய்யப்பட்டன (698,1136,1504,2268,2269).\nமரத்தைக் கொண்டு பல பொருள்களைச் செய்யும் தொழிலைத் தச்சுத் தொழில் என்பர். பழங்காலத்தில் தச்சுத் தொழில் சிறப்பான நிலையை அடைந்திருந்தது. இதனை சிந்தாமணிக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே காணலாம். சச்சந்தன் தன் மனைவி கண்ட கனவில் பொருளை உணர்ந்து, ஊர்திகள் செய்வதில் மயன் எனும் தேவதச்சனுக்கு ஈடான தொழில் வல்ல சிறந்த தச்சனை வரவழைத்து எந்திர ஊர்தி ஒன்று செய்யுமாறு கூறினான். தச்சனும் சச்சந்தனின் உட்கருத்தைக் கேட்டறிந்து அதன்படி எந்திர ஊர்தி செய்து தருவதாக வாக்களித்தான்.\nஅவன் வாக்களித்தபடி பஞ்சு, துணிமரம், இரும்பு, அரக்க��, மெழுகு மற்றும் பல பொருள்களைக் கொண்டு ஏழு நாட்களில் எந்திரப் பொறி ஒன்றைச் செய்து முடித்தான். இதனை,\nநல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன\nஅல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்\nசெல்வதொர் மாமயில் செய்தன னன்றே” (236)\nதச்சன் தான் செய்த மயில் பொறியில் ஏறி அமர்ந்து அதன் தலை மீதிருந்த திருகைத் திருகி வானில் பறக்கச் செய்தும் கீழிறங்கிக் கால் குவித்து மணிணில் நிற்கச் செய்தும் காட்டினான் என்பதிலிருந்து தச்சுத் தொழில் வானூர்தி செய்யும் அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்ததை தெளியலாம். ஆனால் பறத்தல் தொழிலுக்குரியதைக் குறிப்பிடாமலிருப்பதால் இவ்வூர்தியினைக் கற்பனை என்றும் கருதுவதற்கு இடமுண்டு.\nஅரண்மனை, வீடு, கடைகள் ஆகியவற்றிற்குப் பாதுக்காப்பாக கதவுகளைத் தச்சர்கள் செய்தனர்(1504). அக்கதவுகளில் பவளத்தால் தாழ் அமைத்துப் பலவகையான மணிகளை அதில் பொருத்தினர். திருமணத்தில் மணமக்கள் தங்கும் அறை பவளப் பலகையால் அடைக்கப்பட்டது. கைமரங்களைக் கொண்டு அறைகளை உருவாக்கினர்(837). திருமண அறையின் விதானத்தைப் பட்டுத்துணியால் அமைத்தனர். மரங்களைப் பயன்படுத்தி மாட்டு வண்டிகள் செய்யப்பட்டன. அவ்வண்டிகளுக்குரிய குடத்துடன் ஆரக்கால்களைப் பொருந்தச் சேர்த்தனர்(1650). தேர், யாழ், பல்லக்கு, ஊஞ்சல், மரக்கலம் முதலிய பொருட்களை மரத்தின் உதவியோடு அழகுறத் தச்சர்கள் செய்தனர்(722, 858,863,928,975,922,1650).\nமலையும் மலைசார்ந்த இடமாக விளங்கக் கூடிய குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் குறவர்கள், வேடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இடுப்பில் மரவுரி அணிந்திருந்தனர். கால்களில் மான் தோலால் செய்த காலணிகளை அணிந்திருந்தனர்(1231). வாய்க்கு வெற்றிலை போட இயலாத வறுமையுள்ளவர்களாக விளங்கினர்(1230). இவர்கள் காட்டில் வாழும் உடும்பு முதலிய விலங்குகளை வேட்டையாடி வாழ்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்(1233). கிழங்கு, தேன் ஆகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்டனர்(1231). உயிரனங்களைக் கொல்லும் கொலைத் தொழில் வல்லவர்களாக அவர்கள் விளங்கினர்.\nஆயர்களின் ஆநிரைகளைக் களவு செய்வதில் வல்லவர்களாக வேடர்கள் விளங்கினர்(421). இத்தொழிலைச் செய்யத் தொடங்குவதற்கு நிமித்திகனிடம் குறி கேட்டனர். நிமித்திகன் கூறிய குறியைக் கேட்டு வேட்டைத் தொழிலைச் செய்தனர்(415). துத���தரிக் கொம்பு, சீழ்க்கை ஒலி எழுப்பி ஆநிரைகளைக் கவர்ந்தனர். அவ்வாறு கவர்ந்த ஆநிரைகளைச் சூழ்ந்துகொண்டு அவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தனர்(423,447). ஆநிரை கவர்தல் தொழில் வெற்றியாக நிகழ்ந்ததை எண்ணித் தொண்டகப் பறையையும் துடியையும் முழக்கி மகிழ்ச்சியாக ஆடிக் களித்தனர். வெற்றியைத் தேடித் தந்த கொற்றவைக்கு விழா எடுத்து வழிபட்டனர்(418).\nபோர்க்களங்களிலும் செடி, கொடிகளில் வாழும் விடமுள்ள பாம்பு முதலியவற்றினாலும் ஏற்பட்ட துன்பங்களைப் போக்குவதற்குப் பலவிதமான மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்தினர். போர்க்களங்களில் வீரர்கள் விழுப்புண் அடைந்தபொழுது அப்புண்களுக்கு நெய்யை மருந்தாகத் தடவினர்(818). பாம்பு முதலிய விடமுள்ள உயிரினங்களால் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கக் கடிபட்டவரின் வயிறு, மார்பு முதலிய இடங்களில் விளக்கை ஏற்றி வைத்து கைகளிலும் கழுத்திலும் நச்சுமுறி வேர்களைக் கட்டினர். நாடித்துடிப்பினை ஆராய்ந்தும் கடிபட்டவருக்கு மருத்துவம் செய்தனர்(1278).\nவாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிட அதிகமாக இருந்தால் பாம்பு கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும் என்று கருதினர்(1276). இவ்வலியைக் குறைக்கச் சிருங்கி எனும் மருந்தைக் கடிபட்ட இடத்தில் பூசினர்(1277). விடம் நீங்க அனைத்துத் திசைகளிலிருக்கும் தெய்வங்களை வணங்கி மந்திரம் கூறி வழிபட்டனர்(1278).\nஆநிரைகளைப் பாதுகாக்கும் தொழிலை ஆயர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மன்னன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். இவர்கள் மன்னன் இறந்தான் என்ற செய்து கேட்டதும் குலத்தொடு மடிந்த குடியில் பிறந்தவர்கள் ஆவர்(477). ஆயர்களின் தலைவனான நந்தகோன், சச்சந்தன் இறந்ததும் வருந்தி மலையுச்சியில் ஏறிக் கால் இடறி விழுந்தது போல் வீழ்ந்து இறக்க முற்பட்டேன் என்று கூறுவதிலிருந்து இதனை உணரலாம்.\nமன்னனின் குலத்தில் உதித்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியே இதுவரை உயிர் வாழ்ந்தேன் என்று கூறுவதிலிருந்து ஆயர்கள் மன்னனின் மீது வைத்திருந்த அன்பு தெளிவாகின்றது(476). மன்னனின் குலத்தில் வந்தவர்களே மீண்டும் மன்னனாக வரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்கினர்.\nஆயர்கள் ஆநிரைகள் தரும் பால், பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்��ெய், நெய் முதலிய பொருட்களை விற்றுத் தம் வாழ்க்கையை நடத்தினர்(488). இவ்வாயர்கள் மார்பில் முத்துமாலை முதலிய உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தனர்(419). ஆயர் குடி இளைஞர்கள் தங்கள் தோளில் வெள்ளியால் ஆன வளையத்தை அணிந்திருந்தனர்(420). இவர்கள் இடையில் வேய்குழலும் கோடரியும் வைத்திருந்தனர்(422). ஆயர்குல மகளிர் தங்கள் மார்பில் பொன்னணிகள் பலவற்றை அணிந்திருந்தனர்(419).\nவேடர்கள் தங்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபொழு அவர்களை எதிர்த்து அழிக்க இயலாது மன்னனின் உதவியை நாட வேண்டியவர்களா அவர்கள் இருந்தனர்(422). மன்னனிடம் அழுதும், வயிற்றில் அடித்துக் கொண்டும் தங்கள் ஆநிரைகள் கவரப்பட்ட செய்தியை ஆயர்கள் முறையிட்டனர்(424). மன்னனும் தம் படைகளை ஆயர்களின் ஆநிரைனளை மீட்டுத்தருவதற்காக அனுப்பினான்(432).\nமன்னனின் படைவீரர்கள் வேடர்களிடம் தோல்வியடைந்தனர்(435). இதைக்கண்ட நந்தகோன் தன் மகளான கோவிந்தையைப் பந்தயப் பொருளாக்கி நாட்டு மக்களை நோக்கித் தங்கள் ஆநிரைகளை மீட்டுத் தருமாறு வேண்டினான்(440). ஆநிரைகளை மீட்டுத் தருபவர்களுக்குத் தம் மகளோடு இரண்டாயிரம் பசுக்களையும், பொன்னால் செய்த ஏழு பொற்பதுமைகளையும் வேண்டிய அளவு செவண்ணெய், நெய் முதலிய பொருள்களையும் தருவேன் என்று அறிவிக்கிறான். நந்தகோன் கூறியது போல் ஆநிரைகளை மீட்ட சீவகனுக்கு இவற்றைத் தருவதற்கு முன்வந்தபோது(490), சீவகன் குல வேற்றுமை கருதி மறுக்கின்றான். அப்போது நந்தகோன் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்பொருட்டு முருகன் வள்ளியை மணந்த வரலாற்றையும் திருமால் நப்பின்னையை மணந்த வரலாற்றையும்,\n“குலநினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி\nநலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்\nநிலமகட்குக் கேள்வனு நிணிரைநப் பின்னை\nஇலவலர்வா யின்னமிர்தம் மெய்தனா னன்றே” (482).\nஎன்று எடுத்துரைக்கின்றான். இப்பகுதியிலிருந்து ஆயர்களின் இயல்பினையும் அவர்தம் உயர் வாழ்க்கையினையும் செல்வ வளத்தினையும் அறியலாம்.\nமட்பாண்டங்கள் செய்தல், முடிதிருத்துதல், அரசருக்குக் குற்றேவல் செய்தல், வெண்சாமரம் வீசுதல், காவலிருத்தல், முரசறைதல் முதலிய பல்வேறு தொழில்களை மக்கள் பழங்காலத்தில் செய்துவந்தனர். இத்தொழில்களைச் செய்தவர்களில் நாவிதர்கள் நூல்களைக் கற்றவர்களாகவும், முடிதிருத்தும் கருவியாகிய கத்���ி உடலில் தொடுவது தெரியாத வகையில் மயிர்நீக்கம் செய்வதில் வல்லவராகவும் விளங்கினர்(2492, 2497).\nஉழவுத் தொழில் முதன்மையானதாக விளங்கியதை சிந்தாமணி சறிப்புற எடுத்துரைக்கின்றது. அனைவரும் உழவுத் தொழிலைச் செய்து வந்தனர் என்பது நோக்கத்தக்கது. மருத்துவத்தொழில், கட்டடக்கலைத் தொழில் செய்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதனால் இத்தொழில்களை அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும் செய்தனர் என்பது தெளிவாகின்றது. வாணிகம், ஆநிரை காத்தல், அணிகலன்கள் செய்தல், மட்பாண்டங்கள் செய்தல், முடி திருத்துதல் முதலிய தொழில்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தனர் என்பது சிந்தமாணிக்காப்பியத்தால் தெளிவுறுத்தப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.\nபல்வேறு தொழில்களை மக்கள் செய்தாலும் அவர்களிடையே உயர்வு தாழ்வி நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் சமுதாய நலன் கருதும் உன்னதமானவர்களாக விளங்கினர். வேடர்கள் மட்டும் சுயநலத்தோடு செயல்பட்டுப் பிற உயிர்களுக்குக் கேடுவிளைவித்ததை அறியமுடிகின்றது. (தொடரும்…………..14)\nSeries Navigation சாகும் ஆசை….தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nநைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு\nகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3\nசுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்\nஎதுவும் வேண்டாம் சும்மா இரு\nகவி நுகர் பொழுது – சொர்ணபாரதி\nகவி நுகர் பொழுது- உமா மோகன்\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்\nசூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.\nகாசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …\nஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nபரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்\nசூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nPrevious Topic: தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-03-23T00:10:29Z", "digest": "sha1:NIN7JC7GO2QPXOE474UDQ35ACFCNW766", "length": 22058, "nlines": 97, "source_domain": "siragu.com", "title": "கந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nகந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்\nஅருணகிரிநாதர் முருகப்பெருமானின் அலங்காரக் கோல அழகினை வியக்கும் நிலையில் பாடிய நூல் கந்தர் அலங்காரம் ஆகும். இவ்வலங்காரப் பாடல்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்என்று புகழப்பெறுகின்றன. பாதாதிகேசமாக முருகப்பெருமானின் அழகு இந்நூலில் அலங்காரமாகக் காட்டப்பெறுகிறது. மேலும் கந்தனின் ஊர்தி, படை, கொடி போன்றனவும் புகழப்பெறுகின்றன. இந்நூல் கந்தனின் அலங்காரத்தை மட்டும் சொல்லாமல் அவனை நம்பினால் உயிர் முக்தி நிலை பெறும்என்ற கருத்தை உறுதிபட மொழிகின்றது. இந்நூலில் முருகன் தனக்கு உரைத்த உபதேச மொழிகளையும், உலகம் உய்ய தான் அருளும் உபதேச மொழிகளையும் இணைத்துப் பாடுகின்றார் அருணகிரிநாதர்.\nமுருகப்பெருமான் அருணகிரிநாதப்பெருமானுக்கு “ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேன்” (8) போன்ற அரிய உபதேசத்தை அருளினார் என்று கூறப்படுகிறது. அவ்வுபதேசப் பொருள் வானன்று, காலன்று, தீயன்று, நீரன்று, மண்ணுமன்று, தானன்று, அசரீரி அன்று, சரீரி அன்று. (9). ஐம்பூத எல்லை கடந்து, உருவமுடையதாகவும் உருவம் அற்றதாகவும் இல்லாமல் தனிப்பெருவெளியாக முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஎதுவும் அற்ற பாழ் வெளியில், தன்னந்தனியான நிலையில் அருணகிரிநாதர் தெளிவாக உணரும்படி உபதேசப்பொருளை முருகப் பெருமான் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வுபதேசங்களை உள்வாங்கித் தன் அடியார்கள் உய்யும் வண்ணம் அருணகிரிநாதர் தன் பாடல்களில் எடுத்து மொழிகின்றார். இதன் காரணமாக அந்த உபதேச மொழிகளே அருணகிரிநாதரின் பாடல்களின் உபதேசங்களாக வெளிப்பட்டுள்ளன என்பதை உணரமுடிகின்றது. கந்தரலங்காரத்தில் இடம்பெற்���ுள்ள உபதேச மொழிகளின் தொகுப்பினை இக்கட்டுரை தருகின்றது.\nதமிழ் மக்கள், தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் செய்தால் மட்டுமே தமிழ் மொழியானது வளர்ச்சி பெற இயலும். அதனை மறந்திருக்கும் தமிழ் மக்களுக்குத் தமிழைக்காக்க உபதேசம் செய்கின்றார் அருணகிரிநாதர். அவர் தமிழ் வளர்ச்சிக்குரிய இச்செயல்பாடுகளை இந்நூலின் இரண்டாம் பாடலிலேயே தந்து தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்துகிறார். மேலும் திருப்புகழை அவர் வேலன் கவி என்று போற்றுகிறார். இவ்வகையில் தமிழையும் முருகனையும் ஒன்றாகவே காணும் பெரியார் அருணகிரிநாதர் ஆவார். “வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழையறக் கற்கின்றிலீர்” (2) என்ற தொடரில் வேலன் கவியை எழுத்துப்பிழையறக் கற்க அவர் வைக்கும் வேண்டுகோள் தமிழையும் வளர்க்கிறது. முருகன் கவியையும் வளர்க்கிறது.\n“கிழியும்படி அடற்குன்று எறிந்தோன் கவி கேட்டுருகி\nஇழியும் கவி கற்றிடாது இருப்ப்Pர் எரி வாய் நரகக்\nகுழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்;க்குச் செல்லும்\nவழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே” (56)\nஇப்பாடலில் முருகப்பெருமானின் கவிதைகளைப் படிக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கிறார் அருணகிரிநாதர்.\nஉலக மக்கள் செய்ய வேண்டியன என்ன என்னவென்று பட்டியல் இடுகின்றார் அருணகிரிநாதர். “தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும் இடுங்கோள் இருந்தபடி இருந்கோள்” இப்படிச் செய்தால் வேலை விடும்கோன் இறைவனின் அருள் தானே வந்து வெளிப்படும் என்கிறார் அருணகிரிநாதர். (16)\nமனிதர் ஒவ்வொருவரும் அகங்காரம் இன்றி இருக்கவேண்டும். மனத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். நினைப்பு, மறப்பு அற்று ஓங்காரப் பரம்பொருளான இறைவனைச் சிறு அளவாவது எண்ணி சும்மா இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு இருப்பவர்களை எமதூதர் யாதும் செய்யமாட்டார்கள். (55)\nதனிமனிதனை கவலையற்ற உலகிற்கு, முக்தி நிலைக்குப் படிப்படியாக கந்தரலங்காரத்தில் அழைத்துச் செல்கிறார் அருணகிரிநாதர்.\nஅராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்து அன்பாற்\nகுராப்புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர்\nபராகக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்\nஇராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” (74)\nஎன்ற நிலையில் இறைவன் அருள் பெற நல்வழி காட்டுகிறார் அருணிகிரிநாதர். இறைவன் அருள் வேண்டுமானால் கொடிய ஐவர் (ஐந்து புலன்களை அடக்கல்) நிலையை அடக்கவேண்டும். மனம் பதைப்பில்லாமல் இருக்கவேண்டுமானால் இரவு பகல் பாராத தனி இருக்கையில் இறைவனைக் குறித்து அமைதியுடன் வணங்கவேண்டும்.\nயோகமோ வேறு எதுவுமோ செய்து முக்தி நிலையை அடைய முடியாது என்கிறார் அருணகிரிநாதர். “விழி நாசிவைத்து முட்டிக் கபாலம் மூலாதாரம் நேரண்ட மூச்சையுள்ளே ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே உங்கள் யோகத்தைவிட, முருகனை முன்வைத்து தியானம் செய்தால் அதுவே முக்திக்கு வழியாகும்”(85)\n“யான்தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும்\nதோன்றாது சத்தியத் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்\nகீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்\nசான்றாரு மற்ற தனிவெளிக்கே வந்துச் சந்திப்பதே”\nதனி மனிதருக்குள் யான், தான் என்ற அகங்காரம் இருக்கும்வரை முக்தி என்னும் பெரும்பேறு வாய்க்காது. முருகப்பெருமான் எனக்குச் சொன்ன மெய்ப்பொருள்கள்தான் இதற்குச் சான்று. தான், யான் என்ற நிலைகள் அற்ற நிலையில் தனி வெளியில் வந்து என்னை முருகப்பெருமான் சந்தித்து உபதேசம் அருளினான் என்று அருணகிரிநாதர் தன் சொற்களால் தனி மனிதனை முக்தி வாழ்வு பெறும் முழுமனிதனாக ஆக்கி மகிழ்கிறார்.\nஇப்பட்டியலில் மனத்தை அடக்குவதும், கோபத்தை அடக்குவதும் தனிமனிதனுக்கு உரிய கட்டுப்பாடுகள். தானம் இடுதல் என்பது சமுதாயம் சார்ந்தது. தான் வாழும் சமுதாயம் நலமாக இருக்கவேண்டும் என்றால் அனைவரும் மற்றவர்க்கு ஏதாவது கொடுக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றாகவேண்டும். தானம் செய்தலே சிறந்தது என்பது அருணகிரிநாதர் வாக்கு. “வறிஞர்க்கென்றும் நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்” (18) என்பது அருணகிரிநாதர் சொல்லும் கொடையின் அளவாகும். ஒவ்வொரு நாளும் நொய்யின் பிளவு அளவாவது தானம் செய்யவேண்டும் என்பது மனித குல மகிழ்ச்சிக்குத் தரும் வித்தாகும். அவ்வாறு இல்லாமல் யாருக்கும் தாராது மண்ணுள்ளே புதைத்து வைப்பதால் பயன் ஏதும் இல்லை. அப்பொருள் உங்களைத் தொடர்ந்து வராது என்பதை அறிந்து மற்றவர்க்குக் கொடுங்கள். (20). நாள்தோறும் இறைவனை வணங்கி, அதன்பின் வெந்த உணவையாவது அல்லது இலைக்கறிகள் எனப்படும் பச்சையா�� உண்ணத்தகுந்த காய்கறிகளையும் பசித்தோர்க்கு அளித்து உதவுங்கள். இது மீளப்பயணமாக விளங்கும் இறப்பின்போது பொதிசோறாகி இவ்வறம் உங்களுக்கு உதவும். (51)\n“வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால்\nபாடிக் கசிந்துஉள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்\nதேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து\nவாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே” (53)\nகுமரப் பெருமானை மெய்யன்பால் தொழவேண்டும். உயிருடன் உள்ள காலத்திலேயே பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் முருகப் பெருமானை எண்ணாது, பொய்யான வழியில் சேர்க்கும் பொருள்கள் எல்லாம், திருடர்க்கு ஆகும். அல்லது வாடிக் கவலை கொண்டு, வாழ்நாளை வீழ் நாளுக்கும் படி இழக்க நேரிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.\nஇவ்வுடல் இறந்த நிலையில் அதனை எரியூட்டினால் ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சாது. இதுவே உலக இயற்கை. இந்த நிலையாமை உடைய வாழ்வில் நாள்தோறும் உணவினை உண்டு இந்த உடலைப் பெருக்கச் செய்து வருகிறது மனிதகுலம். அவ்வாறு உடல் வளர்க்கும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது மற்றவர்க்கு அளிக்கும் நன்முறையைக் கைக்கொண்டால் அது மிக்க பலனைத்தரும். (57)\nஉயிர் பிரிந்த காலத்தில் பொன், பொருள், சிங்கார வீடு, மனைவி, மக்கள் யாரும் உடன் வரமாட்டார்கள். ஆனால் பிறர்க்கு ஒன்று தரும் தானமானது வேலவன் அருள்போல தக்க சமயத்தில் வந்து உதவும், ஆகவே மற்றவர்க்குக் கொடையளியுங்கள். (59)\n“நீர்க்குமிழிக்கு நிகரென்பார் யாக்கை நில்லாது செல்வம்\nபார்க்கு மிடந்தந்த மின்போலும் என்பார் பசித்துவந்தே\nஏற்கும் அவர்க்கிட எண்ணி எங்கேனும் எழுந்திருப்பார்\nவேற்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே” (66)\nசமுதாயத்தில் சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் யாக்கை நிலையில்லாதது. அது நீரக்குமிழி போன்றது. செல்வம் மின்னலைப் போல நிலையில்லாதது என்று உலக தத்துவம் பேசுவார்கள். ஆனால் தன்னை நம்பி வந்தவர்க்கு ஒன்றும் தராமல் அவ்விடத்தில் இருந்து நழுவிச் சென்றுவிடுவர். அவர்கள் இறைவன் மீது அன்பில்லாதவர்கள் ஆவர். அவர்களின் ஞானம் மிக மிக நல்லது. இவ்வாறு வாய்ச்சொல் வீரர்களின் இயல்பு பற்றி அறிவிக்கிறார் அருணகிரிநாதர்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவ��கவில்லை- “கந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-23T01:01:59Z", "digest": "sha1:LOMLWXMFRICFGFPYG6JEQPDGA4E5WTY6", "length": 6524, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊடகவியலாளர் முசாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது எல்லோருடைய தார்மீக கடமையாகும். » Sri Lanka Muslim", "raw_content": "\nஊடகவியலாளர் முசாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது எல்லோருடைய தார்மீக கடமையாகும்.\nவசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப் கூறியது பெரிதாக ஒன்றுமில்லை. தமிழ்த் தரப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்காக 12 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமரோடு உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அது பத்திரிகையிலும் வந்தது. காங்கிறஸ் முஸ்லிம் மக்களுக்காகச் செய்த உடன்படிக்கை என்ன என்பதை அவர்கள் வெளியிடவில்லை. பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ஸ நாக்கைப் புடுங்கிக்கொள்ளுமளவிற்குக் கேள்வி கேட்கும் போது சாந்த சொரூபியாக இருக்கிறார் SLMC யின் தலைவர்.\nஅதே போன்று உதய கம்மன்பில, வாசுதேவ நானயக்கார குறித்த கேள்விகளை தொடுக்கின்றார்கள். அமைச்சரின் மகனொருவன் தலைக்கு எத்தனை கோடி வாங்கினார் தலைவர் என்று முகப்புத்தகத்தில் கணக்குக் காட்டுகிறார்.இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மக்களுக்கு சந்தேகம் வருகிறது. கட்சி அதனைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று முஷாரஃப்சொன்னதுதான் குற்றம்.\nதெளிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லாததால் தெளிவு படுத்தச் சொன்னவனைத் துரத்தப்பார்க்கின்றார்கள். முஷர்ரப் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது\nஎனது பார்வையில் தவறும் இருக்கின்றது. குறித்த பிரேரணைக்கு முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எதிராக வாக்களித்திருந்த நிலையில் முஷாரஃப் ஏன் முஸ்லிம் காங்���ிரஸ் தலைமையிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியினை கேட்க வேண்டும். ACMC யை பார்த்தும் கேட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.\nஆனால் முஷாரஃப் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் முஷார்ஃபை இடை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த பிராயத்தனமானது ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதற்காக ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் பகுத்தரிவுடன் சிந்திக்கும் சகல மனிதர்களும் ஊடகவியலாளர் முஷாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது அவர்களுடைய தார்மீக பொறுப்பாகும்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_90.html", "date_download": "2019-03-23T01:16:44Z", "digest": "sha1:VBAOHESUH4EZM67B7PEUPFSKZDZDXNDJ", "length": 4979, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமர் மீது கபே குற்றச்சாட்டு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபிரதமர் மீது கபே குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடும் நிகழ்வின் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சித்திருப்பதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nகுறித்த நிகழ்வு நேற்று பிரதமரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அங்கு எதிர்வரும் தேர்தலில் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பாப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த கருத்தானது தேர்தல் ஆணையகத்தின் நிர்வாக நடவடிக்கைகளினூடாக மறைமுகமாக அரசியல் இலாபம் தேடுவதாகும் என கபே அமைப்பின் மூலம் தேர்தல் ஆணையகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/60343-online-applications-are-invites-for-the-post-of-gramin-dak-sevak-engagement.html", "date_download": "2019-03-23T00:06:47Z", "digest": "sha1:32AADPYQUEKKWGLV3EICOC5AYGP3C7BY", "length": 13205, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால்துறையில் வேலை! | Online applications are invites for the post of Gramin Dak Sevak Engagement", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால்துறையில் வேலை\nஇந்திய தபால்துறையில், கிராமின் டக் சேவாக் என்ற பணிக்கு தமிழகத்தில் மட்டும் 4,442 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகிளை தபால் அலுவலர் (BPM)\nஉதவி கிளை தபால் அலுவலர் (ABPM)\nதமிழகத்தில் மட்டும் மொத்தம் = 4,442 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019\nகுறைந்தபட்சமாக (15.03.2019 க்குள்) 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.\n1. BPM என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.12,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\n2. ABPM / Dak Sevak என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\nபொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.100\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை\nஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.\nஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவோர் தலைமை தபால் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்திலோ சென்று செலுத்தலாம்.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n1. உள்ளூர் மொழியில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.\n2. குறைந்தபட்சம் 60 நாட்கள் அடிப்படை கம்யூட்டர் பயிற்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.\n3. சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.\nhttps://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nஸ்கேன் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, கணினி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அந்த சான்றிதழ் போன்றவை அவசியம்.\nமேலும், இது குறித்த முழு விவரங்களை பெற\nwww.tamilnadupost.nic.in - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.\nபொள்ளாச்சி கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்\nமதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியன் யூனியன் வங்கியில் வேலை\nதமிழக காவல்துறையில் எஸ்.ஐ வேலை - 969 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் \nரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு : 1 லட்சம் காலியிடங்கள்\nவேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி\nமுதுகலை ஆசிரியர் பணி: டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \n4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் - சிஐஐ ஆய்வு\n10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்த 'பணிபுரியும் பெண்களின் விகிதம்'\nRelated Tags : Gramin Dak Sevak Engagement , 10th , இந்திய தபால்துறை , வேலை , பத்தாம் வகுப்பு படித்தவர் , தபால்துறை , கிளை தபால் அலுவலர் , உதவி கிளை தபால் அலுவலர் , அறிவிப்பாணை , Branch Post Master , Assistant Branch Post Master , Dak Sevak\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்\nமதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369719.html", "date_download": "2019-03-23T00:21:45Z", "digest": "sha1:OHONH5BYUZKGV4GN7EWAVFDDLQ3I6EZY", "length": 7928, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "பதிலோ பதில் - நகைச்சுவை", "raw_content": "\nவகுப்பாசிரியர் : முன்னால உட்கார்ந்தவங்க பின்னால போய் உட்காரவும் ...அதுபோல பின்னால் உட்கார்ந்தவங்க\nமுன்னால் நாற்காலியில் வந்து உட்காரவும் ......\nசட்டாம்பிள்ளை : இனிமே தனித்தனியா பாடம் நடத்த போரீங்களா சார் \nவகுப்பாசிரியர் : அதுக்கிள்ள ....உங்க பேரள்லாம் மனப்பாடமா சொல்ல முடியுமான்னு டெஸ்ட் பண்ணி பாக்க\nதான் ...இந்த அரேஞ்மென்ட் ......\nபஸ் கண்டெக்டர் : என்னம்மா .....உள்ள போய் லேடிஸ் சீட்ல ஒக்காருங்க சொன்னா இன்னும் நின்ன கம்பத்தல\nவந்தமாறி குத்துக்கல்லாட்டம் நிக்ரீல ........\nபெண் பயணி : எறங்க கம்ப வந்தா எறங்கிட்டு போரன் ..... குத்துக்கல்லாட்டும் .... இல்ல ஆடாத கல்லாட்டம்\nபஸ்ஸ விட்டு எறங்கனா டிக்கட் சார்ஜ திரிப்பு கொடுத்துவிடுவீங்களாக்கும் ......\nதகப்பனார் : இனிமே நாள் செலவுக்கு யெர நூறு ரூபாதான் உனக்கு ....அதுக்குள்ளெய வெச்சுக்குக்க ...வெளங்குதா\nமகன் : அது இருக்கட்டும் ..அம்மா போட்ட கண்டிஸன ஏன் மேல திணிக்க பாக்கரீங்களா \nதகப்���னார் : உனக்கு இது எப்படி தெரியும் ......\nமகன் : உங்களோட எக்ஸன் எங்க போய் முடியபோதுன்ன அம்மா ஒரு டெஸ் மேச் வெச்சி பாத்தாங்க .......\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : தருமராசு த பெ முனுசாமி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/fight.html", "date_download": "2019-03-23T01:17:17Z", "digest": "sha1:UEPKPGMLR5JLYCE6GUTJPN4MEG4FOFHH", "length": 18895, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் தீவிரவாதிகள் வெப்தளம் கிளப்பிய புயல் | tamil terrorist website admk., dmk clashes at paraliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n9 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nதமிழ் தீவிரவாதிகள் வெப்தளம் கிளப்பிய புயல்\nதமிழ் தீவிரவாதிகளின் இன்டர் நெட் வெப் தளம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.,க. அ.தி.மு.க.எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nலோக் சபாவில், வியாக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பின்பு அ..தி.மு.க. எம்.பி. மலைச்சாமி தமிழ் தீவிர வாதிகள்வெப்தளம் குறித்து பிரச்னை எழுப்பினார்.\nஅவர் பேசுகையில், தமிழர் விடுதலைப் படை எனும் அமைப்பு இன்டர் நெட்டில் புதிய வெப் தளம்தொடங்கியுள்ளது. இதில் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.\nதமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பல தென்னிந்திய பகுதிகளை இனைத்து அகண்டதமிழகம்உருவாக்கப்போவதாக அந்த வெப் தளத்தில் கூறப்பட்டுள்ளது.\nதி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படியும் அந்த வெப் தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.\nஇதற்கு டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுத்ததால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.\nசபாநாயகர் பாலயோகி தலையிட்டு இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத் மகாஜன் பதிலளிக்கவேண்டும் என கூறினார்.\nபிரமோத் மகாஜன் கூறுகையில், இது போன்ற பிரிவினைவாத வெப் தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கைகள்எடுக்கப்படும். அதற்கான உயர் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.\nதீவிரவாதிகள் வெப்தளம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்த வெப் தளம் இந்தியாவிலிருந்து செயல்படுகிறதா அல்லது வெளிநாட்டிலிருந்து செயல்படுகிறதா எனதெரியவில்லை.அந்த வெப் தளத்தையும் நான் பார்க்கவில்லை.\nவெப் தள உரிமையாளர்களோடு ஆட்சியில் இருப்பவர்களை இணைத்து பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டர்குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதானதல்ல.\nவெப் தளம் குறித்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சபாநாயகரிடம் சில தஸ்தாவேஜுகளை புதன்கிழமைகொடுத்துள்ளார். அது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றார்.\nஇதன் பின் ம���ன்னாள் பிரதமர் சந்திரசேகர் பேசுகையில், மந்திரியின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.சபாநாயகர் தகவல் தொழில்நுட்பத்துறை, உள்துறை மற்றும் புலனாய்வுத்துறையின் கூட்டுக் கூட்டத்தை உடனேகூட்டி எடுக்க வேண்டிய நடவடி,க்கை குறித்து விசாரிக்க வேண்டும்.\nநாட்டின் ஒருமைப்பாடு தொடர்பான விஷயம் இது. எனவே அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும்.\nமத்திய அரசு தேசிய பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ளதாக தெரியவிலலை. நான் கொடுத்ததஸ்தாவேஜுகளை சபாநாயகரிடமிருந்து மத்திய அரசு பெற்று தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வெப்தளத்தை பார்த்து வருவதால் இதை இன்னும் ரகசியம்என கூறி மறைக்க முடியாது என பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் clash செய்திகள்View All\nஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை\nஅதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\nசரமாரியாக அடித்து, உதைத்து கொலை மிரட்டல்... காங்., எம்.எல்.ஏ.கணேஷ்-க்கு போலீஸ் வலைவீச்சு\nவங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம்\n இதுதான் சண்டையே.. வெட்டுக் குத்து.. 2 பேர் காயம்\nசபரிமலையில் பாஜகவினர் போராட்டம்.. பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nலிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nஉச்சகட்ட மோதல்.. புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டார் பேடி.. சட்டசபை ஒத்திவைப்பு\nடெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நிற்காத அக்கப்போர்.. துணை நிலை ஆளுநர்-கேஜ்ரிவால் மீண்டும் உரசல்\nதுணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி\nஷீலா தீட்சித்தை போல அதிகாரம் கொண்ட முதல்வராக உருவெடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பொருந்தும்.. கிரண்பேடி தலையில் பேரிடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/3289-Discussion-is-going-on-for-giving-grace-mark-for-SSLC-Tamil-subject---Sengottaiyan", "date_download": "2019-03-23T01:29:13Z", "digest": "sha1:XHQ63E5LG5HUM5YYKKI52HDU3TV57JLZ", "length": 7070, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன் ​​", "raw_content": "\nSSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்\nSSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்\nSSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்\nபத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சபடத்தேவையில்லை என்றார்\nவரும் 24மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nவரும் 24மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது மாநகரப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது மாநகரப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nஈரோட்டில் வாக்கு சேகரித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் செங்கோட்டையனுடன் சந்திப்பு\nஇந்தியர்களுக்கு பாதுகாவலராக பிரதமர் மோடி விளங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்\nதமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3230.html", "date_download": "2019-03-23T01:04:16Z", "digest": "sha1:AHA7QYSIPR5EWFBLKO5EOD37WKQGDSOS", "length": 6402, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது!", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு கேயார் தலைமையிலான புதிய நிர்வாகம் வந்த பிறகும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. கோஷ்டி பூசல், ஈகோ பிரச்னை, கோர்ட்டு வழக்கு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முடிந்து இப்போதுதான் சகஜ நிலைக்கு சங்கம் வந்திருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தாணு கொடுத்த 8 வழக்குகளும், அதன் மேல்முறையீடுகளும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தாணு சங்கத்தின் பொதுக்குழுவை தன்னிச்சையாக கூட்ட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.\nஇதை எதிர்த்து கேயார் தரப்பு நீமன்றம் சென்றது. பொதுக்குழுவை கூட்ட தாணுவுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் நிம்மதி பெருமூச்சுடன் பணிகளை துவங்கி விட்டது. பாதியில் நின்றிருந்த பெப்சி தொழிலாளர்களின் ஊதிய பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டது.\nபடம் வெளியிடுவதற்கான முதல்கட்ட கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதோடு வருகிற ஏப்ரல் மாதம் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவுகளுக்கு அங்கீகாரத்தை பெற திட்டமிட்டிருக்கிறது. பத்திரிகைகளுக்கு விளம்பர கட்டுப்பாடு இருப்பது போல தொலைக்காட்சிகளுக்கும் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வருவது. படம் வாங்காத சேனல்களுக்கு படத்தின் பாடல் காட்சிகள், டிரைய்லர் வழங்குவதை ஒழுங்குபடுத்துவது.\nகுறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வரும் புதிய தயாரிப்பாளர்கள் இடைத் தரகர்களிடம் மாட்டி ஏமாறாமல் இருக்க ஆலோசனை குழு அமைப்பது. சங்கத்தின் சட்ட விதிமுறைகள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வருவது. சங்கத்திற்கு தொடர்ந்து இடையூற செய்து வரும் சில்லரை கட்டடம் கட்டுவது. போன்றவை குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கு பொதுக்குழுவிடம் அனுமதி பெற இருக்கிறார்கள்.\n\"தேர்தலில் படுதோல்வி அடைந்த தாணு தொடர்ந்து நாங்கள் சங்க பணிகளை செய்ய விடாமல் நீதிமன்றம் மூலம் தொல்லை கொடுத்துவந்தார். உயர்நீதி மன்றம் எங்களுக்கு நீதி வழங்கி நாங்கள் சுதந்திரமாக செயல்பட வழி வகுத்து கொடுத்திருக்கிறது. தாணுவின் போலி பொதுக்குழுவை தடுத்திருக்கிறது. நாங்களே ஏப்ரல் 9ந் தேதிக்குள் பொதுக் குழுவை கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம்\" என்கிறார் தலைவர் கேயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1304", "date_download": "2019-03-23T00:48:34Z", "digest": "sha1:K2NFJ45PJCDZPVR2VZISOVMYI54HOVDP", "length": 7610, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிழலின் படங்கள்… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமிச்சமிருக்கும் ரவையின் வடு ..\nSeries Navigation நெருப்பின் நிழல்வட்ட மேசை\nஇந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்\nதேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் \nசாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை\n(69) – நினைவுகளின் சுவட்டில்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4\nஇப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3\nமக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்\nPrevious Topic: நெருப்பின் நிழல்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3732:2008-09-08-14-53-57&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-03-23T01:03:36Z", "digest": "sha1:DFOARMB35OTKDVJRT7W45T6AZWHT5GN4", "length": 15507, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nபனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு\nசி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்;\nஅமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் \"The Panama Deception\" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.\n வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.\nஅதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.\nநீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை \"ஆமாம் சாமி\" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமா�� நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.\n1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.\nபனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.\nஎலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.\nபனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந்தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.\nபனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும் பனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு \"வெற்றிகரமாக\" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:17:58Z", "digest": "sha1:ZHG27LP2TPLJCXQPT24ORTTQAGWGUTAT", "length": 5526, "nlines": 54, "source_domain": "www.tnsf.co.in", "title": "துளிர் இல்லம் – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nகோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nஉடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்\nசாயல்குடி: கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு பாலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. களப்பணியாளர் திருமணி செல்வம், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஈடுபட்டனர். . நன்றி: தினமலர் நாளிதழ்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170716_02", "date_download": "2019-03-23T01:23:34Z", "digest": "sha1:GC3K2W6Y2UP76AFC3QQB6244K3MLRDKC", "length": 6704, "nlines": 24, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி\nபங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) பிற்பகல் பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.\n1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இராணுவ நினைவுத்தூபி, தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சவார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷ் இராணுவ நலன்புரி விடயங்கள் தொடர்பான அமைச்சர், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.\nதனது விஜயத்தை நினைவுக்கூறும் வகையில் அங்கு மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், விசேட பிரதிநிதிகள் நினைவுக்குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார்.\nஅதன்பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஷின் பங்கபந்து ஞாபகார்த்த நூதனசாலையையும் பார்வையிட்டனர்.\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் தந்தையாரான பங்கபந்து ஷேக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த வீட்டில் இந்த நூதனசாலை பேணப்பட்டு வருகின்றது.\nநூதனசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் புதல்வி வரவேற்றதுடன், விசேட பிரதிநிதிகள் நினைவுக்குறிப்பேட்டிலும் ஜனாதிபதி அவர்கள் கையெழுத்திட்டார்.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பதனால் அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.\nஇன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் அவர்கள் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/petta-is-a-copy-of-arjun-movie/", "date_download": "2019-03-23T00:08:27Z", "digest": "sha1:QKJGZKTU3TUVAD5JZUBVZ5TVBIXX5P5M", "length": 8350, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Petta Is A Copy Of This Arjun Movie", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் பேட்ட படம் அர்ஜுனின் இந்த படத்தின் காப்பியா.\nபேட்ட படம் அர்ஜுனின் இந்த படத்தின் காப்பியா.\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெ���்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய ரஜினியை பார்த்தது போல ஒரு திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் ரஜினியின் நண்பரான சசிகுமார் ஒரு சம்பவத்தில் உயிரிழந்து விடுவார். பின்னர் அவரது மகனை காப்பாற்ற அவருக்கே தெரியாமல் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக பணிபுரிந்து வருவார்.இது தான் படத்தின் கதைக்கரு. ஆனால், இதே கதை தான் அர்ஜுனின் ‘கிரி’ படமும்.\nஇதையும் படியுங்க : பேட்ட படத்தில் இருக்கும் ஓட்டைகள்.\nசுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜுனின் நண்பராக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் இறந்துவிட அவரது மகனை காப்பற்ற அர்ஜுன் ஒரு பேக்கரியில் சேருவர். இடைவேளையில் தான் அர்ஜுன் யார் என்ற உண்மையை சொல்லுவார்.\nஇதே கதை தான் பேட்டையும் இந்த படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் ரீமா சென். சசி குமார் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நவாஸுதீன் கதாபாத்திரத்தில் பேப்சி விஜயன் வடிவேலு கதாபாத்திரத்தில் முனிஷ் காந்த் என்று ஒரு மீம் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleஎரிந்து சாம்பலான uber கார். உயிர் தப்பிய விஜய்யின் ஆடை வடிவமைப்பாளர். உயிர் தப்பிய விஜய்யின் ஆடை வடிவமைப்பாளர். விஜய் 63 தயாரிப்பாளரும் இருந்துள்ளார்.\nNext articleவிஜய், விக்ரம் மகன்களை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் முன்னணி ஹீரோவின் மகன்.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nகதாநாயகியானார் தெய்வ மகள் புகழ் வாணி போஜன். அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்தில்.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா புகார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nஇந்த வருடம் வந்த டாப் 10 படங்கள் எல்லாம் F###.\nசூப்பர் ஹிட் அஜித் பட இயக்குனருடன் இணைந்த பிக் பாஸ் ஆரவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-03-23T01:07:55Z", "digest": "sha1:MC6NW5ZJF5RBTGH76TA62SX2TOPSBHH7", "length": 6065, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஜூன் 2017\n1.தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தாமரை தொட்டி அருகே மாற்றுத்திறன் குழந்தைகள் பூங்கா ரூ.40 லட்சத்தில் பிரத்யேக வசதிகளுடன் வடிவைக்கப்பட்டு வருகிறது.\n1.தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (Trai) அலைபேசி குரல் அழைப்பின் தரத்தை அறிய MyCall என்ற செயலியையும்,தேவையற்ற அழைப்பை கட்டுப்படுத்த Do Not Disturb 2.0 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே இணைய வேகத்தை அறிய MySpeed என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n2.The Ministry of Utmost Happiness என்ற புத்தகத்தை அருந்ததி ராய் எழுதியுள்ளார்.\n1.நேபாளத்தின் புதிய பிரதமராக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ஷெர் பகதூர் தூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.மாதம் ஒருமுறை மட்டும் ஊசி போடும் வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.\n1.இன்று உலகப் பெருங்கடல் தினம் (World Ocean Day).\nசுற்றுச்சூழல் பாதிப்பால் கடலும் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களும் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம்.\n2.படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்ட நாள் 08 ஜூன் 1995.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 09 ஜூன் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1838.html", "date_download": "2019-03-23T01:07:48Z", "digest": "sha1:VPIZXYPXPCE3HO2QXVIU7Z3T4PXUCCCW", "length": 2904, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிம்புவின் ‘வாலு’ எப்போது?", "raw_content": "\nசிம்புவின் ‘வாலு’ படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். விஜயசந்தர் இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, முக்கிய கேரக்டரில் சந்தானமும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்க, பல வெற்றிப் படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தறுவாயில் இருக்கிறது. இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்போடு முடிவுறுகிறதாம்.\nஅதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை சீக்கிரமாக முடித்து, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currencyjobbingtips.blogspot.com/2016/05/book-value.html", "date_download": "2019-03-23T01:09:06Z", "digest": "sha1:CBSEXGGES6RBGDOPFCIVYP6R34VB2TMJ", "length": 6002, "nlines": 47, "source_domain": "currencyjobbingtips.blogspot.com", "title": "currencyjobbingtips - Rupeedesk: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி", "raw_content": "\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபுத்தக மதிப்பு (Book Value)\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்\nஉதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.\nநாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா இல்லையா என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nLabels: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=35&bc=", "date_download": "2019-03-23T00:42:16Z", "digest": "sha1:LQOPT56OGK6KBYRNDUARWZSETEWSZU2E", "length": 4682, "nlines": 207, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு, ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை, கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்கக்கோரி தோவாளையில் தி.மு.க.வினர் சாலை மறியல், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி போலீசாருக்கு, டாக்டர்கள் விளக்கம், குமரி மாவட்டத்தில் 13 பேருக்கு பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம், திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழா ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர், சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்ட குமரி மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர், நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம், தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது,\nநோய் எதிர்ப்புச் சக்தி கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/61911/Sharma-wife", "date_download": "2019-03-23T00:34:18Z", "digest": "sha1:KZI6QRTCHS6J3Z4PJK55KJQUNXHQKGKR", "length": 9771, "nlines": 130, "source_domain": "newstig.com", "title": "வீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள் பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை ஷமியின் மனைவி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nவீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள் பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை ஷமியின் மனைவி\nடெல்லி: இந்திய வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்லும் போது அவர்கள் கேட்கும் பெண்களை கொடுப்பதற்காக சிலர் மறைமுகமாக இயங்கி வருவதாக முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்து இருக்கிறார்.\nமுதலில் அவர் தனது கணவன் குறித்து மட்டுமே புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் தனியார் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்து இருக்கும் பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nமனைவியின் புகாருக்கு ஷமி இப்போதுதான் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் அடுத்த புகாரை தெரிவித்து இருக்கிறார்.\nமுதல் புகார் கொடுத்தார் .\nமுதலில் முகமது ஷமி குறித்து ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.\nஅதுமட்டும் இல்லாமல் ஷமி தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த தென்னாப்பிரிக்க டூரில் கூட இந்த பிரச்சனை வந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்தநிலையில் தற்போது ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் ''இந்திய அணி வெளிநாட்டிற்கு செல்லும் போதும் அங்கு பெண்களை ஏற்பாடு செய்து அனுப்ப சில குழு இருக்கிறது. இவர்கள் நீங்க நாட்களாக இயங்கி வருகிறார்கள். இந்திய அணி எங்கே சென்றாலும் இந்த குழு அவர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்யும்'' என்றுள்ளார்.\nஇதற்காக குல்தீப் என்ற தரகர் வேலை செய்வதாக கூறியுள்ளார். குல்தீப் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்களை இவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரை ஷமியுடன் பார்த்து இருக்க���றேன் என்றுள்ளார். இந்த விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் குண்டை போட்டு இருக்கிறார்.\nRead More From விளையாட்டு\nPrevious article ஸ்ரீதேவி இறந்து ஒரு மாதம் கூட ஆகல அதற்குள் பர்த்டே பார்ட்டியா ஜான்வியை திட்டிய நெட்டிசன்ஸ்\nNext article இரக்கமின்றி குழந்தையை தூக்கி வீசிய பெண் வெளியான வீடியோவால் பரபரப்பு\nஊடகங்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டது தேசிய விருதை பெற உள்ள தமிழக இளைஞர்\nவரலாறு காணாத வகையில் பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த விண்ணப்பங்கள்\nவரலாறு காணாத வகையில் பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த விண்ணப்பங்கள்\nதல 59 படத்தில் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் நடிக்கிறாரா\nஇதனால் தான் அஜித்துடன் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை மோகன்ராஜா பேட்டி\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஜஸ்ட் ஒரு மணிநேரத்தில் ஓட விட்ட அடிச்சி தூக்கு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/01/blog-post_28.html", "date_download": "2019-03-23T00:36:44Z", "digest": "sha1:A7C7BPS3EGIKAAW4TJYQJ2TG3XFB4DJY", "length": 13143, "nlines": 339, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பன்னாட்டுக் கருத்தரங்கம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவிழா சிறக்கவும், கலந்து கொள்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...\nகலந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/05/", "date_download": "2019-03-23T00:29:48Z", "digest": "sha1:D474YGSCDQZQ2JPYN6CCQM2NCA3ETCVQ", "length": 6974, "nlines": 160, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: May 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nச��விக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n1993ல் தொடரப்பட்ட ஓர் உணவு கலப்பட வழக்கு. உணவு மாதிரி எடுத்தவரும் ஓய்வு பெற்றுவிட்டார். நான் மாநகராட்சிப்பணிக்கு வந்தே 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாரம் தவறாமல் வாய்தாவிற்கு சென்று, எதிரிகள் ஆஜராகாதபோது, வாரண்ட் பெற்று, வரவழைத்து, வழக்கு நடத்தி, நேற்று முன் தினம், குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர் மட்டும் குற்றத்தை ஒத்துக்கொண்டதால், நீதிமன்றம் கலையும்வரை சிறைத்தண்டனையும், ரூபாய் ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.\nLabels: உணவு பாதுகாப்பு, தண்டனை, தீர்ப்பு, வழக்கு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/03115955/1188559/Vijay-Devarakonda-to-start-his-NOTA-campaign-from.vpf", "date_download": "2019-03-23T00:27:16Z", "digest": "sha1:NSR5TS6ACOSFWWBYLPZQS3SJTJMSW57H", "length": 15123, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "NOTA, Vijay Devarkonda, Anand Shankar, Mehreen Pirzada, Sathyaraj, Nasser, நோட்டா, விஜய் தேவர்கொண்டா, ஆனந்த் சங்கர், மெஹ்ரீன் பிர்சாடா, சத்யராஜ், நாசர்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா\nபதிவு: செப்டம்பர் 03, 2018 11:59\nஅர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda\nஅர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பண���களில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’.\n‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது.\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:27:11Z", "digest": "sha1:YSLHTUCKVUOLE5GZVPSGI35TP2VGG2EL", "length": 26263, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "பெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nஇன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கஷாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான். வேந்தரம் கஷாயம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் போன்ற இந்த மூலிகை தயாரிக்க முக்கியப் பங்காற்றுவது சுண்ட செடி வேர், பழம்பாசி வேர் எனும் இரண்டு வேர்கள்.\nஇந்த வேர்கள் அதிகமாக அறியப்படுவது ஆதிவாசி மக்களால் மட்டும் தான். அவர்களைத் தவிர, இந்த வேர்கள் பற்றி அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மகத்துவம் இந்த வேர்களுக்கு இருக்கிறது. மலைப்பகுதிகளில் மட்டுமே இந்த வகை வேர்கள் அதிக அளவில் கிடைக்கின்றன என்றாலும் இவைகள் எந்த நிலத்திலும் வளரும் தன்மை கொண்டவை என்பதே இதன் சிறப்பு.\nஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் தொடங்கி, டிசம்பர் வரையிலான காலங்களில் இந்த வேர்கள் பறிக்கப்பட்டுச் சேகரிக்கப்படுகின்றன. இந்த வேர்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் வேலைகளும் வரவேற்கத்தக்கவை. இரண்டு செடிகளையும் பறிக்கும்போது, அதில் உள்ள தாய் வேரை மட்டும் மண்ணில் விட்டு பறிக்கின்றனர். இதனால், அந்த வேர் செடி அடுத்த அறுவடைக்குத் தயாராகிறது. எளிமையான இந்த வேலை, அதிக வருமானத்தைக் கொடுப்பதால் காலை முதல் மாலை வரை இந்த வேரை சேகரிக்கும் வேலை தான் ஆதிவாசிகளுக்கு.\nசாலை ஓரங்களில் கிடைக்கும் வேர்களான சுண்ட வேர், பழம்பாசி வேர் போன்றவைகளில் சுண்ட வேர் என்பது முட்கள் கொண்ட செடி. இந்தச் செடியின் மொத்த பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டது. இலை உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலையைப் பறித்துக் குறைந்த அளவில் நீர் விட்டு சுண்ணாம்புடன் சேர்த்து கசக்கிப் பிழிந்து கசக்கிய இலையைக் காயத்துடன் சேர்த்துக் கட்டுவார்கள். இதனால், காயத்தின் விஷம் முறிக்கப்பட்டு வேகமாகக் குணமடைகிறது.\nஇந்தச் செடியின் காயும், கனியும் பல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பழுத்த கனியை பூச்சிப்பல் கொண்டவர்கள், பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி உள்ள பல்லில் வைத்து அழுத்தவேண்டும். இப்படிக் கடிப்பதின் மூலம் மிகவும் கசப்பு வாய்ந்த அந்தச் சாறு பல்லினுள் இறங்கி பூச்சியைக் கொல்வதுடன் பல் வலியையும் குணப்படுத்தும்.\nஇதன் வேர், ஒவ்வொரு வருடமும் சேகரிக்கப்பட்டுக் குறிப்பிட்ட நபர்களின் மூலம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை, கோயம்புத்தூர் பார்மசி போன்ற கேரள மூலிகை மருத்துவச் சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குப் பல வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது.\nபழம்பாசி என்ற செடியும் பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தச் செடியின் இலையையும் நன்றாக அரைத்து கூழாக்கி, தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் உடலின் சூட்டை குறைத்து முக அழகுக்கும் வழி வகுக்கிறது. மேலும், உடல் வெப்பத்தைச் சம நிலையிலும் வைக்கிறது.\nஇதன் வேரும் சேகரிக்கப்பட்டு, தகுந்த மருத்துவச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டுக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயங்கள் மருத்துவச் சாலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்றாலும், தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இந்த மூலிகை செடிகள் கேரளத்துக்குக் கடத்தப்படுவது நமது அரசு துறை அதிகாரிகள் ஏனோ அறியவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.\nPosted in: இயற்கை மர��த்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துக��ின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14141", "date_download": "2019-03-23T01:33:57Z", "digest": "sha1:2REK6KFEKE7HKGUTYJFLLYU22N3CRRRD", "length": 24888, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nகிருஷ்ணஜாலம் - 2 (46)\nபதினெட்டாம் நாள் யுத்த களத்தில் எதிரில் சல்லியன் தலைமையில் கவுரவப்படை. பாண்டவர் தரப்பி���ோ தர்மன் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தான்.\nபதினேழு நாள் யுத்தத்தில் அர்ஜுனனும், பீமனுமே பிரதான எதிரிகளை வீழ்த்தியிருந்தனர். தன் பங்கென்று பெரிதாக எதுவுமில்லை என்ற எண்ணம் தர்மனுக்குள் ஏற்பட்டு விட்டிருந்தது. அதன் எதிரொலி சல்லியனையாவது தான் வீழ்த்த வேண்டும் என எண்ணினான்.\nஅது களத்தில் எதிரொலித்தது. சல்லியன் கை தான் முதலில் ஓங்கியிருந்தது. முன்னதாக கிருஷ்ணன் தர்மனுக்கு ஒரு ஆலோசனை கூறியிருந்தான்.\n''தர்மா... சல்லியனை முதலில் போரிட விடு, உன் வசம் நாராயணாஸ்திரம் இல்லை என்று அவன் நினைக்க வேண்டும். அதை நீ முந்தைய நாட்களில் நடந்த போரில் எய்து விட்டதால் தான் இப்போது தடுப்பு முறையை கையாள்கிறாய் என்று அவன் கருதுவான். அதே சமயம் அவன் எய்திடும் எத்தனை மேலான அஸ்திரங்களையும் உன் தேர்க்கொடியில் பறக்கும் அனுமன் பார்த்துக் கொள்வான். அஸ்திரங்கள் உன்னை நோக்கி வரும் சமயம் நீ அனுமனை எண்ணிக் கொள். அனுமனுடைய பிராண சக்தி காற்று வடிவில் அங்கே உனக்கு கை கொடுக்கும். அது அஸ்திரங்களின் தீர்க்கத்தையும் பாதிக்கு பாதி குறைத்து விடும் அர்ஜுனனுக்கும் அனுமன் இப்படித்தான் உதவினான். சல்லியனும் ஒரு நிமிடம் குழம்பி நிற்பான்.\nஅப்போது சற்றும் எதிர்பாராத நிலையில் நாராயணாஸ்திரம் சல்லியனை தாக்கி விட்டு, பூமிக்குள் புதைந்து போகும் படி போடு. இல்லாவிட்டால் சல்லியனை ஒத்த சாமான்ய வீரர்கள் சாம்பலாகி விடுவார்கள்'' என்று கூறியிருந்தான். அதன்படி தான் எல்லாமும் நடந்தது. சல்லியன் சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து முடித்த நிலையில், சற்றும் எதிர்பாராதபடி தர்மனின் நாராயணாஸ்திரம் சல்லியன் மீது பாயத்தொடங்கியது. அதைக் கண்ட சல்லியன் கலங்கவில்லை. மாறாக கிருஷ்ணனைத் தான் நினைத்துக் கொண்டான்.\n'உன்னை விட உன் படையை பெரிதாக கருதிய துரியோதனனுக்கும், அவனோடு சேர்ந்த எனக்கும் சரியான பரிசு கிடைக்கப் போகிறது. களத்தில் கடைசி வரை கலங்காமல் போராடிய அந்த வீரம் மட்டுமே என் அழகு. கிருஷ்ணா உன்வரையில் ஒவ்வொன்றுமே அழகு' என்று நினைத்துக் கொண்ட நொடி நாராயணாஸ்திரம் சல்லியன் மார்பைப் பிளந்து பின் மண்ணுக்குள் புகுந்து மறைந்தும் போனது.\nசல்லியன் மாளவும் படைவீரர்களிடம் பெரும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் சகுனி���ும் அவன் மகன் உலுாகனும் ஒருபுறம் போரிட்டபடி இருந்தனர். இந்த 18 நாட்களில் சகுனி பெரும்பாலும் பின்னே தான் இருந்தான். முன்னின்று யாரையும் தாக்கவில்லை.\nஇன்று வழியின்றி போர்க்களம் புகுந்திருந்தான். உடன் அவன் மகன். இருவரும் தனித்தனியே தங்கள் ரதங்களில் இருந்தனர். இதில் உலுாகனின் ரதத்தை உடைத்து நொறுக்கினான் பீமன். ரதமின்றி கீழே விழுந்து பின் எழுந்து நின்ற உலுாகனை தன் பாணத்தால் சிரச்சேதம் செய்தான் சகாதேவன். அப்படியே பீமனிடம், ''அப்பன் பிள்ளை என இருவரையும் நான் கொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் அண்ணா. நீ துரியோதனனோடு உன் கணக்கை வைத்துக் கொள். நான் சகுனியை பார்த்துக் கொள்கிறேன்'' என்றான்.\nமகன் இறந்ததை கண்டதுமே சகுனிக்கு பாதி உயிர் போய் விட்டது. மீதி உயிரைக் குடிக்க சகாதேவனின் பாணம் புறப்பட்டது. அது சகுனியின் வலது கரத்தை முதலில் வாங்கியது. இது தானே சொக்கட்டானை உருட்டி சூதாட்டத்தில் பாண்டவர்களை வீழ்த்தியது\nஇரு கைகளையும் இழந்து நின்ற சகுனி அடுத்த பாணம் மார்பில் பாய்ந்து உயிர் பிரிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் சகாதேவனின் பாணம் சகுனியின் துர்புத்தியால் நிரம்பிய மூளையை உடைய சிரத்தை கொய்தது. ஒரு வினோத முண்ட உடம்பாக சகுனி உடல் விழுந்தது. தரையில் விழுந்த சிரத்தை பருந்து துாக்கிச் சென்று கொத்தித் தின்னப் பார்த்தது. பருந்துப் பார்வை பார்த்தும், குறுக்கு வழியை வாழ்வு நடத்தியவனின் உடம்புக்கும் அவன் மனம் போலவே முடிவு அமைந்தது தான் விந்தை\nஆக மொத்தத்தில் சல்லியன், சகுனி, உலுாகன் என்று பதினெட்டாம் நாள் காலையிலேயே மூவரை துரியோதனன் தரப்பு இழந்து விட்டது. இப்போது எஞ்சியிருப்பவர்கள் துரியோதனன் உட்பட கிருபர், கிருதவர்மா, அசுவத்தாமன் எனும் நான்கு பேர் மட்டுமே\nஇங்கே சஞ்சயன் என்ற துாரதிருஷ்டன் பற்றியும் கூற வேண்டும். தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் தான் இருக்கும்\nஇடத்தில் இருந்து மனக்கண்ணால் கண்டு அப்படியே சொல்லும் சக்தி படைத்தவன் இவன். இதை ஒரு யோகப்பயிற்சி என்றும் கூறலாம். இதற்கு மனதை நினைத்த மாத்திரத்தில் அடக்க தெரிய வேண்டும். அடக்கிய நிலையில் எவர் குறித்து அறிய வேண்டுமோ, அவர் பற்றிய எண்ணங்களை தோன்றச் செய்ய வேண்டும். அடுத்த நொடியே அவரோடு தொடர்பு உருவாகி மானசீகமாய் அவர்கள் எங்கிருந்தாலும் அவரைக் கண்டும் கேட்டும் பேச இயலும்.\nஇப்படி ஒரு துாரதிருஷ்டன் கவுரவர்களின் புரோகிதனாகவும் திகழ்ந்தான். கண் பார்வையில்லாத திருதிராஷ்டிரனுக்கும், கண்களைக் கட்டியபடி செயற்கை குருடியாக ஆகிவிட்ட காந்தாரிக்கும் இவனே கண்களாக இருந்து செயல்பட்டவன்.\nபாரதப்போரின் 18 நாள் நடப்புகளையும் இவனே திருதிராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் சொல்லி வந்தவன். இறுதி நாளான இன்றும் சகுனியும், உலுாகனும், சல்லியனும் இறந்த தேதியைக் கூறவும் திருதிராஷ்டிரன் கண்களிலும் காந்தாரியின் கண்களிலும் கண்ணீர் பெருகி வழிந்தது. திருதிராஷ்டிரன் விம்மலுடன் ''யாம் எவ்வளவு சொல்லியும் துரியோதனன் கேட்கவில்லை. பாண்டு புத்திரர்கள் தங்கள் வீரத்தை மட்டுமல்ல தர்மத்தையும் நிலைநாட்டி விட்டனர்...'' என்று ஒப்புக் கொண்டான். காந்தாரியும் அதை ஆமோதித்தாள். அப்படியே, ''சஞ்சயா... இப்போது மிஞ்சியிருக்கும் நால்வருக்கும் நான் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இவர்கள் திரும்பப் போகின்றனரா... இல்லை இவர்களுக்கும் வீர சொர்க்கமா\n''அதற்கு முன் வருத்தத்திற்குரிய செய்தி ஒன்றை கூற விரும்புகிறேன்'' என்றான் சஞ்சயன்.\n''தங்கள் குமாரரான துரியோதனர் களம் விட்டு நீங்கி எங்கோ சென்றபடி இருக்கிறார். அவரைக் காணாமல் கிருபரும், கிருதவர்மனும், அசுவத்தாமனும் தேடியபடி உள்ளனர். களத்தில் இப்போது யுத்தம் நிகழவில்லை, தேடல் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'' என்றான் சஞ்சயன்.\n''ஐயோ இது என்ன விந்தை... துரியோதனனா களத்தை விட்டு விலகிச் செல்கிறான்... அவன் ஆங்காரம் கொண்டவன் தான் ஆனாலும் வீரனாயிற்றே ஒருபோதும் கோழை போல் நடக்க மாட்டானே... ஒருபோதும் கோழை போல் நடக்க மாட்டானே...'' என்று காந்தாரி கலங்கினாள்.\n''கலங்காதீர்கள்... அவர் ஒரு மடுவிற்குள் இறங்குவது போல் தெரிகிறது. அவர் மேனி எங்கும் வெப்பம் காந்துகிறது. வியர்வை பெருகி ஓடுகிறது. முகத்தில் எப்போதும் இல்லாதது போல் தெளிவு தென்படுகிறது'' என்று சஞ்சயன் தொடர்ந்தான்.\n''அனைத்தையும் இழந்தபின் எந்த தெளிவினால் யாருக்கு என்ன பயன்'' என திருதிராஷ்டிரன் சலித்துக் கொண்டார். இவ்வேளையில் துரியோதனனை தேடி பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணனோடு அந்த மடுக்கரைக்கே வந்தனர���.\nதெய்வ தரிசனம் - 2 (21)\nஅருளாளர் வாழ்வினிலே... - வாக்கு கொடுத்த மகான்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7266:2010-06-30-06-13-37&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-03-23T00:29:39Z", "digest": "sha1:PQLELM77OE3YDE3ND2UTXHNOJHUZWHN2", "length": 31757, "nlines": 113, "source_domain": "tamilcircle.net", "title": "செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்\nசெம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள்\nஅவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன்.முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக தாமதமாகிவிட்டது. பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு நின்றிருந்தன. நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன\nநடத்துனர் வந்தார் ” கோவை மட்டும் உட்காரு, கோவை மட்டும் உட்காரு”\" ஒரு பயணி கேட்டார் ” மாநாட்டுக்கு போவுங்களா , எத்தனை மணிக்கு போவும், எத்தனை மணிக்கு போவும்” ” எனக்கு எதுவும் தெரியாது, வண்டியை எடுக்க சொன்னா எடுப்பேன் , அவ்வளவு தான், உன்ன மாதிரிதான் நானும்” பிறகு யாரும் அவரிடம் கேட்க வில்லை. என்னருகில் அமர்ந்திருந்த பயணி முணுமுணுத்தார் “திமிர்பிடிச்சவன்”.\nபேருந்து கிளம்பியது, பயணச்சீட்டுக்காக ரூ 28 வசூலிக்கப்பட்டது. நடத்துனரிடம் கேட்ட போது ” எனக்குத் தெரியாது” அதே பழைய பல்லவியை பாடினார் . ஒருவர்ர் சொன்னார் “நான் மட்டும் தான் இளிச்சவாயன்னு நெனச்சேன், எல்லாரும் துணைக்கு இருக்காங்க நெம்ப சந்தோசம் “ நாங்கள் சேர்ந்து இளித்தோம், இளிச்சவாயர்களல்லவா.\nகடைசி நாளில் எல்லா பேருந்திலும் அதே அளவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களிடம் பேருந்துக்கட்டணம் குறைவு என்று சொல்லி கூட்டம் கூட்டுவது , பின்னர் வண்டி புறப்பட்டபின் விலையைச் சொல்வதென திட்டமிட்ட பிராடு வேலை நடந்திருக்கிறது. இன்னொருவர் சொன்னார் “அங்க எல்லா பஸ்ஸூக்கும் 1 ரூபாயாம் “\nபேருந்து அநியாயத்திற்கு ஊர்ந்து சென்றது, சரி 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய நாம் அரை மணி நேரம் அதிகமாகுமென நினைத்தேன். அவினாசியிலிருந்து ஒவ்வொரு 1/4 கி.மீட்டருக்கும் போலீசு படையாக இருந்தது. செல்லும் வழியயல்லாம் திமுகவினர் தங்கள் சொந்த விழாவினை சிறப்பித்து டிஜிட்டல் தட்டிகளால் நிரப்பியிருந்தார்கள். இப்பகுதியில் அழகிரிக்கு இடமில்லை போலும். காலையில் 9.20க்கு எடுக்கப்பட்ட பேருந்து எப்படியோ தட்டு தடுமாறி 11.30 க்கு கருமத்தம்பட்டியை அடைந்தது. எனக்கு ஒரு சந்தோசம் ” இன்னும் அரை மணி நேரம் தானே, நாம கணக்கு போட்ட மாதிரியே அரை மணிநேரம் தாமதம்”. ஆனால் நாம் ஒரு கணக்கைப்போட்டால் ஆண்டுகொண்டிருப்பவன் வேறொரு கணக்கைப் போட்டு விட்டார்.\nதிடீரென பேருந்துகள் கருமத்தம்பட்டிக்குள் திருப்பிவிடப்பட்டன, அன்னூர் சாலையில் பயணித்த பேருந்து சிறிது தூரம் சென் பின் வாகராயம்பாளைம் வழியாக புகுந்தது. அது சரியாக 10 அடி ரோடு, எதிரில் வண்டி வந்தார் சாலையை விட்டு இறக்கிதான் வைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை இல்லை கடைசி வரை எந்த நான்கு சக்கர மற்றும் பேருந்துகளோ அவ்வழியே வரவில்லை. நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் வழியே தெரியவில்லை. அப்பகுதியிலிருந்த மக்கள் போய் சேரும் வரை வழியைச் சொன்னார்கள். அருகிலிருந்த பயணி சொன்னார் “கண்டக்டர் அப்பலேர்ந்து சரித்தானுங் சொன்னாரு,எனக்குத்தெரியாது , எனக்குத்தெரியாதுன்னு ,நமக்குத்தானுங் புத்தி சுவமில்ல” எல்லாரும��� சிரித்தோம்.\nபேருந்து செல்லும் வழியியல்லாலம் மக்கள் இந்த நேரத்தில் பேருந்துகள் இவ்வழியே செல்வதை ஆச்சரியமாகப்பார்த்தார்கள் . குழந்தைகள் ஆர்வமாய் கைகாட்டின. வழியெங்கும் வறண்டு போன பூமி பரிதாபமாய் காட்சியளித்தது. காடுகள் பிளந்து வறண்டு கிடந்தன. கோவை மாநகரம் வெள்ளையடிக்கப்பட்டு இருப்பதாய் பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள், ஒரு எட்டு இப்பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.\nவாகராயம்பாளையத்தில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நின்றிருந்தார்கள். பேருந்து செல்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். செல்லும் வழியெல்லாம் செப்பனிடப்படாத சாலைகளும், வறண்டு போன பூமியுமாய் இருந்தது. ஒரு மணி நேரம் சுற்றிய பின் சத்தியமங்கலம் சாலைக்கு பேருந்து வந்தது. கோவைக்கு 15 கி.மீ எனப்பல்லைக் காட்டியது பலகை. சிவானந்தா, கணபதி வழியாக பேருந்து செல்ல, வழியெங்கும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருக்க,கோவை மாநகரமே மானமிழந்து அசிங்கமாக\nவெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. நான்கு நாட்களாய் முடக்கப்பட்டிருக்கின்றது கோவை மாவட்டத்தின் தொழில்கள் அனைத்தும், இருந்தாலும் பொய்யாய் மினுக்கியது, வறுமை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பு பார்த்த கிராமங்களோ போலியாக அல்லாது வறுமையின் அழகை அழகாய் எடுத்தியம்பின.\nமுழுதாய் 3.30 மணிநேரம் தின்ற பின்னர் ஒரு வழியாக காந்திபுரத்தில் இறங்கினேன். அங்கிருந்து கொடீசியா செல்லும் பேருந்தொன்றை தேடிப்பிடித்தேன். அது ஒரு டீலக்ஸ் பேருந்து பயணச்சீட்டு 7.00 ரூபாய்(பத்திரிக்கைளில் 1 ரூபாய் தானென படித்ததாக ஒரு நபர் கூறினார்).கொடீசியாவில் இறக்காமல் 2 கி.மீ தள்ளி பாலத்திற்கருகில் இறக்கி விட்டார்கள். ஆயிரக்கணக்காணோருடன் நானும் பயணித்தேன். காவல்துறை“அங்க போங்க, இங்க போங்க” என்று கத்திக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு போகிறோம் என்று தெரியவில்லை . ஒரு போலீசுக்காரர் மக்களைப்பார்த்து ” போங்கடா போங்கடா” பாத்துப்போங்கடா”\" என்றார். இன்னொரு போலீசுக்காரர் ஒருவரை அடிக்க லத்தியைத் தூக்கிகொண்டு ஓடி வந்தார்.\nநான் நினைத்தேன் “ ஒருத்தன் வாங்கடா வாங்கடாங்குறான் இவன் போங்கடா போங்கடாங்குறான்”. சில போலீசெல்லாம் பல்லைக்கடித்தபடியே “சார் போங்க ” என்றார்கள். ஓ இதுதான் இன்முகத்துடன் வரவேற்கிறதா. சுற்றி சுற்றி சென்றோம், ஆங்காங்கு போலீசார் வழி காண்பித்தார்கள(சுற்றி சுற்றி அலையவிட்டார்கள் 20 நிமிடம் நடக்க வேண்டிய தூரமெனில் 40 நிமிடம் பாதுகாப்பு கருதி அலையவிட்டார்கள் ). மாநாட்டுக்கு வரவேற்பு பந்தல் வரவேற்றது. அதில் “செம்மொழியாரே வருக” என்றிருந்தது. உள்ளே கும்பலோடு சென்றவுடன் அது தனியாக முக்கால் கி.மீட்டர் இருக்கும். உணவகம், பொருட்காட்சி எங்கும் கூட்டமாக இருந்தது. மக்களுக்கு சுற்றிப்பார்க்க ஒரு இடம் கிடைத்தது போல சாரைசாரையாக வந்திருந்தார்கள்.\nமாநாட்டுப்பந்தலை நெருங்கினேன். ஆடுமாடுகளை பட்டியில் அடைத்தது போல தடுத்து வைத்திருந்தார்கள். ஒரு நுழைவாயிலில் கூட்டமாக நானும் நிற்கஆரம்பித்ததேன். சுமார் 15 நிமிடங்களுக்குப்பிறகு பட்டியை திறந்தார்கள். ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள். உள்ளே நுழைந்தேன். திருச்சி செல்வேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நடிகர் சிவக்குமார் விழாவினை முடித்து வைத்துக்கிளம்பினார். முன்மேடையை நோக்கி பலரோடு நானும் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். காவல்துறையினர் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று வழிகாட்டிக்கொண்டு இருந்தனர். வளைந்து வளைந்து சென்றோம். கடைசியாய் மாநாட்டிற்கு வெளியில் வந்து விட்டேன்.\nமறுபடியும் உள்ளே செல்லவேண்டுமென்றால் அரை கி.மீ நடக்க வேண்டுமே. சரி நாய் வேசம் போட்டால் குரைச்ச்தான ஆக வேண்டும். வேறு ஏதோ வரிசை ஒன்றிருக்க அது எங்கே ஆரம்பிக்கிறதென்று சென்றால் அது ஒரு கி.மீ ஆனது, போகும் வழியில் இஸ்கான் கோயில் இருந்தது. அவர்களுக்கு கூட்டம் ஒரு வாய்ப்பாகி விட்டது. வரிசையில் நின்றவர்களிடம் பகவத்கீதையை பண்டாரங்கள் விற்றுக்கொண்டிருந்தன, அவர்களில் 99% மலையாளப்பார்ப்பனர்கள். நானே நால் வர்ணத்தையும் உருவாக்கினேன் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையின் மொத்த குத்தகையான பகவத்கீதை விற்க அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தோழர்கள் போஸ்டர் ஒட்டினால் கைது செய்யப்படுகிறார்கள்.\nபார்ப்பன வெறியை நிலைநிறுத்துவோருக்கு இடமுண்டு சாதியை எதிர்ப்போருக்கு இடமில்லை அல்லவா. இதல்லவா பகுத்தறிவு. வாழும் வள்ளுவராம், நல்ல வேளை வள்ளுவர் உயிரோடு இல்லை. மணி 2.30 ஆகி விட்டது. உணவு எங்கே வாங்கலாமென்று திரிந்து கொண்டிருந்தேன். அங்கும் பகவத்கீதை கடை போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். விற்பவர் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புனிதம்”என்றார், உடனே திமுக குலக்கொழுந்துகள் பவ்யமாய் வாங்கின. குடிநீருக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டியில் அருகில் அரசு மானியத்துடனான மிகக்குறைவான உணவு என்று போட்டிருக்க,\n“ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.\nஅடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு, ஒரு சிறிய டப்பாவில் எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம்.கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம் அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு சாட்சி இந்த உணவே போதும்.\nகலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம் ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி\nனரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள் அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன. வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை. மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது. உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது. மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே வந்தேன் , பல்லாயிரக்கணக்கானேரோடு நடந்தேன், நடந்து கொண்டே இருந்தேன். கொடீசியாவிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்து இல்லை.\nவிஐபிக்களுக்காக முடக்கப்பட்டிருந்தது சாலை நடந்து செல்ல மக்களுக்கு மிகக்குறைவான இடம் ஒதுக்கியது காவல்துறை மக்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்களோடு நானும் நடந்தேன். நடக்க ஆரம்பித்தபோது காந்திபுரம் 7 கி.மீ என்றிருந்த பலகை இப்போது 1.கி.மீ என்றாகிவிட்டது. நான் மட்டுமே நடந்து கொண்டிருந்தேன், அப்படியே பேருந்து நிலையம் சென்று கிளம்பினேன். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 3 பேருந்துகள் மட்டுமே என்னைக்கடந்தன அதுவும் கடுங்கூட்டத்தோடு ,காலையிலிருந்த அளவுக்கு மாலை வெளியூர்களுக்கோ உள்ளுரூக்கோ பேருந்து வசதி இல்லை. மக்கள் பிதுங்கிக்கொண்டு பயணித்தார்கள், விழாவிற்கு வந்த பின்னர் அம்போவென விட்டுவிட்டார் கருணாநிதி. இந்நிலையில் கருணாவை கடலில் கட்டுமரமாக பயன்படுத்தினால் அவ்வளவுதான். செம்மொழி மாநாட்டிற்கு வந்ததற்கு என் கால்கள் வெம்பிப்போனதுதான் மிச்சம்.\nதமிழகத்தின் கிராமங்களின் அதே நிலை, மறைக்கமுடியாத வறுமை, செம்மொழித்தமிழனுக்கு வாழவே வழியில்லை, மாநாட்டுக்கு 500 கோடி\nஈழத்தின் பிணநாற்றம் போவதற்குள் மக்களின் பணத்தில் கச்சேரி, சாவு வீட்டில் ரகுமானின் பாப் மியூசிக்\nவெளியே பார்ப்பன பாகவதம் , உள்ளே பணக்கார பாகவதம்\nஒன்றே குலம் ஒருவனே தேவன் யார் அந்த ஒருவன் சிறீமன்மத பாகவதத்தை பக்தியோடு மொய்த்த கழககண்மணிகள்\nமலிவு விலையில் மானிய சோறு கொள்ளைஅடிக்க புது டெக்னிக்\n30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்\nபன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்\nமானமிழந்த கோவை மாநகரம், ஒரு காலத்தில் நடந்து திரிந்த போது வலிக்காத என் கால்கள், இப்போது வலிக்கின்றன. மானமிழந்த சாலையில் மானமுள்ள கால்களுக்கு வலிக்காதா என்ன\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post_13.html", "date_download": "2019-03-23T00:34:39Z", "digest": "sha1:AIY7L5F6GM77GS5RJ6OXLLMB2LHTGVGV", "length": 10695, "nlines": 221, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்று ஒரு இனிய(!) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\nகுடிக்கின்ற நீரிலும் கொள்ளையடிக்க துடிக்கின்ற கூட்டம். ஐம்பது வகை அடுக்கடுக்கான சோதனைகள். அனைத்தையும் வென்று வந்தால் மாத்திரம் \"ISI\" தர முத்திரை. இருந்தும், இன்னல் தரும் எத்தர்கள், ஏமாற்றும் வித்தை கற்றவர்கள்.\nவிழிப்புடன் இருந்தால் வேதனைகள் தவிர்க்கலாம்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nஅருமையான பயனுள்ள தகவல்களை தினமும் அள்ளி தெளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.\nமுதல் முத்திரை பதித்துள்ளீர்கள். நன்றி நண்பரே\nஅந்த லிஸ்ட் பாமரர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் செய்ய இயலுமா\nநன்றி, முனைவர் குணசீலன் சாருக்கு.\nReport=14 வலை தளத்தில் விபரங்கள் காணலாம்.\nபாமரரும் பார்க்கும்வண்ணம் நாம்தான் எடுத்து செல்ல வேண்டும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின�� உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180426_01", "date_download": "2019-03-23T01:25:44Z", "digest": "sha1:YLHPVLDEXYA2VCU5MUWLFUQ5YTZ3OEEO", "length": 9434, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபசிபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருகை\nபசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருகை\nபசுபிக் பங்காண்மை நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி நேற்று (ஏப்ரல், 25) திகதி இலங்கை தீவினை வந்தடைந்தது. பசிபிக் பங்காண்மை - 2018 எனும் நடப்பு ஆண்டுக்கான பன்முக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயாரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் அமெரிக்க கடற்படை கப்பல்களின் முன்னணி கப்பலான 'எஸ்என்எஸ் மேர்ஸி' திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இயற்கை துறைமுகத்திற்கு வருகை தந்த 'மெர்சி மருத்துவமனைக் கப்பலுக்கு' இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கப்பலின் கட்டளைத் தளபதி கொமடோர் டேவிட் பிரெட்ஸ், கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதி சந்திப்பதற்காக ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகல்லே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.\n2017ஆம் ஆண்டு மார்ச் மாதம��� பசுபிக் பங்காண்மை திட்டத்தின் தொடக்க பணிக்காக, அமெரிக்க கடற்படை கப்பல் 'போல் ரிவர்' ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினரிடையே கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக வருடாந்தம் இந்து-ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அனர்த்த நிலைமைகளின்போது தேவைப்படுகின்ற உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருத்தல், அத்துடன் மருத்துவம் மற்றும் பலதரப்பட்ட மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பிராந்திய ஒருங்கிணைப்பினை மேம்படுதும் நோக்கில் இத்திட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றன.\nமே மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பசுபிக் பங்காண்மை 2018 நடவடிக்கை, அமேரிக்கா, அவுஸ்திரேலியா, பெரு, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகின பங்கேற்கவுள்ளனர். திருகோணமலை பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், சமூக மையங்களில் நடத்தப்படும் சமூக மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றில் அவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.\nஇத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், உள்ளுர் மக்களுக்கு சிகிச்சைகளை வழங்கவும் சிறப்பான செயற்பாடுகளை பரிமாற்றிக் கொள்ளவும் இலங்கை மருத்துவ தொழில்சார் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்க மற்றும் ஏனைய இராணுவ வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பணியார்களையும் அது கொண்டிருக்கும். மேலும், கட்டிட பொறியியல் திட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயார்நிலை பயிற்சி, மற்றும் உள்ளுர் சமூகம் முழுவதுமான பொதுநலன் நடவடிக்கைகள் ஆகியவற்றில் அமெரிக்க மற்றும் பங்காளி நாடுகளின் படையினர் தங்களது இலங்கை சகாக்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.\n272 மீற்றர் நீளமான இம்மருத்துவமனைக் கப்பலின் அகலம் 32மீற்றர் ஆகும். மேலும் இக்கப்பல், 2 முழு வசதிகளுடன் கூடிய சத்திர சிகிச்சை அறைகள், ஒரு 1,000 படுக்கையறை மருத்துவமனை வசதி, டிஜிடல் கதிரியக்க சேவைகள், ஒரு மருத்துவ ஆய்வகம், ஒரு மருந்தகம், ஒரு ஆப்டோமெட்ரி ஆய்வகம், ஒரு கேட் ஸ்கேன் மற்றும் இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகியவற்றுடன் நோயாளிகளை பரிமாற்றுவதற்கான இலகு உலங���குவானூர்தி தரையிறங்குவதற்கான இறங்குதளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:13:38Z", "digest": "sha1:7I4CHZR5JQLGECPOXTBDP6KFO6B7OOUB", "length": 13562, "nlines": 183, "source_domain": "amavedicservices.com", "title": " நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் 5/5\nநவக்ரஹ ஹோமம் நவக்ரஹங்களை திருப்தி செய்யும் பொருட்டு செய்யப்படுவது. ஒருவரின் ஜாதக ரீதியாக இருக்கும் தோஷங்களையும் கோசார ரீதியான பிரச்சனைகளையும் போக்குவதற்கு அந்தந்த நவக்ரஹ தெய்வங்களுக்கு ஹோமம் செய்து நற்பலன்கள் பெறப்படுகிறது.\n“அமா வேதிக்” மையத்தில் கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எஸ்டி டி திட்டம் (STD plan)\n· 3 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 11 ஆவர்த்திகள்\n· இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\n· பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n· நைவேத்யம் மற்றும் பிரசாதம்\n· 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்��ளுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைக���் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1121-1130/", "date_download": "2019-03-23T01:40:49Z", "digest": "sha1:MSNVVMIU7DCJURKWQH4U4L6H6EV34JQ6", "length": 11125, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "113. காதற் சிறப்புரைத்தல் - fresh2refresh.com 113. காதற் சிறப்புரைத்தல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nமென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.\nஉடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன\nஇம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.\nகருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்\nஎன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.\nவாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்\nஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.\nஉள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\nபோர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.\nகண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்\nஎம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.\nகண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்\nஎம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஎம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.\nஇமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே\nகண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.\nஉவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்\nகாதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறி���ாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/01/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:51:13Z", "digest": "sha1:CRDNSX6DCUCKSLR73S6P6AGXN7E6IWGR", "length": 42118, "nlines": 309, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க\nநாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்\nவாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை.\nஅதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு.\nசுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக வாழ்க்கையின் புரிதலை தெளிவாக்கி விரிவாக்குகின்றன.\nகலைஞன் தான் காணும் ஒளியால் நிரம்பி வழிகையிலேயே தாஸ்தாயவ்ஸ்கியும், காஃப்காவும், பாரதியும், புதுமைப் பித்தனும் கிடைக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் அவ்வழியில் வந்தவர்தான்\nவெகுசனப் பத்ரிகைகளும்,‘இஸம்’ ‘இனம்’ சார்ந்த பத்ரிகைகளும் அதிகமாயுள்ள சூழலில் ஒரு வாசகன் சாதாரணமாகக் காண்பது வெற்றுச் சந்தடி, இலட்சிய கோஷம், பொழுது போக்கு நீர்மை, காழ்ப்பு. எழுதுபவர்களிலோ பலரும் எங்கோ எதிலோ தேங்கிப் போனவர்கள். இது வசை அல்ல. இத்தகைய சூழலில் ஊற்றுக் கண்களையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி விடாத, புண்ணிய நதியாகும் நோக்கமுமற்று நமது அன்றாட வாழ்வின் அங்கமான சாமான்ய ஆறாக நாஞ்சில் நாடன் ஓடுகிறார்.\nசுமைகளும், பழைய குப்பைகளும், பாசியும் அற்ற இந்த ஆறு தமிழர்களின், அதன் மூலம் மனிதர்களின் இயல்பை, முரண்பாடுகளை, பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை, கருணையின் சாயையை, தூய்மையை, சர்வ சாதாரணமாக, ‘அனுபவங்களை முயற்சி செய்து பெற்ற செயற்கைத் தகவல்கள்’ இன்றி அனாய��சமாக, ஆனால் மிகப் பெரிய வேட்கையோடு காட்டிச் செல்கிறது.\nஇவரோடு எழுத வந்த பலர் தீவிரமாக இயங்குவதை நிறுத்தி பல காலம் ஆகி விட்டது. இவர் இன்னமும் தன் வாசகர் வட்டமும், அவர்கள் மேல் தன் தாக்கமும் அதிகரித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் எந்தக் கொட்டகையிலும், சாதனையிலும் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து உறங்கிப் போய் விடவில்லை. வாழ்வின் சவால்களும், சண்டைகளும், தாக்குதல்களும் பேனாவைப் பிடுங்கி எறியவும் இவர் விடவில்லை. கதவு, கூரை, சன்னல்கள் அற்ற இடத்தில் உயிர்ப்புடன் இருப்பதனாலேயே இவருக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.\nஇவர் பெரிதும் மதிக்கும் முன்னோடிகளில் ஒருவரான நகுலன் சொன்ன ‘When you hate some thing you cannot understand it’ என்கிற சொற்கள் இவர் வாழ்நாள் முழுவதும் துணை வரும் ஜீவ வாக்யங்களில் ஒன்றென்பதால் எதன் மீதும் துவேஷமற்று எதையும் புரிந்து கொள்ள இவரால் முடிகிறது. இலக்கியம் வாழ்க்கையின் புரிதலுக்கான ஒரு சாதனம் என்றாகையில் அந்த சாதனத்தின் சாதகர்களில் இதன் காரணமாகவே இவர் மிக முக்கியமானவராகிறர்.\nநாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ்.\nகாலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார். தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர். நான் கூட வேடிக்கையாகக் கேட்பேன். “பெண்டிங் விழுந்த அரியர்ஸ்ஸை எல்லாம் க்ளியர் பண்ணிட்டீங்களா” என்று. “இன்னும் மூன்று புத்தகங்கள் இருக்கு. இந்த வாரம் படிச்சுடுவேன்” என்பார்.\nஇதற்கிடையில் சங்கத் தமிழ், அகராதிகள், கம்பன், ஆழ்வார்கள், தேவாரம், ஔவை, என்று கலந்து பழக இவருக்கு எப்படி நேரம் இருக்கிறது என்பது இவர் இலக்கிய தாகம் எத்தகையது என்பதற்கு சான்று.\nஇவ்வளவு படித்தும் அறிவின் சுமை இவரிடம் இல்லை. அதனால் வாசகனுக்கு அயற்சியும் இல்லை. இவர் தனிப் பேச்சில் கூட யாருக்கும் வகுப்பு எடுப்பதோ உபதேசம் செய்வதோ இல்லை. ஆறு நாவல்கள், 110 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், எண்ணற்ற பேட்டிகள், முன்னுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ள இவரிடம் ஒரு புது எழுத்தாளர் சுலபமாகத் தன் கருத்துகளைக் கூற முடியும். சில சமயம் அவர்கள் மட்டுமே கூட பேசி, இவர் கேட்டுக் கொண்டிருப்பதும் உண்டு.\nஅதே போல் இவரை முகஸ்துதியாக யாரும் புகழவும் முடியாது. ‘அந்தக் கதை ப்ரமாதம், எனக்கு ரொம்பப் பிடித்தது’ என்று யாராவது ஆரம்பிக்கையில், பேச்சை வேறெங்கோ மாற்றி எடுத்துச் சென்று விடுவார். அதே சமயம் அவர் கதைகளை ஆழமாக விவாதிக்கும் நல்வாய்ப்பும் என் போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது.\nஅனைவருக்கும் நண்பர். எல்லா கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. எனினும் தன் கருத்துகளைக் கூற அஞ்சாதவர். இவரது துவேஷமற்ற போக்கும் நேர்மையுமே இவர் பெயரை எவர் ஜாபிதாவிலும் இடம் பெற வைத்து விடுகிறது.\nதன் மனதைப் புண் படுத்தியவர்களிடம் கூட இவர் சாதாரணமாக பகைமை பாராட்டுவதில்லை. ‘அவன் இப்பிடி செஞ்சுட்டான். இனி அவனுக்கு நான் எதையும் அனுப்பப் போறதில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நபர் ஃபோனில் வந்தால், ‘என்ன. . . . நல்லாருக்கீங்களா’ என்று ஆத்மார்த்தமாகக் கேட்பார்.\nஅறிவு, சாமர்த்தியமாக மாறாத எல்லையில் இருப்பவர். எதிர் கருத்துகளைக் கூறுபவர்களிடமும் பொறுமையாக இருக்கும் பக்குவம் பெற்றவர். குடும்பம், நண்பர்கள் என பேச, அன்பு செலுத்த 24 மணி நேரமும் இவருக்கு ஆட்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் வாழ்வில் காட்டும் அன்பெனும் அமுதைப் போன்றே ஆலகாலத்தையும் எழுத்தில் மட்டும் கொண்டு வருகிறார் நிதர்சன வாழ்வில் அது எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்தவர் என்பதால்.\nபுற உலகு, அக உலகு என்று இரண்டு இருப்பது போல் தோன்றுகிறது. அதே போல் மூளை, இதயம் என்கிற இரண்டு இயக்கங்களும் மனதில் இயங்குகிற மாதிரி தோன்றுகிறது. Subjectivity – objectivity, இடது மூளை – வலது மூளை, கலை – அறிவியல் என்றெல்லாம் இவை பிளவு பட்டு நிற்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. இவ்விரட்டைகளை புராண அன்னத்தைப் போல் பால், நீர் என்று பிரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் இயலாது.\nபுற உலக நிகழ்வுகளை இதயம் கொண்டு ‘சப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ, அக உலக இயக்கங்களை ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ உலக இலக்கியங்களில் அரிதில்லை. எல்லாவித ‘பர்முடேஷன் காம்பினேஷன்’களிலும் இதைப் பார்க்கலாம்.\nபுதுமைப் பித்தனும், மௌனியும் வேறு மாதிரி என்று தெரிந்தாலும் இருவரும் மிகுந்த தெளிவுடன் சிலவற்றை ‘இன்டலெக்ட்’ டை உபயோகித்து எழுதியவர்களே சிலகதைகளில் வேண்டுமென்றாவது ஈரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதைப் படிக்கும் போதே உணரலாம்.\n‘இதயம், இதயம்’ என்ற தம்பட்ட எழுத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. இதய நிகழ்வுகளை இதயம் மூலம் கனிவோடு அணுகியவர் தி.ஜானகிராமன். இவர் போன்றே புறப்பட்ட நகலெழுத்துகளினூடே ஆயாசமடைய வைக்கும் அபரிமித நெகிழ்ச்சிகளும் பல உண்டு.\nபெருங்கலை என்பது இதயமும் மூளையும் வலது இடது பேதமின்றி ‘சப்ஜெக்டிவ்’ விஷயங்களைப் பற்றிக் கூட ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதும் போது நேர்கிறது. கலைஞன் வாழ்வின் தரிசனத்தில் லயித்து கரைந்த பின்னரே வெளிவந்து தன் அறிவால் மொழியால் அதை நம்மிடம் தொடர்பு கொண்டு கூறுகிறான். இந்த சரிவிகிதக் கலப்பில் இதயம் உணர்வதை மூளை சரியாக சொல்கையில் பெருங்கலை தோன்றி விடுகிறது.\nபோர்ஹே சற்று தூக்கலான இன்டலெக்டின் வெளிப்பாடு என்றால் காஃப்கா சரியான இதய மூளை கலப்பாக, அதாவது முழுமையான பார்வை, கூர்மை, வெளிப்பாடு சேர்ந்து ‘கலை’ செய்தவராகவும் தெரிகிறார். தாஸ்தாயவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் அப்படியே. லாவ்ட்சு சொல்லும் “clear heads and calm minds’. இவர்கள் மிகக் களேபரத்தில் இருக்கும் வாழ்க்கையையும் அப்படியே எழுத்தினால் ‘காம் மைண்ட்’டுடன், அதாவது திரிக்காத மனதினால் வாசகனுக்குக் கடத்துபவர்கள்.\nபுற உலகு பற்றிய இதயத்தின் வெளிப்பாடாக பழந்தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இருக்கிறது. மன நெகிழ்வின் உச்சமாக அதன் பின் வந்த காவியங்களும், பக்தியும். இவை அனைத்திலும் ஊறியது நாஞ்சில் நாடனின் மனம். புற உலக வாழ்க்கையை வறட்டு, தத்துவ, கோட்பாடு, தர்க்க நோக்கின்றி இதயத்தால் பார்த்துணர்ந்து எழுதியவை இவர் எழுத்துகள்.\nஇதயத்தில் ‘காலம் மீறி இருந்து சொதசொதத்துப் ��ோகாமல்’ எழுதுவதே இவர் கலை வெளிப்பாடு. அதற்கு கறாரான தர்க்கத்தின் மீதமைந்த கணிதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு பெற்றவர் என்பதும் ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பழந்தமிழ், பக்தித் தமிழ், காவியத்தமிழ் மட்டுமின்றி பாரதி துவங்கி, இன்று எழுதும் எவ்வித பின்புலமோ, பிரபலமோ அற்றவரின் எழுத்துகள் வரை அயராது ஆர்வத்துடன் படிப்பது. மேலும் உலக இலக்கியங்களோடான பரிச்சயம்.\nமற்றொன்று இவரது தாட்சண்யம். ஈழத் தமிழருக்காக, ஒரு பைசா பிரதியுபகாரமாகப் பெறாமல், உண்மையிலேயே துக்கமுற்றுத் துடித்தவர். முற்றிலும் எதிரிடையான கருத்துகளைச் சொல்பவரிடத்தும் முகம் சுளிக்காது கேட்பவர். தன் அபிப்பிராயங்களைக் கட்டித் தொங்காமல் இருப்பது மனிதரிடையே மிக அரிதாக காணப் படும் அருங்குணம். அதுவும் இவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.\nகலை, நீதியுனர்வோடு இரண்டறக் கலந்தது. ‘வெள்ளாளர் வாழ்க்கை’யில் ‘காலம் நிகழ்த்திய மாற்றங்களை’ நூலாக எழுதிய இவரை தற்கால தமிழ் வழக்கப் படி ‘வெள்ளாளர் அடைப்புக் குறிகளு’க்குள் அடைக்க முடியாது. இவரது எழுத்துகளைப் படித்தவருக்கு இது தெரியும். லௌகீக வாழ்விலும் வெள்ளாளர்கள் அவர்கள் இனத்து அமைச்சருக்கும் சேர்த்து இவரை கௌரவிக்க அழைத்தபோது அந்த விழாவையே ‘வர முடியாது’ என்று தவிர்த்தவர்.\nவெள்ளாளர், தமிழர் என்றில்லாமல் மனிதருக்குப் பொதுவான மனம் இவரது எழுதும் மனம். அதனால்தான் வட இந்தியாவிலிருந்து “காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம , ஊரை நாறடிக்க வந்திருப்பதாக” வசைபாடப்படும் க்ஷெத்ராடனம் வரும் வட இந்திய ஏழை யாத்ரீகர்களுக்காக “மேற்கில் மேலாங்கோடும், கிழக்கில் முப்பந்தலும் தாண்டியிராத, தெற்கே கன்யாகுமரி கடலையும், வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்டவே முடியாத” வெற்றுக் காழ்ப்பினருக்கு எதிராக எழுத முடிகிறது.\nகலை உள்ளம் என்பது எப்போதுமே ‘anti-establishment’ டாகத்தான் இருக்கும். வெற்றி தோல்விகளிலோ, சாச்வதத்தைப் பற்றியோ அதற்குக் கவலை இல்லை. இது ஒரு மாற்றமுடியாத சூத்திரம். அவ்வுள்ளம் எழுதவோ, பிற கலைகளில் ஈடுபடவோ கூட வேண்டாம். மகாத்மா காந்தியிடமும், ராஜாஜியிடமும், பாரதியிடமும், ஜெயகாந்தனிடமும், ஜெயமோகனிடமும் இன்ன பிறரிடமும் நாம் இதைத்தான் கண்டோம்; காண்கிறோம். (அவ���வுள்ளம் சகட வாழ்க்கையினால் சின்னாப் பின்னமாக்கப் பட்டோ, சாமர்த்தியத்தாலோ எஸ்டாப்ளிஷ்மென்டுக்கு இணக்கமாகப் போனால் அதில் கலை செத்து விடும் என்பதும் கண்கூடு) அந்நியர் ஆட்சிக்கு இணங்கிப் போவதே அனுகூலம் என்ற கால கட்டத்தில் அதை எதிர்ப்பது, நாத்திகப் போர்வையில் துவேஷம் வளர்ப்பதில் உள்ள அநீதியை முழுமூச்சாக எதிர்ப்பது, அரசு கையில் இருப்பதால், அரசியல் கூட்டம் பின்னால் இருப்பதால் எல்லா புகழும் எனக்கே என்பவரின் பொய்யை எதிர்ப்பது எல்லாமே ‘anti-establishment’ உணர்வுகள்தான். தராசு அநியாயமாக தாழ்கையில் எதிர்த்தட்டில் அமர்ந்து சரி செய்பவன் கலைஞன். அதைத் தொடர்ந்து செய்து வருபவர் நாஞ்சில் நாடன்.\nஉயர்கலையும் இலக்கியமும் ஒரு மொழியைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு பிரதேசத்தில் உருவானாலும் அவை உலகளாவியவை. உயிர்கள் அனைத்தையும் தழுவியவை. அதனால்தான் நாஞ்சில் நாடன் கதைகளில், இரையுண்டதாலோ கர்ப்பிணியாயிருப்பதாலோ நிறைந்த வயிறோடு சாலையைக் கடந்து செல்லும் பாம்புக்காக வண்டியை நிறுத்திய பேருந்து ஓட்டுநர் “போ மோளே பெட்டென்னு’ என்று கனிவு கசிய கூறி காக்கிறார். எங்கிருந்தோ வரும் பாபுராவும், யுகங்களாய்த் தொடரும் மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரேயும் சந்திக்கும் அந்த திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அனைத்துக்கும் ஆதாரமாக ‘தயை’ சரஸ்வதியாக ஓடுகிறது. அதனால்தான் ‘யாம் உண்பேம்’ என்பது தகப்பன் சாமியின் உபதேசம் போல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல் பாபுராவின் காதில் ஒலிக்கிறது. நம் காதிலும்.\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged ஒரு கனிந்த தமிழ் இதயம், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், வ.ஸ்ரீநிவாசன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க\n2 Responses to நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்\nநாஞ்சிலை பற்றி திரு ஸ்ரீனிவாசன் கூறியவற்றை நான் என் நெஞ்சார ஆமோதிக்கிறேன் .இந்த ஆண்டு அகடமி பரிசு பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் தி���ும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/07/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-210-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:59:58Z", "digest": "sha1:5OWA7OF4AEPU2OZF5IIRFR7HAGI7IOWS", "length": 13116, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை! உடைந்துவிட்டால் சேர்க்கமுடியாது! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nநியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றாக்கூடாது என்றான்.”\nஎன்னுடைய ஊழியத்தின் காரணமாக பல ஊர்களுக்கு நான் காரில் பிரயாணப்படுவதுண்டு. காரில் போவதால் நாங்கள் ஆங்காங்கே உள்ள எங்கள் பணித்தளங்களைப் பார்த்து வர வசதியாக இருக்கும். பத்து மணி நேரம் காரில் உட்கார்ந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உடம்பு புண் மாதிரி வலிக்கும்.\nஅப்படி களைத்து வரும்வேளையில் , வீட்டுக்குள் வந்தவுடனே பல பிரச்சனைகள் நம் வருகைக்காக காத்திருக்குமானால் நம் மனநிலை எப்படி இருக்கும் எவ்வவளவு அலைச்சல் இருந்தாலும் வீட்டுக்குள் வரும்போது சந்தோஷமான சூழ்நிலை இருக்குமானால் அது பாதி வலியை ஆற்றிவிடும் அல்லவா\nயெப்தாவின் மகள், யுத்தத்துக்கு போய் களைத்து வரும் தன் தகப்பனை எப்படி வரவேற்றாள் பாருங்கள் நேற்று நாம் இந்தப் பெண்ணைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தோம். குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், அவர்களை நாம் பொக்கிஷமாகப் பாதுகாத்து, கர்த்தரின் வழியில் வளர்க்கவேண்டும் என்று பார்த்தோம். இன்றைக்கு நாம் இந்தப்பெண்ணின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு பாடத்தைப் பார்க்கலாம்.\nஅவள் தன் தகப்பனை நடனத்தோடும் பாடல்களோடும் சந்தோஷமாக வரவேற்றாள் என்று பார்க்கிறோம். எப்படிப்பட்ட முரட்டுத்தகப்பனாக இருந்தாலும் சரி, அப்பா வீட்டுக்கு வந்தவுடன், வரவேற்க ஓடுகிறாள். தகப்பனுடைய வெற்றியை சுயநலமில்லாமல் பகிர்ந்து கொள்ள ஓடுகிறாள். அவளுடைய இந்த செயல் அவளுடைய நல்ல குணத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது.\nதன் பிள்ளைத் தன்னை ஆடலுடனும், பாடலுடனும் வரவேற்பதைப் பார்த்து சந்தோஷப்படாமல், யெப்தா அவளைக் கடிந்து கொள்கிறான். அவன் வாயின் கோளாறுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றுத் தெரிந்தாலும், என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய் என்று அவளைக் கடிந்து கொள்கிறான். அவள் என்ன குற்றம் செய்தாள் அவன் செய்த பொருத்தனைதான் புத்திகெட்டது. ஆனாலும் நீதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று திட்டுகிறான்.\nவாயின் வார்த்தைகள் அணுகுண்டை விட சக்தி வாய்ந்தவை என்றால் மிகையாகாது அல்லவா யெப்தா தன்னுடைய தவறை உணராமல், தன் எதிரே வந்த மகள் மீது பழியைப்போடுகிறான்.நாம் தூக்கி எறியும் வார்த்தைகள்தான் நாம் யார் என்பதை விளக்குகின்றன. எத்தனைமுறை நாம் , நம்முடைய தவறை உணராமல், யெப்தாவைப் போல பக்கத்தில் நிற்பவர்கள் மேல் பழியைப்போட்டுப் பேசுகிறோம்.\nநான் வேலையில் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக. அநேகம் தடவை புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன். எத்தனையோ முறை நான் இப்படி பேசியிருக்கக்கூடாது என்று எண்ணியதுண்டு, ஆனாலும் எறிந்த அம்புகளை நாம் திரும்பப்பெற முடியாது அல்லவா.\nஒருமுறை, நான் நான்கு பக்கங்கள் இருந்த செய்தியை 500 வார்த்தைகளில் சுருக்க ஆரம்பித்தேன். பலமுறை எழுதி திருத்திய பின்னர் அந்த செய்தி படிக்க அருமையாக இருந்தது. வார்த்தைகளை எண்ணக்கூடாது, எடை போட வேண்டும் என்ற பழமொழியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். நான் பேசும் வார்த்தைகளை எடை போட்டு பேசினால் நான் எத்தனை வார்த்தை பேசுவேன் என்றுத் தெரியவில்லை என்று அடிக்கடி நினைப்பேன்.\nஇயேசு கிறிஸ்து ,” நான் உங்களுக்கு சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.”(யோவான்:6:63) என்றார். அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்பவர்களுக்கு ஜீவனைக்கொடுப்பதாய் இருந்தன.\nஅன்னை தெரெஸா அம்மையார் ‘ கிறிஸ்துவின் ஒளியில் நடத்தாத எந்த வார்த்தையும் இருளை அதிகரிக்கிறது என்றார். ஒவ்வொரு காலையும் ஆண்டவரே இன்று நான் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் யாருடைய வாழ்க்கைக்காவது ஒளியூட்டட்டும் என்று ஜெபிப்பது என் வழக்கம்.\n அவை முட்டைகளைப்போல கவனத்துடன் கையாடப்பட வேண்டும். உடைந்துவிட்டால் மறுபடியும் சேர்க்கமுடியாது\nயாக்கோபு 1:19 “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்.”\n← மலர் 2 இதழ் 209 பலியான அன்பு மகள்\nமலர் 2 இதழ் 211 வீண்பழி என்னும் பந்துவீச்சு\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/26/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-885336.html", "date_download": "2019-03-23T00:53:13Z", "digest": "sha1:ZYTYBITTNQWDIH2SNS7BXINJJSWNNGT5", "length": 6517, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஏழு வயது சிறுவன் கடத்திக் கொலை- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஏழு வயது சிறுவன் கடத்திக் கொலை\nBy புது தில்லி, | Published on : 26th April 2014 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் கடத்தப்பட்ட ஏழு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.\nகிழக்கு தில்லி உஸ்மான்பூரில் வசிப்பவர் முகேஷ். துணி வியாபாரம் செய்துவருகிறார். இந் நிலையில், இவரது ஏழு வயது மகன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கடத்தப்பட்டான். இது தொடர்பாக உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந் நிலையில், அச் சிறுவனின் சடலம் அவரது வீட்டருகே இருந்தது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.\nசிறுவனை கடத்தியப் பிறகு அவரது பெற்றோருக்கு பணம் கேட்டு மிரட்டல் எதுவும் வரவில்லை.\nஇதனால் முன் விரோதம் காரணமாக அச் சிறுவனைக் கடத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_9892.html", "date_download": "2019-03-23T00:10:24Z", "digest": "sha1:2HVBI4UNROVUZEAA5CXIOSXT2DOZWKSX", "length": 37269, "nlines": 207, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்", "raw_content": "\nகனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம்\nமனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் கடந்த ஜூலை\n2007 இல் நடந்து முடிந்திருக்கிறது. இவ்வாண்டு மார்ச் 24இல் நடைபெற்ற உயிர்ப்பு, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கருமையம் ஆகியவற்றின் நிகழ்வுகளையும் ஒரு பார்வையில் அலசுவதின் மூலம் தற்போதைய கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த என் அபிப்பிராயங்களை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இது கசப்பாக, உவப்பாக எப்படியிருப்பினும், உண்மையின் வீச்சுடன் அபிப்பிராயங்களைச் சொல்லவேண்டிய தருணமிது. அதுவே கனடாத் தமிழ் நாடக அரங்கின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சீரியதாக அமைய வாய்ப்பாகும் என்பது என் நம்பிக்கை.\n(1) தோற்ற மயக்கம், அடையாளம்1, அணங்கு, அடையாளம்2 ஆகிய நான்கு அளிக்கைகளிலும் அணங்கு தவிர்த்து பேசப்படுவதற்கான எதனையும் உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறை சமர்ப்பித்துவிடவில்லை. அடையாளம்2 ஒரு கட்டுரையை நடித்தல்போல் அவ்வளவு உணர்ச்சியின்றி இருந்தமை கவனிக்கப்பட வேண்டும். அடையாளம்1, தோற்ற மயக்கம் இரண்டும் சுமாரானவையே என்பதைமட்டும் சுருக்கமாகச் சொலிக்கொண்டு, அணங்குபற்றி சிறிது பார்க்கலாம். அது முக்கியமான அளிக்கை.\nஅணங்கின் பிரதியாக்கத்துக்கு மணிமேகலை, சிலப்பதிகாரம்போன்ற உசாத்துணை நூல்களின் உதவியின்றியே அர்த்தத்தைக் கண்டடைந்திருக்க முடியும். எனினும் பிரதி சொன்ன கருத்துக்கள் கனடாத் தமிழ் நாடக மேடைக்குப் புதிது. பனுவலாய் மற்றைய மூன்றினைவிடவும் வலுவாயிருந்ததும் ‘அணங்கு’தான். அதன் நெறியாள்கையும் பார்வையாளனின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருந்தது. அளிக்கையின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற நடன எடுப்பு பார்வையாளனை மெய்மறக்க வைத்தது என்பது மிகையான கூற்றில்லை. இதை உடல்மொழி சார்ந்த நடனவகையாகக் கொள்ளமுடியும். இந் நவீன நாடகம்பற்றிய ஒரு விரிவான அலசல் அவசியமெனினும், அது இடம்பெறும் மற்றைய அரங்க நிகழ்வுகளையும் நோக்கியபின் கவனத்தில்கொள்வதே தக்கது.\n(2) கருமையத்தின் அளிக்கைகள் அதன் முதல் இரண்டு ஆண்டினதுகளையும்விட முக்கியமானவை. பெண்கள் பட்டறையின் நிகழ்வுகள் பெரிதான மாற்றங்களின்றி, கருத்துக்களின் வெளிப்பாட்டினை படைப்பாற்றலின்றி வெளிப்படுத்தியிருக்கும்வேளையில், மற்றைய மூன்று அளிக்கைகளும் கருமையத்தின் வளர்ச்சியைக் காட்டும்விதத்தில் அமைந்திருந்ததைப் பாராட்டவேண்டும்.\n‘மொழிப்பாடு’, ‘பனியில் ஒரு நடை’ இரண்டிலும் வன்மையான கருத்துக்கள் உருவாக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது. மொழிப்பாடு தன்னைக் கனதியாக நிறுத்த எடுத்த முயற்சி தனித்துவமற்றதாய், உடல்மொழி சார்ந்த கூறு தனிப்பட நின்றிருப்பினும், பிரதியாக்கத்தாலும் நெறியாள்கையாலு���் குறிப்பிடக்கூடியவொன்றாக விளங்கியது. பனியில் ஒரு நடை சாதாரண பார்வையாளர்களுக்கான சாதாரண அளிக்கையென ஒட்டுமொத்தமாய்க் கூறமுடியும். ஆனாலும் அது கொண்டிருந்த காலம் பற்றிய கருதுகோள் அண்மைக்கால தமிழ் நாடகப் பிரதிகள் காணாதது.\nமெய்யிழந்த போது … உடல்மொழி சார்ந்து எழுந்த அளிக்கை. பார்வையாளனின் புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற விதத்தில் அதன் மெய்ப்பொருள் விளப்பம் பலதரத்ததாயிருந்தது. உடல்மொழி சார்ந்து முழு அளிக்கையும் அமைந்திருந்தது அதன் விசே~மும் வித்தியாசமுமாகும். இதன் ஆக்கம், நெறியாள்கை இரண்டும் சுதர்ஸன் துரையப்பாவினது. கனடாத் தமிழ் நாடகப் பரப்பில் இவரது காலடி முக்கியமானது. அத்துடன் உடல்மொழி சார்ந்து நாம் கவனப்படவேண்டிய பல கூறுகளுக்கு அவசியமாவது.\n(3) மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்க அளிக்கை முக்கியமானது. ஏனெனில் அதன் 13 ஆண்டின் வெற்றிகள், தோல்விகள் யாவும் அனுபவமாகிய ஒரு கூட்டிசைவில் இம்முறை அளிக்கைகள் வெளிவந்திருந்தன என்று கொள்ளமுடியும்.\nமனவெளியின் 13வது அரங்காடலில் ‘ மீண்டும் தொடங்கும் மிடுக்கு ’ நாடகத்தை மிக்க கட்டிறுக்கமானதாக, நேர்த்தியானதாக, ரசிக, கலா அம்சங்கள் நிறைந்ததாகத் தந்திருந்த துஷி ஞானப்பிரகாசத்தின் ‘இப்பொழுதும் எப்பொழுதும்’ அளிக்கை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையென்பது பரவலான அபிப்பிராயமாக இருந்தது. நான் அவ்வபிப்பிராயத்தினுடன் மாறுபடக் காரணமில்லை.\nபடிமமாய்க் காட்சிகளையும் பாத்திரங்களையும் அமைத்து, தனித்துவமான முறையில் அதை நெறிப்படுத்தியிருந்தாலும், அம் மொழிபெயர்ப்பாக்கம் வலுவின்றியிருந்தது. பார்வையாளன் மனத்தில் ஒரு பாதிப்பினை ஓரளவேனும் கூடத் தந்துவிடவில்லை அது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியல் பூடகத்துள் நாடகப் பிரதி இயங்கியிருப்பினும் அது வெளிப்பாட்டு முறைமையில் முழுமையற்றுப்போனமை துர்ப்பாக்கியமே. ஹரோல்ட் பின்ரர் இங்கிலாந்தின் நவீன நாடகத்தின் தந்தையெனப் போற்றப்படுபவர். அவரது நவீன நாடகப் பிரதிகள் உலகமெங்கணும் மெச்சி வாசிக்கப்படுபவை. நடிக்கப்படுபவை. மொழியாக்கத்தில் அல்லது தழுவலில் அவ்வரசியலின் அதிகாரத்தை, அதிகாரத்தின் வன்முறையை அளிக்கையாக்கக்கூடிய சொல்லாடல் பலஹீனமாக இருந்தது.\n‘ ச��காத சரித்திரங்கள் ’ சி.சிவசேகரத்தின் கவிதைகள் மூன்றினைக் காட்சியாக்கும் முயற்சியாகவிருந்தது. முதலிரு கவிதைகளின் காட்சியளிக்கைகளும் குறிப்பிடக்கூடியளவு இருந்தவேளையில், மூன்றாம் கவிதையின் காட்சியளிக்கை அருமையாகவிருந்தது. மேடையை நோக்கி நிற்றல் என்கிற மரபார்ந்த நாடக மரபினைத் தூக்கியெறிந்துவிட்டு மிக அற்புதமாகக் காட்சியமைப்பைச் செய்திருந்த நெறியாளுகைக்காக வி.கந்தவனத்தையும், அதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்திய கணபதி ரவீந்திரனையும் இந்த இடத்தில் பாராட்டவே வேண்டும். தமிழ் நாடக மேடைகளில் கவிதையினைக் காட்சிப்படுத்தும் முயற்சிகள் குறைவு. மிகமிகக் குறைவு. அதை துணிச்சலாக முயற்சியாக்கம் செய்தமையை மனவெளியின் முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.\nபுராந்தகனின் ‘ அரி ஓம் நம ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா அப்படியென்றுதான் தோன்றுகிறது. ஒரு தனி அரங்க நிகழ்ச்சியாக இதை நன்கு ரசிக்க முடிந்திருக்குமென்பது என் நிலைப்பாடு.\nஇடம், காலம் போன்றவைகூட பல்நாடக அளிக்கை அரங்கில் முக்கியமானவை என்பது ஞாபகம் கொள்ளப்படவேண்டும்.\n‘இரண்டுக்கும் நடுவே’ என்ற இளையபாரதியின் நாடகம் சாதாரண பார்வையாளனுக்கானது. ஆனாலும் அது நடிப்பினாலும், எடுத்துக்கொண்டிருந்த கருப்பொருளினாலும் கனடாத் தமிழ்ச் சமூகத்திடையே நிலவும் குடும்ப ��றவுகளுக்கிடையேயான அவலங்களை, அழுத்தங்களை வலுவாகச் சொல்லியிருந்தது. இதில் பெண்ணின் நிலைநின்ற நியாயம் - அவள் தனியே வாழவேண்டி நேர்ந்தமைக்கான காரணத்தையும் அதற்கான உரிமையையும் வெளிப்படுத்தும் அக்கறை காட்டப்படவில்லையெனினும், பெண்ணாக அல்லாமல், பெண்ணை பெற்றாரில் ஒருவராகக் கொண்டு, பிள்ளைகளின் நலன்கள் பேணப்படவேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண்டிருந்தவகையில், பார்வையாளன் சாந்தமாகிப்போக முடிந்திருந்தது.\nஇறுதியாகச் சொல்ல விரும்புவது ‘ நிறங்களின் நிஜங்கள் ’ பற்றி.\nநிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் பாரிய தொடர்புகள் இருக்கின்றன. கீழ்த் திசை மரபிலேயே மதம், கலை சார்ந்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்களை மீறிய விஞ்ஞான ரீதியான தொடர்பாடல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு சினிமாப் படத்தின் தலைப்பு சொல்கிறது. சிகப்பு விளக்குப் பகுதி என்பது மும்பையில் பாலியல் தொழிலாளர் தொழில் நடத்தும் அனுமதிப் பத்திரம்பெற்ற ஸ்தலம். இதையே தென்கொரியாவில் மஞ்சள் வீட்டுப் பகுதி என்பர். சாலைகளில் வாகன\nநிறுத்தத்திற்கான அடையாள விளக்கும் சிகப்புதான். சிவப்பு எதற்காக அவ்வாறு வைக்கப்பட்டதென்பதற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. அந்த நிறம்தான் தொலைதூரத்திலும் தெரியக்கூடிய நிறமென்பது\nநிறுவப்பட்ட உண்மை. அதுபோல் சிவப்பு, நீலம் என்பன மின்சார நேர்த் திசை, மாறுதிசை மின் வலுக்களின் நிறமாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. பச்சை ‘ஏர்த்’ எனப்படும் நிலக்கடத்தல் பகுதியாக நிற்கும். நாடுகளிடையே நிறம் சார்ந்து வித்தியாசமான விளக்கமுண்டு. ஆனாலும் அவை நிறம்பற்றி ஏதோ ஒருவகையில் அர்த்த அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன.\nதமிழ்ச் சூழலில் மஞ்சள் அதுபோல் மரபார்ந்து மங்களகரத்துக்கானதென்றும், கறுப்பு அமங்கலத்துக்கும், வெள்ளை வெறுமைக்கும் அடையாளங்களென்றும் நாம் சொல்லித்தரப்பட்டிருக்கிறோம். இந்த நிறங்கள் மனித உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடையன. பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என்பன அதுபோல் ஒவ்வொரு மனித உணர்வுகளைக் குறிக்க சினிமாக்களில் மட்டுமில்லை, சினிமாக் காலத்துக்கு முன்பிருந்தே கூத்துகளிலும் தெருநாடகங்களிலும் பாவனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வர்ணங்க��ே. இதை ஆடல் கலையில் உணர்வுகள் பீறிட அரங்காக்கப்பட்ட நிகழ்வுதான் ‘ நிஜங்களின் நிறங்கள்’.\nஇப்போது உடல்மொழி வகையான இந்த நவீன நடனத்தைப் பற்றி நான் சொல்லலாமென நினைக்கிறேன். தமிழில் சதிர் புராதனமானது. இதை ஒருவகையில் தமிழ் நடனவகையாகக் கொள்ளலாம்தான். பரதம் அதிலிருந்து செழுமைப்படுத்தப்பட்ட நடன வகையென்பது ஆய்வாளர்களால் இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற முடிவு. இந்த பரதத்தை தமிழ்ப் பரப்பில் நவீன வடிவமாக்க முயன்று வெற்றிபெற்றவராக மறைந்த சந்திரலேகாவைச் சொல்லவேண்டும். பரதத்துடன் பல்வேறு நடன வகைகளைக் கலந்து இந்த நவீன நடன வகையை தமிழுலகுக்கு அறியத் தந்தவர் அவர்தான் எனவே நினைக்கிறேன். இதில் பரதம் மட்டுமல்லாது, யோகாசன முறைமை, பாலே நடனம் போன்றவற்றின் கூறுகளும் கலந்துள்ளன. மட்டுமில்லை. தப்பாட்டம்போன்ற இசைகளையும், களரிக்காரர்களின் ஆட்டவகைகளையும்கூட இது கொண்டிருக்கும். வெறும் அசைவுகள் மூலம் மனித மன உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியுமென நிறுவியதோடு மட்டுமல்லாது, அதை நிகழ்விலும் நிகழ்த்திக் காட்டியவர் சந்திரலேகா. அவருக்கு உடலென்பது ஒருவகை மொழி. ஓவ்வொரு அசைவிலும் சொல் பிறக்கிறது. இந்த உடம்பு கொண்டிருக்கும் ரகசியங்கள்போல், அதன் மொழியும் ரகசியமானது. அந்த மொழிமூலம் நவீனம் புனையும் முயற்சியே உடல்மொழி நடனவகையான இதன் முக்கியமான அம்சம்.\nஇது இந்தியாவில் எண்பதுகளில் வீச்சுப்பெற்று வளர ஆரம்பித்த ஒரு நடனவகை என்றால் தப்பில்லை. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த நவீன நடன வகை கனடாவில் பயில்வுபெற ஆரம்பித்திருக்கிறது. இது சந்திரலேகாவின் மாணவர்களுள் ஒருவரான சுதர்சன் துரையப்பாவின் கனடா வருகையுடன் ஆரம்பித்ததெனக் கூற முடியாவிட்டாலும், இக்காலகட்டத்துக்கு முன்பின்னாக மிகுந்த கவனம்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.\nஉடல்மொழி வகையான இந் நவீன நடன வகைக்கு அசைவுகளே போதுமானவைதாம். இசை அதற்கும் கூடுதலான ஒரு அம்சம். ‘நிறங்களின் நிஜங்கள்’ அளிக்கையில் இசையின் வலுவைவிட அசைவுகள் காத்திரமானவையாக இருந்தன என்பது என் எண்ணம். நடனத்துக்கு இசையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சிறந்த நடன ஆசிரியை திருமதி வசந்தா டானியலின் கருத்தாகும். உடல்மொழி வகை நடனத்திலும் இசை முக்கியமானதே. ஆனாலும் வேற���ந்த நடனவகையைவிடவும் இவ்வகை நடன முறைமைக்கு பாடல் மட்டுமன்றி, இசையும் தீவிரத் தேவையை இழந்தே நிற்கிறதென பல நவீன நடனகாரர் வாயிலாக அறிய முடிகிறது. இதை ஒரு நவீன நடனம் என்பதற்காக மட்டுமின்றி, அதன் அறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனுக்காகவும் நமது நடனகாரர் இதை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எனது ஆவல்.\nஇவ்வாண்டு நாடக அளிக்கைகளில் இன்னுமொன்றை அவதானிக்க முடிந்தது. முந்திய ஆண்டுகளைவிட இம்முறை ஒளியமைப்பில் வெகுவான கவனம் செலுத்தப்பட்டிருந்ததைச் சொல்லவேண்டும். ஓலியமைப்பும் கூடுதலான கவனத்தைப் பெற்றிருந்ததையிட்டு என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒளி, ஒலி அமைப்புக்கள் அண்மைக்காலம்வரை நமது நாடக மேடைகளில் கவனிப்பற்றிருந்ததைப்பற்றி, அவ்வப்போது நாடக அளிக்கைகள் குறித்த என் கருத்துரைகளின்போது நான் குறிப்பிட்டே வந்திருக்கிறேன்.\nஇன்னொன்று குறிப்பிடப்படவேண்டியது. அதுதான் பிரதியாக்கம். இந்தத் தடவை அதிகமான மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேறியிருந்தன. ஓவ்வொரு ஆண்டுகளிலும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது என்பது ஞாபகம்கொள்ளப்படவேண்டியது. தமிழில் நாடகப் பிரதியாக்கங்கள் குறைவு. குறிப்பாக கனடாத் தமிழ்ப் புலத்தில் மிகக் குறைவு. இதை ஈடுசெய்ய பிறமொழியாக்கங்களைநோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கியம் நமது நாடக நெறியாளுநர்களுக்கு ஏற்பட்டதாயிருக்கலாம். ப.அ.ஜயகரன், புராந்தகன், சகாப்தன், செழியன் போன்றோரின் ஈடுபாட்டினால் கனடா மண்ணில் தமிழ் அரங்கு எதிர்கொண்டிருக்கும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.\nவருங்காலங்களில் தமிழ் நாடக அரங்கில் இன்னும் வலுவான அளிக்கைகள் பார்வையாளனை அடைய முடியுமென்ற நம்பிக்கை எவருக்கும் ஏற்பட இவ்வாண்டு அளிக்கைகள் போதுமானவையே.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித��து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2010/02/7.html", "date_download": "2019-03-23T00:12:23Z", "digest": "sha1:P6LHZA3AALQWI6QZP5FJQYQ3K3NAUN43", "length": 40114, "nlines": 201, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கலாபன் கதை: 7", "raw_content": "\nஒரு பெருவிபத்து தவிர்ந்த விதம்\nஎண்பதுகளின் ஆரம்பம் அது. M.V.SEA BIRD என்ற கிரேக்க கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தான் கலாபன். கப்பலின் புதிய கட்டுமானம் அவனை எண்ணும்போதெல்லாம் வியக்கவைத்துக்கொண்டிருந்தது. எந்தப் பனிப் பாளத்தையும் தன் மூக்கினால் குத்தி உடைத்துக்கொண்டு முன்சென்று விடக்கூடியதாய் அதன் முன்முனை கட்டமைப்புக் கொண்டிருந்தது. ஒரு பிரமாண்டம் தன் எஃகு வடிவத்தின் வார்ப்பில் அலைகளில் அலைந்து திரிந்தது இறுமாந்து. அலைகள் தழுவவும், ஒருபோது அவையே சீறிச் சினந்து முட்டிமோதவும் செய்தபோது தழுவலைப்போலவே மோதல்களையும் தன் புன்சிரிப்பு மாறாமல் அது அநாயாசமாக ஏற்றுக்கொண்டிருந்ததாய்ப் பட்டது கலாபனுக்கு.\nஅப்போது அதன் பயணம் சிங்கப்பூரிலிருந்து சுயஸ் கால்வாயினூடாக ஸ்பெயினை அடைவதாக இருந்தது.\nஒரு நீண்ட விடுமுறையின் பின் துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலில் அவன் வந்து சேர்ந்துகொண்ட தருணம் அற்புதமானது.\nமுதன்முதலாக ஒரு மூன்றாம் நிலை கப்பல் பொறியியலாளனாக அவன் நியமனம் பெற்றிருந்தான் அந்தக் கொம்பனியிலே. சம்பளமும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு துபாய் விமானநிலையத்தில் அவன் வந்திறங்கியபோது, அவனது பெயர் எழுதிய ஒரு தடித்த அட்டையைத் தூக்கிப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான் ஓர் அராபியன். கலாபன் அவனை நெருங்கியபோது தானே அவர்களது கொம்பனியின் முகவர் எனக் கூறி, கப்பல் மறுநாள்தான் துறைமுகத்தை அடையுமென்றும், அதுவரை அவன் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு ஹோட்டலிலே தங்கலாமென்றும் தெரிவித்தான் மாமூத் என்று தன்னை அறிமுகப்படுத்தியிருந்த அந்த அராபியன்.\nஅந்த ஏற்பாடுகளெல்லாம் அவனைப் புளகிக்க வைத்தன. ஓர் அதிகாரி நிலையிலுள்ள கப்பல்காரனை அவ்வாறெல்லாம்தான் கவனிப்பார்கள் என்ற அவனது அறிகை அன்று அனுபவமாகிக்கொண்டிருந்தது அவனுக்கு. வெளிநாட்டுப் பயணிகள் தங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது. அந்த ஹோட்டலின் குளுகுளு அறையில் இருந்து லேசாக மது அருந்தியபடி தான் மூன்றாம்நிலைப் பொறியியலாளனாகப் பதவிபெற்றதின் காரணச் சம்பவத்தை மீண்டுமொரு முறை அலுப்புச் சலிப்பில்லாமல் நினைத்துப் பார்த்தான்.\nஎம்.வி.சீபேர்ட்டுக்கு முந்திய கப்பலில் வேலைசெய்துகொண்டிருக்கிறான் கலாபன். கப்பல் ஆம்ஸ்ரடாம் துறைமுகத்திலிருந்து போர்த்துக்கலின் லிஸ்பாவோ துறைமுகத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.\nவழக்கம்போல் 4-8 மணிநேர வேலை அவனுக்கு. கூட வேலைசெய்யும் இரண்டாம் நிலைக் கப்பல் பொறியாளர் இன்னும் கீழேயே வரவில்லை. அவனே பொறுப்பெடுத்து கப்பல் எந்திர நிலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். எண்ணெய் நீர் போன்றனவற்றின் அழுத்தம், வெப்பநிலைகள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. பலரும் தவறி அவன் தவறாது கவனிக்கிற காரியம் ஒன்றுண்டு. இயந்திர அறை பின்னுக்கிருக்கும் கப்பல்களில்கூட நீரை உந்தி கப்பலைச் செல்லவைக்கும் pசழிநடடநச எனப்படும் சுழலும் பித்தளை உலோகப் பொறியை எந்திரத்தோடு தொடுத்துள்ள ளாயகவ அறுபது அல்லது எழுபது அடிகளுக்குக் குறையாத நீளமுடையதாய் இர���க்கும். அதன் சுழற்சியை இலகுவாக்கவுள்ள உருள் கருவிகளின் இருப்றைகளில் கருவியின் உராய்வு தவிர்க்க எண்ணெயும் கிறிஸ_ம் இட்டுவைப்பார்கள். சிலவேளைகளில் வெறும் உருள் கருவிகள் சூடடைந்து உருகி கப்பல் நிறுத்தப்பட்டு பயணத் தாமதம் ஏற்படுவதும் உண்டு. அந்த முக்கியத்துவத்தால் அதைத் தவறாது கவனிக்க அவன் இயல்பாகவே உந்தப்பட்டுக்கொண்டிருப்பான். அன்று அதை கவனிக்கச் சென்றிருந்தவேளை கிறீங்…கிறீங் என்ற மேலே கப்பல் செலுத்துமிடத்திலிருந்து கப்பலை நிறுத்தவோ, இயக்கவோ, விசையைக் குறைக்கவோ அல்லது கூட்டவோவான கட்டளை செலுத்தி பயங்கரமாக அலறியடித்தது.\nPசழிநடடநச ளாயகவ இன் பின்பகுதி ஒரு குகைக்குள்போல் சென்றிருக்கும். அதற்குள் நின்றிருந்த கலாபன் கட்டளை மணியைக் கேட்ட மாத்திரத்தில் பாய்ந்து வந்தபோது கட்டளைக் கருவி ‘நிறுத்து’ என்ற அடையாளத்தில் நின்றிருந்தது. தன் அதிகாரி இல்லாத நிலையில் தான் அந்தக் கட்டளையைச் செயற்படுத்தலாமா என்று ஒரு விநாடியின் சிறுபின்னமளவுதான் கலாபன் யோசித்தான். இயல்பில்லாத அந்தக் கட்டளை ஓர் அபாயத்தினையே சுட்டிநிற்க முடியும். மறுகணம் கலாபன் கட்டுப்பாட்டுக் கம்பியை இழுத்து இயந்திரத்தை நிறுத்தினான்.\nகட்டளை விடுப்பியில் கப்பலின் முன்பக்க செல்லுகைக்கான நான்கு நிலைகள் ஸ்ரார் போர்ட் (ளுவயசடிழயசன) சைட் எனப்படும் வலது பக்கத்திலும், போர்ட் (Pழசவ) சைட் எனப்படும் இடது பக்கத்தில் பின்நோக்கி நகர்வதற்கான நான்கு நிலைகளும் இருக்கும். இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறது நிறுத்து (ளுவழி) என்ற கட்டளைச் சொல். அதன் அருகில் இருக்கிறது ‘தயாராய் இரு’ (ளுவயனெ டில) என்ற நிலை. மிக ஆறுதல் (னநயன ளடழற)இ ஆறுதல் (ளடழற)இ நடுத்தர வேகம் (hயடக)இ முழுவேகம் (கரடட) என்பவைகளே அந்த நான்கு வேக நிலைகளும்.\nஎதிர்பாராத நேரத்தில் கப்பல் இயந்திரத்தை நிறுத்த கட்டளை வந்ததெனில், அதன் மறுவிளைவாக அதை முன்னேயோ பின்னேயோ செலுத்தும் கட்டளையும் உடனடியாக வரலாம். கப்பலை ஒரு சடுதியில் டிசயமந போட்டதுபோல் நிறுத்துவதென்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. கப்பல் எந்திரம் நிறுத்தப்பட்ட பின்னரும், கப்பல் வந்த வேக உந்துதலில் முன்னகர்ந்துகொண்டே இருக்கும். இந்த நிலைமையில் ஒரு சடுதி நிறுத்தத்தத்தை உடனடியாகப் பின்னகர்வதின் மூலமாகவே ஓர���வு நிறைவேற்ற முடியும். கப்பல்கள்பற்றிய ஆங்கில சஞ்சிகைகள் கிடைக்கிறபோது அவற்றைப் புரட்டுவதின்மூலம் அவன் சில அறிதல்களைப் பெற்றிருந்தான்.\nகலாபனின் மூளை படபடவென யோசித்தது. ஓர் அபாயத்தின் விளைவே அந்த நிறுத்தமெனில், அது பின்னகரும் கட்டளையைப் பிறப்பிப்பது தவிர்க்கமுடியாதது. அவன் ஓடிச்சென்று பிரதான இயந்திரத்துக்கு வரும் காற்றமுக்கத் தாங்கியிலிருந்த வால்வைத் திறந்துவிட்டான். அடுத்து காற்றை தாங்கியில் நிறைக்கும் பம்புகளை இயக்குவிக்க வேண்டும். அதையும் செய்தான்.\nஅவன் எதிர்பார்த்தபடியே மறுவிநாடி நடுத்தர வேகத்தில் கப்பல் எந்திரத்தினைப் பின்னகர இயக்கும்படி கட்டளை பிறந்தது.\nகலாபன் கட்டளையை ஏற்றுக்கொண்டதாக தன் பதில் அனுப்பியை சரியாக வைத்துவிட்டு, ‘கடவுளே பிள்ளையார் அப்பா’ என மனத்துள் துதித்துக்கொண்டு எந்திரத்தை இயக்கினான்.\nகப்பலை இயங்கவைக்க ஒரு மோட்டார் மூலமோ, வேறு சாதனங்களாலோ முடிவதில்லை. மிக்க வேகமாக அமுக்கக் காற்றினைச் செலுத்துவதின் மூலமே அது சாத்தியமாகிறது. அப்போது கப்பல் எந்திரத்தின் பிஸ்ரன்கள் அசைய ஆரம்பிக்கின்றன. கொதி எண்ணெய் பீச்சப்படுகிறது. அப்படியே எண்ணெயில் இயல்பாய் இயங்க இயந்திரம் ஆரம்பிக்கும்வரை அமுக்கக் காற்றே அவற்றை மேல்கீழாய் இயங்கச் செய்கின்றது.\nகலாபன் தன் இ~;ட தெய்வமான பிள்ளையாரை அழைத்ததற்குக் காரணமுண்டு. கப்பல் பொதுவாக பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவை தெரிவாகிப் பிரித்தெடுக்கப்பட்ட பின் கிடைக்கும் கழிவெண்ணெயிலேயே (ஊசரனந ழுடை) இயக்கப்படுவது. ஆனாலும் ‘தயார்நிலையில் இரு’ என்ற கட்டளை மேலேயிருந்து கிடைத்ததும் அதை இயக்க டீசல் எண்ணெயே பாவிக்கப்படுகிறது. டீசல் தாங்கி மூன்றாவது தளத்திலிருந்தது. சென்று அதனைத் திறந்து வந்து எந்திரத்தை இயக்குவதென்பது நடவாத காரியம். ஆகவே கழிவெண்ணெயிலேயே (ஊசரனந ழுடை) இயந்திரத்தை இயக்கவேண்டிய கட்டாயத்திலிருந்தான் கலாபன். சிலவேளைகளில் அவ்வண்ணம் கப்பல் எந்திரத்தை இயக்கவைக்க முடியாமலும் போகலாம்.\nஇன்னுமொன்றிருந்தது. ஒரே தடவையில் அமுக்கக் காற்றைத் திறந்து, பிஸ்டன் கீழே இறங்கி பின் அது மேலே வந்து காற்று நன்றாக அமுக்கப்பட்டு வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய் திறக்கப்படவேண்டும். இல்லையேல் இரண்டாவது தடவ��� அவ்வாறு செய்யவேண்டி நேரிடும். அந்த இரண்டாவது தடவையில் இயந்திரத்தை இயங்கவைக்க முடியாது போனால் மேலே அபாய கட்டம்தான். அப்போது காற்றமுக்கம் வெகுவாகக் குறைந்து மறுபடி இயந்திரத்தை அவசரமாக இயக்க முடியாது போய்விட வாய்ப்புண்டு.\nகலாபன் நேர்ந்த கடவுள் அவனைக் கைவிடவில்லை. ஒரே தடவையிலேயே இயந்திரம் இயங்கவாரம்பித்து, முன்னகர்ந்த விசையை முறிவடையச் செய்யும் ஒரு குலுக்கத்தோடு கப்பல் பின்னகர ஆரம்பித்தது.\nஒரு நிமிடத்தின் பின் நிறுத்தக் கட்டளை வந்தது. கலாபன் கப்பலை நிறுத்தினான்.\nஅதுவரை காலத்தில் கப்பலின் வேகத்தைக் குறைக்க அல்லது கூட்ட வந்த கட்டளைகளைததான் தனியாக நிறைவேற்றியிருக்கிறான் கலாபன். தனியாக அதுவும் எதிர்பாராத நேரத்தில் கப்பலை நிறுத்தவும் அதை மறுபடி இயக்கவும் எப்போதும் செய்ததில்லை.\nஅப்போதுதான் இரண்டாம் நிலைப் பொறியாளர் அவசரஅவசரமாகக் கப்பலுக்குள் வந்தார்.\nமறுபடி இயல்பான நிலைமையில் கப்பல் தன் பயணத்தைத் தொடக்கியது.\nமேலே வருகிறான் கலாபன் தன் வேலைநேரம் முடிந்து. நண்பர்கள் எல்லோரும் வியப்போடு கதைக்கின்றனர்.\nஒரு பாறையில் மோதவிருந்ததாம் கப்பல். அதுமாதிரி ஆழ்கடலிலேயே கையை உயரத் தூக்கிக்கொண்டு நிற்பதுபோல் நிமிர்ந்து நிற்கும் பாறைகள் நிறைய உண்டு. அவற்றைக் கண்டறியும் கருவி கப்பல் செலுத்துகைத் தளத்தில் பொருத்தவே பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக அது செயலற்றிருந்தது ஒருபோது கண்டறியப்பட்டு அதனைத் திருத்தும் பணிக்கு அடுத்த துறைமுகத்து கொம்பனி முகவருக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதிகாலையின் மூடுபனி கவிந்திருந்த அந்தப் பொழுதில் அந்தப் பாறை திடீரெனத்தான் கண்காணிப்பில் நின்றிருந்த தள கப்பல்காரனின் பார்வையில் பட்டிருந்திருக்கிறது. அவன் கண்டது மட்டுமில்லை, கப்பல் நிறுத்த உத்தரவையும், பின்னகரும் உத்தரவையும் விநாடி தாமதமின்றி நிறைவேற்றி வைத்ததும்தான் முக்கியமானது. எப்படியோ பெரிய விபத்தொன்று தவிர்ந்திருந்ததில் எல்லோரும் மகிழ்வடைந்து கலாபனைப் பாராட்டினர். அவன் சாப்பிட்டு முடிகிற வேளையில் கப்ரின் போய் வந்து கப்ரின் அழைப்பதாகத் தெரிவித்தான்.\nசந்தோ~மான மனநிலையோடேயே கப்ரின் அறை சென்றான் கலாபன். சிரித்த முகத்தோடு வரவேற்றான் கப்ரின். கூட இருந்த அவனது மனைவி கண்களால் பாராட்டுத் தெரிவித்தாள். அது தனது கடமையென அடக்கமாய்ச் சொல்லி நின்றான் கலாபன்.\n‘இல்லை, நீ ஒரு அசாதாரணமான வேலையை இன்று செய்திருக்கிறாய்’ என்று சொல்லி தொடர்ந்து தெரிவித்தான் கப்ரின்: ‘கலாபா, கப்பல் பொறியியல் வேலையென்பது மூன்று முக்கியமான தன்மைகளை வேண்டிக்கொண்டிருக்கிறது. ஒன்று, கப்பல் எந்திரம் சம்பந்தமான அறிவு (மழெறடநனபந). மற்றது, அது சம்பந்தமான அனுபவம் (நஒpநசநைnஉந). மூன்றாவது, சாதுர்யம் (ளமடைட). இந்த மூன்றும் உன்னிடமிருப்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் கவனித்துவருகிறேன். இன்று நடந்த சம்பவத்தை நான் ஏற்கனவே தலைமை அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டேன். அடுத்த துறைமுகத்தில் மூன்றாவது பொறியியலாளர் அலெக்ஸ் விலகிச் செல்கிறார். அந்த இடத்துக்கு உன்னை நான் நியமிக்கிறேன்.’\nகலாபனால் நம்ப முடியவில்லை. அவன் நன்றிகூறிக்கொண்டு திரும்பினான்.\nஒருகாலத்தே அது ஒரு தொழிலா எனச் சந்தேகத்தோடு அவன் நினைத்தது உண்டு. இனிமேல் அதுவே அவனது தொழிலாகப் போகிறது. அவன் தகுதியுள்ள பொறியாளன் இல்லைத்தான். ஆனாலும் அவனது அனுபவத்தின், திறமையின் காரணமாக அந்தப் பதவி அவனை வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கான படிப்பினைத் தொடரந்து ஒரு தகுதியான பொறியாளனாகும் திட்டம் அவனது மனத்தில் அன்றுதான் விழுந்தது.\nமேல்தளத்திலே அதிகாரிகள் பகுதியில் அப்போது அவனது அறை இருந்தது. நல்ல அகன்ற கட்டில். நல்ல மேசை. நல்ல நாற்காலி. வெப்ப வலயத்தில் குளிரூட்டப்படவும், குளிர் வலயத்தில் எல்லா கப்பல்காரர்களது தங்குமிடத்துக்கும்போல சூடாக்கப்படவும் கூடியதாய் அது இருந்தது.\nஊரிலே வீட்டு வேலைகள் முடிந்து குடிபுகுதல் நிறைவெய்தியிருந்தது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகியிருந்தான் அவன் இப்போது. வீட்டிலே நிற்கும்போது மனோவின் காதலனாக இருக்கும் அவன், கப்பலுக்கு வந்ததும் தேடித் தேடி அனுபவிக்கும் காமாந்தகாரனாகிவிடுகிறான். ஆனாலும் இனிமேல் அவன் ஒரு அதிகாரியாக இருக்கிறவகையில் தன் கட்டுமீறிய களிச் சேட்டைகளை அடக்கிக்கொள்ளவேண்டும் என்று திட்டம் கொண்டிருந்தான். அது அவனது படிப்புக்கும் உதவியாய் இருக்கும்.\nகப்பல் எகிப்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு விடிந்தால் சுயஸ் கால்வாய் முனையிலுள்ள போர்ட் சேத்தில் நின்றுகொண்டிருக்கும் கப்பல்.\nசுயஸ் கால்வாய் என்றதும் எல்லோருக்கும் என்ன நினைவு வருமோ, அவனுக்கு நைல் நதியும், அந்த நதியில் உல்லாசப் படகொன்றில் பயணித்துத் திரிந்த உலக மகா அழகி கிளியோபாத்திராவும்தான் ஞாபகமாயிற்று. கண்களுக்குள் ஒரு வெண் அன்னப் படகு நீந்திச் செல்வதை மானசீகமாகக் கண்டு களித்தான் கலாபன்.\nவிரிந்திருந்த வெளியை ஜன்னலினூடு பார்த்தான் கலாபன். நீலவானம் பளீரென இருந்தது. அதில் வெண்மீன்கள் சில ஜொலித்துக்கொண்டிருந்தன. கடலெல்லாம் ஒளிப் பிரவாகம். விரித்திருந்த நீலச் சேலையொன்று காற்றில் மெல்ல அசைவதுபோல அது நெளிந்தது. அவ்வளவுக்கு அமைதி தழுவிய கடலாக இருந்தது அது. இந்து சமுத்திரத்தைத் தாண்டி கப்பல் செங்கடல் பிரதேசத்துக்குள் நுழைந்து விட்டிருந்தமையைத் தெரிந்தான் அவன். இனி மேற்கே எகிப்தும், கிழக்கே சினாய் பாலைவனமும்தான்.\nஅவனது அறை மேற்கிலே, போர்ட் பகுதியிலே, இருந்தது.\nநேரம் அப்போது இரவு பத்து மணியிருக்கும். கலாபன் 12-4 மணிநேர செய்துகொண்டிருந்தான் அப்போது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருந்தன வேலைக்காக கீழே இறங்க.\nமெல்லிய ஜொனி வோக்கர் போதை இருந்தது இன்னும் அவனில். அந்தப் போதையில் நைல்நதி கண்டான். கழுதைப் பாலில் குளித்து, மயிலின் மூளைக் கறி சாப்பிட்டு, உயர்வகை மதுவருந்தியும் அதிசுவையுடைய பழங்கள் உண்டும் தன் அழகையும் இளமையையும் தக்கவைத்துக்கொண்டிருந்த கிளியோபாத்திராவின் அந்த வெண்ணன்ன உல்லாசப் படகு நைல் நதியில் நிலா எறிக்கும் அவ்விரவில் மெல்ல மிதந்து செல்வதாய் அவன் கற்பனை எகிறியது. சீனப் பட்டின் தழுவலில் சுகம்கொண்டு அவள் தன் பாதி விழி மூடியும், இடையின் உடை விலகிதும் கவனமின்றி தன் பளிங்குக் கால்கள் நீட்டி ஒயிலாக அன்னத்தின் தூவியினாலான மென் படுக்கையில் படுத்திருப்பதானவும் காட்சிகள் அடுத்து நினைவிலெறிபட்டன. யூலியஸ் சீசரும், அந்தோனியும் அடிமையாய்க் கிடந்த அவ்வழகின் குவிமையங்களான வதனத்தில் முதலில் திளைத்த அவனது கண்கள், அடுத்து இரட்டைப் பிரமிட்டுக்களாக நிமிர்ந்து நின்ற மார்பில் நிலைத்து நின்றன. அவன் கிறங்கினான்.\nஎகிப்தை அடைகையில் தன் மனத்திலோடிய கற்பனைகளை எழுதிய கலாபனின் கடிதத்தைப் படித்த எனக்கு மனதில் எதுவோ செய்தது. ஒரு பக்கம் உடல் உணர்வுகளும், இன்னொரு பக்கம் என் கப்பல் கனவுகளின் நிறைவேறாத ஆசைகளின் சுமையுமாக நான் தவித்தேன். என்னால் எப்போதாவது கப்பல் ஏறமுடியுமா கலாபன்போல் நாடுகளும், நாடுகளின் அழகுகளும் காணமுடியுமா கலாபன்போல் நாடுகளும், நாடுகளின் அழகுகளும் காணமுடியுமா எனக்கு காலமாக ஆக நம்பிக்கை குறைந்து போய்க்கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துப் பெடியள் கப்பல் முகவருக்கு இருபத்தையாயிரம்ஃமுப்பதாயிரம் ரூபா கொடுத்து கப்பல் ஏறுகிறார்களாம். என்னால் அது முடியுமா\nதீராத அவநம்பிக்கையொன்று என்னில் விழுந்தது. எகிப்து, கிளியோபாத்திராவின் அழகு, நைல்நதி, பால்அன்னப் படகு, அவளது பளிங்குக் கால்கள், நெஞ்சப் பிரமிட்டுக்கள் எல்லாம் மறைந்து வாழிடத்து நிலைமைகள் சிறிதுநேரத்தில் பூதாகார வடிவெடுத்து உறுமி நின்றன.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:35:27Z", "digest": "sha1:W63JVPKXLMM3PXRPAGUQWFXIFZPOYXXW", "length": 9304, "nlines": 111, "source_domain": "hindumunnani.org.in", "title": "உண்ணாவிரதம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து மதம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=29&bc=", "date_download": "2019-03-23T00:54:11Z", "digest": "sha1:LF6JUVXKGJYOOHK37YS6VNKWOQQ7F5CL", "length": 4682, "nlines": 206, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் தளவாய்சுந்தரம் பங்கேற்பு, குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோழிப்போர்விளை பகுதியில் 85 மி.மீ. பதிவு, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் வார்டில் 24 பேருக்கு சிகிச்சை, கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு, கூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை,\nகேரட் – முட்டை பொரியல்...\nஸ்பிரிங் ஆனியன் – கேஷ்யூ புலாவ்...\nசிவப்பு அவல் பர்ஃபி ரெசிபி...\nஎக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2019-03-23T00:09:23Z", "digest": "sha1:2VTKH5EUATSUJTKS7R3WNG4Y727O5P6P", "length": 5777, "nlines": 137, "source_domain": "siragu.com", "title": "தொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு!, பெண்.. ஆண்.. பேண்!) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nதொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு, பெண்.. ஆண்.. பேண், பெண்.. ஆண்.. பேண்\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு, பெண்.. ஆண்.. பேண், பெண்.. ஆண்.. பேண்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/07194037/1189800/Ashok-Selvan-Joins-with-Bruce-Lee-Director.vpf", "date_download": "2019-03-23T01:13:22Z", "digest": "sha1:NNGHG6722ENOMVZFF6LSP43AIW65JKHF", "length": 16957, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ashok Selvan, Jack, Prasanth Pandiyaraj, அசோக் செல்வன், ஜாக், பிரஷாந்த் பாண்டிராஜ்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 19:40\nகூட்டத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக புரூஸ் லீ பட இயக்குனருடன் இணைந்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். #Ashokselvan\nகூட்டத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக புரூஸ் லீ பட இயக்குனருடன் இணைந்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். #Ashokselvan\nமுன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.\nதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'வான்' படத்தை தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்��ை தயாரிக்கிறது.\nபுரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். 'ஜாக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, \"இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. மேலும் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்\" என்றார்.\nபடத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, \"ஜாக் கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது\" என்றார்.\nAshok Selvan | Jack | Prasanth Pandiyaraj | அசோக் செல்வன் | ஜாக் | பிரஷாந்த் பாண்டிராஜ்\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்���ம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160517-2650.html", "date_download": "2019-03-23T00:36:29Z", "digest": "sha1:GER5ECMXDCUD4GZLEBFURHM7FHYSR76A", "length": 9611, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் வேகமான வாக்குப்பதிவு | Tamil Murasu", "raw_content": "\nகேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் வேகமான வாக்குப்பதிவு\nகேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் வேகமான வாக்குப்பதிவு\nபுதுச்சேரியில் (இந்திய நேரம்) நேற்று மாலை 4 மணி நில வரப்படி 71.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அங்கு காலையில் விறுவிறுப்பாக இருந்த வாக்குப்பதிவு மழை குறுக்கிட்டதால் தொய் வடைந்தது. இருப்பினும் பின்னர் வாக்குப்பதிவு மீண் டும் விறுவிறுப்பானது. பிற் பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 50 விழுக்காடு வாக்கு கள் பதிவாகின. மாலை 5 மணிவாக்கில் அது 80.06 விழுக்காடாக உயர்ந்தது. இதற்கிடையே, திருபுவனை யிலுள்ள செல்லிப்பட்டு வாக்குச்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ்=காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர்.\nதுணை ராணுவப் படையினர் விரைந்து சென்று இரு கட்சியினரையும் விரட்டி யடித்தனர். இங்கு மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நேற்று தேர்தலைச் சந்தித்த மற்றொரு மாநிலமான கேரளா வில் 140 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு வேகமாக நடை பெற்றது. கேரளாவின் தென் மாவட்டங்களில் மழை கொட் டியபோதிலும் வாக்களிக்க மக்கள் அலைமோதினர். காலை 9 மணி நிலவரப்படி 13.5% வாக்குகள் பதிவாகி இருந்தன.\nபின்னர் 11 மணி வரை 28.46% வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி அளவில் அது 51.89 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. தொடர்ந்து மாலை 4 மணி யளவில் 61.02% ஆகவும் 5 மணியளவில் 70.35% ஆக வும் வாக்குகள் விறுவிறுப் பாகப் பதிவாகின. இங்கு ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி கள் முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது அணியாக பாஜக களத்தில் உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:51:08Z", "digest": "sha1:ZOHP5ZJA4HBGJ5CDM2MOKZEZ6SFYXDCL", "length": 26634, "nlines": 89, "source_domain": "siragu.com", "title": "கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nநாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத் துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.\nமனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள் பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும் விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின் விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர் இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும் தொனிக்கும்.\nநாஞ்சில் நாடன் படைத்துள்ள கும்பமுனி என்ற கதா பாத்திரம் நாஞ்சில் நாட்டு இலக்கியவாதிகள் மூவரின் கலப்பு என்கிறார் ஜெயமோகன். “கும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை. நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்” என்ற ஜெயமோகனின் கருத்து நாஞ்சில் நாடன் கும்பமுனி என்ற பாத்திரத்தை யாரின் சாயலில் அமைத்திருக்க இயலும் என்பதை அறியவைக்கின்றது.\n“கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சில் நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன்” என்று கீரனூர் ஜாகீர் ராஜா கருதுகிறார்.\nஇவ்வாறு கவிமணியின் சாயல் ஓங்கி கும்பமுனி பாத்திரப்படைப்பில் ஒலித்தாலும், இவற்றைத் தாண்டி நாஞ்சில் நாடனின் எழுத்துப் பழக்க வழக்கங்கள் அதில் காட்டப்பெற்றுள்ளன.\n“கும்பமுனி சாதாரணமாக எழுந்திருக்க காலை பதினொன்று ஆகும். வறுத்த மோர் மிளகாயைக் கடித்துக் கொண்டு மாந்திய நாடன் சாராய மப்புக்கு, விழித்தவுடன் தவசிப்பிள்ளை நீட்டும் கட்டன் காப்பி தோதாக இருக்கும். தவசிப்பிள்ளை தனது காலாணிப் புற்றுக்காலைத் தாங்கி வைத்து நடந்து தோதுபோல வந்து சேர்வார்” (கதை எழுதுவதன் கதை, சூடிய பூ சூடற்க.ப.37) என்பது கும்பமுனியின் காலைவேளையாகும்.\nஅவரின் கதை எழுதும் நிலையைப் பின்வரும் பகுதி காட்டுகின்றது. கடேசிக் கதையை எழுதி இருவத்தி மூணு மாசமாச்சு. ஏற்கனவே கிழிச்சு தள்ளுனது போக. இருந்த கதைகளை முழுத் தொகுப்பாக்கியாச்சு. எல்லாம் சேர்த்து எம்பது வந்துது” (மேலது,ப. 39) என்ற பகுதியில் வரும் சிறுகதைத்தொகை நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கையாகும்.\nகும்பமுனி எழுத முனையும் நிலை பற்றிய விவரிப்பினைப் பின்பகுதி காட்டுகின்றது. சற்று தலையை உதறிவிட்டு, காகிதக் கத்தையை எடுத்து, பக்க எண் போட்டு, தலைப்பு எழுதினார். கொதிக்கக் கொதிக்க தவசிப்பிள்ளை கட்டங்காப்பியைக் கொண்டு நீட்டினார். தலை முண்டில் ஏந்திக் கொண்டு சிறியதோர் உறிஞ்சல் செ��்து தவசிப்பிள்ளையை நோக்கிச் சிரித்தார். கும்பமுனி காப்பியை உறிஞம்போது, காற்றுப் பறத்திய கரிகத்தை எடுத்துத் தவசிப்பிள்ளை எழுத்துக் கூட்டிப் படித்தார். தேர்தல் ஆணையத்துக்குக் திறந்த வெளிக் கடிதம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.\n“என்ன பாட்டா… திறந்த வெளிச் சிறைச்சாலை, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் கேட்டிருக்கேன்..நம்ம ஊருலே திறந்த வெளிக் கக்கூஸ் உண்டு. இது என்னது திறந்தவெளிக் கடிதம் திறந்த கடிதம் எண்ணுலா இருக்கணும் திறந்த கடிதம் எண்ணுலா இருக்கணும்\n“நீ அதை அங்கிண வச்சிக்கிட்டு அந்தால போ என்னா ஒனக்க சீமைத்தனத்தை எங்கிட்ட காணிக்காத ஒனக்க சீமைத்தனத்தை எங்கிட்ட காணிக்காத ஒரு இலக்கியவாதிக்கு புத்தி சொல்ல வரப்பிடாது பார்த்துக்கோ… காம்பற சொர்ணாவிக்கிட்டு நிக்காம போயி அரசி உப்புமா கிண்டு இண்ணைக்கு…” (மேலது.ப. 113) என்பது இருவரிடையே நடக்கும் உரையாடல். இதில் கும்பமுனி விமர்சிக்கப்படுவதையும் அதனைத் தாங்காத கும்பமுனியின் பதில் குரலும் வெளிப்படுகிறது.\nதன்னைப் பற்றி விமர்சிக்கும் போக்கில் கும்பமுனி சொல்லும் வார்த்தைகள் பின்வருமாறு. இதனை எழுதுகிற கும்பமுனியாகிய நான் போக்கும் புகலும் அற்றவன், வயோதிகன், நோய்ப்பட்டவன், குடும்பம் குட்டி கிடையாது….. அடித்துப்போட்டாலும் ஆசிட் வீசினாலும் நள்ளிரவில் ஆட்டோ வந்தாலும் ஏனென்று கேட்க நாதி இல்லாதவன். இரண்டு செல்லத் தட்டுகளையே என்னால் தாங்க இயலாது. எனவே எனது முகவரியைத் தாங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். முக அடையாளம் எனக்கு ஏற்கனவே கிடையாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஎனது பரிந்துரைகளில ஏதும் பொருளோ பயனோ இருப்பதாக நீங்கள் கருதினால் சமீபத்தில் காலியாகும் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றுக்கு என்னை நியமனம் செய்யலாம். நாவலந்தீவின் எந்த மாநிலம் ஆனாலும் போதும். மருத்துவப்படிப்பு, ஐ.ஐ.டி ஐ.ஐ. எம் போல இதிலும் தாங்கள் என கோட்டா இருக்கும் தானே\nஅவ்விதம் நியமனம் செய்யும் பட்சத்தில் எனது ஒரே சொந்தமும் பந்தமுமான தவசிப் பிள்ளை கண்ணுப் பிள்ளையை எனது பதவிக்காலம் முடியும் வரை எனது பிரதம உதவியாளராகவும் சமையல்காரராகவும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். எனது காலத்துக்குப் பிறகு எனது வாரிசாக தவசிப்பிள்ளையைத் தொடர்ந்து சடட ��ன்ற உறுப்பினராகச் செயல்படவும் அனுமதிக்கக் கோருகிறேன்.” (மேலது 123) என்ற நிலையில் தனக்குப் பின்னான தொடர்ச்சியாக கண்ணுப்பிள்ளை (தவசிப்பிள்ளையைக்) காணுகிறார் கும்பமுனி.\nஇதுமட்டுமல்லாமல் தன் இலக்கிய வாரிசாகவும், கண்ணுப்பிள்ளையை மற்றொரு கதையில் காட்டுகிறார் கும்பமுனி. கும்பமுனி என்னும் புகழ்பெற்ற நாவலாசிரியரின், எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் 19,638 பக்கங்கள் வளர்ந்திருக்கலாம் எனத் தமிழ் கூறு நல்லுலகம் யோசிக்க வேண்டியதில்லை. நான்கு ஆண்டுகளாக 68 பக்கங்கள்தான் நாவல் வளர்ந்திருக்கிறது. பிறகெப்படி அத்தனைத் துல்லியமாக 19, 638 பக்கங்கள் என யோசிப்பது நினைவில் தட்டுகிறது. கும்பமுனி தனது எல்லாப் படைப்புகளிலும் கடைசிப் பக்கத்தை முதலிலேயே எழுதிவிடுவார்.\nஎழுதி முடிக்காமல் இறந்துபோனால் என்ன செய்வது என்ற கவலை உங்களுக்கு ஏற்படுவது நியாயமானதே…. தனக்குப் பின் இந்த நாவலைத் தவசிப்பிள்ளை கண்ணப்பிள்ளை முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை கும்பமுனிக்கு உண்டு. எழுதி முடிக்காமல் கண்ணுப் பிள்ளையும் மீளாத் துயில் கொண்டால் அது நவீனத் தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகவே அமையும் (சூடிய பூ சூடற்க.ப. 183)” என்ற நிலையில் நாஞ்சில் நாடன் கும்பமுனியின் இலக்கிய வாரிசாக கண்ணுப்பிள்ளையை உறுதி செய்கிறார்.\nஒரு நாள் கும்பமுனியைத் தேடி ஒரு பதிப்பாளர் வருகிறார். அவர் கும்பமுனியிடம் மட்டரகமான புத்தகம் எழுதித்தரச் சொல்லிக் கேட்கிறார். அப்போது கும்பமுனிக்கு அறச்சீற்றம் பொங்குகிறது.\nபதிப்பாளர் பையினுள் கைவிட்டு ஒரு கட்டு சூரங்குடி வெற்றிலை, பழுத்த ஐந்து பாக்கு, பத்து நூறு ரூபாய்த் தாட்கள் எல்லாம் முறை முறையே அடுக்கி தாள் பறந்துவிடாமல் மறுகையில் அமிழ்த்திப் பிடித்து நீட்டினார்.\nதவசிப் பிள்ளை கை நீட்டி வாங்கினார்.\n“சரி.. அடுத்த வாரம் வந்து வாங்கிக்கிடும். தவசிப்பிள்ளை எழுதி குடுத்திடுவாரு”\n“பாட்டா” என்றார் தவசிப்பிள்ளை பதைத்து:.\n கை நீட்டிப் பணம் வாங்கியாச்சுல்ல இனி மாட்டம்ணு சொல்ல முடியுமா… பயக்க வாசிச்சுக் கேட்ட அனுபவம் வேற இருக்கு”\n“நான் வந்து….| (நாஞ்சில் நாடன், கான்சாகிப். ப. 177) என்ற உரையாடல், மட்ட ரகமான ஒன்றை எழுத மறுக்கும் கும்பமுனியின் அறத்தன்மையையும், அதே நேரத்தல் காசுக்கு அலையும��, எழுத்து நேர்மை தெரியாத கண்ணுப்பிள்ளையின் அறியாமைப் போக்கையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.\nமேலும் இந்த உரையாடல் எழுத்து அறத்தை வலியுறுத்துகிறது.\nஏம்.லே. மயிராண்டி. அவம் தாலம் (தட்டு) கேட்டாம்ணு எடுக்க ஓடுனயே எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டையா எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டையா தல இருக்கச்சிலே வாலு ஆடப்பிடாது என்னா தல இருக்கச்சிலே வாலு ஆடப்பிடாது என்னா வே. பதிப்பாளரே, எனக்கு பொஸ்தகம் என்னமாம் படிச்சிருக்கேரா\nபின்ன என்ன நினைப்பிலே எங்கிட்ட வந்தேரு\n“நாஞ்சில் வெளக்கு ஆசிரியர் பண்டாரம் பிள்ளைதான் சொன்னாரு”\nஎனக்கு அண்ணனுக்கு மகன அவருக்கு மச்சினனுக்கு தம்பில்லா கெட்டி இருக்கான்.\nஅப்பம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுண்ணு சொல்லும். அவன் ஒரு பேஞ்ச கொள்ளி. அவன் சொன்னாம்ணு நீரும் வந்திருக்கேரு அவன் படிச்சிருப்பானவே எம் பொஸ்தகம் அவன் படிச்சிருப்பானவே எம் பொஸ்தகம் அவன் அப்பன் பாட்டன் படிச்சா மனசிலாகுமா அவன் அப்பன் பாட்டன் படிச்சா மனசிலாகுமா எலே, என்னண்ணு நெனச்சு போட்டாயோ எலே, என்னண்ணு நெனச்சு போட்டாயோ சரஸ்வதிலே இது சரஸ்வதியாக்கும் கூட இருக்கப்பட்ட:து. கும்பாட்டம் ஆடப்பட்ட குட்டிண்ணு நெனச்சியா முன்னையும் பின்னையும் குலுக்கிக் குலுக்கி ஆட்டுததுக்கு… (மேலது, ப. 179) என்று அறச் சீற்றத்துடன் பொங்கி எழுகிறார் கும்பமுனி.\nஇவ்வாறு எழுத்தாளனின் நேர்மை, படைப்பின் அருமை, படைப்பின் சமுதாயத்தன்மை போன்றவற்றை மையப்படுத்தி கும்பமுனிப் பாத்திரம் படைக்கப்பெற்றுள்ளது. இப்பாத்திரத்தின் சாயலில் நாஞ்சில் நாடனின் படைப்பு முயற்சி;கள் படிந்திருக்கின்றன. உருவம், தனிமை, வாழ்க்கை போன்றவற்றில் கவிமணியின் சாயல்கள் படிந்திருக்கின்றன என்பதை உணரமுடிகின்றது. நாஞ்சில் நாடனின் கும்பமுனிப் பாத்திரம் பிற்காலத்தில் வளர்ந்து முழுமை பெற்றிருக்கிறது என்றாலும் இந்தத் தனிமை, படைப்பு முயற்சி போன்ற பண்புகள் அவரின் தொடக்க கால படைப்புகளில் இடம் பெறும் சில பாத்திரங்களிலும் காணத்தக்கவையாக உள்ளன. நாவல்களில் கும்பமுனிப் பாத்திரம் இடம் பெறவில்லை என்றாலும் அந்நாவல்களில் இடம் பெறும் பல பாத்திரங்களில் கும்பமுனிப் பாத்திரத்தின் சாயலும் நாஞ்சில் நாடனின் சாயலும் கலந்து உள்ளன என்பதை அந்நாவல்களைப் படிக்கும்போது உணரமுடிகின்றது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “கும்பமுனி அல்ல\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7801:2011-04-18-14-54-10&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2019-03-23T00:54:10Z", "digest": "sha1:IBL3KJTUHIBCZJULIATVEPVVMXOQBB7Q", "length": 31226, "nlines": 104, "source_domain": "tamilcircle.net", "title": "மக்களின் எதிரிகள் வருகிறார்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மக்களின் எதிரிகள் வருகிறார்கள்\nவேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியதாம் என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது இனியொரு இனையத் தளத்தைப் பார்க்கும் போது. மீண்டும் கள்வர் கூட்டம், மீண்டும் சதிகளின் ஆரம்பம், மீண்டும் மக்களை மந்தைகளாக நினைக்கும் கூட்டம். சுயநலவாதிகளின் கூட்டம். மீண்டும் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளின் கூட்டம். எல்லாம் ஒன்று சேர்கின்றன. இதை விளம்பரப்படுத்தும் இணையம் தான் இனியொரு. இனியொரு பற்றி இங்கு கவனத்தை செலுத்திவதிலும் விட இதில் வெளியாகிய நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் பற்றி பார்ப்பதே இங்கு பிரதான நோக்கமாகும்.\nஇலண்டன் நகரில் புதிய திசைகள் அமைப்பால் கூட்டம் 10.04.2011 அன்று நடாத்தப்பட்டது இதில் கலந்து கொண்டு தமது கருத்தை தெரிவித்தவர்கள்\n1. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி :- தயாபரன்\n2. உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி :- இதயச்சந்திரன்\n3. பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி :-சிவராஜன்- ஸ்கந்தா\n4. இனியொரு ஆசிரியர், புதிய திசைகள் அமைப்பின் பிரதிநிதி : சபா நாவலன்\n5. புதிய திசைகள் அமைப்பின் பிரதிநிதி :- மாசில் பாலன்\n6. ஈ.என்.டி.எல்.எவ், ரீ.பி.சி யின் பிரதிநிதி :- ராம்ராஜ்\nஇவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் இவர்களின் அமைப்புகளின் செயற்பாடுகள் போன்றவற்றை நாம் இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.\nநா��ுகடந்த தமிழீழ அரசைப் பற்றி பார்ப்போமானால் இவர்களிடையே பிரதமர், வெளியுறவு அமைச்சர், …. என பல அமைச்சுக்களை உருவாக்கி நாம் அரசு ஒன்றை உருவாக்கிவிட்டோம் என மக்களை ஏமாற்றப் புறப்பட்டுள்ளனர். ஆங்காங்கோ உலகமெங்கும் பாராளுமன்றங்களில் எதிர்கட்சியினருக்கிடையே கைலப்புகள் எற்படுவது வழக்கம.; ஆனால் இந்த நாடுகடந்த தமிழீழ அரச சபையினுள் தற்போதே சண்டை ஆரம்பித்து விட்டது. இது ஒரு கட்டிடத்திற்குள் நடந்திருந்தால் நல்ல காட்சிகளைக் கண்டிருக்கலாம். நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம் வகிக்கும் நபர்களுக்கிடையே ஒற்றுமை என்பது கிடையாது. இவர்களிடையே கருத்து முரண்பாடாம். என்ன கருத்து முரண்பாடு என்றால் அவை வெளியில் தெரியத் தேவையில்லை என்கின்றனர். இவர்களிடையேயான கருத்து முரண்பாடு என்பது பங்கிடப்படும் பணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற பதத்தினால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். கே.பி இலங்கை அரசுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் ஒரு நபர். அவர் தமிழீழம் என்ற பதத்தை கைவிட்டு அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை சிங்கள பேரினவாதிகள் மறுதலிப்பதற்கு துணைபோகும் ஒரு பேர் வழி. அதனால் கே.பி.யை துரோகி என்று கூறும் பலர் நாடுகடந்த தமிழீழத்தின் அடிவருடியான உருத்திரகுமார் கே.பி.யின் ஆள் என்பதை பார்க்க மறுக்கின்றனர். மறைமுகமாக கே.பி.யுடன் இணைந்து இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசு வெளிச்சத்தில் தாம் தமிழீழம் பெற்றுத் தரப்போகின்றோம் என்று பூச்சாண்டி காட்டியபடி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் பிறநாட்டு உளவு ஸ்தாபனங்களுடன் கூடி நின்று செயற்பட்ட பலரும் இன்று இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள்.\nஉலகத்தமிழர் பேரவையினருக்கு, இவர்களுக்கு என்று ஒரு வேலைத்திட்டம் கொள்கை இல்லையாம். அப்படியிருக்க உலகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் கூறும் தமது நடவடிக்கைகளை பார்ப்போமாயின் ஜ.எம்.எவ் உலகவங்கி போன்ற உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மையங்கள் இலங்கையில் பொருளாதாரத் தடை ஏற்படுத்தும் பட்சத்தில் ஒரு புரட்சி வெடிக்கும் என்பதாலேயே அவை இலங்கை அரசுக்கு உதவுகின்றன என்ற மாபெரும் கண்டுபிடிப்பை முதல் முதல் கண்டுபிடித்���ுள்ளனர் உலகத் தமிழர் பேரவையினர். ஜ.எம்.எவ் உலகவங்கி போன்றவற்றின் அடிப்படை நோக்கமே அது தான் என்பது தெரிந்த விடையம்.\nஇது இலங்கைக்கு மட்டும் அல்ல இந்தியா பாக்கிஸ்தான் …. போன்ற பல நாடுகளுக்கும் தான். அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் உழைக்கும் மக்களால் புரடசி ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் தமது கட்டுப்பாட்டில் உலகை ஆள்வதற்காகவுமே கடன் உதவிகளை வழங்கி வருகின்றனர். இதை தமது வேலைகளில் ஒன்றாகப் புகழ்ந்த உலகத் தமிழர் பேரவையினர் அடுத்து ஒரு சில ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன என்பதையும் முதன் முதல் இவர்கள் தான் கண்டுபிடித்துள்ளனர். என்ன பேச்சு என்ன கண்டுபிடிப்பு இதற்கு நோபல் பரிசு தான் பாக்கி. யுத்தம் நடக்கும் போது ஜரோப்பாவின் தெருக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டம் வீறாப்பாய் இருந்தது எனலாம். அதைக் கண்டும் காணாதது போல் இருந்த இந்த நாடுகள் தமது நலன் சார்ந்து தான் எதனையும் தீர்மானிக்கின்றன என்பதை எவரும் விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் ஈழத்தில் எண்ணெய் இருந்திருத்தால் அதை இலங்கை அரசு சீனாவிற்கு விற்றிருந்தால் இந்த ஜரோப்பிய நாடுகள் தமது நலன் சார்ந்து தமிழீழம் மலரச் செய்திருக்கும். இது எவரும் அறிந்ததே. இதை தமது வேலைகளில் ஒன்றாக காட்டமுனையும் இந்த அமைப்பு இவர்களின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தது பற்றிய விபரத்தையும் அதன் உள்நோக்கத்தையும் அதில் கூறவில்லையே ஏன் என்றால் சோனியாவை மாதாவாக வழிபடும் இவர்கள் புலியின் அழிவிற்கு மாதாவும் ஒரு முக்கிய காரணியாக இருந்ததனை மறைக்க வேண்டுமல்லவா\nபிரித்தானிய தமிழர் பேரவையினரின் பிரதிநிதியின் பேச்சு பின்வருமாறு அமைந்தது. தங்களது வேலைத்திட்டத்தில் பிரித்தானியாவின் மூன்று கட்சிகளிலும் தாம் தமது நபர்களை இணைத்துள்ளதாகவும் அவர்கள் தமிழ் மக்களுக்கான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழ் மக்கள் அல்லாதவர்கள் மூலம் தீர்க்க முயலும் செயற்பாடு இது. இன்றுவரை மக்களிடம் இருந்து அறவிட்ட பணத்திற்கு கணக்கு கூறாத இவர்கள் இன்று மீண்டும் மக்களை ஏமாற்ற புதுக்கதைகளை கூறிக் கொண்டு புறப்பட்டுள்ளனர்.\nபிரித்தானியாவில் புலியின் பினாமியாக இயங்கிய பல அமைப்புகள் இன்று எங்கு என்றே தெரியவில்லை. இதற்கு நல்ல உதாரணம் ஒன்று உள்ளது புலிகள் அழியும்வரை ஈழத் தமிழ் மக்களின் உதவிக்காக பணம் சேகரித்த வெண்புறா அமைப்பு. இன்று எங்கே போனது அதன் நிறுவனரும் முக்கிய புள்ளியுமான மூர்த்தி மக்களிடம் பெற்ற பணத்திற்கு கணக்கு காட்டினாரா அதன் நிறுவனரும் முக்கிய புள்ளியுமான மூர்த்தி மக்களிடம் பெற்ற பணத்திற்கு கணக்கு காட்டினாரா அல்லது கொடுத்த மக்கள்; தான் கேட்டார்களா அல்லது கொடுத்த மக்கள்; தான் கேட்டார்களா இல்லை அவ்வளவு பணமும் என்ன ஆயிற்று என்ற கேள்வியை பணம் கொடுத்த மக்கள் கேட்காமல் இருப்பதால் தான் இன்று இவர்கள் மீண்டும் துளிர்விட முடிகிறது. வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வணங்கா மண் கப்பலுக்கும் வைத்திய உதவிக்கும் என ஒரு சிலர் பணம் வாங்கினரே அந்தப் பணம் என்ன ஆயிற்று இல்லை அவ்வளவு பணமும் என்ன ஆயிற்று என்ற கேள்வியை பணம் கொடுத்த மக்கள் கேட்காமல் இருப்பதால் தான் இன்று இவர்கள் மீண்டும் துளிர்விட முடிகிறது. வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வணங்கா மண் கப்பலுக்கும் வைத்திய உதவிக்கும் என ஒரு சிலர் பணம் வாங்கினரே அந்தப் பணம் என்ன ஆயிற்று எவருக்காவது தெரியுமா நிச்சயமாக அது வன்னிக்கு அனுப்பப்படவில்லை என்பது உறுதி. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் பணம் எங்கு என்று கேட்டால் அது எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விட்டது என்ற மகத்தான பொய்யை கூறுகின்றனர். இவர்களின் இக்கூற்றை நம்மில் பலர் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம். எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விட்டது என்றவுடன் நாம் நினைப்பது புலிகளின் தலைமைக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று. அது தான் இல்லை. மாறாக தமது சுயலாபத்திற்கு பாவிக்கப்பட்டு விட்டது என்பதை தான் அவர்கள் கூறுகின்றனர் என்பதை கவனத்தில் கொள்வதில்லை.\nபுதிய திசைகளின் அங்கத்தவர்களான நாவலனும் மாசில் பாலனும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதில் மாசில் பாலன் நடந்த யுத்தம் தேசிய விடுதலைக்கான யுத்தமா என்று சந்தேகம் இருப்பதாக கருத்துரைத்துள்ளார். இந்த சந்தேகத்திற்கு என்ன காரணம் என்பதை அங்கு அவர் குறிப்பிடவி;ல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாசிசமாக மாற்றி அழித்தொழித்த அமைப்புக்களுடன் சேர்ந்து கூட்டம் வைத்தபடி அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்காது அவர்களை தமது நட்புசக்திகளாக கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயற்படத் துடிக்கும் இவர்கள் இந்தக் கேள்வியை கேட்பதற்கு என்ன அர்த்தமென்று புரியவேயில்லை.. புலிகளை “தேசிய சக்தியாக” அங்கீகரித்த தமிழீழ மக்கள் கட்சியில் முன்னர் உறுப்பினர்களாக இந்த புதிய திசைகள் அங்கத்தவர்கள் மீண்டும் புலிகள் நடத்திய யுத்தத்தை தேசிய விடுதலை யுத்தமா என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியதே. இனியொரு ஆசிரியரும் புதிய திசைகள் உறுப்பினருமான நாவலன் தனது இணையத்தில் இந்த அமைப்புகளுக்கு எதிரான பல கட்டுரைகளை வெளியிட்டு மக்கள் முன் இவர்களை விமர்சிப்பவர் போன்ற ஒரு வேடத்தை தனக்காக்கிக் கொண்டபோதும் இன்று யார் யாரை விமர்சித்தாரோ அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து கூட்டம் போட்டுள்ளதுடன் மட்டுமன்றி பொது வேலைத்திட்டமொன்றில் இணைந்து இயங்குவது பற்றியும் பேசியுள்ளார். இவரது இரட்டை வேட அரசியல் பல நாட்களாகவே குறிப்பாக மே 2009 இற்கு பின்னர் மிகவும் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது. இணையத் தளத்தில் ஏகாதியத்திய எதிர்ப்பு, புலி எதிர்ப்பு சிறிலங்கா அரச எதிர்ப்பு, உலகப் புரட்சிகர அமைப்புக்களுடனும,; இலங்கையில் இருக்கின்ற புரட்சிகர கட்சிகளுடன் உறவு என கதை விட்டுக் கொண்டு நடைமுறையில் கடந்தகாலத்தில் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த - குறிப்பாக இந்திய “றோ” உளவு நிறுவனத்துடன் சேர்ந்தியங்கிய நபர்களுடனும் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கூட்டி வந்து அழித்த மேலத்தேய நாட்டு அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய இயங்கிய புலிப் பினாமி அமைப்புக்களுடனும் மிக இறுக்கமான நல்ல உறவினையே பேணிவந்து கொண்டிருக்கின்றார். குறிப்பாக ஜீரிவி; கலந்துரையாடலகள்; பீரீஎவ்வுடன் இணைந்து நடத்திய கூட்டங்கள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றின் ஊடாக தன்னை யார் என வெளிக்காட்டியுள்ளார்.\nஇந்தப் புதிய திசைகள் அமைப்பினர் எலும்பில்லா நாக்கால் ஒன்றை கூறிக்கொண்டு செயற்பாட்டளவில் வேறொன்றைச் செய்து வருகின்றனர். இவர்கள் தம்மை முற்போக்காகவும் தம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவம் காட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெற்று வாசகமே இவர்களது போலி மார்க்சியம். மார்க்சியத்துக்கு எதிரானவர்களுடனும் தமிழினத்தை காட்டிக் கொடுத்தவர்களுடனும் ஒன்று சேர்ந்து போலிக்கு மார்க்சியம் கதைத்தபடி கூட்டங்களை நடத்தும் புதியதிசைகள் அமைப்பு தனது உண்மையான முகத்தை தற்போது மக்கள் முன் காட்டியுள்ளது..\nஈ.என்.டி.எல்.எவ் இன் பிரதிநிதி ராம்ராஜ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியாவின் உதவியுடன் அமுல்படுத்துவது பற்றி கருத்துக் கூறியுள்ளார். முதலின் இந்த ஈ.என்.டி.எல்.எவ் என்ற அமைப்பு இந்தியாவின் உளவு ஸ்தாபனமான றோவின் கைப்பொம்மை என்பதை எல்லோரும் அறிவார்கள். இன அழிப்பை முன்னின்று நிகழ்த்திய இந்த உளவு ஸ்தாபனத்தின் தலையாட்டிப் பொம்மைகளே இவர்கள். எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் தனையும் கணக்கில் எடுக்காது இந்தியாவின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த கோருவதன் மூலம் மாறுவேடத்தில் உள் நுழைந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனை உயர்த்திப் பிடிக்கின்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் கதைத்த அனைவரும் உண்மையில் பரந்துபட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தி அந்த மக்களைச் சார்ந்து போராடியவர்கள் அல்லர். மாறாக மக்களின் எதிரிகள். இவர்கள் இந்தப் போராட்டத்தை அழித்தொழித்த அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் விரோதிகளுடன் தமது சொந்த அற்ப நலன்களிற்காக கூட்டுச் சேர்ந்து போராட்டத்தினை சரியான பாதையினை நோக்கி செல்வதனை சீரழித்ததுடன் தேசத்திலிருந்த மக்களை நம்பாது இவர்களையும் இவர்கள் வாங்கி அனுப்பிய சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் நம்பிய தலைவனையும் அவனது தளபதிகள் போராளிகளையும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம் என நம்ப வைத்து கூட்டி வந்து கொலைக் களம் அனுப்பி வைத்த தேசபக்தர்கள் அல்லவா. இவர்கள் எல்லோரும் கூடி மீண்டும் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போகிறார்களாம். என்ன கொடுமை இது சரவணன் சார்\nபுலியின் தோல்வியின் பின்னர் இந்த மக்கள் விரோத சக்திகள் அனைத்தும் ஒரு மேடையில் சந்திக்கின்றன என்றால் இவர்கள் மக்களை இன்னொரு முறை அழிவிற்கு இட்டுச் செல்ல தயாராகின்றனர் என்றே அர்த்தம்.\nஎனவே மக்களே இந்த புல்லுருவிகளை இணங்காணுங்கள். இவர்கள் தான் மக்���ளது போராட்டத்தை அழிக்க சிறிலங்கா அரசிற்கும் ஏனைய ஆதிக்க வல்லரசுகளிற்கும் உறுதுணையாக கூடியிருந்து செயற்பட்ட புல்லுருவிகள். எனவே மக்களது போராட்டத்தை முளையிலேயே நசுக்க எதிரிகளிற்கு துணைபுரியக் கூடிய இந்தச் சக்திகளை இனங்கண்டு கொள்வது தான் எமது இன்றைய முதற் பணியாகும்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8066:2011-11-27-08-22-29&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2019-03-23T01:07:53Z", "digest": "sha1:JTZ6SG7V3UYF4F5E43AKKBLP4D7BSCEZ", "length": 22224, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்\n“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள், மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.\nகடந்த காலத்தில் இவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திற்கு மானசீகமாக உழைத்தவர்கள் அல்ல. மக்களை வற்புறுத்தி அச்சுறுத்தி பணம் சேர்த்த இவர்கள், தாம் சேர்த்த பணத்தில் 20% த்தினை கமிசனாக பெற்றுவந்துள்ளனர். அதாவது புலிகளிற்கு சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் தான் இவர்கள். மேலும் சிலர் புலிகளின் முதலீடுகளிற்கு பினாமிகளாக இருந்து, தமது பெயர்களில் வியாபார நிறுவனங்களை நடத்தினார்கள். புலிகளின் அழிவின் பின்னால் அவற்றினை தமது உடமையாக்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்க்காக ஒரு மயிரைத்தானும் தங்களிடமிருந்து இழந்தவர்கள் அல்லர். மாறாக மக்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்த பணத்தினையும், விடுதலை ஆர்வத்தினால் மக்க���் வங்கிகளில் கடனாகப் பெற்றுக் கொடுத்த பணத்தினையும், வர்த்தக நிறுவனம் (சிறு கடைகள்) நாடாத்துவோரிடம் மிரட்டி பறித்த பணத்தினையும் விடுதலையின் பேரில் தமதாக்கி சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களே.\nபுலிகளால் புலம் பெயர்ந்த நாடுகளில் நினைவு கூறப்பட்டு வந்த மாவீரர் நிகழ்வு என்பது மக்களை அரசியல் மயப்படுத்தும் அல்லது மக்களின் அபிலாசைகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வாகவோ அல்லது உயிர் துறந்த வீரர்களின் இலட்சியங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான ஒரு நிகழ்வாகவோ கொண்டாடப்படுவதில்லை. மாறாக மாவீரர் நிகழ்வை வைத்து பணம் சம்பாதித்தலே நடைபெற்றது. அன்று அவ்வாறு சேர்த்த பணத்தில் பெரும் பகுதி ஆயுதம் வாங்க பயன்படுத்தப்பட்டது. இன்று நிலைமை வேறு. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கும் எஞ்சியுள்ள புலிகளிற்கும் மறுவாழ்வுக்கான உதவிகள் நிரம்பவே தேவைப்படுகின்றன. இவற்றினைப் பற்றி இவர்கள் கதைப்பது அரிது. சிலர் தம்மிடமுள்ள புலிகளின் பினாமி சொத்துக்களை காப்பாற்ற; தாம் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலையாகியும் கைதாகியும் உள்ள புலிகளின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடகமாடி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புலம்பெயர் மக்களிடம் தமக்கு ஊடாக உதவும்படி கோரிக்கையினை வைத்து மீண்டும் “வசூல் ராஜாக்களாக” வலம்வருகின்றனர்.\nஅன்று தாம் புலி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட பலர், இன்று புலிகள் அமைப்பை பற்றி எதுவும் கதைப்பது கிடையாது. அரசு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுகின்றது என மகிந்தா மாமா பற்றி புகழ்பாடுகின்றனர்.\nஆக மொத்தத்தில் இந்த புலம்பெயர்ந்த வியாபாரிகளின் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த எதுவித பிரஞ்சைகளும் அற்று பினாமி சொத்துக்களுக்கான நாய்ச் சண்டையிலும் மக்களை ஏய்த்து விடுதலையின் பேரால் இன்னும் ஏதாவது சுரட்டக் கூடிய வழிவகைகளை கண்டறிவதிலுமே தமது நேரத்தினை செலவிடுகின்றனர்.\nஇவ்வாறு மக்களை ஏமாற்றி கடந்த காலங்களில் வயிறு வளர்த்த கூட்டம் இன்றும் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும்.\nமாவீரர்களின் கனவுகள் நினைவாக்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் முதலில் யார் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையாக மக்களை நேசிப்பவர்கள் யார் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாவீரர்கள் எனக் கூறுபவர்களின் கனவினை உண்மையான மக்கள் நலன் கொண்டவர்கள் மூலம் நிறைவேற்ற பாடுபட வேண்டும்.\nஇதை விடுத்து 27ம் திகதி மாவீரர் நாள், அதை கொண்டாடும் இடத்திற்கு சென்று பற்றுச்சீட்டு வாங்கி அந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு, வெளியில் விற்கும் கொத்துரொட்டியையும் சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பும் போது அந்த நிகழ்வு நன்றாக இருந்தது, இந்த நிகழ்வில் அவரின் நடனம் சரி இல்லை எனக் விமர்சனம் செய்தபடி வீடு வந்து குளிருக்கு நன்றாக போத்தி படுத்துவிட்டு, மறுநாள் காலை வழமைபோல தமது வேலைகளுக்கு செல்வதுடன் ஒவ்வோருவரின் கடமையும் முடிந்துவிடவில்லை.\nஎமது போராட்டம் எந்தவகையில் நியாயமானது அதில் புலிகளின் அரசியலற்ற இராணுவாதப் போக்கு எந்தளவு தவறனது அதில் புலிகளின் அரசியலற்ற இராணுவாதப் போக்கு எந்தளவு தவறனது என்பதை ஒவ்வோரும் விமர்சன ரீதியில் ஆராய முற்பட வேண்டும். அவ்வாறு ஆராய முற்படும் போது போலிப் பிழைப்புவாதிகள் முதலில் இனம் காணப்படுவார்கள். அவர்களை இனங்கண்டு தூக்கி எறிவதன் மூலம் தான் அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர முடியும் .\nபுலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாது பார்வையாளர்களாகவே வைத்திருந்தனர். இன்று புலிகளின் முன்னாள் போராளிகளை வடகிழக்கு மக்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்துவதில் இருந்து நாம் மக்கள் எந்த அளவிற்கு கடந்த காலத்தில் அரசியல உணர்வுடன் பங்களிப்பு செய்திருந்தனர் என்பதனை கண்டுகொள்ளலாம்.\nஒரு போராட்டம் ஒரு இனத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்டதாயின் அந்த போராட்டம் தோற்கடிக்கப்படின்; போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கும், போராளிகளுக்கும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். ஆனால் வடகிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளுக்கோ அல்லது புலிப்போராளிகளுக்கோ மக்கள் ஆதரவு இன்று இல்லை. இது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி சிந்தியுங்கள்.\nபுலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாததால், போராட்டத்துக்கு மக்கள் தாமாக முன்வந்து எந்த செயற்பாடையும் செய்யாததால் மக்களை வலுக்கட்டாயமாக தமது போராட்டத்தில் இணைத்தனர். இதனால் மக்கள் புலிகள் மீது ஒரு பயத்திலான ஆதரவு நிலையினையே எடுத்திருந்தனர். இவற்றை எல்லாம் விட இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களை இலங்கை அரசு கொன்று குவித்தது போதாதென்று புலிகளும் தம்மை காப்பாற்றுவதற்காக, தம்முடன் நிற்க மறுத்த மக்களை கொன்றனர். புலிகளின் உண்மை முகத்தினை வன்னியில் நின்ற மக்கள் கண்டு கொண்டனர். புலிகள் தம்மை பாதுகாக்க, எந்த மக்களின் விடுதலைக்கு போராடுவதாக கூறினரோ அந்த மக்களை கொலை செய்ததனை நேரில் மக்கள் கண்டு கொண்டனர். மக்கள் விரோதிகளாகவே மக்கள் புலிகளை அடையாளம் கண்டு கொண்டனர்.\nஇந்த உண்மைகளை புரிய இயலாதவாறு புலி வெறி ஊட்டப்பட்ட ஒருபகுதி புலம்பெயர் சமூகத்திடம், இந்த அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு இன்னமும் எடுபடுவது வேதனை அளிக்கும் அதேவேளை, ஏனைய புலம்பெயர் மக்களிடம் இவர்களின் முகச்சாயம் வெளிறத் தொடங்கி விட்டதனை காணவும் முடிகின்றது.\nஇந்த வியாபாரிகள் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்குள் பல பிரிவுகளாக பிளவுண்டுகிடக்கின்றனர். ஒரு பகுதி ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக தோற்றம் பெற்றுள்ளனர். சொந்த மக்களின் அரசியலுக்கான செயற்பாடுகளை கைவிட்டு விட்டு வல்லரசுகளின் பிராந்திய நலனுக்கான அரசியல் காய்நகர்த்தல்களிற்கு பயன்படுபவர்களாக மாறி, தமிழ் மக்களின் விடுதலையின் பேரால் விபச்சாராம் செய்கின்றனர். ஏனையோர் தமக்குள் குத்து வெட்டுக்களுடன் மகிந்த அரசுடன் மறைமுகமான தொடர்வுகளை கொண்டவர்களாக மாறிவிட்டனர்.\nஇன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர் வியாபாரிகளுக்கிடையேயான சண்டைகள் ஒரு திட்டவட்டமான ஒரு செய்தியினை வெளிக்காட்டியுள்ளது. அது இவர்களின் தலைவன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு விட்டான். புலிகள் இயக்கம் பிரபாகரனை, தமது தலைவர் என்பதனை பிரதானமான தாரகமந்திரமாக வைத்து கட்டப்பட்டது. இந்த மந்திரத்திற்கு கடந்த காலத்தில் புலிகளை விடுதலை அமைப்பு என நம்பிய அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர். புலிகளின் அரசியலுக்காக அல்ல. தனிமனிதனை சுற்றி சுற்றி கட்டப்பட்ட அமைப்பு அந்த மனிதன் உயிருடன் இல்லை என்று தெரிந்ததும் சின்னா பின்னமாவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமே அல்ல.\nஇந்த வியாயாரிகள் உண்மையிலேயே மாவீரர்களை மதிப்பவர்களாயின் கிழே உள்ளவற்றினை செய்ய தயாராக இருக்க வேண்டும். செய்வார்களா\n1. புலம்பெயர் தேசமெங்கும் பினாமி சொத்துக்களாக குவிந்துகிடக்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை பொதுநிதியமாக்கி போரினால் பாதிப்புக்குள்ளாகிய வன்னி மக்கள் மற்றும் போராளிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த வழி செய்ய வேண்டும்.\n2. புலிகளின் தோல்விக்கு பிரதான காரணமான மக்கள் விரோத அரசியலை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.\n3. புலிகளின் (இவர்களின்) தலைவன் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/59916-vijay-shankar-holds-his-nerve-to-stake-world-cup-claim.html", "date_download": "2019-03-23T00:08:42Z", "digest": "sha1:TPCEOVQKGJMZ5UXJWDNSZNMQRU6TOPVT", "length": 17577, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லை சீமையிலிருந்து கிளம்பிய தமிழக புயல் - யார் இந்த விஜய் சங்கர் | Vijay Shankar holds his nerve to stake World Cup claim", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nநெல்லை சீமையிலிருந்து கிளம்பிய தமிழக புயல் - யார் இந்த விஜய் சங்கர்\nதமிழக வீரரான விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமாக விளையாடி அசத்தியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பலரும் காரணமாக இருந்தார்கள். இருப்ப��னும், தமிழக வீரரான விஜய்சங்கர் அதில் முன்னிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். யாருமே எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றிய பறித்துவிட்டார். இந்தப் போட்டிதான் அவரின் திறமையை இதுவரை இல்லாத அளவிற்கு வெளிக் கொண்டு வந்துள்ளது. தனக்கான வாய்ப்பை அவர் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இனி, ஆல்ரவுண்டர்களுக்கான போட்டியில் நிச்சயம் விஜய் சங்கர் இடம்பெறுவார்.\nஆல் ரவுண்டரான விஜய்சங்கர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சங்கர் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். அதேபோல், அவரது சகோதரர் அஜய் சங்கர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தத்தில் அவருடையது ஒரு கிரிக்கெட் குடும்பம்.\n1991ம் ஆண்டு ஜனவரி 26 பிறந்தவர் விஜய்சங்கர். வயது 28. இளம் வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு இவரது குடும்பம் மாறிவிட்டது. சென்னை நங்கநல்லூரில் உள்ள மார்டன் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதேபோல், குருநானக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.\nவிஜய்சங்கர் ஆஃப் ஸ்பின்னராகத் தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தமிழக அணியில் ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்ததால், வேகப்பந்து வீச்சாளராக மாற்றிக் கொண்டார். தொடர்ச்சியாக போராடி, தன்னுடைய விடா முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்தார்.\nபெங்களூரில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திராவுக்கு எதிரான லிஸ்ட் ஏ போட்டியில் விஜய்சங்கர் அறிமுகமானார். அதேபோல், முதல்தரப் போட்டியைப் பொறுத்தவரை நாக்பூரில் 2012-13 ஆண்டில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.\nகாத்திருக்க வைத்த ஐபிஎல் போட்டி\nஐபில் போட்டிகளை பொறுத்தவரை 2013ம் ஆண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தேர்வானார். ஆனால், மூன்று வருடங்கள் அவரை தொடர்ந்து தக்க வைத்த சிஎஸ்கே, ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான் கொடுத்தது. 2014-15 ரஞ்சி டிராபி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 577 ரன்கள் குவித்தார். அதில், இரண்டு சதம், மூன்று அரைசதம் அடங்கும்.\nஇதனையடுத்து, 2016 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி விஜய்சங்கரை ஏலம் எடுத்தது. இருப்பினும், அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பின்னர், அதே அணிக்காக 2017இல் விளையாடிய அவர், குஜராத் அணிக்கு எதிராக அற்புதமான அரைசதம் ஒன்றினை அடித்து இருந்தார்.\nஅற்புதமாக விளையாடிய போது ஐதராபாத் அணி 2018ல் அவரை ஏலம் எடுக்கவில்லை. சென்ற வருடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை எடுத்துக் கொண்டது. தற்போது, ஐதராபாத் அணி விஜய்சங்கரை மீண்டும் ஏலம் எடுத்துள்ளது.\nசர்வதேச போட்டிகளில் கால்பதித்த விஜய்சங்கர்\n2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக விஜய்சங்கர் இடம்பெற்றார். இருப்பினும், அவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற நிதஹாஷ் டிராபி டி20 தொடரில் தான் முதன் முதலாக விஜய் சங்கர் அறிமுகமானார். அந்தத் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் மற்றும் 32 ரன்கள் எடுத்ததற்காக முதல் ஆட்டநாயகானாக தேர்வு செய்யப்பட்டார்.\nஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்ட பிறகு அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். இந்தத் தொடரில்தான் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகமானார். இதனையடுத்து ஒரு மீடியம் பேஸ் பந்துவீச்சாளராக முத்திரை பதித்து வந்தவர். கடந்த சில போட்டிகளில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டியுள்ளார்.\nஆல் ரவுண்டரான விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சிறப்பாக முடிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஜெயிஷ்- இ- முகம்மது அமைப்பை சர்வதேச அளவில் தடை செய்ய இந்தியா முயற்சி\nசைட்லாக் உடைத்து திருடப்பட்ட புல்லட் - சிக்க வைத்த சிசிடிவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\n“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை - பாகிஸ்தான் அமைச்சர்\n\"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே \"- சிஎஸ்கே நிர்வாகம்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயிஷ்- இ- முகம்மது அமைப்பை சர்வதேச அளவில் தடை செய்ய இந்தியா முயற்சி\nசைட்லாக் உடைத்து திருடப்பட்ட புல்லட் - சிக்க வைத்த சிசிடிவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/10/", "date_download": "2019-03-23T00:31:09Z", "digest": "sha1:PHTPG7S2ADZPC5QYIVZSLZIC6XM4R3E5", "length": 9268, "nlines": 177, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: October 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலுவலர்கள்\nஉணவுப்பாதுகாப்பு சட்டம்,2006னை, தமிழகத்தில் செயல்படுத்த மாவட்ட அளவில், நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்களைத் தொடர்பு கொள்ள:\nLabels: உணவுபாதுகாப்பு, நியமன அலுவலர்கள், விலாசம்.\nவணக்கம். எனது அன்பு நண்பர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களின் உணவு உலகம் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி பல்வகை உணவுக் கலப்படங்களையும் அவற்றை அறியும் எளிய முறைகள் மற்றும் ஆய்வக முறைகளையும் பாதுகாப்பான உணவை அனைவரும் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ”உணவுக் கலப்படத்தை அறிவோம்” என்ற தொகுப்பினை அளிக்க முயற்சி மேற்கொண்டு முதல் தொகுப்பாக முதன்மை உணவுப் பொருட்களான பால் கலப்படத்தையும் இரண்டாம் தொகுப்பாக பால் பொருட��கள் மற்றும் உணவு எண்ணெய்கள் கலப்படத்தையும் இத்தொகுதியில் வழங்கியுள்ளேன். இத்தொகுப்பிற்குதவிய FSSAI மற்றும் THE HINDU நாளிதழ் ஆகியவற்றிற்கு நன்றி.மீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்.\nமீண்டும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nதமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலு...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/03102421/1188526/Dual-role-for-Kamal-Haasan-in-Indian-2.vpf", "date_download": "2019-03-23T00:27:12Z", "digest": "sha1:GMTKHLBE4VTH3AACTVX6VMYJS76LKDSS", "length": 15695, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Indian 2, Kamalhaasan, Shankar, Anirudh, Thamarai, Ajay Devgn, Nayanthara, இந்தியன் 2, கமல்ஹாசன், ஷங்கர், அஜய் தேவ்கன், நயன்தாரா", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 10:24\nஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan\nஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. ��னவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர்.\nஇரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனராம். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையி��் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/06/blog-post_7694.html", "date_download": "2019-03-23T00:28:35Z", "digest": "sha1:TR5S3OH3PM5C3NS53JMYJ4JXDP7IRAHU", "length": 11306, "nlines": 187, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: இரண்டாம் புலப் பெயர்ச்சி", "raw_content": "\nமண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது.\nயுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான்.\nஇரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன் ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன் என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும்.\n தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை.\nபின்னர் மெல்ல வலி செய்த கணங்கள் ஏற்பட்டன.\nஆனாலும் சாதனைகளின் வீறுகளில் அவற்றை அடக்கி வைக்க முடிந்திருந்தது.\nஅங்கிருந்து தாயகம் திரும்ப தயாரானபோது...... ஒரு பக்கம் தாயகம் திரும்புகையின் மகிழ்ச்சி ரேகைகள் எறிபட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மண்ணை நீங்க மனம் ஏன் அத்தனை அவலம் பட்டது\nஅது என்னளவில் ஓர் ��ரண்டாம் புலப்பெயர்ச்சி.\nமுந்திய புலப்பெயர்வினைவிட வலிகூடிய பெயர்வாயிற்று.\nமீண்டும் என் மண் மிதிதேன் கண் கலங்க ..... மெய் விதிர்க்க.\nமீண்டும் என் மண் மிதித்தேன்....வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையாய் உருவாகி நின்றேன்.\n(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்\nஎன்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5687:2009-05-01-08-03-58&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:10:45Z", "digest": "sha1:BUPKQ2WUA73ZX4E4XEEQQS5UH66HU237", "length": 51008, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "பேரெழுச்சி ஏற்பாடுகள்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம�� பேரெழுச்சி ஏற்பாடுகள்\nமேமாதம் என்றால் எல்லோரும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து புறப்பிட்டு விடுவர். இவர்கள் எல்லோருமே தத்தம் நாட்களில் முக்கிய தினமாகக் கொண்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் தினத்தையும் அபகரித்துக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு போட்டி போட்டுக் கொண்டு\nஉலகில் இருக்கின்ற தொழிலாளர் விரோத சக்திகள் அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். இதுதான் பல பத்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இவைகளில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். உண்மையான வர்க்க முகாம் எது என்பதை தெளிவுபடுத்தி விழிப்புணர்வு கொள்ள வைப்பது அவசியமாகும். மே தினம் உழைப்பாளருக்கு உரியது> இவர்கள் உற்பத்தி சாதனத்தை உடமையாகக் கொள்ளாதவர்கள்> உழைப்பை விற்றுப் பிழைப்பவர்கள்> தமது உரிமைக்காக போராடும் நாள். தெருக்களில் நனையப்பட்ட இரத்தங்களை கொடியாகக் கொண்டு ஒன்றிணையும் நாள். தமது உரிமைப் போராட்டம் சர்வதேசியம் கொண்டது என்று வலியுறுத்தும் நாள். ஆகவே இந்த நாளை எமக்காக விட்டு விடுங்கள்\nஉலக வரலாறு தொழிற்துறை யுகத்திற்கு வந்த பொழுது தொழிற்சாலை ஊழியர்களை உருவாக்கிக் கொண்டது. இவர்கள் மூலதனத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை. இவர்கள் மூலதனம் கொண்ட பணக்காரர்களின் ஆலைகளில் தமது உழைப்பை விற்றுப் பிழைத்தனர். இவர்கள் பண்டையக் காலத்தைப் போல ஏன் இன்றைக்கும் எமது தேசத்தில் இருக்கின்ற ஒரு சிறு தோணியைக் கொண்ட கடல்தொழிலாளி போலவோ அல்லது சிறு விவசாயி போல தனது உழைப்பை கொண்டு அல்லாமல் கூலி பெற்று வாழும் வாழ்க்கையை மேற்கொண்டனர். தாம் பெறும் ஊதியத்திற்கு பதிலாக தமது உழைப்பினை 16- 20 மணித்தியாலங்கள் விற்கவேண்டியிருந்தது. இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டியே முதலில் போராட்டத்தைத் தொடங்கினர்.முதலில் குறைந்த நேரம் கேட்டுப் போராடி வந்தனர். இந்த நேரம் 10மணித்தியாலங்கள் என நிர்ணயித்தே போராடினர். அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில 1806 முதல் முதலில் வேலை நிறுத்தத்தில் சரி வழக்குகளில் சிக்கவைப்பது பணம் படைத்த வர்க்கத்தவர்களின் நடைமுறையாகவே இருந்து வந்துள்ளது. இவற்றையும் மீறி பல போராட்டங்கள் சிதைவுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தன.உலகின் முதலாவது ��ொழிற்சங்கம் அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில் தான் உருவாகியது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பிரித்தானியாவில் தொழிற்சங்கங்கள் உருவாகியது.\n1827ல் பிடடெல்பியா கட்டிடத்தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் தான் 10 மணிநேர வேலை நேரம் குறித்த கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களுக்காக வாதிடுபவன் (றுழசமபைெஅநn’ள யுனஎழஉயவந) என்ற பத்திரிகை கொண்டுவரப்பட்டது.1837இல் சில இடங்களில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது. இதேபோல 1856ல் அவுஸ்ரேலியாவில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது.இவ்வாறு பல தோல்விகளையும்; வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டு போராட்;டங்களின் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு என்பது அடையாளம் காட்டப்படுகின்றது. இந்தக் காலத்தில் தோன்றிய பலதலைவர்கள் மனித குலத்திற்கு முன்னேற்றம் கொண்ட பாதைகளைக் காட்டினார்கள். இந்தக் கால இடைவெளிகளில் பொதுவுடமை அறிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த அறிக்கையின் மூலம் போராட்டத்திற்கான வழியைக் காட்டியது.\nஇதே போல ஆசான் மார்க்ஸ் எழுதிய மூலதனமும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொடிய முகத்தை உழைக்கும் மக்கள் முன் கொண்டுவந்தது. ஆவர் முதலாளித்துவ வர்க்கத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார். இந்தக் காலத்தில் முதலாம் அகிலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டியது. உலகத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை பெருக்க போராடியது. இவர்கள் இன, மத, மொழி,தேச எல்லை கடந்து தொழிலாளர் வர்க்கம் என்ற உயர் விழுமியத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது. மேதினத்திற்கு காரமாக இருந்த போராட்டத்தின் தயாரிப்பை 1885களில் தொழிலாளர்களின் உரிமை (சுபைாவள ழக டுயடிழரச) என்ற அமைப்பு ஒழுங்கு செய்தது. அதில் உறுப்பினர்கள் உணர்வு பூர்வமாக சேர்ந்தனர். இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியது. போராட்டங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்தன. பல தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தங்கள் தொடரப்பட்டன. 1886ம் ஆண்டு இடதுசாரி தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கிய முன்னணியினால் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.1886 நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.\nஇதில் கலந்து கொண்டவர்கள் பலர் காயமடைந்தனர், ஒரு இராணுவ அதிகாரி, 7 காவலர்கள், 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னராக பல போராட்டத்தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களின் போராட்டம் என்பது ஆரம்பத்தில் வேலைநேரக் குறைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இருந்த பொழுதிலும் தொழிற்புரட்சியினால் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம் என்பது மற்றைய நாடுகளிலும் இவ்வாறான உரிமை கோரி போராட்டத்தில் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இதன் பின்னர் உருவாகிய இரண்டாம் அகிலமும் போராட்டங்களை முன்னடத்தியது, தலைமை தாங்கியது, அறிவுறுத்தல்கள் வழங்கியது.1889ல் கூடிய இரண்டாம் சர்வதேச அகிலத்தின் 1வது மாநாட்டில் 8மணி நேர வேலைக்கு போர்க்குரல் கொடுப்பதாக அறிவித்தது. அந்த மாநாட்டில் 'எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்குமு; மக்கள் 8 மணிநேரத்தை சட்ட பூர்வமாக்க கோரி அரசாங்கத்திடமும்> நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பரீஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.\" இதன் அறிவுறுத்தலின் பேரில் உலகில் அனைத்து நாடுகளிலும் போராட்டத் திகதியாக்கப்பட்டது.\nஇது குறித்து ஏங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகி;ன்றார். 'நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. ஆது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணிநேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காக திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சியை உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும்> நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியை பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்.. \"இவ்வாறு தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.இதே காலத்தி;ல் மேதினத்தை வெறும் ஓய்வு நாளாகவும் பொழுது போக்கு நாளாகவும் மாற்றவும் முயற்சிகள் நடைபெற்றேறியது. எனினும் போராட்டமுன்னணிப் போராளிகளின் முயற்சியால் காலத்துக்கு காலம் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் இன்றைய நிலை என்���து வெறும் பிற்போக்குத் தனத்தின் கூடாரமாகவே மேதினம் நினைவு கூரப்படுகின்றது.நினைவு கூறலா அல்லது விடுமுறைதினமா அல்லது போராட்டத்தை தொடருவதற்கான பயிற்சிப் பட்டறையா\nஐரோப்பாவில் இரண்டாம் அகிலத்தின் போராட்டப்பாதையின் தெரிவானது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதான இருந்தது. இவர்கள் சொல்லில் சமதர்மத்தையும்> செயலில் முதலாளித்துவத்தையும் பின்பற்றினர். இவர்களை சமூக ஜனநாயகவாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பிரபுத்துவ பிரிவினருக்காக கொள்கைகளை மாற்றிக் கொண்டனர். இதனால் முதலாளித்துவப் பாதையாளர்களாக மாறினர். சமூக ஜனநாயகவாதிகள் இரண்டாம் அகிலம் என்ற சர்வதேச தொழிலாளர் வர்க்க அமைப்பையே தமது அமைப்பாக பின்னாளில் கொண்டு வந்தனர். பிரபுத்துவ வர்க்கப் பிரிவினரே மேதினத்தை கழியாட்ட விழாவாகக் கொண்டு வந்தனர். இதனால் சர்வதேச உழைப்பாளிகள் இதனைத் தவிர்த்தி மே தினத்தில் வருகின்ற முதலாவது ஞாயிறு அன்று உழைப்பாளிகள் தினத்தை அனுசரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேதினத்தை கழியாட்ட விழாவான போக்கு என்பது 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியது.இதில் இருந்து மாறுபட்டு 1917 நடைபெற்ற முதலாவது சமதர்ம தேசத்தின் உருவாக்கம் என்பது உலகின் எல்லாப் பாகங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஊட்டடியது. இந்தப் புரட்சியும்> அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற உத்வேகமும் இந்த தினத்தில் உறுதிமொழி எடுக்கும் தினமாகவும், மக்களை அணிதிரட்டும் தினமாகவும் கொள்ளப்பட்டது.ஆனால் தொடர்ந்தும் சமூக ஜனநாயகவாதிகள் தொடர்ச்சியாக அவர்களும் உழைப்பாளர் பிரிவாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு மேதினத்தை அனுசரிக்கின்றனர்.\nஇருந்த போதிலும் மேதினத்திற்கு என்றே ஒருக்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்தி ஒரே ஊர்வலமாக அனேக சந்தர்ப்பங்களில் நடைபெறுகின்றன. இந்த ஊர்வலத்தின் போது அவரவர் பதாதைகளை தாங்கிச் செல்கின்றனர். இந்தப் ஊர்வலத்தில் யாரும் விண்ணப்பிக்க முடியும். இந்த ஊர்வலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு அமைய பிற குழுக்களை ஏற்றுக் கொள்கின்றனர். (இது வடக்கு கிழக்கில் இல்லை) இவ்வாறு இணைந்து கொள்கின்ற மற்றைய தேசத்தவர்கள் தத்தம் கருத்துக்களை முன்கொண்டுவர சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது.அதே வேளை ஒருங்கிணைப்புக்குழுக்களிடையே முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. அது குறிப்பாக சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் பொதுவுடமைவாதிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதுண்டு.\nஅவ்வேளை வெவ்வேறான ஊர்வலங்களை நடத்திக் கொள்வர். சிலவேளைகளில பிரதான ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னரே தமது ஊர்வலங்களை நடத்துவர். இங்கிருக்கின்ற பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டதுதான். உழைக்கும் வர்க்கம் வர்க்க ரீதியாக விழிப்படையாமல் இருப்பதாலும்> பிரபுத்துவ வர்க்கதன்மை கொண்ட தொழிலாளர்கள் தமது பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் கோசங்களையும்> நாடாளுமன்றத்தில் ஊறித்திளைத்த கட்சிகளின் கொள்கை பிழைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறான கட்சிகள் ஐரோப்பாவில் தொழிலாளர் கட்சி அல்லது சமூக ஜனநாயகக் கட்சி அல்லது சோசலிசக் கட்சி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கட்சிகள் சோலிசப் பாதையை கைவி;ட்டு விட்டார்கள். இவர்களின் அரசியல் முதலாளித்துவ பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுவன. இந்தக் கட்சிகளின் ஆட்சியில் தான் உலகின் பல யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. முதலில் முதலாம் உலக யுத்தத்தின் போது தாயகத்தைப் பாதுகாப்போம் என்று மற்றைய தேசத்தின் உழைக்கும் வர்க்கத்தவர்கள்> சொந்த உழைக்கும் மக்களின் புதல்வர்கள் களத்தில் மாண்டு மடிய ஆதரவு கொடுத்தனர். இவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவெனில் சந்தையைப் பிடிப்பதற்காக தொடுக்கப்படும் யுத்தத்திற்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டும்.\nஇவர்களின் வழிவந்தவர்களே இன்று பெயரில் சமதர்மக் கட்சிகள் என்று கூறிக் கொண்டு உலகின் பலபாகங்களிலும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் புதிய உலக ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான போரை ஆதரிக்கின்றனர். இவர்கள் படைகளை அனுப்பி உலகத்தில் இருக்கின்ற வளங்களை தமக்கு இலகுவாக கிடைப்பதற்கு வழிவகை செய்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா தவிர்ந்த உலகம் வறிய தேசங்களாகவும் இவர்களின் கழிவுகளை சுமக்கும் நாடுகளாகவும்> மலிந்த வகையில் கனிவளங்களையும், மூலப்பொருட்களையும் கொடுக்கும் நாடுகளாக தொடர்ந்து வைத்திருப்பதை கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். சோ��லிசத்தின் பெயரில் இயங்கும் முதலாளித்துவ பாதுகாவலர்கள் தொடர்ந்தும் தொழிலாளர் வர்க்க நலன் என்றும்> ஜனநாயகத்தை (pசழஅழவந) விதைப்பதான கூறிக் கொண்டு மற்றைய இனங்களின் அடையாளத்தை அழிக்கின்றனர். இதில் ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தேசியம் என்ற குடையின் செல்பவர்கள் தொழிற் சங்கத்ததைப் பற்றியோ அல்லது தொழிலாளர் வர்க்கப் போராட்டம் பற்றியோ தெளிவு இல்லாதவர்கள். இலங்கையில் பழக்கப்பட்ட சமூக உறவின் எச்சங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.\nஅதாவது ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர், ஆண்டான் அடிமைச் சி;ந்தனையான இவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கு இவைகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இவர்கள் தான் கொடி பிடித்துக் கொண்டு செல்பவர்கள்;. இவர்களுக்கு மேதினம் என்றால் தேசியத்திற்காக கொடிபிடிப்பதுதான் அர்த்தம் என விதைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூறும் உலகத் தொழிலாளர் ஒற்றுமைதான் என்ன மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதாமே தினம் என்றாலே எமது நாடுகளில் ஏதே திருவிழாவிற்கு ஆயத்தம் செய்வது போல அனைத்துக் கட்சிகளும் ஆயத்தத்தில் இறங்கி விடுகின்றனர். இவர்கள் ஏன் இதனை அனுசரிக்கின்றனர் என் எந்த அடிமட்ட தொண்டனும் கேட்பதும் இல்லை. அதுபற்றி விளக்கம் கொடுக்க கட்சியும் இல்லை. இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கத்தை தருவர். இவற்றில் இருந்து இன்றைய நிலையைப் பார்ப்போமானால் முதலாளித்துவ கட்சிகளின் கழியாட்ட விழாவாக இன்று மாறியுள்ளது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதாமே தினம் என்றாலே எமது நாடுகளில் ஏதே திருவிழாவிற்கு ஆயத்தம் செய்வது போல அனைத்துக் கட்சிகளும் ஆயத்தத்தில் இறங்கி விடுகின்றனர். இவர்கள் ஏன் இதனை அனுசரிக்கின்றனர் என் எந்த அடிமட்ட தொண்டனும் கேட்பதும் இல்லை. அதுபற்றி விளக்கம் கொடுக்க கட்சியும் இல்லை. இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கத்தை தருவர். இவற்றில் இருந்து இன்றைய நிலையைப் பார்ப்போமானால் முதலாளித்துவ கட்சிகளின் கழியாட்ட விழாவாக இன்று மாறியுள்ளது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதாஇப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்தே. இங்கு உற்பத்தி சாதனத்தை உரிமையாகக் கொண்டவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். இவர்களின் அரசியல் என்பது முதலாளிகளின் நலன் கொண்டதாகவே இருக்கின்றது.\nஇன்றைய கட்சிகளை எடுத்துக் கொண்டால் திறந்த பொருளாதாரம் தான் எனக் பிரகடனப்படுத்துகின்றனர். தேசியத்தை பேசிக் கொண்டு அவர்களும் திறந்த பொருளாதாரம் என்றுதான் பிரகடனப்படுத்துகின்றனர்.இவ்வாறாயின் உற்பத்திச் சக்திகளைப் பாதுகாப்பவர்களுக்கும் கூலிக்கு உழைப்பபை விற்பவர்களின் நலனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா இவர்கள் இருவரின் நலனும் வெவ்வேறானவையாகும். ஓன்று சுரண்டுபவர் மற்றது சுரண்டப்படுபவர்.இவர்கள் இவ்வாறு இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் கழியாட்டமாக இந்த நாளை பயன்படுத்துகின்றனர். இவர்களின் மேடைகளில் திரைப்பட நடிகர்கள்> பிரபல இசையமைப்பாளரால் இசைக் கச்சேரி நடத்தப்படும். இது ஒரு பெரும் திருவிழா போல நடத்தப்படும்.கொழும்பில் பிரதான மைதானத்தை தமக்குரியதாக்க இப்பவே போட்டிகள் பிரதான கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளன. இத்துடன் தமிழ் தேசியம் 'தமிழ்த் தேசிய உழைப்பாளர் உரிமையுடன் உயர ஒன்றிணைவோம்\" எனும் தொனிப்பொருளில் யாழில் மே நாள் நிகழ்வுகள் ஆயத்தங்கள் செய்கின்றனர்.ஆனால் சுதந்திரமான தொழிலாளர் அமைப்புக்கள் நிர்மூலம் செய்ப்பட்ட நிலையில் தான் முஸ்லீம்களின் குரல்கள் என்பன அடக்குமுறையில் தொடர்சங்கிலியைத் தான் ஒலிக்கின்றன. அதேவேளை மற்றைய தேசிய இனங்களை அடக்கிய நிலையில் பிற்போக்கு தேசியமாக உருவெடுத்த நிலையில் தொடர்ச்சியாக அதிகார கட்டமைப்பை தமது கையில் வைத்திருக்கவும்> உழைக்கும் மக்களை திசைதிருப்பிக் கொள்ளவும் இந்த மேதினம் பயன்படுத்தப்படுகின்றது.\nகுறுக்கீடுகள்தொழிலாளர்களை பிரித்து வைப்பதற்கோ அல்லது வர்க்க உணர்வைப் பெற முடியாது செய்வதற்கு பல சக்திகள் இன்றைய பொருளாதார அமைப்பால் உருவாக்கப்படுகின்றனர். இவைகள் ஊடகங்கள், உப கலாச்சாரங்கள்> புதிய மதக்குழுக்கள்,புதிய நோய்தீர்க்கும் (ர்நயடபைெ வூநசயில) பாதைகள் என புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவற்றின் மூலமாக மக்களின் சமூக உறவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றனர். இவர்களில் பொருளாதார அமைப்பினால் உருவாக்கப்படும் துன்பியல் வி���ைவுகளை சரிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தப் பொருளாதார அமைப்பின் விழைவே எல்லாவற்றிற்கும் காரணம் என தெரிந்தும்,ஆழும் வர்க்கத்தின் ஆதரவுப் பிரிவுகள் உப வழிகளைக் காட்டி மக்களை திசைதிருப்புவதுடன் அவற்றை ஒரு சந்தையாகவும் பயன்படுத்துகின்றனர்.அரசியல் கட்சிகள் போலவே குறிப்பாக கிறிஸ்தவ மதப்பிரிவினரும் மேதினத்தைக் அணுசரிக்கின்றனர். இவர்கள் இதற்கு மத அடையாளம் கொடுக்கின்றனர்.\nமுன்னர் ஒரு புத்தகத்தில் வாசித்த நியாபகம், இலங்கையில் சூசையப்பரை தொழிலாளர்களின் தெய்வமாக வழிபடுகின்றனர் என. இந்தத் திகதியிலே சூசையப்பர் தினமாக நினைவு கூர்கின்றனர். கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்று ஒவ்வொரு கட்சிகளும் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அவர்களின் வர்க்க நலன் பொருட்டு ஒன்று சேர விடாது. தத்தம் கட்சியின் மீதான வெறிப்பார்வைகளை ஊட்டிக் கொண்டு உழைப்பாளிகளை நடிகர்களின் ரசிகர் மன்ற உறுப்பினருக்கு கீழாகவே இவர்கள் வைத்திருக்கின்றனர். இந்த நிலமை இலங்கை> இந்தியா ஆகிய தேசங்களில் ஒரே நிலமைதான் இருக்கின்றது. இந்தக் கட்சிகள் யார்நலனைப் பேணுகின்றனசிறிலங்கா சுதந்திரக்கட்சி> ஐ.தே.க> இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் உட்பட மற்றைய கட்சிகள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கட்சிகளுமே உற்பத்தி சாதனத்தை உடமையாக கொண்ட வர்க்கத்தவர் நலன்பேணும் கட்சிகளாகவே இருக்கின்றன. இவ்வேளையில் இவர்கள் தமக்கென தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இன்றைக்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் அதன் தலைமையில் இருப்பவர்கள் முதலாளிகளே. தொண்டைமான் என்ன ஒன்றும் இல்லாத ஏழையாசிறிலங்கா சுதந்திரக்கட்சி> ஐ.தே.க> இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் உட்பட மற்றைய கட்சிகள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கட்சிகளுமே உற்பத்தி சாதனத்தை உடமையாக கொண்ட வர்க்கத்தவர் நலன்பேணும் கட்சிகளாகவே இருக்கின்றன. இவ்வேளையில் இவர்கள் தமக்கென தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இன்றைக்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் அதன் தலைமையில் இருப்பவர்கள் முதலாளிகளே. தொண்டைமான் என்ன ஒன்றும் இல்லாத ஏழையா\nஇவர்க��் மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு வருகின்ற காரணத்தினால் இவர்களால் இவர்களின் வர்க்க நலனைப் பாதுகாக்கும் பொருட்டு எந்தக் கட்சி வந்தாலும் அமைச்சர்களாக இவர்களால் இடம் பிடிக்க முடிகின்றது.\nதொழிலாளர் வர்க்க நலன் என்று கதைத்துக் கொண்டு அரசு என்பதே உழைக்கும் மக்களுக்கான ஒடுக்குமுறை ஸ்தாபனம் தான். இந்த அமைப்பிற்கு உட்பட்டதுதான் இராணுவம்> பொலீஸ்> நீதித்துறை என்பன உழைக்கும் மக்கள் எழுச்சி கொள்கின்ற போது அடக்கும். இவர்கள் முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலர்களே. இவ்வாறான வேளையில் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அமைப்பினுள் அங்கம் வகித்துக் கொண்டு உழைக்கும் மக்களுக்காக போராட முடியும் என்று எவரும் கூற முடியாது. இது உழைப்பாளிகளுடன் எப்பொழுதும் முரண் கொண்ட ஒரு நிறுவனம் அமைப்பு.\nஏன், ஜே.வி.பி,ல.ச.ச.க., இ.க.க இவைகளை இந்த கருத்துக்கமையவே அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளாக இருப்பினும்> உழைக்கும் மக்களி;ன் நலனைப் பேணக் கூடியதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. ஏன் ஜே.வி.பி> ல.ச.ச.க> இ.க.க இவைகளை இவ்வாறான வரையறைக்குள் இருந்துதான் இதனைப் பார்க்க முடியும். இவ்வாறு இருக்கையில் உழைக்கும் மக்கள் இவ்வாறான பிற்போக்குவாதிகளுக்குப் பின்னால் அணிதிரள்வது அவர்கள் தமது தலையிலே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பாகும். இனி மறுபடியும் மேதினத்தை உழைக்கும் மக்களுக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும். போராட்ட வரலாற்றில் முன்னர் 8 மணிநேர வேலை என்று தொடரப்பட்ட பொருளாதார குறிக்கோளுக்கான போராட்ட உள்ளடக்கம் காலத்துக்கு காலம் மென்மேலும் வளர்ச்சிடைந்தே வந்திருக்கின்றது. தொழில் வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆண்தொழிலாளர்களே உழைப்பை விற்கின்ற நிலைக்கு வந்தனர். இவர்களை நம்பியே இவர்ககளின் குடும்பம் இருந்திருக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழிற்பிரிவினை என்பது சிறுவர்கள்> பெண்கள் என உழைப்பை விற்பதற்காக சந்தைக்கு வந்தனர்.\nஇவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஆண் தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியை விட குறைவானதாக இருந்தது. இந்த நிலையை மாற்றும் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறாவிடினும் பல மாற்றங்களை இன்று கண்டுள்ளது.தொழிற்சங்கத்தின் மூலம் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றும் காலம் வரை���்குமான போராட்டத்தின் படிமுறை வளர்ச்சியாக ஒவ்வொரு போராட்டத்தையும் சட்டரீதியான> சட்ட ரீதியற்ற போராட்டங்கள் மூலம் பெற முடிகின்றது. மூலதனத்தின் பெருக்கத்தின் அவசியம் கருதி முதலாளித்துவமும் எழுத்துருவில் தொழிலாளர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதித்துள்ளது. இருந்த போதிலும் மூலதனத்திற்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அதன் உழைப்பாளிகள் மீது தடைகளை ஏற்படுத்தி மூலதனத்தைப் பாதுகாத்து வந்துள்ளது.\nஇந்த வேளையில் இன்றைய காலமானது உரிமைகளை வெறும் பேச்சுக்கும்> ஐரோப்பிய பாணி என புகுத்தல் மூலம் உலகை தமது சந்தைக்கான ஒரு தளங்களாக பயன்படுத்தும் நிலையும் இருக்கின்றது. இந்த நிலையைப் எதிர்ப்பது என்பது வெளிமூலதனத்தின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாகின்றது.தொழிற்சங்கத்தின் மூலம் பொருளாதாரப் போராட்டங்களில் மாத்திரம் திருப்பி கொள்ளாது மென்மேலும் வெற்றி கொள்வதற்கான அணுகுமுறை கொண்ட போராட்ட வடிவங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கப் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் அம்சமாகும்.இவற்றிற்கு எல்லாம் எதிரியாக வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் உழைக்கும் மக்களின் எதிரிகளே. இந்த நாளில் மே தினத்தினை உழைக்கும் மக்களுக்கு உரியதாக்க உள்ள அளவுகோல் இதுவாகும். இதனைக் கொண்டு உழைக்கும் மக்கள் யார் உற்பத்தி சாதனங்களை பாதுகாக்கும் வர்க்கத்தவர் யார் உற்பத்தி சாதனங்களை பாதுகாக்கும் வர்க்கத்தவர் யார்\nமேதினத்தை உழைக்கும் மக்களுக்காகவே விட்டுவிடுங்கள், உங்களுக்கோ பல விழாக்கள் இருக்கின்றன. உங்கள் வர்க்கத்தின் தேவையை அங்கே தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் உழைக்கும் மக்களின் வேர்வையாலும்> இரத்தத்தாலும் நனைந்த இந்த நாளை உழைக்கும் மக்களின் முன்னணி படைகளாக உருவாக்க இந்த தினத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். இந்தத் தினம் வெறும் சாத்;திர சம்பிரதாயங்களுக்குள்ளான சோக வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும். எங்கள் நாளை நாமே நினைவு கோர உரிமையுடையவர்கள்.\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=477", "date_download": "2019-03-23T00:34:32Z", "digest": "sha1:E26N63VXQRFPASIFNZHU2HZHC3GZLDSI", "length": 3489, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "கஷ்டங்ளை நீக்கும் பைரவ காயத்ரி மந்திரம்! – TamilPakkam.com", "raw_content": "\nகஷ்டங்ளை நீக்கும் பைரவ காயத்ரி மந்திரம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.\nநவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.\nஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே\nவழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.\nஓம் கால காலாய வித்மஹே\nதன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்\nஉலர் திராட்சையை இந்த முறையில் சாப்பிடுங்கள். பல நோய்கள் குணமாகும்\nதயவு செய்து முழுவதும் படிக்கவும்…..\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nஇரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக, 1 மாதம் இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க\nதலையை மொட்டையடித்து கொள்வதற்கான காரணம் என்ன\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\n இந்த பதிவை அவசியம் படியுங்கள். கட்டாயம் பகிருங்கள்\nஉலகின் மிகக்கொடிய நோயான புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6072", "date_download": "2019-03-23T01:15:38Z", "digest": "sha1:SQXDBQYYWMN7O4OEYJHNECCGFLYSH4SA", "length": 5145, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கம்பு கொழுக்கட்டை | Rye pudding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகம்பு ரவை - 1 கப்,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,\nஎண்ணெய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்���ி கம்பு ரவையில் கொட்டி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.\nRye pudding கம்பு கொழுக்கட்டை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tollywood-illena-viralphoto-2575", "date_download": "2019-03-23T01:01:41Z", "digest": "sha1:RELOPZPLBXWDXAHNCMQFHUDG6F6ECPIK", "length": 7760, "nlines": 92, "source_domain": "www.cinibook.com", "title": "இணையத்தில் அதிக லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் இதோ……!!! | cinibook", "raw_content": "\nஇணையத்தில் அதிக லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் இதோ……\nஇணையத்தில் அதிக லைக்ஸ் பெற்ற பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் இதோ தற்போது இணையத்தில் அதிக அளவு லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகை யாரு தெரியுமா தற்போது இணையத்தில் அதிக அளவு லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகை யாரு தெரியுமா தமிழில் நண்பன் படத்தில் நடித்த இலியானா தான்.\nஅவர் தமிழில் ஒரு படம் தான் நடித்து உள்ளார். இலியானா தெலுங்கில் அதிக படங்கள் பண்ணியுள்ளார். தெலுங்கில் உச்சத்தில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பின்பு , தமிழில் ஒரு படம் அதன் பின்பு பாலிவூட்டில் படவாய்ப்புகள் வந்ததும் அங்கே சென்ற இலியானா பாலிவூட்டில் ஒரு சில படங்களில் நடித்தார். பின்பு அவர் எங்கு போனார்\nஇப்ப அவர் தன் காதலருடன் ஆஸ்திரேயாவில் இருப்பதாக தற்போது தகவல் வந்து உள்ளது. அங்கு பல இடங்களில் இருவரும் சேர்ந்து சுற்றி வருகின்றனர். அங்கே ஒரு ஃபிகி தீவில் இலியானா நீச்சல் உடையில் கடலுக்கு அடியில் சென்று அவர் selfi எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை போட்டு ஒரு சில மணி நேரங்க���ில் புகைப்படத்திற்கு லட்ச கணக்கில் லைக்ஸ் குவித்ததாம். இன்னும் லைக்ஸ் வந்த வண்ணம் உள்ளதாம். பாருங்க, நம்ம வருங்கால நாடு எப்படி போது பாருங்க \nNext story விஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா\nPrevious story கொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்\nலட்சுமி படத்திலிருந்து – பிரபு தேவாவின் அசத்தல் நடனம்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-931.html", "date_download": "2019-03-23T01:03:03Z", "digest": "sha1:547RQKN3F3S66T6QK4NASF4RWDZBG7F7", "length": 4282, "nlines": 49, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - நாகரீகம் என்பது நன்னடத்தையில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்\nஅமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-03-23T01:17:39Z", "digest": "sha1:L5R4VNBL3LME6QNOJG2V5GMDT35JKG3W", "length": 10387, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த்\nகுழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது.\nஇன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக அதன் நோக்கம் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எடுத்துரைத்தார். ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் Smt.லதா ரஜினிகாந்த் அவர்களுடன் Mr.பவுல் (Karunalaya), Mr.நிர்மல் Ms. மிர்னாலினி (Banyan), Ms. காதாம்பரி (Deepam Foundation), Ms. ராஜ மீனாக்ஷி (Child Welfare Officer), Mr. ஐசக் (ஆச்சி மசாலா), Ms. வசந்தி பாபு (Psyologist), Dr. யாமினி (Kaveri Hospital), Mr. அரவிந்த் (Environmentalist), Mr. நெடுஞ்செழியன் (Career Guidance). ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மதுவந்தி அருண் அவர்கள் தொகுந்து வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த் அவர்கள்,\n“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன��� சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.\nசாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.\n“குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும். பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார்.\n“தற்போது தயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது. ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்ச்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறினார்.\nஉறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369998.html", "date_download": "2019-03-23T01:16:08Z", "digest": "sha1:6LLW6ECCSYI6TW7XKNQKR44TLMIZYKY6", "length": 7510, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "கண்ணே கலைமானே - காதல் கவிதை", "raw_content": "\nபாரம் நீங்கவே உன்னை நெஞ்சில் வைத்தேனே \nசொந்தம் இல்லா எனக்கு புது சொந்தம் நீயடி \nபந்தம் இல்லா எனக்கு புது பந்தம் தானடி \nவாழ்க்கையே வலியாய் இருந்ததே நீ வரும்வரை வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நீ வளர்பிறை \nமலராய் நீ மனசுல பூத்து வாழ்க்கையில் புது வாசம் செய்கிற \nகாற்றாய் நீ மூச்சில் சேர்ந்து என்னை உயிர்வாழ செய்கிற \nகாதலா ... புது தேடலாய் நீ வருகிறாய் \nகாதலா ... என்னை பாடலாய் நீ ரசிக்கிறாய் \nஎன் காத���் உன்னை வாழ்வில் கரை சேர்க்குமே \nதூய நதி நான் தாகம் தீர்க்கிறேன் \nஉன் காதல் மட்டும் என்றும் கேட்கிறேன் \nமலராய் நீ மனசுல பூத்து வாழ்க்கையில் புது வாசம் செய்கிற \nகாற்றாய் நீ மூச்சில் சேர்ந்து என்னை உயிர்வாழ செய்கிற \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/15003328/Keerthi-Suresh-to-pair-with-Rajinikanth.vpf", "date_download": "2019-03-23T01:21:05Z", "digest": "sha1:W6MGVZ57LB4GYBAA23YTQOOG4LXILVPH", "length": 12870, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keerthi Suresh to pair with Rajinikanth || முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nமுருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nமுந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். அவரது மற்ற படங்களும் வெவ்வேறு கதை களங்களில் இருந்தன. தற்போது ரஜினி நடிக்க உ��்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.\nஇந்த படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பேட்ட படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் அவர் இப்போது ரஜினிக்கும் ஜோடியாகிறார்.\n1. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்\nரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.\n2. 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் பேட்டி\n21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n3. கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி\nரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. கலைத்துறையில் மட்டுமே உள்ளார் என கி.வீரமணி கூறினார்.\n4. சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு\nசென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.\n5. ‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி\n2. கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n3. பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா நடிகை பூஜா காந்தி ஆவேசம்\n4. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n5. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/21-homams-with-pradyankira-homam.html", "date_download": "2019-03-23T00:44:27Z", "digest": "sha1:CUGWNSLWE5BNLD7SRXXYRGWLJJYYQF4B", "length": 8099, "nlines": 68, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nஉலகில் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுய நலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம் செய்வதில்லை. நம்முடைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுவது ஹோமங்கள் என்கிற யாகங்கள் எனலாம்.\nஉலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 11.07.2018 புதன்கிழமை, 12.07.2018 வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஆனி அமாவாசையை முன்னிட்டு ப்ரத்யங்கிரா ஹோமத்துடன், ஸ்ரீ தரணி ஹோமம், ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ க்ருட பஞ்சாக்ஷரி ஹோமம், ஸ்ரீ தக்ஷண காளி ஹோமம், ஸ்ரீ ஆஞ்சனேய ஹோமம், ஸ்ரஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஹோமம், ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம், பாசுபதாஸ்தர ஹோமம், வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் , ஸ்ரீ காயத்ரீ ஹோமம், ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம், பூர்ண புஷ���கலா ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், ஸ்ரீ வடுக பைரவ ஹோமம் ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வாரூட ஹோமம், ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் ஆகிய 21 ஹோமங்கள் நேற்று 11.07.2018 புதன்கிழமை துவங்கி, இன்று 12.07.2018 வியாழக்கிழமை பூர்த்தி பெற்றது.\nஇந்த யாகத்தில் பல்வேறு மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், சித்ரான்னங்கள் சேர்க்கப்பட்டது. இதில் மோரீஷியஸ் (ரீயூனியன்) நாட்டில் இருந்து ஸ்வாமி அமேயான்ந்த அவர்கள் மற்றும் பலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த யாகத்தில் ஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு, ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள், மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான பிரச்சனைகள் அகலவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/20", "date_download": "2019-03-23T00:32:30Z", "digest": "sha1:I3ZJ3SRKNQ7AIMJAQ6NSXL7QJDYEQ5Q6", "length": 6666, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவம் : நிதர்சனம்", "raw_content": "\nமெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை\nஅவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்\nபார்வை அளிக்கும் புதிய சிகிச்சை\nபரோட்டா தரும் பகீர் ரிப்போர்ட்…\nபூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்\nபுற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்\nமனதுக்கும் தேவை முதல் உதவி\nதொப்பை குறைய, இதய நோய் விலக…\nஉடல் நச்சுக்களை நீக்கும் பழம், காய்கறிகள் \nஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…\nஉங்கள் குழந்தையின் உணவு என்ன\nநேர்மறை எண்ணங்கள் ஆயுளை வளர்க்கும்\nகாளா��் ருசித்தால் நோய் விலகிப்போகும்\nசமைத்தால் மன அழுத்தம் நீங்கும் \nஇந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு\nஉபாதை தரும் உடல் எடை\nஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான பொன்விதிகள்\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஅதிகாலை உடற்பயிற்சி உடலை உறுதியாக்கும்\nகண்களுக்கு பலம் தரும் கேரட்\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/portfolio-cate/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:58:08Z", "digest": "sha1:P5XPEMFPLBLTB4AIOYGRBPZLY57OGUP6", "length": 4103, "nlines": 84, "source_domain": "amavedicservices.com", "title": " கல்வி | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nசமஷ்டி கணபதி ஹோமம் கலியுக வரப்ரசாதம்\nபெப்ரவரி 24, 2017 01:25 பிப\nமகா சிவராத்திரி - அரிய தகவல்கள்\nஅக்டோபர் 12, 2017 10:19 முப\nதிருவிழாக்கள்- பெருமை சேர்க்கும் பெருவிழாக்கள்\nபெப்ரவரி 28, 2017 09:56 பிப\nஹோமத்தின் மூலம் விபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமா\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/01/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2799682.html", "date_download": "2019-03-23T00:17:58Z", "digest": "sha1:Z24MUGDBG22NGCHJFGEKBLH4LVZ4DHMR", "length": 8047, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "\"தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்'- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n\"தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்'\nBy DIN | Published on : 01st November 2017 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்��� இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :\nஅடுத்த 3 நாட்கள் வானம் நிறைந்த மேக மூட்டத்துடன் காணப்படும். இன்று 18 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 12 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 26 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 2 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையைப் பொருத்த வரையில் அதிகபட்சமாக இன்றும், நாளையும் 87.8 டிகிரியாகவும், நாளைமறுநாள் 86 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையைப் பொருத்த வரையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதையடுத்து, மேகமூட்டமும் பரவலான மழையுமான வானிலை நிலவும். வெப்ப அளவுகள் குறைந்து கோழிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். இருப்பினும், ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால், தீவன மூலப்பொருட்களில் பூஞ்சான நச்சு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். மேலும், கோழித் தீவன மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் போதே, ஈரப்பதம் 11 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akshra.org/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:56:33Z", "digest": "sha1:DGDRZWDYG2GNKHUD5FEVRGKDAFJPHJHE", "length": 5856, "nlines": 372, "source_domain": "www.akshra.org", "title": "நமக்கல்லவோ அவமானம்? | AKSHRA", "raw_content": "\nஆங்கிலம் வழித் தமிழில்: மாலன்\nநவீன மலையாளக் கவ���தைகளின் முன்னோடி முனைவர் அய்யப்ப பணிக்கர். கபீர் விருது, ஆசான் பரிசு, மகாகவி உல்லூர் விருது, வள்ளத்தோள் விருது, கங்காதர் மெகர் தேசிய விருது எனப் புகழ் வாய்ந்த இந்தியக் கவிகளின் பெயரால் அமைந்த பல விருதுகளை வென்றவர். வேதம் காலம் தொடங்கி சமகாலம் வரை, வாய்மொழி மரபு உள்பட, விரியும் இந்தியக் கதையாடல் குறித்து மிகச் சிறப்பானதொரு நூலை எழுதியவர். சாகித்ய அகாதெமி வெளியிட்ட,இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பங்களித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428504", "date_download": "2019-03-23T01:16:43Z", "digest": "sha1:OFXQPMTOBIKBVBWF3ETTEZHLBD5CYV56", "length": 7162, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை | Former Prime Minister Vajpayee's death: Government holidays in Delhi, Punjab and Paducherry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து டெல்லி, பஞ்சாப், பதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: டெல்லி பஞ்சாப் பதுச்சேரியில் அரசு விடுமுறை\nமார்ச் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.62 ; டீசல் ரூ.70.37\nமத்திய அரசு அதிரடி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nபேரறிவாளனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nசென்னை பல்லாவரம் அருகே 27 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 207 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nசேமநல நிதி செலுத்தாத 5,970 பேர் வழக்கறிஞர்களாக பணி புரிய தடை; தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி\nதிருவையாறு ஈச்சங்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்\nதமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது : பியூஷ் கோயல்\nசேலம் எடப்பாடியில் ரூ3.18 லட்சம் மதிப்பிலான 348 சேலைகள் பறிமுதல்\nஅவிநாசிலிங��கேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி மாலை நடைபெறும் என அறிவிப்பு\nஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்; கே.எஸ்.அழகிரி\nநாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் : கமல்ஹாசன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1398.html", "date_download": "2019-03-23T00:42:11Z", "digest": "sha1:GYXBHK7KLNEDFDJ6XA7GWEOJUYN65VUH", "length": 8815, "nlines": 48, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - அரிஷ்டாசுரன் வதம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அரிஷ்டாசுரன் வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அரிஷ்டாசுரன் வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அரிஷ்டாசுரன் வதம்\nஒரு நாள் அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, காலால் பூமியைக் கிளறியபடி குழப்பம் விளைவிக்கலானான். பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறிய பின் கிராமத்தினுள் நுழைந்தான். அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த பசுக்களுக்கும் கர்ப்ப சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் காணப்பட்டது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண், யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.\nநிலமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகள் எல்லோரும், கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும் என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர், பயப்படாதீர்கள், என்று எல்லோருக்கும் அபயமளித்தார். அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்: நீ மிகவும் இழிந்த பிராணி. கோகுல வாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய் இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார். இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்கு சவால் விட்டார்.\nகிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.\nஅசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/2014/11/22/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:38:43Z", "digest": "sha1:ZLPSXXTCQE7U2Y46C7XXWGXEV6MU4FN3", "length": 10720, "nlines": 74, "source_domain": "iiride.org", "title": "உறவுகளை முறித்துவிடும் தொலைபேசி – iiRide", "raw_content": "\nஇன்றைய நவீன காலத்தில் தொழிநுட்பம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விதவிதமான தொலைபேசிகளும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. CDMA, LAND PHONE எனத் தொடங்கி SAMSUNG, APPLE, NOKIA, SONY, HUAWEI… போ ன்றவற்றுடன் CHINESE BRAND எனக் குறைந்த விலையிலும் தொலைபேசிகள் நம் நாட்டில் பரவலாக விற்பனைக்கு வந்து உள்ளன. தற்போது தொலைபேசிகள் இல்லாத எந்தவொரு வீட்டையும் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா முடியாது தானே. அந்த அளவுக்கு நமக்கும் தொலைபேசிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஒன்று போதாதென்று இரண்டு, மூன்று.. தொலைபேசிகள் வைத்துக்கொள்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர். எது எப்படியாக இருந்தாலும் சரி, சற்று இங்கே கவனித்துப்பாருங்கள் தோழர்களே\nதொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் தொலைவிலுள்ள உறவுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கே என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனினும் தற்காலத்தில் தொலைபேசிகள் உறவுகளைப் பிரிக்கின்ற ஒரு சாதனமாக மாறி வருகின்றமை கவலைக்குரிய ஒரு விடயமாகும்.\n என யோசிக்கிறீர்கள் போலும் கூறுகின்றோம். அறிந்துகொள்ளுங்கள்;தற்காலத்தில் தொலைபேசி பாவிப்பவர்களில் அனேகமானோர் தங்கள் பணம்முடிந்து விடுமோ என்று MISSED CALL கொடுக்கின்றனர், சிலர் வேடிக்கை விளையாட்டாகவும் இதை செய்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் தொலைபேசிக்கு உள்வரும் அழைப்புகளை மாத்திரம் ATTEND செய்கின்றனர். அவர்கள் இலகுவில் யாருக்கும் அழைப்புகளை மேற்கொள்வதில்லை. சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமே அழைப்புக்களை மேற்கொள்கின்றனர்.\nஅண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடக்கிடைத்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவரின் உறவுகளைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையில் தாய் மாமாவைப் பற்றியும் விசாரித்தேன். அதற்கவர், “அதை ஏன் கேக்குறீங்க, உறவ மதிக்கத்தெரியாதவங்க” என்று அங்கலாய்த்தார். ஏன் என்ற எனது கேள்விக்கு அவர் சொன்னார்; “நானும் நீயும் எவ்வளவு தூரத்தில இருந்தாலும் மாசத்துக்கு ரெண்டு, மூனு தடவ பேசிக்கொள்றோம் தானே. ஆனா எண்ட மாமா இருக்கிறாரே, வருஷத்துக்கு ஒரு தடவயாவது பேசுவாரா என்பது கூட சந்தேகம். எவ்வளவோ நாளைக்கு முந்தி, அண்ணளவா ஒன்னரை வருஷம் இருக்கும், அவங்கட மகள்ட கலியாணத்துக்கு வர சொல்லி கோல் எடுத்திருந்தார். அவருட மகளுக்கு இப்ப பிள்ளையும் கிடச்சிடிச்சு. சென்ற கிழம தான், மகளுட புள்ளைக்கு நாப்பது, எல்லாருக்கும் சாப்பாடு வெக்கிறோம் என்று மீண்டும் கோல் எடுத்திருந்தார்…. நாங்க ஒத்தரும் சாப்பாட்டுக்குப் போகல்ல. நாங்க யாரும் இப்ப அவர கணக்கெடுக்குறதும் இல்ல, பேருக்குத்தான் மாமா, அவர மாமா என்டு சொல்வதற்கே வெட்கம்….” என்றார்.\nஇதனால் அவர் தற்போது தன் தாய் மாமனின் குடும்பத்தையே வெறுக்கின்றார். மாமனுடன் இருந்த உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. இனி ஒரு போதும் எதற்காகவும் தன் மாமனின் குடும்பத்தையே எதிர்பார்க்க மாட்டார் அல்லவா\nஇத்தனைக்கும், கோல் எடுத்தால் தன்னுடைய தொலைபேசியில் பணம் முடிந்து விடும், முடிந்தால் ரீசார்ஜ் பண்ண வேண்டி வருமே என்ற எதிர்மறையான கருமித்தன சிந்தனைகளே காரணம். இதே போன்று தான் MISSED CALL பண்ணுபவர்களும்.\n இவ்வாறான சிறுசிறு செயற்பாடுகளால் மானிட சமூகம் பிரிவடைவது சர்வ சாதாரணமாகிக்கொண்டு வருகின்றது. சமூக த்தின் அடிப்படையான குடும்பமே இவ்வாறு பிரிவடையும் போது ஒரு போதும் சமூக ஒற்றுமையைக் காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகின்றது.\nஇவ்வாறு இன்னும் பல நிகழ்ச்சிகளை நீங்களும் நாங்களும் தினம்தினம் கேள்விப்படுகிறோம் அல்லவா எவ்வளவு சந்தோசமாக, குடும்பமாக சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம் சிறு காரணங்களுக்காக பிளவு பட நாம் இடமளிக்கக்கூடாது தானே.\nஇந்தத் தகவலை வாசிக்கும் சகோதரர்களே நீங்களும் அவ்வாறிருந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னும் இத்தகவலை மற்றவர்களுக்கும் எத்தி வையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக.\nNext story மனம் வைத்தால் வெற்றி பெறலாம்\nஅனாச்சாரங்கள் கட்டவிழ்ந்துள்ள முஹர்ரம் மாதம்\nநன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/give-one-more-chance-for-dinesh-karthik-over-rishab-pant-says-gautam-gambhir-011387.html", "date_download": "2019-03-23T00:40:48Z", "digest": "sha1:MEUA6KDNYZWV7GYY3S346P2XMO5AQG7B", "length": 11131, "nlines": 153, "source_domain": "tamil.mykhel.com", "title": "தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுங்க... ரிஷப் பந்த் அப்புறமா ஆடிக்கலாம் - கம்பீர் - myKhel Tamil", "raw_content": "\nCHE VS BAN - வரவிருக்கும்\n» தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுங்க... ரிஷப் பந்த் அப்புறமா ஆடிக்கலாம் - கம்பீர்\nதினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுங்க... ரிஷப் பந்த் அப்புறமா ஆடிக்கலாம் - கம்பீர்\nடெல்லி : தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆடிவரும் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க தடுமாறி வருவதால், இளம் வீரரான ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை பலரும் வரவேற்றுள்ள நிலையில், கவுதம் கம்பீர் தினேஷ் கார்த்திக்குக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.\nஇது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசிய கம்பீர், “கார்த்திக் தன் கிரிக்கெட் வாழ்வில் தற்போது வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறார். எனவே, அவருக்கு ஒரு போட்டி குறைவாக கொடுப்பதை விட அதிகமாக கொடுக்கவேண்டும். அடுத்த போட்டியிலோ, அதற்கடுத்த டெஸ்ட் போட்டியிலோ அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் எதன் பின் நாம் அவரை பார்க்கவே முடியாது. ரிஷப் காத்திருக்கலாம். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.\nரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரும் இந்த டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம், விரித்திமான் சாஹா காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருப்பதுதான். தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றது முதல் சாஹாதான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.\nஎனினும், ரன் குவிக்கும் விக்கெட் கீப்பருக்கான தேடல் இன்னும் முடிவடையவில்லை என்பதே உண்மை. ரிஷப் பந்த். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு முதல் தர போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்தார். முதல் தர போட்டிகளில் 54 ஆவரேஜ் வைத்துள்ளார். எனவே, தான் இவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅத்வானி இடத்தில் ���மித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nRead more about: தினேஷ் கார்த்திக் கவுதம் கம்பீர் கிரிக்கெட் இந்தியா டெஸ்ட் தொடர் test series cricket india gautam gambhir dinesh karthik\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160601-2936.html", "date_download": "2019-03-23T00:47:58Z", "digest": "sha1:BMWOPDB5GSCJMOPK7UPNSPFAGMBKU56Q", "length": 10198, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மீண்டும் இணைகிறது ‘ரஜினி முருகன்’ குழு | Tamil Murasu", "raw_content": "\nமீண்டும் இணைகிறது ‘ரஜினி முருகன்’ குழு\nமீண்டும் இணைகிறது ‘ரஜினி முருகன்’ குழு\nபொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், சூரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத் தில் நடிக்க ஒப்பந்தமாகி உள் ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ரெமோ’. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசைய மைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நெருங் கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தி ருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார். இவரது தயாரிப்பில் மேலும் இரு படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிகுமாரும், மற்றொரு படத்தை இயக்குநர் பொன்ராமும் இயக்க இருக்கிறார்கள்.\nபொன்ராம் இயக்க உள்ள படத்தில் ‘ரஜினி முருகன்’ குழுவை அப்படியே மீண்டும் இணைக்கத் திட்டமிட்டு இருக்கி றார்கள். இதற்கு சிவகார்த்தி கேயன் சம்மதித்துள்ளாராம். “மீண்டும் அதே படக்குழு வுடன் இணைந்து பணியாற்று வதில் மகிழ்ச்சி. ஏற்கெனவே பணியாற்றியவர்களுடன் இணை வது என்பது உற்சாகமான தருணங்களை மீண்டும் பெற்றுத் தரும். இதுபோன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வையாக அமையும். “எனவே ரஜினி முருகன் படக்குழுவுடன் மீண்டும் இணை யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்கிறாராம் சிவகார்த்திகேயன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/section/divyadesams", "date_download": "2019-03-23T01:04:39Z", "digest": "sha1:USNQP67X3IINFINBPRQMWJQDTMWZBWYH", "length": 11727, "nlines": 112, "source_domain": "deivatamil.com", "title": "திவ்ய தேசங்கள் – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\n108 திருத்தலங்கள் தமிழில் அர்ச்சனை (திருத்தலம் – தாயார் – பெருமாள்)\nசெங்கோட்டை ஸ்ரீராம் May 3, 2011 3:40 PM\tதாயார் பெருமாள் திருத்தலம் திவ்யதேசம் போற்றி\nதிருவரங்கநகர் அரங்கநாச்சியார் சமேத அழகியமணவாளனே போற்றி திருஉறையூர்மேவும் உறையூர்வல்லி சமேத உத்தமனே போற்றி திருத்தஞ்சையாளி செங்கமலவல்லி சமேத பரம்பொருளே போற்றி திருஅன்பில்வாழ் அழகியவல்லி சமேத சுந்தரராஜனே போற்றி திருக்கரம்பனூர் பூர்வதேவிநாயகி சமேத புருடோத்தமனே போற்றி…\nமேலும் படிக்க... 108 திருத்தலங்கள் தமிழில் அர்ச்சனை (திருத்தலம் – தாயார் – பெருமாள்)\nஅஹோபிலம் ஓர் அற்புத அனுபவம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 20, 2010 7:10 AM\nவடக்கே பாரத தேவியின் பனிக்கிரீடமாக இமயம். தெற்கே பாரத தேவியின் அலங்கார ஆபரணமாக தெவிட்டாத மேற்கு, கிழக்கு மலைத் தொடர்கள்.\nமகா சர்ப்பமாக ஆதிசேஷன் சுருண்டு கிழக்கு மலைத் தொடராகப் படுத்திருக்கிறான் என்பது ஐதீகம். படமெடுத்த தலைப்பகுதி திருப்பதி, நீண்டு சுருங்கும் வால்பகுதி ஸ்ரீசைலம். மத்திய உடல் பகுதி அஹோபிலம். மூன்றும் தெய்வீகத் திருத்தலங்கள்.\nநாராயணனின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்டது நரசிம்ம அவதாரம். குறைவான நேரமே இந்த அவதாரம் பூமியில் நிலைத்திருக்கிறது. ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்.\nதெய்வம், பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியிலும் வியாபித்திருக்கிறது என்பதைத் தெளிவாக நிலைநாட்ட நாராயணன், மேற்கொண்ட ஒரு அவதாரம் மனிதனாகவும் அல்லாமல், மிருகமாகவும் அல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் மகா உக்கிரமாக வெளிப்பட்ட அவதாரம்.\nமேலும் படிக்க... அஹோபிலம் ஓர் அற்புத அனுபவம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:20 AM\nதிருநெல்வேலி பகுதியில் உள்ள நவதிருப்பதி, திருக்குறுங்குடி, நாங்குநேரி ஆகிய தலங்கள், மற்றும் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தலங்கள்… 1. ஸ்ரீவரமங்கை 2. திருக்குறுங்குடி 3. ஸ்ரீவைகுண்டம் 4. திருவரகுணமங்கை 5. திருப்புளிங்குடி 6. திருக்குருகூர்…\nமேலும் படிக்க... 7. திருநெல்வேலி\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:20 AM\nமதுரை, ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்யதேசத் தலங்கள்… 1. திருமெய்யம் (திருமயம்) 2. திருக்கோட்டியூர் 3. திருக்கூடல் (மதுரை கூடலழகர்) 4. அழகர் கோவில் 5. திருமோகூர் 6. திருவில்லிபுத்தூர் 7. திருத்தங்கல்…\nமேலும் படிக்க... 6. மதுரை\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:19 AM\nமயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் பகுதிகளிலுள்ள திவ்யதேசத் தலங்கள்… 1. திருவழுந்தூர் 2. திருஇந்தளூர் 3. காழிச்சீராமவிண்ணகரம் 4. திருக்காவளம்பாடி 5. திருச்செம்பொன்செய்கோவில் 6. திருஅரிமேயவிண்ணகரம் 7. திருவண்புருஷோத்தமம் 8. திருவைகுண்டவிண்ணகரம் 9. திருமணிமாடக்கோவில்…\nமேலும் படிக்க... 5. மயிலாடுதுறை\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:19 AM\nதஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்திலுள்ள திவ்ய தேசத் தலங்கள் … 1. திருச்சித்திரகூடம் (தில்லை-சிதம்பரம்) 2. திருக்கண்ணங்குடி 3. திருநாகை 4. திருத்தஞ்சை 5. திருக்கன்டியூர் 6. திருக்கூடலூர் 7. கபித்தலம் 8.…\nமேலும் படிக்க... 4. தஞ்சாவூர்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:19 AM\nதிருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்யதேசத் தலங்கள்… 1. ஸ்ரீரங்கம் 2. திருக்கரம்பனூர் 3. திருக்கோழி (உறையூர்) 4. அன்பில் 5. திருப்பேர்நகர் 6. திருவெள்ளறை 7. திருக்கோயிலூர் 8. திருவஹீந்த்ரபுரம்\nமேலும் படிக்க... 3. திருச்சி\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:18 AM\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்ய தேச தலங்களின் தரிசனம் 1. திருக்கச்சி 2. அஷ்டபுயகரம் 3. திருவெஃக்கா 4. திருத்தண்கா 5. திருவேளுக்கை 6. திருக்கள்வனூர் 7. திரு ஊரகம் 8.…\nமேலும் படிக்க... 2. காஞ்சிபுரம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:17 AM\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்ய தேசத் தலங்கள்… 1. திருவல்லிகேணி 2. திருநீர்மலை 3. திருவிடவெந்தை 4. திருகடல்மல்லை 5. திருநின்றவூர் 6. திருவள்ளூர் 7. திருக்கடிகை\nமேலும் படிக்க... 1. சென்னை பகுதி\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 9, 2010 8:10 AM\nமேலும் படிக்க... திவ்ய தேசங்கள்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவ��\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=960", "date_download": "2019-03-23T00:23:55Z", "digest": "sha1:NYH6XPFODUVHOBSRKGQOFBSEDVCLAKJR", "length": 8454, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரகசிய சுனாமி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-03-23T00:59:07Z", "digest": "sha1:J4DU6DLPXOLE5NHEF47IUJ4ZWM2LIPY3", "length": 12289, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "வானவில் ஏன் கரைகிறது? (சிறுகதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nவானவில் ஒரு நாள் தரைக்கு இறங்கிவந்தது. அது ஒரு நதிக்கரையோரம் நடந்துசென்றது. அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த வனப்பகுதியில் நிறைய பறவைகள் இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நிறமில்லாமல் அழகின்றி இருந்தன. பறவைகள் நிறமில்லாமல் இருந்தால் எப��படி இருக்கும் வானவில் ஆச்சரியம் அடைந்தது. அது நடந்துசென்று கொண்டிருந்தபோது அதனிடம் கிளி ஒன்று வந்தது. கீச்…கீச்… என்ற அதன் குரலை வைத்துதான் அது கிளி என்றே அடையாளம் கண்டுகொண்டது வானவில்.\n“நீ ரொம்ப அழகா இருக்க எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன் எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன்\n உனக்கு என்ன நிறம் வேணும்\n“பச்சையும் சிகப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” – கிளி சொன்னது. மெத்தென்ற பஞ்சு போன்ற உடலுக்குப் பச்சை நிறத்தையும், கூரிய நாசிக்குக் கோவைப்பழம் போல் சிவந்த வண்ணத்தையும் தந்தது வானவில்: அதைப் பெற்றுக்கொண்ட கிளி அழகாக மாறியது. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டு போனது.\nசிறிது தூரத்தில் புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்ட.து.\n அதுனால பாக்குறதுக்கு அழகுராணி மாதிரி இருக்கனும்”– என்றது புறா. புறா கேட்டுக் கொண்டபடி தனது வண்ணங்களைக் குழைத்தெடுத்துத் தந்தது வானவில். சாம்பல் வண்ண உடல், மினுமினுக்கும் தங்கநிறச் சிறகுகள், வெண்சங்குக் கழுத்து, ஆரஞ்சுவண்ண அலகு என்று மிகவும் அழகியப் பறவையாக உருவெடுத்தது புறா. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனது.\nவானவில் தொடர்ந்து நடந்து சென்றது. அப்போது மயில் ஒன்றுஎதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்குநிறம் தருமாறு கேட்டது.\n“நான் தோகை விரித்தாடும்போது பார்க்க அழகா இருக்கனும்”–என்றது மயில். “அதுக்கு அடர்த்தியான நிறம்தான் நல்லா இருக்கும்”–என்றது மயில். “அதுக்கு அடர்த்தியான நிறம்தான் நல்லா இருக்கும்”–என்ற வானவில், மயில் விரும்பியபடி தனது நிறத்தைக் கலந்து தந்தது. தோகைகளுக்கு அடர் பச்சைநிறம், தோகைகளின் நடுவே அமைந்த கண்களுக்கு அடர் நீலநிறம், உடல் மற்றும் கொண்டை இவைகளுக்கு நீல வண்ணத்தையும் பெற்றுக் கொண்டு நிறம் மாறியது மயில். அது ஒரு முறை தனது தோகைகளை விரித்து வானவில்லிடம் காட்டியது.\n“இப்ப உன்னைப் பார்க்குறதுக்கு உண்மையிலேயே கோடி கண்கள் வேண்டும் ரொம்ப அழகா இருக்க”– என்றது வானவில். மயில் நன்றி சொல்லிவிட்டுப் போனது.\nசிறிதுதூரத்தில் கழுகு ஒன்றுஎதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்டது.\n மற்ற உயிரினங்கள் என்னைச் சட்டுனு அடையாளம் கண்டடு பிடிக்காத மாதிரி நிறம் வேணும்\n“அப்படீன்னா உனக்கு பழுப்���ுவண்ணம்தான் சரியா இருக்கும்”–என்றது வானவில். பழுப்பு வண்ணத்தை வானவில்லிடம் இருந்து பெற்றுக் கொண்டு கிறீச்சிட்டபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றது கழுகு.\nஇப்படி ஒவ்வொரு பறவைக்கும் அவைகளுக்குப் பிடித்தமான நிறத்தைக் கொடுத்துக் கொண்டுவந்தது வானவில். இதனால் அது தனது முக்கால்வாசி நிறத்தை இழந்திருந்தது. அது தொடர்ந்து நடந்து சென்றது. அப்போது எங்கிருந்தோ குயில் ஒன்று அதனிடம் வந்தது. அது வானவில்லிடம் நிறம் கேட்டது.\n“என்கிட்ட இப்பக் கொஞ்சம் கறுப்புநிறமும் நீலநிறமும் மட்டும்தான் இருக்கு இந்த நதிநீர் பரப்புமேல சூரியஒளி படும்போது வேற ஒரு வானவில் வரும் இந்த நதிநீர் பரப்புமேல சூரியஒளி படும்போது வேற ஒரு வானவில் வரும் அப்படி வரும்போது நீ அதுகிட்ட உனக்குப் பிடித்தமான நிறத்தைக் கேட்டு வாங்கிக்கிறியா அப்படி வரும்போது நீ அதுகிட்ட உனக்குப் பிடித்தமான நிறத்தைக் கேட்டு வாங்கிக்கிறியா\n“எனக்கு கறுப்பும் நீலமும் தான் பிடிக்கும்”– என்ற குயில் அந்த நிறங்களை வானவில்லிடம் இருந்து பெற்றுக் கொண்டது.\n“இன்னைல இருந்து உன்னை எல்லோரும் கருங்குயில்னும் நீலக்குயில்னும் அழைப்பாங்க”– என்றது வானவில். அதற்கு நன்றி சொல்லிவிட்டு பறந்துபோனது குயில்.\n ஒவ்வொரு மழைநாள் பொழுதிலும் கீழ் திசைவானில் வானவில் வருகிறதுதானே அப்படிவரும் வானவில் சிறிதுநேரத்தில் கரைந்துபோகிறதல்லவா அப்படிவரும் வானவில் சிறிதுநேரத்தில் கரைந்துபோகிறதல்லவா அதற்குக் காரணம் இதுதான். வானவில்லின் கண்கவர் வண்ணங்களால் கவரப்பட்ட பறவைகளும் மற்ற உயிரினங்களும் தங்களுக்குப் பிடித்தமான நிறத்தை வானவில்லிடம் கேட்டுவாங்கிக் கொள்கின்றன. வானவில்லும் தன்னுடைய நிறங்களைப் பெருந்தன்மையுடன் கொடுத்துவிடுகிறது. இதனால்தான் அது சிறிதுநேரத்தில் கரைந்து மறைந்துபோகிறது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “வானவில் ஏன் கரைகிறது\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=23", "date_download": "2019-03-23T00:43:52Z", "digest": "sha1:YVU36NL6W53FYJJLCX6M3LGILD7UT4CJ", "length": 43441, "nlines": 276, "source_domain": "venuvanam.com", "title": "சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும் - வேணுவனம்", "raw_content": "\nசஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்\nHome / ஆனந்த விகடன் / சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்\n’கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.\nஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.\nஅன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.\nகேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.\n‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.\nமாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.\nநான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் ��ொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா அதான்’ . சிரித்தபடி சொன்னார்.\nசஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து\n‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்\nஅம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்\nவெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’\nஎன்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்க���ன் டோன கவனி’.\nவழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.\nஅருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.\nசுமி அக்காவுக்கு தி��ுச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.\nபதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்த���, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.\nசுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.\n‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.\nஅதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.\nஅத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.\n← சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .\n13 thoughts on “சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்”\n இது போன்ற ஒரு கதைப்படித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது\nஈர விழிக் காவியங்கள் பாடல் அற்புதம்.சுமி அக்கா சந்திரகலா என்ற நடிகை மாதிரி ���ருக்கி றார்.உண் மைக்கதை தானா,கற்பனையா என அ றி ய ஆவல்.மிகவும் அருமை.கோபால சாமி கோ வி ல், நா ன் பல ஆண் டுகள் உலவிய place.meenakshiT.P.\nமுன்பே படித்திருந்தாலும் இங்கே படங்கள், லிங்க்குகள் உடன் படிக்கையில் ரம்மியமாக இருக்கிறது சுகா ஸார் மனசில் அருமையான மெலடியைக் கேட்ட தித்திப்பை எப்போது படித்தாலும் தருகிறது சஞ்சீவி மாமாவைப் பற்றிய உங்களின் நினைவலைகள்\nsuperb story, I came today to ur blogபாலு மகேந்திர்ரா அவர்களின் மறைவை ஒட்டி எதும் எழுதி இருப்பீர்களோ என்று வந்தேன், இந்த கதை என் நெஞ்சை கணத்த்து போக வைத்து விட்டது premrajoslo@gmail.com\n‘அருமை’ என்பதற்கு மேல் என்னிடம் வார்த்தைகள் இல்லை. பால்யத்தில் பதிந்த சுவடொன்று, மீண்டும் பின்னுருண்டு பிம்பங் காட்ட…கண்ணில் ஜெனிக்கும் திவலைகள் போல்…முகந்தெரியா 300 எண்ணங்கள் என்னில் கிளர்ந்தன, சுகா உங்கள் திரட்டு கண்டு. நன்றி.\nஉண்மையும் கற்பனையும் மிக அருகில் கூடி குலவுகிற விதம் மிக அருமை. நெஞ்சை கனக்க செய்துவிட்டது கதையின் கடைசி வரிகள் உண்மையில் நடந்தேறிய போது.\nசத்தமில்லாமல் ஆறும் கடலும் கலக்கும் அதே போல் உண்மையும் புனைவும் சேர்ந்து மனதை ஒலியில்லாமல் கிழிக்கவைக்கும் \nஇந்த கதை ஓலைச் சுவடி தான், சஞ்சீவி மாமா என்கிற பாலு சாருக்கு \nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215517.html", "date_download": "2019-03-23T00:14:06Z", "digest": "sha1:NP7PC6BD3PJE7O7IVB4PMAHOR4YREKEI", "length": 11584, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..\nபிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அங்கு அவரை வரவேற்ற வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் தற்போதைய நாட்டு நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஅதன்பி���்னர், தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்தார். அப்போது, சமீபத்தில் 7 நாள் பயணமாக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தது குறித்து ஆலோசித்தனர்.\nஇதுதொடர்பாக துணை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது அவருக்கு தீபாவளி விருந்தாக மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.\nவங்காளதேசத்தில் டிசம்பர் 23ம் தேதி பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..\n‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்ட��� தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5&sid=9c7d064225b97287a064d7c1628f6c0d", "date_download": "2019-03-23T00:39:48Z", "digest": "sha1:ZMY3EXTIVQ4KZXRIKFNZIQZGRONE7T47", "length": 10956, "nlines": 302, "source_domain": "www.padugai.com", "title": "கவிதை ஓடை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் கவிதை ஓடை\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nஅன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்\nஎந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்\nபரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nசித்திரை பெண்ணே நீயும் வா\nஎன் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎழுது கோல் என்னை எழுப்பியது\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\n\" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..\nஅ முதல் ;. வரை வாழ விடு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/portfolio-cate/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:14:46Z", "digest": "sha1:6WNG4QMSUHSWG3I44BOH3R62Z424LVR3", "length": 4146, "nlines": 84, "source_domain": "amavedicservices.com", "title": " ஆரோக்கியம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகோவில் தரிசனம்- விஞ்ஞான ரீதியான விளக்கம்\n கோவில்கள் நமது பாரம்பரிய பொக்கிஷங்கள். நமது வழிபாட்டு ஸ்தலங்கள். கோவில் சென்று இறைவனை வழிபடுவ...\nடிசம்பர் 01, 2017 11:13 முப\nஆன்மீக ஒளி தரும் கார்த்திகை தீபம்\nஉன்னத மார்கழி ஏன் உத்தமமானது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/30/pm-narendra-modi-meet-bank-chiefs-on-nov-5-003264.html", "date_download": "2019-03-23T00:13:59Z", "digest": "sha1:U37EL4MB2NKVDWMS4OTTVJDFNYWG4VUH", "length": 19444, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: நவம்பர் 5 | PM Narendra Modi to meet bank chiefs on Nov 5 - Tamil Goodreturns", "raw_content": "\n» பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: நவம்பர் 5\nபொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: நவம்பர் 5\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை கண்கானிக்கும் வகையில் வங்கிகளின��� தலைவர்களை வருகிற நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளார்.\nமேலும் இக்கூட்டம் மிகவும் சிறப்புவாய்ந்த ஒரு கூட்டமாக கருதப்படுகிறது. ஏனென்றால் அது வரை இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் வங்கி தலைவர்களை தனியாக சந்தித்தில்லை, இதுவே முதல் முறை.\nமேலும் இக்கூட்டம் 8 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் இல்லாத நேரத்திலும், வங்கிகள் மாற்றத்திற்காக ஏங்கும் நேரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் வங்கித்துறையில் புதிய மற்றும் முக்கிய மாற்றங்கள் எடுக்கப்படும்.\nஅருண் ஜேட்லி மற்றும் ரகுராம் ராஜன்\nஇக்கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொள்ள உள்ளார், கடந்த வாரம் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்த ரகுராம் ராஜனின் வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\nஅனைத்து வங்கிகளில் உள்ள டாப் வராக்கடன்கள், அதாவது அதிக தொகை கொண்ட வராக்கடன் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும், இக்கணக்காளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடவும் உள்ளதாக சில நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிங்கட்கிழமை நிதியமைச்சகம், தகுதி குறைபாடுக் காரணமாக ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நியமிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் 8 வங்கி தலைவர்கள், 14 நிர்வாக இயக்குனர்கள் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த வங்கித்துறையும் கலக்கத்தில் உள்ளது.\nகடந்த 10 வருட ஆட்சியில் நிதியியல் துறை வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு முறை கூட வங்கித்தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில�� 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27551-Puducherry-Literary-Award-Award", "date_download": "2019-03-23T01:48:34Z", "digest": "sha1:MJYNYUKKBTA7S7W4ZO7PR723YUEU5JWO", "length": 6666, "nlines": 106, "source_domain": "www.polimernews.com", "title": "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ​​", "raw_content": "\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nபுதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதலமைச்சர் நாராயணசாமியும் வழங்கினர்.\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி\nபுதுவை கடற்கரைச் சாலையில் பிரான்ஸ் நாட்டு கலைத்திருவிழா\nபுதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டி - ரங்கசாமி அறிவிப்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா\nமனைவியை கத்தியால் குத்திவிட்டு தீ வைத்து எரித்து கொலை செய்த கணவர்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளி��் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:17:34Z", "digest": "sha1:MU3OPJPTA3OM7XKWSKI6ZIE4IOWTPUJ5", "length": 39459, "nlines": 339, "source_domain": "nanjilnadan.com", "title": "விகடன் கதைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nதமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை, விகடன் தீபாவளி மலர், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன் கருத்துகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading →\nநாஞ்சில் நாடன் பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோத��, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், கிழிந்த இலை போதும், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கறங்கு, நாஞ்சில் நாடன் கதைகள், விகடன் கதைகள், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nஅன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது\n(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது, நாஞ்சில்நாடன், விகடன் கதைகள், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்\nநாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட் நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன இருக்கக் கூடாத பண்புகள��� எவை இருக்கக் கூடாத பண்புகள் எவை\nவிகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள் வாசகர் கேள்விகள் அ.குணசேகரன், புவனகிரி….‘‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன இருக்கக் கூடாத பண்புகள் எவை இருக்கக் கூடாத பண்புகள் எவை” ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், விகடன் மேடை, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\n”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்\nவிகடன் மேடை -வாசகர் கேள்விகள்.. நாஞ்சில் நாடன் பதில்கள் லெனின்.கார்த்திகேயன், துபாய்.: – ”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்” ”எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது. பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது. ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர், அதைத் தொடர்ந்து மேலே போகலாம். தேர்ந்த … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் மேடை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n விகடன் மேடை… நாஞ்சில் நாடன் பதில்கள் கேள்விகள் இங்கே.. பதில்களை இந்தவார விகடனில் படிக்கலாம். பார்வதி, திருநெல்வேலி.:- ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்” ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் மேடை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்\n4 ஜூன் 2014 விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் ஷாஜகான், ஆம்பூர். ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழு��்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், தீதும்நன்றும், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்\nஇந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும்நன்றும், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇந்த பதின்மூன்று கதைகளுமே எனக்கு முக்கியமான கதைகள். காக்கை என்றில்லை, எந்த பறவைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான். வாசிப்போர் இவற்றின் சிறப்பையும் பன்முகத் தன்மையையும் மாறுபட்ட பாடுபொருள்களையும் வேறுபட்ட மொழி ஆள்கையையும் உணர்வார்கள் என்பதில் எனக்கு ஐயப்பாடு ஏதும் இல்லை. கொங்குதேர் வாழ்க்கை எனும் இந்த புத்தகத் தலைப்பை வாசகர் யோசிக்கக் கூடும். கொங்கு எனில் … Continue reading →\nபடத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\nகடி தடம். விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை\nகடி தடம். (விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை) வழக்கமாக சொர்க்கத்தில் கட்டெறும்பு என்றுதானே சொல்வார்கள். கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா. கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா தற்கால அரசியல்காரர்கள் பூத உடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு எவ்வகை பாவியினம் தற்கால அரசியல்காரர்கள் பூத உடலு��ன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு எவ்வகை பாவியினம்\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், நாஞ்சில்நாடன், nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடனில் புது வெள்ளம், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபூனைக் கண்ணன் கடத்திய அம்மன்\nநாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அரசியல்வாதி, நாஞ்சில் நாடன் கதைகள், விகடன், விகடன் கதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nசெ.அ.ஷாதலி, கோனூழாம்பள்ளம். தமிழகத்தில் இப்போது வலம்வரும் தலைச்சிறந்த மேடைப்பேச்சாளர்களை வரிசைப்படுத்த முடியுமா அந்தப் பட்டியல் பெரியது. குறிப்பிடத்தக்க சிலரது பெயர்கள் மட்டும் இங்கே… இலக்கியத்தில்… நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன். அரசியலில்… வைகோ, தமிழருவி மணியன், திருமாவளவன். ஆன்மிகத்தில்… இளம்பிறை மணிமாறன், சுகி.சிவம், பழ.கருப்பையா. பெண்களில்… தமிழச்சி தங்கப்பாண்டியன், அருள்மொழி, பாரதி பாஸ்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில்… … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொன்னாங்க, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் நாஞ்சில் நாடன் பேசுகிறேன் கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள். சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nநாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பெருந்தவம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/yamaha-fz-modified-into-a-cafe-racer-aesthetics-014816.html", "date_download": "2019-03-23T00:09:48Z", "digest": "sha1:Q73GVQEDDD6N34ESLQGT73EQL6RAKUW5", "length": 16459, "nlines": 387, "source_domain": "tamil.drivespark.com", "title": "கஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணியும் போலீசார்...\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nகஃபே ரேஸர் ஸ்டைலில் அட்டகாசமாக மாற்றப்பட்ட யமஹா எஃப்இசட்\nபட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா எஃப்இசட் பைக் சிறந்த தேர்வாக விளங்குகிறது. ஸ்டைலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விஷயங்கள். இந்தநிலையில், யமஹா எஃப்இசட் பைக்கை கஃபே ரேஸர் பாடி ஸ்டைலில் மாற்றி அசத்தி இருக்கிறது பெங்களூரை சேர்ந்த கியர் கியர் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.\nகஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாற்றுவதற்காக இந்த பைக்கில் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கின் பெட்ரோல் டேங்க் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, விசேஷமாக தயாரிக்கப்பட்ட தட்டையான இருக்கையும் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலுக்காக பொருத்தப்பட்டு இருக்கிறது.\nபக்கவாட்டில் இருக்கும் பேனல்கள் அகற்றப்பட்டு, பைக்கின் உட்கூடு தெரியும் வகையில் மாற்றி இருக்கின்றனர். இருக்கையின் முடிவில் எல்இடி டெயில் ல��ட் பொருத்தி இருக்கின்றனர். இது மிகவும் கவர்ச்சியாகவும், நவீன பைக் மாடல் போன்றும் காட்சி தருகிறது.\nபுகைப்போக்கி குழாயும் விசேஷமாக தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் ஆகியவை யமஹா எஃப்இசட் பைக்கில் இருப்பதுதான். மாற்றப்படவில்லை\nபெட்ரோல் டேங்கில் மஞ்சள் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டிருப்பது தோற்றத்திற்கு கவர்ச்சியை சேர்க்கிறது. முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nரேஸ் பைக் ஹேண்டில்பார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விசேஷ ஹேண்டில்பாரும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், ஸ்போக்ஸ் சக்கரங்களும், டியூவல் பர்போஸ் டயர்களும் இந்த பைக்கின் அழகுக்கு அழகு சேர்க்கும் விஷயம்.\nஎஞ்சினில் மாற்றங்கள் இல்லை. யமஹா எஃப்இசட் பைக்கில் 153சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎஸ் பவரையும், 13.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nஇந்த பைக் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்திரா நகர் 80 அடி சாலையில் உள்ள கியர் கியர் நிறுவனத்தை 9886894644 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nமுழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்\nசாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2019-03-23T00:35:55Z", "digest": "sha1:CTSBCVSMGGCCWMBGZN2EQZABNNPGUN7A", "length": 28230, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’", "raw_content": "\nஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’\n‘ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’\nதமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறத���. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள்.\nபிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும்.\nமதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூடிவிடும். பக்கத்து தோட்ட நிலங்களைக் கடந்து அவை பறந்துவரும் அழகு கண்ணுக்குச் சுகமானது. தம்மினத்தைக் கரைந்தழைக்கும் அவற்றின் குரலெடுப்பு செவிக்கு இனிதானது. ‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்ற குறளை, பின்னால் வெகுகாலத்தின் பின் உயிரோட்டத்தோடு நான் உணர்ந்துகொண்டமை இந்த அனுபவத்திலிருந்தே பிறந்திருக்க முடியும்.\nசுமார் ஒரு மணி நேரத்துக்கு கா…கா…என்ற கரைதலொலி ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும். அவற்றின் சிறகடிப்பு ஊரை அதிரவைப்பதாயிருக்கும். மாணவர்கள் சாப்பிட்டு மீதியாகவும், உட்புறம் வேகாது ‘பச்சை’யாக இருக்கிறதென்றும் வீசும் பணிஸ_க்காகத்தான் இந்த ஆரவாரம் கிளர்ந்தெழுவது. பள்ளியையேகூட அது இடைஞ்சல் செய்வதாயிருக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள விசே~ம். ஊரின் மதியத்து இருப்பு அதுவாயே இருந்ததாய் இப்போது உணர முடிகிறது.\nமக்கள் பெரும்பாலும் தோட்டக்காரராகவும், கூலி வேலைத் தொழிலாளராகவும் இருந்த அந்த ஊரில் பலபேருக்கு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை எழுதப் பழக்கியது அந்தப் பள்ளிதான். அந்தவகையில் எனக்கு எழுத்தறிவித்த பள்ளி அது. கடவுட் பள்ளி அதுபற்றிய எந்தவொரு நினைப்பும், ஒரு சுழற்சியில்போல் பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்துவிடுகிறது. ஆயினும், ஒரு கடலைக்காரி போதி மரத்தடி ஞானோபதேசியாகவும், ஒரு சாதாரண பால்காரி அன்பு செலுத்துவதன் மகத்துவத்தைப் போதிக்கும் ஆதித் தாயாகவும் பரிணமிப்பத��� இன்றைய அனுபவ முதிர்ச்சியில்தான் வந்து கூடமுடியும்.\nபல்வேறு வசதிகளையுடைய குடும்பங்கள் ஊரில். அதனால் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு நேரங்களிலேயே பள்ளி போக முடிந்திருந்தது. நான்காம் ஐந்தாம் வகுப்புவரை ஐயாவின் சைக்கிளில் பள்ளி சென்றுவந்த நான் பின்னால் நடந்துதான் போய்வந்துகொண்டிருந்தேன்.\nஎனது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கந்தசாமி, பள்ளி முடிந்து என்னோடுதான் ஒன்றாக வீடு வந்துகொண்டிருந்தான். என்றைக்காவது கந்தசாமி நேரத்துக்கு பள்ளி வந்ததாக எனக்கு நினைவில்லை. பாலும் பணிஸ_ம் கொடுத்திருக்காவிட்டால், கந்தசாமி பள்ளிக்கே வந்திருக்க மாட்டானென்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அரை மணி, முக்கால் மணி தாமதமாகக்கூட அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறான். அந்த நாட்களில் அவன் வாசல்புறமாக வகுப்புக்கு வரமாட்டான். ஒரு பகுதி மறைப்பாக அடைக்கப்பட்ட வேலிகளில் நாய்கள் இட்ட பொட்டுக்களில் நுழைந்து அல்லது மறுபுறத்திலிருக்கும் கம்பி வேலிக்கு மேலால் ஏறி வருவான். எது வசதியோ அதன்படி செய்வான்.\nஎப்போதும் கையில் பிரம்புடன் நடமாடும் தலைமையாசிரியரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதுதான் அவனது ஒரே எண்ணம். மற்றப்படி ஆசிரியர்கள்பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டதில்லை. பல ஆசிரியர்களும் அவனது வீடு தாண்டியே தமது வீடு செல்லவேண்டியவர்களாயிருந்தனர். மற்ற ஆசிரியர்களும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான். எவரும் அவனை உதாசீனம் செய்துவிட முடியாது. பட்ட தென்னம் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் கிளியை, மாமரக் கொம்பர்களில் ஓடித் திரியும் அணிலை அவன் பொத்துப்பொத்தென ஒரே கல் வீச்சில் விழுத்துவதை அவர்கள் கண்டிருக்காதவர்களா என்ன எவ்வளவுதான் நேரமாகி பள்ளி வருபவனானாலும் கந்தசாமி சின்ன இடைவேளை மணி அடிப்பதற்கு முன்னர் வந்துவிடுவான் என்பதில்தான் அவனது திறமை இருந்தது.\nகாலை 10.15க்கு இடைவேளை மணி அடிப்பதன் முன்னர் ஐந்து நிமிடத்துக்கு முன்னரே வகுப்பில் சுறுசுறுப்பாகிவிடுவான் கந்தசாமி. மணிக்கூடு பார்க்காமலே சரியாக நேரத்தைக் கணித்துவிடும் நேரப் பிரக்ஞை அவனிடமிருந்திருக்கிறது. மணி அடித்ததும் எல்லா மாணவர்களும் விழுந்தடித்துக்கொண்டு பால் வார்க்கும் இடத்துக்குப் பறந்து போவார்கள். சிறிய வகுப்பு ���ாணவர்கள் முதலில் செல்லக்கூடிய வாய்ப்பாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படும் இடங்கள் இருந்தன. ஆயினும் எங்கள் வகுப்பிலிருந்து முதலில் செல்லக்கூடியவனாக அவனே இருந்தான்.\nபால் காய்ச்சுவதற்கும், அதை இறக்கி சீனி போட்டு கலக்கி மாணவர்களுக்கு அளவாக ஊற்றுவதற்கும், பின்னர் காய்ச்சிய, குடித்த பாத்திரங்களைக் கழுவி வைப்பதற்கும் பள்ளிக்குக் கிட்ட வீடுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தது பள்ளி நிர்வாகம்.\nஅவளுக்கு அன்னபூரணியென்று பெயர். நல்ல சிவந்த மனிதி. வாளிப்பான உடம்பு. கருகருவென்ற கூந்தல் அவளுக்கு. எண்ணெய் வைத்து நன்றாக வாரி முடிந்திருப்பாள். நீலம், சிவப்பு, பச்சைகளில் நூல் சேலை கட்டுவாள். பப்ளின் துணியில் சட்டை அணிவாள். கடலைக்காரி போல அல்ல, பால்காரி ஐயர்ப் பெண்களைப்போல துப்புரவாக இருப்பாள். காலையில் பளிச்சென்று அவளது கோலம் இருக்கும். பெரிய தனங்கள் அவளுக்கு. குறுகிய நேரத்தில் அத்தனை மாணவர்களுக்கும் பாலைக் கொடுத்துவிட பம்பரமாய்ச் சுழல்வாள். மாணவர்கள் குடிக்கும் மூக்குப் பேணிகளை உடனுக்குடன் கழுவி மற்றைய மாணவர்களுக்கு கொடுக்கும் அவசரத்தில் அவள் தன்னையே மறந்திருப்பாளென்று நினைக்கிறேன். அவளது தனங்கள் அதிகமும் தம்மை வெளிக்காட்டும் தருணங்கள் அவைதான். என் அவள்மீதான கவனக் குவிப்புகள் அதனால்தான் இருந்தனவோ\nஎங்கள் வகுப்பிலிருந்து முதலில் வந்துவிடும் கந்தசாமி பாலைக் குடித்தவுடனேயே வகுப்புக்கு வந்துவிடமாட்டான். சிலவேளைகளில் முட்டியடித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் மறுபக்கத்தில் நின்று இன்னொரு முறை பால் வாங்கிக் குடிப்பதை சிலவேளைகளில் நான் கண்டிருக்கிறேன்.\n‘ரண்;டாந்தரம் ஒருதரும் பால் வாங்கக்குடாது. மற்றப் பிள்ளையளுக்குக் குடுக்க காணாமல் போயிடும்’ என்று அவ்வப்போது பால்காரி சொல்லுவாள்தான். கந்தசாமிக்கு அவை கேட்பதில்லைப் போலும் அவ்வாறு இரண்டாந்தரம் பால் வாங்கிக் குடித்த பின்னர் நான் கவனித்திருக்கிறேன். அப்போதுதான் அவனது முகம் களை தீர்ந்து பொலிவு கொண்டிருந்திருக்கிறது.\nஅதிகமும் முண்டியடித்துக்கொண்டு எதையும் வாங்கும் சுபாவமில்லாத நான் இடைவேளை முடிந்த மணி அடிக்கிற வேளையில்தான் பால் வாங்கிக் குடிக்க முடிந்திருக்கிறேன். அது எனக்குச் சிரமமாகவும் இருக்கவில்லை. பார்வை விருந்து எனக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது. நான் மட்டுமேதான் அப்படியா வேறு சிலரும் அப்படி இருந்திருக்க முடியுமா வேறு சிலரும் அப்படி இருந்திருக்க முடியுமா சொல்ல எனக்குத் தெரியவில்லை. என் அழுகல்கள் தொடங்கியது அந்தப் புள்ளியிலிருந்தாயும் இருக்கலாம்தான்.\nபால் தட்டுப்பாடாக இருந்தது ஒரு கிழமையில். வரவேண்டிய பால்மா ரின்கள் பள்ளியை வந்துசேரத் தாமதம். ஒருநாள் வழக்கம்போல் பிரம்பும் கையுமாக மாணவர்கள் பால் குடிக்குமிடத்தில் நின்று ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் தலைமையாசிரியர். வரிசைமுறை இல்லாவிட்டாலும் சத்தம் சந்தடிகளற்று மாணவர்கள் பாலை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nஅவசரமாக ஓடிவந்தும் அன்றைக்கு தலைமையாசிரியர் வந்துநின்று தனது இரண்டாவது பேணிப் பாலைக் கெடுத்துவிட்ட சோகத்தில் நின்று பாலை வாங்கிக் குடிக்கிறான் கந்தசாமி. அவன் குடித்து முடிகிறவரையில் அவனது கையைப் பிடித்திழுத்து மேலும் பேணி நிறைய வார்த்துவிடுகிறாள் பால்காரி. கந்தசாமி குடித்துவிட்டு முகம் மலர திரும்பிச் செல்கிறான்.\nநான் பால் வாங்கிக் குடிக்கும் நேரத்தில் சற்று முன்னே வந்து பால்காரியிடம் கேட்கிறார் தலைமையாசிரியர், ‘என்ன பால்காரம்மா, நீங்களே ரண்டாம்தரம் பால் வார்த்து விடுகிறியளே\nஅவள் சொல்கிறாள்: ‘பாவம், அவன் பசியோடு இருப்பான்.’\n‘மற்றப் பிள்ளையளுக்குக் காணாமல் போயிடுமெல்லோ\n‘அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன், சேர். எந்தப் பிள்ளை எவ்வளவு குடிக்குமெண்டெல்லாம் எனக்குத் தெரியும். குறையக் குடிக்கிற பிள்ளையின்ரை பால் கூடக் குடிக்கிற பிள்ளைக்கு.’\nதலைமையாசிரியர் மேற்கொண்டு பேசவில்லை. அப்படியே அப்பால் நகர்ந்து மெல்லப் போய்விடுகிறார். இனிமேல் அந்த இடத்தில் அவரது கண்காணிப்புக்கு அவசியமில்லை.\nஇப்போது நினைக்கிறபோது உள்ளம் சிலிர்த்துப் போகிறது. ஒரு தாயேபோல் என்ன கரிசனை கந்தசாமியின் ஊத்தை உடுப்புக்குள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு வயிற்றை அவனது சொந்தத் தாயேபோல் உணர்ந்திருக்க யாரால் முடிந்திருக்கும் கந்தசாமியின் ஊத்தை உடுப்புக்குள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு வயிற்றை அவனது சொந்தத் தாயேபோல் உணர்ந்திருக்க யாரால் முடிந்திருக்கும் அவளுக்கு விம்மிய இரண்டு முலைகள் இருந்ததைத்தான் நான் கண்டிருந்தேன். ஆனால் இப்போது தெரிகிறது, அவளுக்கு ஆயிரம் முலைகள் இருந்தனவென்று. ஆயிரம் குழந்தைகளுக்கானவை அந்த ஆயிரம் முலைகளும்.\nஆயிரம் முலைகள்கொண்டு இந்த உலகு புரந்ததாய்ச் சொல்லப்படும் ஆதித் தாயாக உண்மையில் அந்தப் பால்காரி இப்போது எனக்குத் தரிசனமாகத் தொடங்கினாள்.\nநாளை, 01 ஆனி 2010\nநீங்கள் படித்து நிறைய வருடங்கள் கழித்துத்தான் நான் பாடசாலை சென்றிருப்பேன். ஆனால் அதே நினைவுகள், நிகழ்வுகள். அழகாக மீட்டித் தந்திருக்கிறீர்கள்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2009/06/", "date_download": "2019-03-23T01:45:40Z", "digest": "sha1:UIJE7LB22GPIEREQGOUCNQ37SNVRDSDG", "length": 28171, "nlines": 239, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: June 2009", "raw_content": "\n1)14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை தான்.\n2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.\n3)திபெ��்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.\n5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).\n6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.\n7ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.\n8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்\n9) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா\nவிடையினை கண்டுபிடித்தால் Comments பண்ணவும் நண்பர்களே\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்.அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.\n1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.\n2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்.\n3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\n4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\n என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.\n6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.\n7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.\n8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\n9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.\n10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.\nவிஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.\n1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.\n2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.\n3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.\n4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.\n5) மாவீரன் அலெக���ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.\n6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.\n7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.\n8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.\nசில அரிய சுவையான தகவல்கள்\nஉங்கள் முன் சில அரிய சுவையான தகவல்களை பகிர்கின்றேன் .\n1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் \"புளியோதரை\"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.\n3. இந்தியாவில் தமிழில் தான் \"பைபிள்\" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.\n5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.\n6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.\n7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.\n8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.\n9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.\n10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.\nஇணைய ஒஸ்கார் விருதுகள் (Oscars of the Internet)\nகலை,இலக்கியம்,சினிமா என விரியும் அத்தனை துறைகளிலும் உருவாக்கப்படும் படைப்புக்கள், சேவைகள் என்பவற்றுக்கு வருடாந்தம் வெவ்வேறு நிறுவனங்களால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனாலும்,மிக உன்னதமான விருதுகளாக ஒரு சில விருதுகளே கருதப்படுகின்றன இணையப்பரப்பில் இவ்வாறு வழங்கப்படும் விருதுகளில் மிக உன்னதமான விருதாகக் கருதப்படுவது Webby Awards என்பதாகும் .இது இணையத்தின் ஒஸ்கார் விருதுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு .\nவழமைபோலவே சர்வதேச தரத்தில் ஊடாடு நிலை உச்சளவில் கொண்ட மிகவும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்களுக்கு இவ்வருடமும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .\nWebby Person of the Year எனும் விருதினை Jimmy Fallon பெற்றுக்கொண்டார்.மேலும் இவரைப்பற்றி அறிய http://www.latenightwithjimmyfallon.com/ செல்லவும்\nஅதே போன்று Webby Lifetime Achievement விருதை Sir Tim Berners-Lee பெற்றுக்கொண்டார். இணைய தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல்களுக்கு என்னற்ற பங்களிப்பை வழங்கியதற்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது .WWW இனை கண்டுபிடித்தவர்களில் ஒருவராக இவர் பெருமளவில் அறியப்படுகின்றார் . இவர் Open-source Web முன்னோடியும் ஆவார்.இவரைப்பற்றி அறிய www.w3.org/people/Berners-Lee செல்லவும்\n550 உறுப்பினர்களையுடைய The International Academy of Digital Arts and Sciencesகுழுமத்தினாலேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இக்குழுவில் உலகின் முன்னணி கலைஞர்கள் பலரும் இடம்பெறுகின்றனர்.\n70 பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு New York நகரில் ஜூன் 8ம் திகதி நடைபெற்ற 13 வது Webby Awards வைபவத்தில் விருதுகள் வழங்கப்பட்டன .\nஇணையம் ,தனிநபர் வாழ்க்கை என்ற இரண்டு விடயங்களையும் இரண்டற கலக்கும்முயற்சி கலையார்வலர்களும் சிந்தனையாளர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவான உண்மையாகும் இவ்வாறான முயற்சிகளே மக்களாலும் பெரிதளவில் விரும்பப்படுகின்றன .\nஉங்களை நீங்களே பரிசோதித்து பார்க்க சில கேள்விகளை உங்கள் முன் பகிர்கின்றேன் . கண்டுபிடியுங்கள் பார்ப்போம், சவால்களை சமாளிப்பீர்களா நண்பர்களே \n1.அமெரிக்க ஜனாதிபதிகளில் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரேஒருவர் யார் James Buchanon- 15வது அமெரிக்க ஜனாதிபதி\n2. அமெரிக்க ஜனாதிபதிகளில் Pulitzer விருதினை பெற்ற ஒரேஒருவர் \n3.நான்கு முழங்கால்களை கொண்ட ஒரேஒரு பாலூட்டி இனம் \n4.இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒரேஒருவர்\n5. அமெரிக்க ஜனாதிபதிகளில் காப்புரிமை பெற்ற ஒரேஒருவர் \n6. ஐரோப்பாவில் அதிக மலைகளை கொண்ட நாடு \n7. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் விளையாடிய முதலாவது இந்து மதத்தை சேர்ந்த யார்\n8.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் பெற்ற பெருமைக்குரியவர் யார் \n9.இதுவரை எத்தனை மனிதர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர் \n10.Sir Don Bradman இனை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க செய்த பெருமைக்குரிய ஒரேஒரு பந்து வீச்சாளர் லாலா அமர்நாத் (இந்தியா )\nஅரிய வகை டொல்பின் பற்றிய கண்டுபிடிப்பு\nநியூயோர்க் நகரத்தினை தளமாகக் கொண்டியங்கும் வனவாழ் உயிரின பாதுகாப்பு அமைப்பினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகில் மிக அரியவகையான டொல்பின்களை ஆயிரக்கணக்கில் பங்களாதேஷ் நாட்டினை அண்டிய கரைகளில் வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளனர் .\nதலைப்பை பார்த்த உடன் \"தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ...... \"என்ற பாடல் வரி உங்கள் மனதில் வரலாம் . ஆம் இப்பொழுது UAE நாட்டின் துபாய் நகரத்தில் Mercedes Benz கார் 9மில்லி��ன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் தயார் நிலையில் உள்ளன. தங்க கார் வாங்க தயாரா அப்படியாயின் அது தொடர்பான படங்கள் பார்வைக்காக ......\nநகரங்களே புயல்களை அதிக தீவிரமாக்குகின்றன\nவயல்வெளி காடு சார்ந்த கிராமப் புறங்களை காட்டிலும் கோடையில் ஏற்படும் இடி மின்னல்களை நகரங்கள் அதிக தீவிரமாக்குகின்றன என்று ஒரு புதிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நகரச் சுற்று சூழல்கள் புயல்களின் தன்மையை மாற்றமடைய செய்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nபின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஜுலை 2004ஆம் ஆண்டு பால்டிமோர் என்ற இடத்தை தாக்கிய புயலை ஆய்வு செய்து அந்த நகரத்தில் உயரமாக கட்டடங்கள் இருப்பதினால் 30 சதவீத மழை அதிகமாக பெய்தது என்று கூறினார்கள்.அத்தோடு அந்த புயல் ஏற்பட்ட சமயத்தில் ஒரு வருடத்தில் ஏற்படக்கூடிய மின்னல்கள் இரண்டு மணி நேரத்தில் உருவாகிறது.\nஒரு நகரம் புயலை எவ்வாறு தீவிரமடையச் செய்கின்றன என்பதற்கு மூன்று காரணங்களை காட்டியுள்ளார்கள்.\nநகரங்கள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன இது சாதாரணமாக உள்ள வெப்பத்தை விட இரண்டிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. இந்த அதிக வெப்பம் புயல்களை தீவிரமடையச் செய்கின்றது.\nவளி மண்டலத்தை ஊடுருவிச் செல்லும் உயரமான கட்டடங்கள் வளி மண்டலத்தில் காற்று மேலே செல்வதை தடைசெய்கின்றன. இதனால் அதிக மழை ஏற்படுகிறது.\n3. புகை, பனி மண்டலம், பனிப்புகை\nஇவை நகரங்களில் அதிகமாக இருப்பதற்கு காரணம் தொழிற்சாலைகளும் வாகனங்களும் ஆகும். இவை உற்பத்தி செய்கின்ற புகையானது பனி மற்றும் பனிபுகை புயல்களை தீவிரமடைய செய்கின்றன. உலகெங்கும் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இதனால் காற்றில் அதிக தண்ணீர் சேர்கிறது. ஆகவே நகரங்களில் புயல் மழையும் தீவிரமடைகின்றன.\nநாகரிக வாழ்க்கை வசதிகளை நமக்கு தந்தாலும் அதனால் ஏற்படும் அழிவுகளை ஒருவரும் அறிந்து கொள்வதில்லை.\nLabels: உலகம், சுற்றுச் சூழல், பத்திரிகை ஆக்கம்\nLabels: சிந்தனை, பத்திரிகை ஆக்கம்\nஉலகில் உறைபனி உருகும் அபாயம்\nஆண்டொன்றுக்கு 44000சதுரகிலோமீட்டர் அளவில் ஆர்டிக் வடதுருவ உறைபனிபடலம் உருகி வருகின்றது. 2007 செப்டெம்பரில் வரலாறு காணாத அளவுக்கு இந்த உறைபனி படலம் சுருங்கியது .\nதொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது ……..\nLabels: உலக வெப்பமயமா���ல், உலகம், சுற்றுச் சூழல், பத்திரிகை ஆக்கம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங...\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள...\nசில அரிய சுவையான தகவல்கள்\nஇணைய ஒஸ்கார் விருதுகள் (Oscars of the Internet)...\nஅரிய வகை டொல்பின் பற்றிய கண்டுபிடிப்பு\nநகரங்களே புயல்களை அதிக தீவிரமாக்குகின்றன\nஉலகில் உறைபனி உருகும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/10/", "date_download": "2019-03-23T01:49:21Z", "digest": "sha1:HH6FZYSBWURSODDREE32R5AH6AM7WDRQ", "length": 7890, "nlines": 127, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2013", "raw_content": "\nஅக்டோபர் 4 ⇨ உலக விலங்குகள் தினம்\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் அக்டோபர் 4ம் திகதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது, பின்னர் இது உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.\nஅந்தவகையில், விலங்குகள் தொடர்பான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…\nY ஆபிரிக்க யானைகளின் காதுகள், ஆசிய யானைகளின் காதுகளைவிடவும்\nY இரவு நேரத்தில், மனிதர்களினை விடவும் 6 மடங்கு சிறப்பான பார்வைத் திறன் புலிகளுக்கு உண்டாம்.\nY சிங்கத்தின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாம்.\nY ஒட்டகச்சிவிங்கிகள் நின்றுகொண்டே குட்டிகளை பிரசவிக்கின்றன. குட்டிகள் பிறந்த அரைமணி நேரத்திலேயே நிற்க��் கற்றுக்கொள்வதுடன், பிறந்த பத்து மணி நேரத்திலேயே தனது தாயுடன் நடக்கக் கற்றுக்கொள்கின்றது.\nY உலகில் 210 வகையான ஆடு இனங்கள் உள்ளன.\nY 24 மணி நேரத்தில், நீர்யானை 250 லீற்றருக்கும்(56 கலன்கள்) அதிகமான நீரினை அருந்துகின்றனவாம். ஆபிரிக்காவில் பல பேரைக் கொல்லும் முதன்மை வனவிலங்காக நீர்யானை விளங்குகின்றது.\nY காண்டாமிருகங்களின் கண்பார்வை சக்தி குறைவானதாயினும் அவற்றின் மோப்ப சக்தி மற்றும் கேட்கும் சக்தி அபாரமானதாகும்.\nY ஒட்டகங்களின் உடல் வெப்பநிலை பகல் வேளையில் அதிகரித்துச் சென்று, இரவு வேளையில் குளிர் நிலையினை அடைகின்றது.\n(குறிப்பு è நேற்றைய தினமே இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்த போதிலும் முடியாமல் போய்விட்டது)\nLabels: உலக தினங்கள், உலகம், விலங்குகள்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஅக்டோபர் 4 ⇨ உலக விலங்குகள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27969module=displaystory&story_id=10810164&format=html", "date_download": "2019-03-23T00:51:19Z", "digest": "sha1:B5MLI3E25PAZDW24ELHQEKUJZVHZLI43", "length": 25960, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "அழகான சின்ன தேவதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை…”\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய�� இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இலையுதிர்கால விடுமுறை (Fall Break) என்றும், குளிர்கால விடுமுறை (Winter Break) என்றும் அதிகான நாட்கள் விடுமுறையாக இருப்பதால், எங்கு பார்த்தாலும், போக்குவரத்து நெருக்கடியும், எல்லாக்கடைகளிலும் ஜன நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். இதனால் எல்லா கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏகக் கொண்டாட்டம்தான். நம் ஊர் ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதியை ஸ்பெஷல் மாதிரி வியாபாரிகள் இங்கும் தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். இப்படி தள்ளுபடி காலங்களில்தான் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அதிகமான பொருட்கள் வாங்குவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இந்த பண்டிகைகள்தான். மேலும் நம் இந்தியர்கள் போல் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மதத்தினரும் இந்தப் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாட்டங்கள் நிறைந்த இம்மாதங்களில் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் “என்ன” என கேட்கையில், “பிறகு சொல்கிறேன்” என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என் மனைவி கூறியவை….\n“அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா கேள்விக்குறி எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத��த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.\nமேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்” என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்….ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்த��ை பேருக்கும் வரும்\nவருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்……..\nஎன் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nSeries Navigation ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\n”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”\nஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\nடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன\nபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nபத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nநாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது\nதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஇலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்\nகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்\nநாவல் – விருதுகளும் பரிசுகளும்\nகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..\nபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…\nநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்\nஆனந்த பவன் -21 நாடகம்\nPrevious Topic: டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nNext Topic: ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\n2 Comments for “அழகான சின்ன தேவதை”\nஎனக்கு ஒரு மின்னஞ��சல் இட முடியுமா\nநவநீ (நவின் சீதாராமன் says:\nதங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பு கொள்ளவும். நன்றி :)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200313.html", "date_download": "2019-03-23T00:25:40Z", "digest": "sha1:JNZTKTJICS67RRKAOEZDUOAS7RP77ZFY", "length": 12222, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nமகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..\nமகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..\nமுல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் ரோறன்ரோ மாகாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சி எனக்கூறும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கிலேயே, மாகாவலி அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅத்துடன், அரசாங்கம் உடனடியாக குறித்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன்போது ‘தமிழனே விழித்துரு மகாவலியை எதிர்த்திடு’ போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்கள் தொடர்பிலான ஒளிப்படங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nமஹிந்த – மோடி இடையில் இடம்பெற்றது தனிப்பட்ட கலந்துரையாடல் மட்டுமே..\nவிக்கி முன்வைத்த யோசனையை நிராகரித்த ஆளுநர்..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-225.html", "date_download": "2019-03-23T00:11:14Z", "digest": "sha1:EHWWOT23D2NZCWO4GCCIHWDH5IYTMWB5", "length": 6657, "nlines": 58, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - எதிர்கால வாழ்க்கை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – எதிர்கால வாழ்க்கை\nமுல்லாவின் கதைகள் – எதிர்கால வாழ்க்கை\nமுல்லாவின் கதைகள் – எதிர்கால வாழ்க்��ை\nஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.\nஅந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.\nஅந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.\nவீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.\n” இங்கே என்ன நடக்கிறது” என்று முல்லா வினவினார்.\n” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.\n” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.\n” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.\nமுல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.\nஅதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.\n” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே” என்று திகைப்போடு கேட்டான் பையன்.\n” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.\nஇந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.\nஅவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-03-23T00:50:53Z", "digest": "sha1:E2B5RDFER3V37UBLCII3437T6F5FVS2U", "length": 3894, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஆனந்தியா இது? செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்... -", "raw_content": "\n செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்…\n மன்னர் வகையறா படத்தில் அவர் செம குத்தாட்டம் போட்டிருக்கும் படங்கள்…\nPrevசமூக வலை தளங்களை சாடும் படத்தில் எஸ்.எஸ்.ஆரின் பேரன்\nNextதம்பியைப் போல அன்பு காட்டினார் விக்ரம்: நெகிழும் நடிகர் ‘மாஸ்’ ரவி\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjU0MA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-:-70-32", "date_download": "2019-03-23T00:47:07Z", "digest": "sha1:6LYKBGUXJGO7D6VAQ5BFLFNMRPERQP7Y", "length": 4749, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nஇந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32\nமும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தியதாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜன.,10 காலை 9.15 மணி நிலவரம்)இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 70.32 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 70.46 ஆக இருந்தது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170907_01", "date_download": "2019-03-23T01:20:02Z", "digest": "sha1:6MJDWVK6FZ5F5IVMM4DWBO6VRSEPYCIA", "length": 5842, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nவடபகுதி பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் உதவி\nவடபகுதி பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் உதவி\nஇலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேச மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வித் தரம் என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மகா வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் கீழ் இயங்கும் 591படைப்பிரிவினரால் குறித்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கிறன.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் கழிப்பறைகட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு இராணுவ வீரர்கள் உதவியளித்துள்ளனர். யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுவோட்ச் படையணி மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட் படையணி ஆகியன இணைந்து குறித்த சுகாதார வசதிகள் அடங்கிய கட்டிடத்தினை அமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். இக்கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு தேவையான ரூபா 300,000/= நிதித்தொகையானது நியூயோர்க்கில் வசிக்கும் திருமதி ஓனிலி எஸ். ரணசிங்க அவர்களினால் வழங்கப்பட்டது.\nஅண்மையில் (ஆகஸ்ட், 27) இக் கழிப்பறைகட்டிடத்தின் திறப்பு விழா இடம்பெற்றது. இதன்போது கழிவறைகளை சுத்தம் செய்யும் ஒரு தொகுதி பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை கட்டியெழுப்பிய இராணுவ சேவையை பாராட்டி நன்கொடையாளரினால் இராணுவத்தினருக்கு டிசேட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nயாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவதுபடைப்பிரிவின் 22 ஆவது ஆண்டு நிறைவுதின நிகழ்வை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 101 இராணுவவீரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/06130101/1182038/Peranbu-to-release-on-September-7.vpf", "date_download": "2019-03-23T00:49:14Z", "digest": "sha1:DOSPDGHLXVHHU3NFQJF5UUE6OCI7DFO5", "length": 14257, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Peranbu, Ram, Mammootty, Sarathkumar, ANjali, Samuthirakani, Thangameengal Sadhana, Tharamani, பேரன்பு, ராம், மம்முட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி, தங்கமீன்கள் சாதனா, தரமணி", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெப்டம்பரில் 7-ல் ராமின் பேரன்பு ரிலீஸ்\nராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty\nராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய���ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty\n‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.\nதமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஸ்ரீ ராஜலெக்‌ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali\nPeranbu | Ram | Mammootty | Anjali | Samuthirakani | Thangameengal Sadhana | பேரன்பு | ராம் | மம்முட்டி | சரத்குமார் | அஞ்சலி | சமுத்திரக்கனி | தங்கமீன்கள் சாதனா | தரமணி\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சி��்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=1482", "date_download": "2019-03-23T01:35:38Z", "digest": "sha1:G3UZIPZDH6HJY3I5CVJSZG4YEGCSFH2V", "length": 15738, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " YOGA DAKSHINA MOORTHI | 33. யோக தட்சிணாமூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்\nசுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்\nசபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு: திருவிழா நிறைவு\nபஞ்சவடீயில் ஓர் அற்புதம் வெங்கடாஜலபதிக்கு தனி சந்நிதி\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்\nவடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nசிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்\nஆரியங்காவு கோயிலில் பங்குனி உத்திர விழா\nதிருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா\n32. தட்சிணாமூர்த்தி 11. இடபாரூட மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n33. யோக தட்சிணாமூர்த்தி English Version »\nசிவபெருமான் திருக்கையிலையில் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் போது நான்முகனின் நான்கு மகன்களான சனகாதி முனிவர்களுக்கு பதி, பசு, பாசம் பற்றி உபதேசித்துக் கொண்டே வந்தார். அப்போது அவர்கள், இறைவா எங்கள் மனம் விரிவடைந்துள்ளது, ஆகையால் அவை ஒடுங்கும் யோக மார்க்கங்களை எங்களுக்கு உரைக்கவும் என்று விண்ணப்பித்தனர். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த சிவபெருமான் கீழ்கண்டவாறு யோக மார்கங்களை கூறலானார். அவையாவன யோகம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கலப்பது. அது எப்படியெனில் வெளிக்காரணத்தை அந்தக்காரணத்தில் அடக்கி மனதை ஆன்மாவில் அடக்கி தூய்மையான ஆன்மாவை பரத்தில் சேர்த்தலாகும். அத்துடன் யோகப்பயிற்சி இருந்தால் மட்டுமே பரம்பொருளை தரிசிக்க முடியும்.\nதசவாயுக்களான பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் தசவாயுக்களை அடக்குவது யோகமாகாது. யோகத்தை எட்டாகப் பிரிக்கலாம் அவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம் இவற்றில் இயமம் என்பது கொல்லாமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை, நியமம் என்பது தவநிலை, ஆதனம் என்பது சுவந்திகம், கோமுகம், பதுமம், வீரம், பத்திரம், முத்தம், மயூரம், சுகம் என எட்டாகும், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, பிரத்தியாகாரம் நம்மைப் பார்ப்பது, தாரணை என்பது ஏதாவது, ஒரு உடலுறுப்பின் மீது சிந்தையை வைப்பது, தியானம் என்பது மனத்தை அடக்குதல், சமாதி என்பது மேற்சொன்னவற்றுடன் பொறுத்தி ஆதார நிலையங்கள் ஆ<றுடன், நான்கு சக்கரங்களை வியாபித்து அனைத்துமாகிய, சகலமான பரம்பொருளை தியானித்தலே சிவயோகம் என்றழைக்கப்படும் சமாதி நிலையாகும். இவ்வாறு யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உரைத்ததுடன் தாமே சிறிது நேரம் அந்நிலையில் இருந்து காட்டினார். இதனால் விரிவடைந்த மனம் ஒடுங்கியது. உ<டனே சனகாதி முனிவர்கள் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு வணங்கி விடைபெற்றனர். சனகாதி முனிவர்களுக்குப் புரியும்படி யோக முறையை கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே \"யோக தட்சிணாமூர்த்தி யாகும்.\nமயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர். வியாழன்தோறும் விரதமிருந்து இவரை வணங்க பிறவித் துன்பம் தீரும். வெண்தாமரை அர்ச்சனையும், கொண்டைக்கடலை (அ) தயிரன்ன நைவேத்தியமும் வியாழன் தோறும் கொடுக்க கட்டுப்பாடாக, ஒழங்காக வாழ்க்கை அமையும். இங்குள்ள மூர்த்திக்கு பச்சைகற்பூர நீரால் அபிசேகம் செய்ய யோக சித்திகள் வாய்க்கப்பெறும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/30201642/sakthi-Inspectors-Drivers-home-test--3-Deer-horns.vpf", "date_download": "2019-03-23T01:32:59Z", "digest": "sha1:FSSCS2CWNPNTW4IB7VJRKBCNWAIW3END", "length": 17253, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "sakthi Inspector's Driver's home test 3 Deer horns- laptop confiscated || சத்தி இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் சோதனை 3 மான் கொம்புகள்– மடிக்கணினி பறிமுதல் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசத்தி இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் சோதனை 3 மான் கொம்புகள்– மடிக்கணினி பறிமுதல் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + \"||\" + sakthi Inspector's Driver's home test 3 Deer horns- laptop confiscated\nசத்தி இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் சோதனை 3 மான் கொம்புகள்– மடிக்கணினி பறிமுதல் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nசத்தியமங்கலம் இன்ஸ்பெக்டரின் டிரைவர் வீட்டில் இருந்து 3 மான் கொம்புகள் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பதி. இவர் வாகன தணிக்கையில் இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள், கோபி சின்ன மொடச்சூர் திரு.வி.க. வீதியில் உள்ள பதி வீட்டில் சோதனை நடத்த காரில் சென்றனர்.\nபின்னர் அவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பதி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த சோதனை மாலை வரை தொடர்ந்தது. ஆனால் ஆவணங்கள் எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை.\nஇதேபோல் பதியின் ஜீப் டிரைவராக இருந்த சத்தியமங்கலம் காலனியை சேர்ந்த மனோஜ் என்பவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது இன்ஸ்பெக்டர் பதி மனோஜ் வீட்டில் வைத்திருந்த மடிக்கணினி, அவருடைய அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த வீட்டில் 3 மான் கொம்புகளும் இருந்தன. அதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து டிரைவர் மனோஜ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 3 மான் கொம்புகளையும் அதிகாரிகள், சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் மாவட்ட வன அதிகாரி பெர்னாட், மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆனால் வனத்துறையினர் அவரை நேற்று வரை கைது செய்யாமலும், விடுவிக்காமலும் இருந்தனர்.\nஇந்த நிலையில் மனோஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். பின்னர் பொதுமக்கள், மனோஜை விடுவிக்க வேண்டும் என்று கூறியதோடு, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அங்கு வந்த வன அதிகாரி பெர்னாட் மற்றும் வனத்துறையினர், முற்றுகையிட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ‘மனோஜிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் அவர் விடுவிக்கப்படுவார்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மான்கொம்புகள் வைத்திருந்ததால் மனோஜுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தொகை செலுத்தியதால் அவர் விடுவிக்கப்பட���டார்.\n1. ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை\nராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை செய்து முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.\n2. வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nபெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. வேனில் கொண்டு வந்த போது சிக்கியது: மதுரையில் 80 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\nசேலத்தில் இருந்து மதுரைக்கு வேனில் கொண்டு வந்த 80 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n4. பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் ரூ.4 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை\nபள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் சென்னை நகைக்கடையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை தேர்தல் அதிகாரிகள் உத்தரவுபடி போலீசார் பறிமுதல் செய்தனர்.\n5. வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பார் உரிமையாளர் கைது\nபாபநாசம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாக��்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/15155136/China-Focus-Moon-sees-first-cottonseed-sprout.vpf", "date_download": "2019-03-23T01:30:16Z", "digest": "sha1:JKJ5YJILHFWIVTVSW7GXJXYEKW4T3KWG", "length": 17144, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "China Focus: Moon sees first cotton-seed sprout || நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது + \"||\" + China Focus: Moon sees first cotton-seed sprout\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளது அது எடுத்து அனுப்பிய ப்டத்தின் மூலம் தெரியவந்து உள்ளது.\nசீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nநிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலலில் துவங்கியது சீனாதான்.\nஇதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலத்தை நிலுவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது.நிலவின் மறுப்பக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை முன் முதலில் சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.\nநிலவில் பூமியை போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குபடி 14 நாட்கள் இரவாகவும், 14 நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும்.\nபகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும். அதாவது விஞ���ஞானிகளின் கணக்குபடி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.\nமேலும் விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வெப்ப மூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகள் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றாத என்றும் ஆய்வுகள் நடக்கின்றது. இதற்காக தனது விண்கலனை வித்தியசான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. புதிய பரிமாணத்தில் ஆய்வும் நடந்து வருகின்றது.\nகியூகியோ என்ற விண்கலம் தொடர் நேரலை செய்து வருகிறது. இப்படி நிலாவில் செயல்படும் விண்கலன்கள் குறித்த புகைப்படங்கள், மற்றும் காட்சிகளை சீன விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ளது.\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது. சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்\nஆய்வு செய்து வரும் பணிகளை தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீனா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றன. இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது.\nநிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nசீனா சாங் இ-4 மூலம் ஆய்வுக்காக கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்து உள்ளன.\nசாங் இ-4 எடுத்து அனுப்பிய புகைபடங்களில் பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்லது என காட்டியது,வேறு எந்த தாவரங்களும் முளைப்பது காணப்படவில்லை. இதுவரை 170 க்கும் மேற்பட்ட படங்கள் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டு பூமிக்கு அனுபப்பட்டு உள்ளது என இந்த குழு கூறி உள்ளது.\n1. சீனாவில் உள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nசீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.\n2. ��ீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 6 பேர் பலி, ஓட்டுநர் சுட்டுக்கொலை\nசீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 6 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து கார் ஓட்டுநரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.\n3. மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்கிறது\nபாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.\n4. இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி\nமசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா களமிறங்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக தெரியவந்துள்ளது.\n5. சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா\nசீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\n2. ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு\n4. சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்\n5. ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்; 30 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/egg-dosa/", "date_download": "2019-03-23T01:43:10Z", "digest": "sha1:S6UQ2TAYCLUOXHF3ANDC2BHLQLUNDWMV", "length": 6131, "nlines": 86, "source_domain": "www.lekhafoods.com", "title": "முட்டை தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 6 நிமிடங்கள்\nஇதயம் நல்லெண்ணெய் தேவையா�� அளவு\nதோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் முட்டை, உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.\nதோசைக்கல்லைக் காய வைத்து கரண்டியில் மாவை எடுத்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nமுட்டைக் கலவையில் இருந்து சிறிதளவு மாவின் மீது பரப்பி ஊற்றவும்.\nஉப்புத்தூள், மிளகுத்தூள் தூவி விடவும்.\nதோசையைத் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.\nதிருப்பாமல் மடித்து எடுத்தும் பரிமாறவும்.\nஇதுபோல எல்லா மாவிலும் தோசை தயாரித்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=f50a6c02a3fc5a3a5d4d9391f05f3efc", "date_download": "2019-03-23T00:16:27Z", "digest": "sha1:LBEESZYVGM54FM2P4C5Q7UVBMYFZEE6L", "length": 9457, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nமேக்கப்போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – முக்கிய குறிப்புக்களுடன்\nதிருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே\nமேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போ ட்டு இருக்கும் மேக் அப் கலையா மல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட் டாலும் அதனை திருத்தமாக போ டுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்அப் போட ஆரம்பிக் கும்போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டு விட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்க ளில் துடைக்கவும், அந்த இடத்தி ல் காம்பாக்ட் பவுடர் போட்டு அட் ஜஸ்ட் செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான மேக் அப் செய்தி ருந்தால் அதனை சரி செய்ய பே ஷியல் கிளன்சர் சிறந்த பொருளா கும். அதிகமாக இருக்கும் இடங்க ளில் கிளன்சர்போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பி விட்டால் பஞ்சு எடுத்து கன்னங்க ளில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய லாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறித ளவு கிரீம்போட்டு கழுவிவிடலாம் . உதடுகளில் லிப் ஸ்டிக் அதிகமா கிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப் பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக் கலாம்.\nஇவ்வாறுசெய்தால் லிப்ஸ்டிக் அதிகமாகபோட்டதுபோல தெரியா து. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன் பாக மேக்கப்பை நன்றாகக ழுவிவிடவும். இதனால் சரும த்தின் இயல்புத் தன்மை பாது காக்கப்படும். மேக்அப் போட் டபடியே தூங்குவது சருமத்தி ற்கு பாதிப்பை ஏற் படுத்தும்.\nஎனவே சருமத்தைப் பற்றி க வலைப்படுபவர்கள் மேக்அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது என்கின்றன ர் அழகியல் நிபுணர்கள். மேக் கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செ யல்பட வேண்டும். இல்லா விட்டால் முகத்தில் கரும் புள்ளிகள் ஏற்பட்டு விடும்.\nகுறிப்பாக கண்களைச் சுற்றியிருக் கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். 2சொட்டு பேபி ஷாம் புவை எடுத்து கைவிரல்களில் தட விக்கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளி ல் தடவவும். பின்னர் நன்றாக கண் களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழ கும் பாதுகாக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=963", "date_download": "2019-03-23T00:42:30Z", "digest": "sha1:LRSXGNLRMHBRJMVGRODRAK2GZIVNZ4Y7", "length": 9192, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "மௌனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்\nஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது\nSeries Navigation ரகசிய சுனாமிசௌந்தர்யப்பகை\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nதிரு.ரமணிக்கான பதில் : …………\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_2406.html", "date_download": "2019-03-23T00:09:55Z", "digest": "sha1:Q7Z7NA6SLLRYHHDQIM7AB7EEXIECC6OI", "length": 16062, "nlines": 330, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மனதில் நின்ற நினைவுகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஒரு மனிதனின் உடலில் மூன்று எறும்புகள் ஊர்ந்து சென்றன. அவை அம்மனிதனின் மூக்கில் சந்தித்துப் பேசிக்கொண்டன. முதல் எறும்பு சொன்னது, நான் என் வாழ்க்கையில் சந்தித்த பாலைவனத்திலேயே மிகப் பெரிய பாலைவனம் இதுதான் எங்கும் ஒரே வறட்சி என்றது.இரண்டாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய மலை இதுதான் பெரிய பெரிய மேடு பள்ளங்கள் என்று கூறியது.மூன்றாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய காடு இதுதான் அடர்ந்த மரங்கள் எங்கெங்கும் இருந்தன என்று சொன்னது அப்போது அம்மனிதன் திரும்பிப் படுக்கும் போது தன் மூக்கை தேய்த்துக் கொண்டான்.அப்போது அந்த மூன்று எறும்புகளும் இறந்து போயின .........\nஇது எப்போதோ படித்த ஜென் கதை.\nஇந்த கதை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.\nநான் பெரியவன் என்ற எண்ணம் எனக்கு வரும்போதும், யாராவது தன்னைப் பெரியவன் என்று கூறுவதைப் பார்க்கும்போதும் இக்கதையைத்தான் எண்ணிக்கொள்கிறேன்.\nஇந்தக்கதையில் வரும் எறும்புகள் பேசியது எல்லாமே தவறானவை தான். என்றாலும் அவை சாகும் வரை தாம் பேசியது தவறு என்று தெரிந்து கொள்ளவில்லை.தனக்குத் தெரிந்தது தான் சரி என்று எண்ணிக்கொண்டன.அந்த எறும்புகள் போலத் தான் மிகப்பெரிய பூமிப்பந்தில் மனிதர்கள் என்பவர்கள் எறும்புகளை விட சிறிய உயிரினங்கள் என்பது ஏனோ நமக்குப் புரியாமல்ப் போகிறது.\nLabels: மனதில் நின்ற நினைவுகள்\n\\\\அவை சாகும் வரை தாம் பேசியது தவறு என்று தெரிந்து கொள்ளவில்லை.தனக்குத் தெரிந்தது தான் சரி என்று எண்ணிக்கொண்டன.\\\\\nநிறைய பேர் இப்படித்தான், உணர்ந்தால் நம் சமுதாயம்\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/12/blog-post_63.html", "date_download": "2019-03-23T00:59:58Z", "digest": "sha1:UB7IN6LDNXXIMTZUWODQHCWP6W63FSSB", "length": 25977, "nlines": 675, "source_domain": "www.meeran.online", "title": "தட்டச்சு ஸ்பீடு டெஸ்ட் - Meeran.Online", "raw_content": "\nHome Unlabelled தட்டச்சு ஸ்பீடு டெஸ்ட்\nதட்டச்சு ஸ்பீடு டெஸ்ட் பயன்பாட்டை ஒரு பயனர் தட்டச்சு வேகத்தை சோதிக்க / அளவிட பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எவ்வளவு விரைவாக தட்டச்சு செய்யலாம் என்பதைக் கண்டறிய உதவுகிறது. பயன்பாட்டை ஆன்லைன் தட்டச்சு பயிற்சி செய்ய கடின / நடுத்தர / எளிதாக தட்டச்சு போன்ற விருப்பங்களை இலவச தட்டச்சு பாடங்கள் ஒரு பணக்கார தொகுப்பு உள்ளது. கடிதங்கள் தட்டச்சு செய்ய நீங்கள் கவனம் செலுத்த உதவுகிறது. இந்த பயன்பாட்டின் உதவியுடன் ஒரு தட்டச்சு மாஸ்டர் ஆகலாம் அல்லது வேடிக்கையாக தட்டச்சு விளையாடுவதைக் காணலாம். நீங்கள் இந்தி மற்றும் குஜராத்தி மொழியில் தட்டச்சு செய்யலாம். நீங்கள் அந்த மொழியில் தட்டச்சு செய்ய ஹிந்தி மற்றும் குஜராத்தி விசைப்பலகை சேர்க்க வேண்டும்.\nவேக நடைமுறை பாடங்கள் தட்டச்சு நீங்கள் தகவல் போன்ற விளைவாக காட்ட:\n- சரியான எழுத்துகளின் எண்ணிக்கை தட்டச்சு\n- தவறான எழுத்துகளின் எண்ணிக்கை தட்டச்சு\n- நிமிடங்களில் வேர்ட்ஸ் வேகத்தில் தட்டச்சு வேகம் (WPM)\n- சதவிகிதம் (%) அடிப்படையில் துல்லியமான தட்டச்சு\nபயன்பாட்டின் சில முக்கிய அம்சங்கள்:\n> கதாபாத்திரம் பயிற்சி - கீபேட் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். தட்டச்சு பாத்திரத்தின் புள்ளிவிவரங்கள் மினிட் (சிபிஎம்) புள்ளிவிவரங்களைப் பெறுக.\n> வேர்ட் பயிற்சி - தட்டச்சு பாடங்கள் மூலம் நடைமுறையில் சொல். திரையில் அடுத்த சொல்லைப் பெற \"இடத்தை\" அழுத்தவும். புள்ளிவிபரம் (WPM - நிமிடத்திற்கு ஒரு வார்த்தை) நிமிடத்திற்கு (சராசரியான WPM) வார்த்தைகளில் உங்கள் துல்லியத்தை காண்பிக்கும்.\n> தண்டனை பயிற்சி - தட்டச்சு சோதனை பத்திகள் உங்கள் தட்டச்சு வேகத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நீங்கள் வேகமாக typer ஆக உதவுகிறது.\n> ஒரு டெஸ்ட் கொடுக்க - டெஸ்ட் டைமிங் விருப்பங்கள் ஒன்று / இரண்டு / ஐந்து / பத்து நிமிடங்கள் அல்லது நீங்கள் விருப்ப நேரம் அமைக்க முடியும். காட்டப்படும் பத்தி முதல் பத்தியினை நீங்கள் தட்டச்சு செய்த பிறகு சோதனை தொடங்கும்.\n> டெஸ்ட் வரலாறு - எதிர்கால பரிந்துரைக்காக சோதனை விளைவாக சேமிக்கவும். உங்கள் நண்பர்களிடமும் குடும்ப உறுப்பினர்களிடமும் நீங்கள் பதிவை பகிர்ந்து கொள்ளலாம்.\n> ஸ்கோர் போர்டு - ஆப் உலகம் முழுவதும் சிறந்த ஸ்கோரைக் காட்டுகிறது. தட்டச்சு செய்வதில் பங்கேற்கவும், உங்கள் தட்டச்சு அனைவருக்கும் ஸ்பேட்டை காட்டவும்.\n> நீங்கள் தோன்றிய சோதனைக்கான ஸ��கோர் போர்ட்டில் உங்கள் ரேங்க் காண்பிக்கிறது\n> இலவச தட்டச்சு சோதனை பயன்பாட்டை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nஇந்த வார இதழ்கள் சில\n2019 புத்தாண்டு புகைப்படம் பிரேம்கள் ஆப்\nGROUP 2 MAINS தேர்வுக்கு உதவும் வகையில் AKASH IA...\nவேகமாக டவுன்லோட் பண்ண இப்படிப் பண்ணிப் பாருங்க ஃபா...\nSURESH ACADAMY, HARUR வழங்கிய புதிய சமச்சீர் புத்...\nஉரை நகலெடுக்க சிறந்த ஆப்\nஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப டைப் செய்ய தேவையி...\nகணினியை சுத்தம் செய்து வேகமாக செயல்பட வைக்க இந்த ச...\nALAM COACHING CENTRE வழங்கிய முக்கிய நடப்பு நிகழ்வ...\nமொபைலில் Delete டான போட்டோவை ஈஸியா Recovery செய்...\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே ...\n#TNPSC மற்றும் #அனைத்து போட்டித் தேர்வுக்கு தயாராக...\nஇனி உங்கள் நம்பர் கொடுக்காமல் கால் பண்ண வைக்கலாம்\nதிராவிடர் இயக்கம் பார்வையில் பாரதியார்\nGROUP 2 #MAINS தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில்...\nGROUP 2 MAINS தேர்வுக்கு மற்றும் #இந்து #அறநிலைத்த...\nசேதன் பகத் சில நூல்கள்\nஉங்கள் நம்பரை மறைத்து அந்த நண்பரை கலாய்க்க அருமையா...\nதிருடர்களுக்கு ஆப்பு வைத்த புதிய அப்ளிகேஷன்\nஉங்க மொபைலில் வரக்கூடிய விளம்பரத்தை தடுத்து நிறுத்...\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட...\n#TNPSC மற்றும் #அனைத்து போட்டித் #தேர்வு உதவும் வக...\nஇந்த வார இதழ்கள் சில டிசம்பர்\nவியக்க வைக்கும் தமிழர் அறிவியல்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n💐 ரா. கி. ரங்கராஜன் ந���வல்கள் 💐 அழைப்பிதழ் Size 14 MB https://userupload.net/ikp48oc8h1xl தர்மங்கள் சிரிக்கின்றன Size 3 MB htt...\nஹாய் நண்பர்கள் இப்போது இந்த பயன்பாட்டில் பங்கு இந்த பயன்பாட்டை நீங்கள் அறைகள் அல்லது ஹோட்டல்களில் மறைத்து உளவு கேமராக்கள் கண்டறிய முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/20", "date_download": "2019-03-23T00:35:24Z", "digest": "sha1:7GNEEL3USRSIDAUZEVQPSV6RLKCQ2TTY", "length": 8889, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டுரை : நிதர்சனம்", "raw_content": "\nகோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம் – மக்கள்; இறைமை – நாடாளுமன்றம்..\nவங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம்..\nகஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்..\nகருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு..\nஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை..\nஅனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்..\nஇதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை..\nதகவல் உரிமைச் சட்டமும் நடைமுறை சாத்தியமும்..\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது..\nஉக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்..\n‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்..\nகேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்..\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா..\nசுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்..\nதேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்..\nசுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்..\nமுஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சன அத்துமீறல்கள்..\nகிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி..\nசல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு..\nசட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்..\n40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி..\n பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம்..\nமஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்..\nசல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்..\nதீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன..\nபராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு..\n ஜல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2011_01_09_archive.html", "date_download": "2019-03-23T00:18:12Z", "digest": "sha1:3HYHPRFAWC27U4TNDSGPRZKZTOLM2KQI", "length": 9920, "nlines": 309, "source_domain": "www.pulikal.net", "title": "2011-01-09 - Pulikal.Net", "raw_content": "\nவீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும்: நடிகர் நாசர்\nv=oiXK4Ey1dz0endofvid [starttext] வீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும் – நடிகர் நாசர் வேண்டுகோள் [end...\nபதிந்தவர்: தம்பியன் at 4:18 PM 0 கருத்துக்கள்\nதிருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சாட்டை\nv=4j52PAGoQ8Iendofvid [starttext] திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சாட்டை\nபதிந்தவர்: தம்பியன் at 4:16 PM 1 கருத்துக்கள்\nசூசை மனதில் கேணல் கிட்டு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:20 AM 0 கருத்துக்கள்\n: சீமான் உரை [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 10:48 PM 5 கருத்துக்கள்\nபச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள்\nv=h-2qMcOcrqMendofvid [starttext] இந்திய தமிழ் திரைப் படம் பச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள் ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:36 AM 0 கருத்துக்கள்\nஉணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல்\nv=7NYVWUtrtJoendofvid [starttext] உணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:54 AM 1 கருத்துக்கள்\nவீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும்: நடிக...\nதிருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சா...\nசூசை மனதில் கேணல் கிட்டு\nபச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள்\nஉணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/123962", "date_download": "2019-03-23T01:22:05Z", "digest": "sha1:OHVM2VHT3ML73PGZIHBWNJBJEACRSFTN", "length": 5300, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 25-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகாலையில எழுந்ததும் உள்ளங்கையை பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nகொடுமை பண்ணாம இருக்கற ஒரே ஆளு விஜய் தான்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/08/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-115-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:21:49Z", "digest": "sha1:44RYA3V4G7XKDVTAPCTFFKT7TXZBYPQC", "length": 13659, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்1:இதழ்: 115 அநியாயம் ஒருபக்கம்! கிருபை மறுபக்கம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 115 அநியாயம் ஒருபக்கம்\nஎண்ணாகமம்: 27:4 ”எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா\n என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம் அல்லவா சிறு வயதில் அந்த வார்த்தையை எப்படி முதன்முதலில் உபயோகப்படுத்த ஆரம்பித்தோம் என்று யோசித்து பார்த்தேன். அம்மா பலகாரம் செய்து எனக்கும் அண்ணனுக்கும் இரண்டய் பிரித்து வைத்திருப்பார்கள். இரண்டு தனித்தனி டப்பாவில் முறுக்கு, சீடை வைக்கப்பட்டிருக்கும். அண்ணன் எங்கள் இருவர் டப்பாவையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘என்ன அநியாயம்மா, அவளுக்கு அதிகம் வைத்திருக்கீங்க சிறு வயதில் அந்த வார்த்தையை எப்படி முதன்முதலில் உபயோகப்படுத்த ஆரம்பித்தோம் என்று யோசித்து பார்த்தேன். அம்மா பலகாரம் செய்து எனக்கும் அண்ணனுக்கும் இரண்டய் பிரித்து வைத்திருப்பார்கள். இரண்டு தனித்தனி டப்பாவில் முறுக்கு, சீடை வைக்கப்பட்டிருக்கும். அண்ணன் எங்கள் இருவர் டப்பாவையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘என்ன அநியாயம்மா, அவளுக்கு அதிகம் வைத்திருக்கீங்க என்பார்கள். அம்மா இருவருக்கும் சமமாகத்தான் வைத்திருப்பார்கள், ஆனாலும் , ‘அநியாயம் அவளுக்கு நிறைய கொடுத்துட்டீங்க’ என்பது வாரம்தோறும் வீட்டில் நடக்கும் சண்டைதான்.\nசிறுவயதில் அநியாயம் என்பதற்கு அந்த அர்த்தம்தான் தெரியும். ஆனால் பின்னர்தான் அந்த வார்த்தையின் கொடுமையான அர்த்தம் புரிந்தது.\nஒரு குடும்பத்தில் முப்பது வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கணவன் விட்டுவிட்டு போய்விட்டதைக் கேள்விப்பட்டபோது, ஒரு நண்பர் மூன்று பெண் குழந்தைகளை விட்டுவிட்டு புற்றுநோயால் இறந்ததைக் கேள்விப்பட்டபோது, ஒரு நண்பருடைய குடும்பம் கடனில் மூழ்கி, அவர்கள் வீடு ஏலத்தில் போனபோது, ஒரு குடும்பத்தில் உள்ள நான்குபேர், இரண்டு மகன்களும், இரண்டு மருமகள்களும் கார் விபத்தில் ஒரே இடத்தில் மரித்ததைக் கேள்விப்பட்டபோது, என்ன அநியாயம் என்ற வார்த்தைதான் வந்தது சிலருடைய வாழ்க்கையே அநியாயமாக இருக்கிறது.\nகள்ளம் கபடிலாமல் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஆதாம் ஏவாளை, சர்ப்பம் சோதித்ததும் அநியாம் தாவீது பறவையைப் போல சவுலால் வேட்டையாடப்பட்டதும் அநியாயம், உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க செய்யும் என்று கர்த்தரகிய இயேசு கெத்சமனே தோட்டத்தில் கதறவேண்டிய நிலை வந்ததும் அநியாயம்\nஅநியாயம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எண்ணாகமத்தில் நாம் வாசித்துக்கொண்டிருக்கிற பகுதியில், மனாசேயின் வழியில் வந்த இந்த ஐந்து சகோதரிகளும் ‘ என்ன அநியாயம் எங்கள் தகப்பனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் அவர் பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அழிந்துபோகலாமா எங்கள் தகப்பனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் அவர் பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அழிந்துபோகலாமா\nஅவர்கள் மோசேயும், எலெயாசரும், பிரபுக்களும், சபையனைத்தும் கூடியிருந்த இடத்தில் எல்லா ஆண்களும் கேட்க இந்த கேள்வியை ��ழுப்பவேண்டியதிருந்தது. நல்லவேளை மோசே இந்தக் கேள்விக்குப்பதிலை அங்கே கூடியிருந்த சபையாரிடம் கேட்காமல் கர்த்தரிடம் கேட்கும்படி அணுகினான். கூடியிருந்த அத்தனை ஆண்கள் மத்தியில் ஒருவேளை இந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லவா கர்த்தராகிய தேவன் வழங்கிய நியாயத்தீர்ப்பை நாளை பார்ப்போம்.\nநியாயம், அநியாயம் என்று யோசிக்கும்போது அந்தக்காலத்தில் கடைகளில் உபயோகப்படுத்தும் தராசு தான் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கத்தில் எடை கூட இருந்தால், தராசின் முள் எடை கூடிய பக்கம் இறங்க, அந்த தட்டும் இறங்கிவிடும்\nபல நேரங்களில் நம் வாழ்வில் அநியாயங்கள் நிறைந்து, நம் வாழ்வு என்ற தராசின் முள் ஒருபக்கம் இறங்கிவிடுகிறது ஏன் எனக்கு மாத்திரம் நியாயம் இல்லை, ஏன் வாழ்க்கையே எனக்கு அநியாயமாய்த் தோன்றுகிறது, என்று நாம் மனது நொறுங்கி கதறும்போது, தேவனாகிய கர்த்தர் ”என் கிருபை உனக்கு போதும்” (2 கொரி:12:9) என்று தம்முடைய கிருபையை தராசின் மறு தட்டிலே நிறைக்கிறார். கிரேக்க மொழியில் ‘போதும்’ என்ற வார்த்தைக்கு ‘எப்பொழுதுமே போதும்’ என்று அர்த்தம். பரிபூரணமான, நிறைவான, போதுமான கிருபைகள் நிரப்பப்படுகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனி ஏன் எனக்கு மாத்திரம் நியாயம் இல்லை, ஏன் வாழ்க்கையே எனக்கு அநியாயமாய்த் தோன்றுகிறது, என்று நாம் மனது நொறுங்கி கதறும்போது, தேவனாகிய கர்த்தர் ”என் கிருபை உனக்கு போதும்” (2 கொரி:12:9) என்று தம்முடைய கிருபையை தராசின் மறு தட்டிலே நிறைக்கிறார். கிரேக்க மொழியில் ‘போதும்’ என்ற வார்த்தைக்கு ‘எப்பொழுதுமே போதும்’ என்று அர்த்தம். பரிபூரணமான, நிறைவான, போதுமான கிருபைகள் நிரப்பப்படுகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனி தராசின் முள் கிருபைகள் நிறைந்த தட்டு பக்கம்தான் எப்பொழுதுமே இறங்கியிருக்கும்.\n அவர் கிருபை நம் வாழ்வின் பிரச்சனைகளை விட மிக மிக அதிகம் பயப்படாதே அவர் கிருபைகளையே நோகிப் பார், அநியாயத்தை அல்ல\n ஏன் இந்த அநியாயம் என்று நான் பெருமூச்சுகள் விட்டாலும், உம் கிருபை எனக்கு எப்பொழுதுமே போதுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்1:இதழ்: 114 ஆண் வாரிசே இல்லாத ஒரு குடும்பம்\nமலர்1:இதழ்: 116 அவர்கள் கேட்பது நியாயம் தானே\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:32:47Z", "digest": "sha1:XNOJRHTSXBXV6F4RRDGCQHKGWIVCV6J3", "length": 4617, "nlines": 89, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "அறிவிப்புகள் | பழமையும் புதுமையும் இணைந்த கோயில் நகரம்", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க நாள் இறுதி நாள்\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கூறுகளில் அறிவிப்புகள் ஏதுமில்லை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2097649", "date_download": "2019-03-23T01:35:06Z", "digest": "sha1:EU4GEOYOW6RTVLG2X6UWTXHD4NVX4UZR", "length": 26717, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "| நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே... இது நியாயமா? மழை துவங்கும் நேரத்தில் அடையாற்றின் குறுக்கே பாலப்பணி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nநெடுஞ்சாலை துறை அதிகாரிகளே... இது நியாயமா மழை துவங்கும் நேரத்தில் அடையாற்றின் குறுக்கே பாலப்பணி\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்��� கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅடையாறு ஆற்றின் குறுக்கே, அடுத்தடுத்து உள்ள இரண்டு நெடுஞ்சாலைகளில், பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணியை, நெடுஞ் சாலைத் துறை துவங்கி உள்ளது.\nவடகிழக்கு பருவமழை துவங்க இன்னும், 41 நாட்களே உள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், மணப்பாக்கம், கோட்டூர்புரம் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே கடலில்\nகலக்கிறது.இதன் மொத்த நீளம், 42 கி.மீ.,யாகவும், அகலம், இடத்திற்கு ஏற்ப, 60 முதல், 200 அடியாகவும் வெவ்வேறு அளவில் உள்ளன.\nகடுமையான ஆக்கிரமிப்பு, முறையான கட்டமைப்பு இல்லாததால், லேசான மழைக்கே, அடையாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துவிடுகிறது. கடந்த, 2015 வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக, அடையாறு ஆறு இருந்தது. இந்த பாதிப்பின் எதிரொலியாக, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அடையாற்றின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.\nநீரோட்டம் தடையின்றி செல்ல வசதியாக, ஆறு அகலப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அடையாறு ஆற்றை குறுக்கிட்டு செல்லும் நெடுஞ்சாலைகளில், தற்போதைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணிகளை செய்ய, நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇதற்காக, சில மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்ட நிலையில், இவ்வளவு நாட்களாக பணிகளை துவங்காமல், பருவமழை துவங்க இன்னும், 41 நாட்களே உள்ள நிலையில், தற்போது\nஅதுவும், அடுத்தடுத்த நெடுஞ்சாலைகளில், ஆற்றின் உட்பகுதியில், தாழ்வாக மாற்றுப்பாதை அமைத்து, பழைய பாலத்தை இடித்துள்ளனர்.மணிமங்கலம் - முடிச்சூர் நெடுஞ்சாலையிலும், சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலையிலும், பழைய பாலத்தை இடித்து, புதிய பாலப் பணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு சாலைகளும், ஒரு சாலைக்கு, மற்றொன்று மாற்று சாலையாக இருந்து வருகிறது. இரண்டு சாலைகளிலும், ஒரே நேரத்தில் பாலத்தை இடித்து, சாலையை துண்டித்திருப்பது, மழைக்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும்.\nஇது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெள்ள பாதிப்புகளை தடுக்க, 2017ல் அடையாறு ஆற்றில் உள்ள, சிறு பாலங்களை இடித்து, புதிதாக பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.முடிச்சூர் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், வரதராஜபுரம் அருகே, 2.50 கோடி ரூபாய் செலவில், 192 அடி நீளம், 40 அடி அகலத்தில், புதிதாக பாலம் கட்டப்படுகிறது.\nதாம்பரம் - சோமங்கலம் சாலையில், சமத்துவ பெரியார் நகர் அருகே, 3.26 கோடி ரூபாய் செலவில், 215 அடி நீளம்; 40 அடி அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.\nஇந்த இரு இடங்களிலும், பணிகள் 80 சதவீதம் முடிந்த பின், பல்லாவரம் -- திருமுடிவாக்கம் சாலையில், திருநீர்மலை அருகே, 2.63 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டும் பணி துவங்கும்.\nஇந்த பணிகளின் ஒப்பந்த காலம், ஒன்பது மாதங்கள். ஆனால், வடகிழக்கு பருவமழைக்குள் பணி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஅதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தாலும், 41 நாட்களுக்குள், இரண்டு சாலைகளிலும், நெடுஞ்சாலைத் துறை பாலப்பணியை முடித்தால், அது, 'கின்னஸ்' சாதனையாகவே இருக்கும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nபுதிய பாலம் கட்டப்படும் பகுதிகளில், ஆற்றுக்குள் மாற்றுப்பாதை போடப்பட்டுள்ளது. இந்த பாதையில், பைக், கார், ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.\nகனரக வாகனங்கள் செல்லக்கூடாது என, அறிவிப்பு பலகையை, நெடுஞ்சாலைத் துறையினர் வைத்துள்ளனர். ஆனால், மலைப்பட்டு பகுதியில் இயங்கி வரும் குவாரிகளுக்கு செல்லும் டாரஸ் லாரிகள், டன் கணக்கில், மண் மற்றும் ஜல்லி, பாறைகளை ஏற்றிக் கொண்டு, இந்த வழித்தடத்தில் இயங்குகின்றன.\nஇதனால், மாற்றுப்பாதை சரியும் நிலைக்கு வந்து விட்டது. இலகுரக வாகன போக்குவரத்தும், இதனால் துண்டிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. போலீசார், கனரக வாகனங்களை, மண்ணிவாக்கம் வழியாக சுற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபருவமழை துவங்க உள்ள நிலையில், பாலம் கட்டும் பணிகள் துவங்கி இருக்கக் கூடாது. பொதுவாக, நெடுஞ்சாலைத் துறையினர் எந்தவொரு பணிகளையும், விர��ந்து முடித்ததாக வரலாறே இல்லை. அனைத்திலும், கமிஷனை குறி வைத்தே செயல்படுவர். போர் கால அடிப்படையில், மழைக்கு முன் பணிகளை முடிக்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஒருவேளை, பணிகள் முடிக்கப்படாவிட்டால், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், பழைய பெருங்களத்துார் ஆகிய பகுதிகளில், சாலை முற்றிலும் துண்டிக்கப்படும்.\nமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முடிச்சூர்.\n- -நமது நிருபர்- -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\n1. முருகன் கோவிலில் தெப்ப திருவிழா உற்சவம்\n2. கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து\n3. 'தன் பிள்ளை தானே வளரும்', அமைச்சர் ஜெயகுமார், 'அடடே\n4. வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசு\n5. 'படிப்புடன் திறமையை வளர்த்தால் வேலை நிச்சயம்\n1. ரூ 39 லட்சம் கடத்தல்: ஆந்திர மாநில ஆசாமியிடம் கிடுக்கிப்பிடி\n2. 83 கிலோ தங்கம், ரூ.66 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\n3. அ.ம.மு.க., கட்சியினருக்குள் மோதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=56&bc=", "date_download": "2019-03-23T00:19:31Z", "digest": "sha1:SSNFTTSOOFBCFMILC66UOBTI7K5XLHYS", "length": 4734, "nlines": 206, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாளை கன்னியாகுமரி வருகை, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கண���ருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு,\nமுட்டை - காலிபிளவர் பொரியல்...\nஇறால் மிளகு தொக்கு செய்ய......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=27", "date_download": "2019-03-23T00:46:32Z", "digest": "sha1:MN3RZYZDAZD4DJYSBY4CU6FOF6B65BAH", "length": 19355, "nlines": 281, "source_domain": "venuvanam.com", "title": "மன்னியுங்கள் லாலா . . . - வேணுவனம்", "raw_content": "\nமன்னியுங்கள் லாலா . . .\nHome / அஞ்சலி / மன்னியுங்கள் லாலா . . .\nகஜேந்திரன், திருநவேலி டாக்ஸி ஸ்டாண்டின் டிரைவர்களுள் ஒருவர். ‘லாலா’ என்றால் நெல்லைவாசிகளுக்குத் தெரியும். கஜேந்திரனின் பூர்வீகம், வடமாநிலம். ‘லாலா’ என்றழைக்கப்படுவதற்கான காரணம் அதுவே. பகுதி நேர ஓட்டுநராக எங்கள் வீட்டுக் காரையும் ஓட்டியிருக்கிறார். சிறு வயது முதலே தெரியுமென்பதால், ‘என்னடே’ என்பதான தோரணையுடன்தான் என்னைப் பார்ப்பார். வடநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகச் சிறு வயதிலேயே திருநவேலியில் குடியேறிவிட்டதால், ‘லாலா’ ஒரு சுத்தமான திருநவேலிக்காரர். உச்சினிமாகாளி கோயில் சாமி கொண்டாடியும் கூட. ‘படித்துறை’ திரைப்படத்தில் அப்படி ‘சாமி கொண்டாடி’ தேவைப்பட்டார். லாலாவைத் தேர்ந்தெடுத்தோம். தேர்வின் போது வரைக்கும் அதே பழைய ‘என்னடே’ தோரணைப்பார்வை. தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அநியாயத்துக்குப் பணிவாக நடந்து கொண்டார். ஆனாலும் மனதுக்குள் எங்கோ ஓர் ஓரத்தில், ‘நம்ம வயசென்ன அனுபவமென்ன நமக்குத் தெரியாதது இந்த உலகத்துல இருக்கா, என்ன சின்னப் பயலுவள்லாம் நம்மளுக்குச் சொல்லிக் குடுக்கானுவொ சின்னப் பயலுவள்லாம் நம்மளுக்குச் சொல்லிக் குடுக்கானுவொ’ என்பது ஒளிந்தே இருந்தது. அதனால் படப்பிடிப்பு சமயத்தில் நாம் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்.\nஒத்துக் கொண்டபடி படப்பிடிப்புக்கு வராத நாயகி, ஊருக்குள் எங்கு கேமராவைப் பார்த்தாலும் Seize பண்ணுங்கள் என்கிற கமிஷனரின் உத்தரவு, இன்னும் நான் என்றைக்குமே சொல்ல விரும்பாத பல இடைஞ்சல்களுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைய படங்கள் போல டிஜிட்டலில் அல்லாமல் ஃபிலிமில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ‘லாலா’ சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் டேக் மேல் டேக்காக வாங்கிக் கொண்டிருக்கி���ார். இடப்பற்றாக்குறை காரணமாக, மானிட்டரை வெளியே வைத்து, உள்ளே நடிகர்களை மட்டும் வைத்து படமெடுக்க வேண்டிய சூழல். உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக சென்று பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தும் அதே பிடிவாத மனதினால் தொடர்ந்து தவறாகவே நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக நான் போய் அமைதியாகத் தோளை அணைத்து சொல்லிப் பார்த்தேன். அது ஒரு முடி திருத்தும் நிலையம். கடையின் உரிமையாளர் ‘சிக்கிரம் முடிங்க’ என்று அவசரப்படுத்துகிறார். ஒளிப்பதிவாளர் தம்பி கோபி ஜெகதீஸ்வரன் ‘லைட் போகுது’ என்கிற நியாயமான கவலையைச் சொல்கிறான். ஆனால் ‘லாலா’ தன் தவறைத் திருத்திக் கொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட நேர்ந்தது.\nபடப்பிடிப்பு முடிந்த பின் கடுமையான மன உளைச்சல். ‘அவரா நம்மிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார் நாம்தானே அவரை வரவழைத்து நடிக்கச் செய்தோம் நாம்தானே அவரை வரவழைத்து நடிக்கச் செய்தோம் இப்படி வயதில் மூத்த ஒரு பெரிய மனிதரைக் கடிந்து விட்டோமே இப்படி வயதில் மூத்த ஒரு பெரிய மனிதரைக் கடிந்து விட்டோமே’ என்கிற குற்ற உணர்ச்சியில் இருந்தேன். என் தோளருகில் ஒரு குரல்.\n‘சமோசா சூடா இருக்கு. சாப்பிடறதுக்குள்ள போயி காப்பி கொண்டு வாரேன்’ என்று கைகளில் தட்டை ஏந்தியபடி என்னிடம் நீட்டி, வயதாலும், மனதாலும் உயர்ந்த அந்தப் பெரியவர் என்னை மேலும் சிறியவனாக்கினார்.\nபிறகு இந்த மூன்றாண்டுகளில் அடிக்கடி ஃபோன் பண்ணுவார். குரலில் அத்தனை பணிவும், மரியாதையும்.\nசரியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். சட்டைப்பையில் பணத்தைத் திணிப்பேன்.\n‘நான் பிரியமால்லா பாக்க வாரேன். இது எதுக்கு’ என்பார். ஆனால் மறுக்க மாட்டார். எனக்கு தெரியும், அவரது வறுமை.\nசென்ற மாதம் ஃபோன் பண்ணினார்.\n‘சும்மா இருக்கென். ஆளயே காங்கலயெ படத்தப் பத்திக் கேட்டாலும் இந்தா அந்தாங்கிய’ என்றார்.\n‘படத்தப் பத்திக் கேக்காதிய. வராது. வரவும் வேண்டாம். ஆனா நான் அடுத்த மாசம் வாரென்’ என்றேன்.\nநாளை கன்னியாகுமரி எக்ஸ்பிரெஸ்ஸில் நான் திருநவேலியில் சென்று இறங்கும் போது லாலா இருக்க மாட்டாராம். இப்போதுதான் ஃபோன் வந்தது.\nதீதும், நஞ்சும் . . . →\n17 thoughts on “மன்னியுங்கள் லாலா . . .”\nகடைசி வரி கண்களை குளமாக்கியது\nஇப்படியொரு முத்தாய்ப்பை நிச்சயம் எதிர்பாக்கலை. மனம் ���னமானது. லாலா அமைதி பெற இறையை வேண்டுகிறேன்.\nசுகாவின் படித்துறை படத்தில் இயக்குநர் காட்டிய நூறு அச்சு அசல் திருநவேலி முகங்களில் லாலாவும் ஒருவர். படத்தில் என் மகனாக நடித்திருந்தார். எனக்கு அநியாயத்துக்கும் மரியாதை கொடுப்பார். நான் ஹிந்தியில் பேச ஆரம்பித்தால், ‘அதெல்லாம் மறந்து கொஞ்சகாலம் ஆச்சு….தமிள்லெ சொல்லுங்க\n தும் மரா நஹின்….தூ அமர் ஹோ\nமுதல் வரி படித்த்ப்போதே தெரிந்து விட்டது இப்படிதான் இருக்கும் என.\nஆழ்ந்த அஞ்சலி. அப்படியே அந்த மறைக்கப்பட்ட சினிமா அனுபவத்தையும் எழுதுங்களேன்.\n”பாசம் கொள்வ்து பாவம் பழகிப் பிரிவது துயரம்”என்னும் வரிகள் நினைவுக்கு வருகின்ற்ன.\nகடைசி வரி யாரையும் உலுக்கி விடும் அவர் ஆன்மா அமைதி அடையட்டும்\nதெரிஞ்ச பாவிகள் எல்லோரும் ஒவ்வொருத்தரா போய்ச் சேர்ந்துக்கிட்டு இருக்காங்க, இப்போ கஜேந்திர லாலாவும் போயாச்சு. இன்னும் கொஞ்ச நாளில் இது திருநெவேலியா வேற ஊராண்ணு ஆகப் போது.\nமிக வருத்தமாக இருக்கிறது…ஆழ்ந்த அஞ்சலிகள்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nசுகாவின் எழுத்து பழக்கப்பட்டு விட்டதால் லாலாவுக்காக நான் ஆரம்ப முதலே கவலைப்பட ஆரம்பித்து விட்டேன்.\nஇருந்தாலும் கடைசியில் மனது கனத்ததை மறுக்க முடியவில்லை.\nபாரதி மணி சொல்வது போல் “தூ அமர் ஹோ’ தான் சரி.\nவழக்கம்போல் கடைசி வரியில் ஏதோ பொடி வைத்திருப்பீர்கள் என்று சிரிக்க ஆயத்தமாகிக்கொண்டே வாசித்தேன். கலங்க வைத்து விட்டீர்கள்.\nபடித்து முடிக்கும் போது மனம் கனமானது. ஆழ்ந்த அஞ்சலிகள் .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142993", "date_download": "2019-03-23T01:14:38Z", "digest": "sha1:YPPPE4FRZMAGC7MQQS7JRGPDOBFWJJDR", "length": 6757, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | Senior Scientist at the Central Electronics Engineering Research Institute can apply for jobs online - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nமத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nராஜஸ்தான், பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், முதன்மை சயின்டிஸ்ட், சீனியர் முதன்மை சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n16 இடங்கள். (ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2).\nரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.\nரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.\n4. சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்:\nரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,900.\nகல்வி தகுதி, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2015.\nCentral Electronics Engineering Research Institute மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/12/immediate-relief-from-wheezing.html", "date_download": "2019-03-23T01:54:52Z", "digest": "sha1:DFGIN5DAVOEKPAJRYFWZI3CJJ4D2XT2M", "length": 11252, "nlines": 124, "source_domain": "www.namathukalam.com", "title": "மூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / பாட்டி மருத்துவம் / மருத்துவம் / மூச்சிரைப்பு / Namathu Kalam / மூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிர���ப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nநமது களம் டிசம்பர் 10, 2018 தெரிஞ்சுக்கோ, தொடர்கள், பாட்டி மருத்துவம், மருத்துவம், மூச்சிரைப்பு, Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து\nஅடுப்பைப் பற்ற வைத்து, காலிக் குழம்புக் கரண்டி ஒன்றை அதில் காய வையுங்கள். நன்கு சூடானதும் வெளியில் எடுத்து, அது நிறையத் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். உடனே, ஒரு துண்டுக் கற்பூரத்தைத் தூள் செய்து அதில் தூவி, கற்பூரம் கரைந்து காணாமல் போகும் வரை தேக்கரண்டியால் நன்கு கலக்குங்கள். கை தாங்கும் அளவுக்குச் சாடு ஆறியதும் இந்த எண்ணெயை மூச்சிரைப்பால் பாதிக்கப்பட்டிருப்பவரின் நெஞ்சில் தடவினால் நோய் உடனே கட்டுப்படும்.\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச�� தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1458", "date_download": "2019-03-23T00:47:25Z", "digest": "sha1:B4ATW4APZ754QXQAQB6JR2UBQTX25OEB", "length": 8816, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "சர்வ வல்லவருடைய சிட்சை | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome அக்டோபர் சர்வ வல்லவருடைய சிட்சை\n“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17\nதேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிற���ை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.\nநமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.\nPrevious articleநற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்\nNext articleகர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக\nநாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjgxNA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81;-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-03-23T00:53:24Z", "digest": "sha1:4ECR7D3U2NCIHGC7RGE7OEHEMQRIMEZH", "length": 6264, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தம்மீது அற்ப்பத்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது மத்திய அரசு; பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதம்மீது அற்ப்பத்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது மத்திய அரசு; பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா\nபுதுடெல்லி: தம்மை பணியிட மாற்றம் செய்தது தவறான நடவடிக்கை என்று தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். சிபிஐ என்பது வெளியாட்களின் தலையீடு இன்றி செயல்பட வேண்டிய சுதந்திரமான அமைப்பு என்று அவர் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களை காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் அரசு தம்மீது ஆதாரமற்ற, அற்ப்பதனமான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் ஊழல் புகார்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தம்மை பணியிட மாற்றம் செய்திருப்பது அடிப்படையிலேயே தவறான விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியில் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/2014/11/21/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-03-23T01:12:57Z", "digest": "sha1:AMT6S5H3ILOPE7GBLSLYVSQTOWR7TBMB", "length": 14120, "nlines": 85, "source_domain": "iiride.org", "title": "உண்மை உறவு – iiRide", "raw_content": "\nஇவ்வுலகில் பல்வேறுவகையான மனிதர்களுடன் பழகுவதற்கும் அவர்களின் தொடர்புகளைப் பெறுவதற்கும் அதன் காலச்சக்கரத்தின் ஒரு முள் எனற வகையில் நாம் பழகியிருப்போம்; ஏன் பழகிக்கொண்டும் இருப்போம். இவ்வாறு பல மனிதர்களுடன் பழகி பல அனுபவங்கள் பெறும் நாம் அவர்களுடனான ஒரு புது உறவையும் வளர்க்க மறந்திட மாட்டோமல்லவா\nபல சமயங்களில் இவ்வாறான புது உறவுகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கடைபிடிக்காதவர்களின் வாழ்வில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வாழ்க்கையையே சூனியமாக்கும்.\nஆனால் இறைவழிகாட்டலின் கீழ் தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு முஸ்லிம் தன் சகோதரர் மற்றும் தன் வாழ்க்கைப் பயணத்தில் தான் சந்தித்த நபர்களுடன், தன் தோழர்களுடன் கொண்டிருக்கும் உறவு ஏனையவர்களின் உறவு முறைகளிலிருந்தும் முற்றாக வேறுபட்டிருக்கும்.\nகாரணம் இறைமறுப்பாளரின் உறவோ வெறும் உலகத்தேவைகளுக்காகவும், சுயநலத்திற்காகவும் ஏனையை சிறிய உடனடித்தேவைகளுக்காகவுமே ஏற்படுத்தப்படுவது தவிர எந்த வித உள்ளார்ந்த உணர்வுகளையோ, உண்மையான அன்பையோ அங்கு எதிர்பார்ப்பது மிகக் கடினமாகும்.\nஅதேவேளை இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட முஸ்லிம்களின் உறவானது அல்லாஹ் ஒருவனுக்காகவும் அவனது திருப்திக்காகவுமே அமைத்துக் கொள்வான். இவ்வாறு அல்லாஹ்வுக்காக சகோதரத்துவம் கொள்ளும் விடயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கிடையிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இந்த ஓர் இணைப்பைக் கொண்டு தான் அல்லாஹ் தன்னை நம்பிக்கை கொண்டவர்களை இணைத்துள்ளான். “நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே” என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளமை இதற்கு சான்று பகர்கிறது.\nஇது தவிர, மேலே குறிப்பிட்டதன் படி இறைநம்பிக்கையால் ஏற்படுகின்ற சகோதரத்துவம், நட்பு கொண்ட முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் உறுதியான உறவுடன் இருப்பார்கள். அவர்களுடைய உறவு அல்லாஹ்வின் அடிப்படையாக வைத்து அமைந்ததாகும். இந்த அன்புதான் மனித வாழ்க்கையில் மிகத்தூய்மையானதும் அழு க்கற்றதுமாகும். இந்த அன்பு தன்னலமற்றது; பலனை எதிர்பார்க்காதது. இந்த அன்பின் மூலமாக முஸ்லிம்கள் இறைநம்பிக்கையின் சுவையைப்பெற்றுக் கொள்கின்றார்கள். ஏனெனில் இவ் அன்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போ��ு, “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்திருக்குமோ, அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்ற அனைத்தையும் விட அன்புக்குரியவர்களாக இருப்பது,\nஒருவர் மற்றவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது,\nநெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறைநிராகிப்பிற்குத் திரும்பிச் செல்வதைவெறுப்பது.” (புகாரி முஸ்லிம்)\nஎனக் குறிப்பிட்டு அல்லாஹ்வுக்காக ஒருவருடன் நேசம் கொள்வதன் சிறப்பை உலக மாந்தர்களுக்கு எடுத்தியம்பியுள்ளார்கள்.\nஇது தவிர இம்மையின் அற்ப ஆசைகளுக்காக அன்றி அல்லாஹ்வுக்காக தங்கள் உறவுகளை தம் உடன் பிறவா சகோதரர்களுடன் அமைத்துக்கொள்ளும் தூய உள்ளத்தினரைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ்,\nஇவர்கள் எந்த வித நிழலும் இல்லாத அந்த மஹ்ஷர் மைதானத்தில் தன் நிழலில் இடம் அளிக்கப்படுவார்கள் எனக் கூறி, இவ்வாறானவர்களின் அந்தஸ்தை மேலும் அதிகரிக்கின்றான். அது மட்டுமா சகோதரர்களே,\nதூய உள்ளத்துடன் பிறருடன் பழகும் மனிதன் தமது சுயநலத்துக்காக பிறரை ஏமாற்ற மாட்டான்; பிறருக்கு நோவினை செய்ய மாட்டான்; மனதில் வஞ்சக எண்ணத்துடன் பிறருக்கு தீங்கிழைக்க மாட்டான்; பிறரை கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க மாட்டான். இத்தகையவனை உண்மையான சிறந்த ஒரு சமூகம் வெறுக்குமா இல்லாவிட்டால் மக்கள் தான் இத்தகையவர்களை ஒதுக்குமா இல்லாவிட்டால் மக்கள் தான் இத்தகையவர்களை ஒதுக்குமா நிச்சயம் இல்லை. இவ்வாறானவர்களின் தூய உறவினால் கவரப்பட்டு இவர்களது குடும்பம் மாத்திரமின்றி முழு மனித சமூகமுமே இவர்களின் அன்புக்கு அடிமையாகி விடுவர்.\nஆரம்பத்தில் மிகச் சிலருடன் ஆரம்பிக்கப்பட்ட எம் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி முழு பிரபஞ்சத்திற்குமே வியாபிக்கக் காரணம் என்ன\nகாபிர்களின் குற்றச்சாட்டுகள் போல இஸ்லாம் வாளாலும் போராலும் அடக்குமுறைகளாலும் அட்டூழியங்களாலுமா பரப்பப்பட்டது \nஇது அல்லாஹ்வின் உதவியாலும், நபியவர்களினதும், அவர்களின் தூய அன்பினால் கவரப்பட்டு அல்லாஹ்வுக்காக அவர்களுடன் உண்மையான தோழமை கொண்ட சஹாபாத்தோழர்களினதும் தியாகத்தினாலும் மக்கள் மனதில் ஆழ வேரூன்றிய மார்க்கமாகும். இவ்வாறு மக்கள் மனதில் ஆழ வேரூன்றுவதற்கு நபியவர்களின் தூய உள்ளமும் மக்களுடனான உண்மை உறவும் ஒர��� காரணம் என்றால் மிகையாகாது.\nமக்கா வெற்றியின் போது தம்மை தமது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றிய காபிர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை, தனது பள்ளிவாயலில் அசுத்தம் செய்த காட்டரபிக்கு மன்னிப்பளித்து தானே அதை சுத்தம் செய்தமை, தனது முதுகில் அசுத்தத்தை இடும் பெண் நோய்வாய்ப்பட்டதும் சென்று நோய் விசாரித்தமை போன்ற பல செயல்கள் நபியவர்களின் உள்ளத்தையும் அதில் காணப்படும் உண்மை அன்பையும் மக்களுடனான தூய உறவையும் பறைசாற்றி மனித சமூகத்திற்கே சிறந்த ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.\nபல்லின மக்கள் வாழும் சமூகத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மத்தியில் அல்லாஹ்வுக்காக என்ற தூய உறவு உதிக்குமானால் எமது முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின் சிகரத்தையே தொட்டு வெற்றி பெற்ற சமூகமாக இம்மையிலும் மறுமையிலும் இன்ஷா அல்லாஹ் திகழும் என்பதை உணர்ந்து எமது மத்தியிலான எம் உறவுகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மாற்றியமைப்போம். ஆமீன்.\nNext story உறவுகளை முறித்துவிடும் தொலைபேசி\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nநன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு\nமனம் வைத்தால் வெற்றி பெறலாம்\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20031003/Students-struggle-to-boycott-classes-asking-for-bus.vpf", "date_download": "2019-03-23T01:33:02Z", "digest": "sha1:A2OUKAHM6ZMSMWRNKLE7NQQQTONCSBMI", "length": 16138, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students struggle to boycott classes asking for bus facility || தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் + \"||\" + Students struggle to boycott classes asking for bus facility\nதாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nதாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.\nஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே குண்ணன்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் கெட்டவாடி, பனக்கள்ளி, கல்மண்டிபுரம், எரகனகள்ளி, ஜீர்கள்ளி உள்பட ��ல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தாளவாடியில் இருந்து குண்ணன்புரம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை.\nஇதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் அந்தப்பகுதியில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பறை வசதி வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் மற்றும் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் நேற்று காலை பள்ளிக்கூடம் வந்த மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து கழக அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கூடத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததோடு தூய்மையின்றி காணப்படுகிறது.\nஎனவே விரைவில் பஸ் வசதி செய்துகொடுப்பதோடு, பள்ளிக்கூட வளாகத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு அதிகாரிகள் 2 நாட்களில் பஸ் வசதி செய்து கொடுப்பதோடு, பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. 5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு\nதார்வாரில், 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்கு பிறகு ஒரு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\n2. தார்வார் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு : இடிபாடுகளுக்குள் 12 மாணவிக���் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்\nதார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் உயிருடன் சிக்கி இருக்கும் அதிர்ச்சிதகவல் நேற்று வெளியானது.\n3. உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nஉயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு போடும் பெட்டியில் விவசாயிகள் போட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n4. பிச்சம்பாளையம் அருகே பள்ளி முன் பெற்றோர் தர்ணா போராட்டம் புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தினர்\nபிச்சம்பாளையம் அருகே கேத்தம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் மு���ல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:15:15Z", "digest": "sha1:PMTNRVPMVMBKBJCIQ63J3DEYB6C4LYOW", "length": 17227, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண் கலங்கி அழுதார் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண் கலங்கி அழுதார்\nமுசலி…மன்னார் மாவட்டத்தின் ஓர் ஓரமாயுள்ள நிலம். சிலாவத்துறை, கொண்டச்சி, பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி, அகத்திமுறிப்பு, புதுவெளி, கரடிக்குழி போன்ற கிராமங்களைக் கொண்ட பிரதேசம்.\nஇந்தப் பிரதேசத்திலுள்ள வில்பத்து சம்பந்தமான விடயத்தை இனவாதிகள் பூதாகாரமாக்கியதால், இலங்கை முழுதும் முசலி பிரபல்யம் பெற்றுவிட்டது.\nமுன்னம் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவிருந்த முசலிப் பிரதேசம் படிப்படியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் வந்து விட்டிருக்கிறது. தனது சொந்தத் தாய் வீடு போன்று கருதி இந்தப் பிரதேசத்துக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை.\nபாசிசப் புலிகளினால் இந்த மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மீண்டும் இங்கு வருகை தந்து, தமது நிலங்களைச் சுத்தம் செய்து வாழ முற்பட்ட போது வில்பத்துக் காட்டை அழிக்கிறார்களென்று இனவாதிகள் போர் தொடுக்கத் தொடங்கினார்கள். அந்த இனவாதப் போருக்கெதிராக தனியொருவனாக நின்று அமைச்சர் ரிசாத் களமாடினார். அந்தக் களமாடல்தான் அமைச்சர் ரிசாத் மீது சிங்கள, பௌத்த இனவாதிகள் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் அள்ளியிறைக்கக் காரணமானது. இந்தப் பின்னணியில்தான் முசலிப் பிரதேசம் முழு இலங்கையினதும் பெரும் கவனத்திற்குள்ளானது. இது இவ்வாறிருக்க….\nஅண்மையில் நடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னம் நடந்த பிரதேச சபைத் தேர்தலில் அமைச்சர் ரிசாத் அவர்கள் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் முசலியை வெற்றி கொண்டிருந்தது. இம்முறை நடந்த தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு ஆசனங்களைப் பெற்று அதிகூடிய அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்ப���்ட கட்சியாக விளங்கியது.\nநாடளாவிய ரீதியில்-குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் -உள்ளூராட்சிச் சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் நிலவிய கடுமையான போட்டிகளை நாம் அறிவோம். கிழக்கே சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரபல்யமான சபைகளை முதன் முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் பறி கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அதற்குப் பதிலடியாக முசலியைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனத்துடன் செயற்பட்டது.\nமுசலியின் ஆட்சியைக் கைப்பற்றுவது அகில இலங்கை மக்கள் காங்கிரசை அழித்து விடுவதற்குச் சமனானது என்று முஸ்லிம் காங்கிரஸ் கருதியது. மன்னார் பிரதேச சபையில் தனது அங்கத்தவர் ஒருவர் கடைசி நேரம் கட்சி மாறி அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தமையினால் மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் வீழ்ந்தது பற்றிய கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருந்த முஸ்லிம் காங்கிரஸ், முசலியை வென்றாவது மன ஆறுதல் அடைவதற்குத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அத்தோடு, முசலியின் வெற்றியை வைத்து ரிசாத்தின் மத்திய தளத்தையே சாய்த்துவிட்டதாகத் தம்பட்டமடித்துத் தனது ஆற்றாமைக்கு வடிகால் தேடவும் முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகப் பாடுபட்டது.\nஒரு வகையில் மற்றைய அனைத்துச் சபைகளையும் விட முசலிப் பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கான எத்தனங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் இடையே ஒரு கௌரவத்துக்கான யுத்தமாகவே காணப்பட்டது.\nவழக்கம் போலவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தந்திரங்களையும் சதிகளையும் அரங்கேற்றத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டமைப்பையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மஸ்தான் எம்.பி.யையும் மேலும் பல முஸ்லிம் விரோதப் போக்குடைய தமிழர்களையும் இணைத்துக் கொண்டு முசலியைக் கைப்பற்ற வியூகங்களை வகுத்தது.\nமுசலிப் பிரதேச சபைக்குத் தெரிவான பல அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முஸ்லிம்காங்கிரசின் தலைவர் திருகோணமலையிலிருந்து விஷேட விமானத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கினார். ஊடகவியலாளர்கள் மோப்பம் பிடித்துத் தகவல் சேகரிக்க முற்பட்டார்கள். அவர்களை முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டத்தினர் மிரட்டியும் விரட்டியும் ஓரம் கட்டினார்கள்.\nயாழ்ப்பாண ஹோட்டலில் அங்கத்தவர்கள் இரகசியமாக மூளைச் சலவைக்குட்படுத்தப்பட்டார்கள். பேரம் பேசல்கள் நடந்தன. ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டன. முடிவில் எல்லாமே தமக்குச் சாதகமாக அமையப் போகின்றதென்ற முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் வந்தார்கள். மிக்க திருப்தியோடு யாழ்ப்பாண நாட்டியத்தை முடித்துக் கொண்டார்கள்.\nஇன்று (11-04-2018) நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் தமக்கே வெற்றி என்ற மிதப்பில் கிடந்தார்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான்.\nடெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களின் ஜென்ம விரோதியான சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சூழ்ந்திருந்த சபையில் மிக்க பொறுமையோடு அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமர்ந்திருந்தார்.\nவாக்களிப்பு நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரஸ் சார்பாக சுபியான் ஆசிரியரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இஷான் என்பவரும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். இருவருக்குமிடையே நடந்த வாக்களிப்பில் சுபியானுக்கு 09 வாக்குகளும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு 06 வாக்குகளும் கிடைத்தன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சுபியான் மாஸ்டர் முசலிப் பிரதேச சபையின் தவிசாளரானார்.\nஅதன் பின்னர் உதவித் தவிசாளர் தெரிவு நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பைச் சேர்ந்த குலாஸ் என்பவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்தது. ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த முகுஸீன் ரைசுதீன் ஆசிரியர் 09-06 என்ற வாக்குகளின் அடிப்படையில் உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nவாக்களிப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ரிசாத் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். தனக்கெதிராக அரங்கேற்றப்பட்ட சதிகளும், தனது உள்ளத்தில் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதைகளும் அவரது ஞாபகத்துக்கு வந்தன. அத்தனையையும் மீறி, அல்லாஹ் தனது பக்கம் இருப்பதையும் எண்ணிப் பார்த்தார். தன்னை அடக்க முடியாமல் உதவித் தவிசாளர் ரைசுதீன் அவர்களின் தோள் மீது முகம் புதைத்து அழுதார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்களும், நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கானோரும் தமது தலைவனின் அழுகை கண்டு தாமும் அழுதனர்.\nஅது துன்பமும் இன்பமும் கலந்த அழுகை. சதிகள் தந்த வலியும் அல்லாஹ்வின் கருணையை எண்ணிய ஆனந்தமும் கலந்து, கரைந்து வழிந்த கண்ணீர் அது\nபுத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இப்றாலெப்பை உபைதுல்லா நியமனம்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=28", "date_download": "2019-03-23T00:47:12Z", "digest": "sha1:FIV4ZAWMJSXB4RYTKKQFTVCYQJGPXTBK", "length": 33500, "nlines": 258, "source_domain": "venuvanam.com", "title": "நாக்கு - வேணுவனம்", "raw_content": "\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / நாக்கு\nதிருநவேலியிலிருந்து ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஃபோன் பண்ணினான்.\n காலைலயே மெஸேஜ் அனுப்புனனே பாக்கலயோ”\n தி.க.சி. தாத்தா சும்மா இருக்காள்லா\n ஜம்முன்னு இருக்கா. இப்பம் அங்கெதான் இருக்கென்… இன்னைக்கு நெல்லையப்பருக்கு திருக்கல்யாணம்லா ஒதயத்துலயே எந்திரிச்சு குளிச்சு முளுகி வீட்டம்மாவும், நானும் கோயிலுக்கு வந்துட்டோம். நாலு மணிக்குல்லாம் தாலியக் கட்டிட்டாருல்லா ஒதயத்துலயே எந்திரிச்சு குளிச்சு முளுகி வீட்டம்மாவும், நானும் கோயிலுக்கு வந்துட்டோம். நாலு மணிக்குல்லாம் தாலியக் கட்டிட்டாருல்லா\nவள்ளி சொல்வதற்கு இன்னும் விஷயம் இருக்கிறது என்பது தெரியுமென்பதால், “ம்ம்ம். அப்புறம்\n‘நாலே முக்காலுக்கெல்லாம் பந்தியப் போட்டுட்டானுவொ கேஸரி, பொங்கல், உளுந்தவட, சாம்பார், தேங்காச் சட்னி . . . அத ஏன் கேக்கிய கேஸரி, பொங்கல், உளுந்தவட, சாம்பார், தேங்காச் சட்னி . . . அத ஏன் கேக்கிய\nஅத்தனையும் சாப்பிட்ட சுவை நாவிலும், மனதிலும் தங்கியிருக்க மேலும் தொடர்ந்தான், ஓவியன்.\n“கைகளுவும்போது லோடுமேன் முருகானந்தம், ‘காலைலப் பந்தி அஞ்சு மணிக்குல்லாம் முடிஞ்சிட்டு. அப்பம் மத்தியானப் பந்தி பதினோறு மணிக்குல்லாம் போட்டுருவாங்க. வராம போயிராதே வள்ளிண்ணே’ன்னு சொல்லுதான்.திருநவேலிக்காரன் திருநவேலிக்காரன்தாம்ணே என்ன சொல்லுதிய\nவள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.\n“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா\nஇப்படி புலம்புபவர்களுக்கான விசேஷ வீட்டு சாப்பாட்டைப் போடுவதற்காகவே சில மெஸ்கள், மெஸ் வேடத்தில் இருக்கும் சிறு ஹோட்டல்கள் என திருநவேலியில் நிறைய உள்ளன.\nசென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.\n மண்சட்டிப்பானைல தயிரக் குடுக்கான். மோர நல்லா நாலு கரண்டி அள்ளி ஊத்தி எலைல வளிஞ்சு ஓட வேண்டாமா\n“பந்தி சமுக்காளத்த விரிச்சு, நல்லா சம்மணம் போட்டு உக்காந்து சாப்பிட்டாதானெ திங்கற சோறு செமிக்கும் நீங்க ஒய்யார மயிரா டேபிள் சேர் போட்டு எலையப் போட்டுத் திங்கதுக்கு சென்ட்ரல் கபேக்குப் போயி வெஜிடபிள் பிரியாணி திங்க வேண்டியதானேங்கென் நீங்க ஒய்யார மயிரா டேபிள் சேர் போட்டு எலையப் போட்டுத் திங்கதுக்கு சென்ட்ரல் கபேக்குப் போயி வெஜிடபிள் பிரியாணி திங்க வேண்டியதானேங்கென் நல்லா பட்டசோம்ப போட்டு மணக்க மணக்க குடுப்பான். என்ன மருமகனெ நல்லா பட்டசோம்ப போட்டு மணக்க மணக்க குடுப்பான். என்ன மருமகனெ நான் சொல்லது சரிதானெ\nதிருநவேலியைப் பூர்விகமாகக் கொண்ட ரெஜினால்டு சித்தப்பாவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. திருமணம் சென்னையில் நடந்தாலும், மண்டபம் முழுக்க திருநவேலி ஆட்கள் நிறைந்திருந்ததனால், முழுக்க முழுக்க திருநவேலி பாஷை காதில் ஒலிக்க, பாளையங்கோட்டையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது.\n என்னய்யா அந்தப் பக்கமே லாந்திக்கிட்டிருக்கிய கொஞ்சம் ஆம்பளேளு பக்கமும்தான் திரும்பிப் பாருங்களேன்”.\n“ஒங்க மோரைகள்லாம் பாக்கற மாதிரியாவே இருக்கு கொஞ்சம் நேரம் குளுகுளுன்னு இருக்குறது பொறுக்காதே”.\nசுத்தமான திருநவேலி அத்தான் – மைத்துனர் கேலிப் பேச்சுகள். பாதிரியாரின் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தவுடன் ரெஜினால்டு சித்தப்பா, “மகனே சாப்பிடாம போயிராதே வெஜிட்டேரியன் சப்பாடுதான். பந்தி மாடில”என்றார்.\nசென்னையில் உள்ள யாரோ கேட்டரிங் சர்வீஸ் சமையல்தான் என்றாலும், சுற்றிலும் உள்ள திருநவேலிக்காரர்களின் குரல்கள், காதில் விழுந்து மனதை நிறைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்து இலையை மூடினார்.\n“வத்தக் கொளம்ப நான் பாக்கவே இல்லையே\n“நல்ல டேஸ்ட்டு அண்ணாச்சி. நம்ம ஊர்ல சாப்பிட்ட மாரியே இருந்தது. படக்குனு எலைய மூடிட்டேளே\n“மெட்ராஸ் ஊர்ல நம்மள யாருக்குத் தெரியப்போகுது ஏ, தம்பி கொஞ்சம் சோறு போட்டு வத்தக்கொளம்பு ஊத்துங்க” மடக்கிய இலையை விரித்து, சரி பண்ணினார்.\nஇப்படி அபூர்வமாக அமைவது தவிர, சென்னையின் விசேஷ வீட்டு சாப்பாட்டில் என்னைப் போன்ற திருநவேலிக்காரர்கள் எதிர்பார்க்கிற, சொல்ல முடியாமல் சுவைக்க மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு ருசி கிடைப்பதேயில்லை. அதனால்தான் ஹோட்டல் ஹோட்டலாக ஏறி இறங்குகிறோம். சாலிகிராமத்துச் சுற்றுப் பகுதிகளில் இருக்கிற எல்லா ஹோட்டல்களோடும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அநேகமாக எல்லா ஹோட்டல் ஊழியர்களுக்கும் என் முகம் பரிச்சயம் என்று சொல்லலாம். அருகில் வந்து, “‘சும்மா இருக்கேளா” என்று கேட்பதில்லையே தவிர ஒரு சினேகப் புன்னகையை உதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். பெரிய ஹோட்டல்களிலிருந்து பெயர்ப் பலகை கூட இல்லாத சின்ன ஹோட்டல்களையும் விட்டு வைப்பதில்லை. ‘பாட்டையா’ பாரதி மணியின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் முடிந்து நானும் நண்பர் மனோவும் அவரது பைக்கில் கிளம்பும் போதே, மனோ சொன்னார். “சுகா. பசிக்குது. திருநவேலி ஹோட்டலுக்கு போலாமா நாம சேந்து போயி ரொம்ப நாளாச்சு” என்றார். சாலிகிராமத்துக்கு நாங்கள் வந்து சேரும்போது திருநவேலி ஹோட்��ல் பூட்டியிருந்தது. ஏற்கனவே பாட்டையாவின் நடிப்பைப் பார்த்த பாதிப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள, மனோவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது.\n“இப்ப என்ன செய்றது, சுகா\n“ஒண்ணும் பிரச்சனையில்ல, மனோ. வண்டிய நான் சொல்ற எடத்துக்கு விடுங்க”.\nகாவேரி தெருவிலுள்ள ‘முத்துலட்சுமி பவனு’க்கு மனோவை அழைத்துச் சென்றேன். சுடச்சுட இட்லியும், சாம்பாரும், தேங்காய்ச் சட்னியும் மனோவை உற்சாகப்படுத்தின. “இந்த வழியா எத்தனவாட்டி போயிருக்கேன். ஆனா இந்தக் கடய மிஸ் பண்ணிட்டேனே சே” புலம்பியபடி தொடர்ந்து அரைமணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார், மனோ.\nமுத்துலட்சுமி பவனி’ன் சொந்தக்காரர், கழுகுமலைக்காரர். ஊர்ப்பாசத்தில் என்னைப் பார்த்தால் மகிழ்ச்சியில் மலர்ந்து, “ஸார் வாங்க” என்றபடி உள்ளே எட்டிப்பார்த்து, “ஏட்டி. சட்னி அரஞ்சுட்டா” என்று குரல் கொடுப்பார். உள்ளே அவரது வீட்டம்மா அப்போதுதான் கிரைண்டரில் தேங்காய்ச் சட்னியை அரைய விட்டிருப்பார்கள். “ஒரு பத்து நிமிசம். அதுவரைக்கும் ரெண்டே ரெண்டு புரோட்டா சாப்பிடுதேளா” என்று குரல் கொடுப்பார். உள்ளே அவரது வீட்டம்மா அப்போதுதான் கிரைண்டரில் தேங்காய்ச் சட்னியை அரைய விட்டிருப்பார்கள். “ஒரு பத்து நிமிசம். அதுவரைக்கும் ரெண்டே ரெண்டு புரோட்டா சாப்பிடுதேளா சைவக் குருமாதான். பிச்சுப் போடச் சொல்லுதென். அதுக்குள்ள சட்னி ரெடியாயிரும். இட்லியும் வெந்திரும்’.\nதிருநவேலி ஹோட்டல் இல்லையென்றால், அந்த ஏமாற்றத்தை சரி செய்வது, முத்துலட்சுமி பவன்தான். திருநவேலி ஹோட்டல் எப்போது திறந்திருக்கும், எப்போது மூடியிருக்கும் என்பதை ‘வானிலை அறிக்கை ரமணன்’ அவர்களால் கூடக் கணிக்க முடியாது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சென்னைக்கு வரும் போதெல்லாம் கேட்பார்.\n“சுகா. நீங்க ‘தாயார் சன்னதி’ல எளுதுன திருநவேலி ஹோட்டலுக்கு எப்பதான் கூட்டிட்டுப் போகப் போறிய\nசமீபத்தில் அதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. காலை ஒன்பது மணியளவில் அவரை அழைத்துச் சென்றேன். சின்னஞ்சிறிய திருநவேலி ஹோட்டலின் உள்ளே நிற்கக் கூட முடியாத அளவுக்குக் கூட்டம். இருவரும் சிறிது நேரம் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் பேராசிரியரை அடையாளம் கண்டுகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அவரை வணங்கினார்கள்.\n“உள்ளெ வேணா போயி நிப்போமா சுகா\n“வேண்டாம் ஸார். எச்சிக்கையோட ஒங்க ரசிகர்கள் ஒங்களுக்குக் கை குடுக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்லித் தடுத்து வைத்தேன். நேரம் ஆக ஆக, இடம் காலியாகவேயில்லை.\n யாருமே எந்திரிக்க மாதிரி தெரியலியே\n“ஒங்களப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் கூட ரெண்டு எண்ணெ தோச சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்” என்றேன்.\nசிறிது நேரத்தில் ஒரு இடம் காலியாக, பேராசிரியரை உட்கார வைத்தேன். திருநவேலி ஹோட்டல் உரிமையாளர் கதிருக்கு பேராசிரியரைப் பார்த்து சந்தோஷம் தாங்க முடியவில்லை.\n ஸாரயே நம்ம கடைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்களே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.\n“நேத்து காலைல சாப்பிடதுக்கப்புறம் ராத்திரிதான் சாப்பிட்டேன், சுகா. தோசை ருசி நாக்குலயே தங்கிடுச்சு” மறுநாள் பேசும் போது சொன்னார், பேராசிரியர்.\nநல்ல உணவுவகைகளை ருசிப்பது ஒரு வகை. ருசித்ததை ரசித்துச் சொல்வது ஒருவகை. இந்த இரண்டிலும் தேர்ந்தவர், நண்பர் கோலப்பன். ‘ஹிண்டு’வில் (தி இந்து அல்ல) பணிபுரியும் அவர், நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ‘பறக்கை’ என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் சொன்னார்.\n“சுகா. எங்கம்ம பறக்கைலேருந்து வந்திருக்கா. உளுந்தக்களிய நல்லெண்ணய ஊத்தி உருட்டி வச்சிருந்தா பாருங்க. ரெண்டு மூணு உருண்டய தின்னு போட்டேன். வயிறு தாயளி திம்முன்னு இருக்குல்லா.”\n“தாயொடு அறுசுவை போம், கோலப்பன். இன்னும் ரெண்டு தின்னுங்க” என்றேன்.\nதெற்கே உள்ளவர்கள்தான் ருசியைத்தேடி அலைபவர்கள் என்றில்லை. சென்னையில் நல்ல ஹோட்டல்களைத் தேடிப் பிடிப்பதற்காகவே எனக்கொரு நண்பர் இருக்கிறார். நட்பாஸ் என்கிற பாஸ்கர்தான் அவர். எண்ணிலடங்கா புனைப்பெயர்களில் இணையத்தில் எழுதும் அவர், ஒரு தீவிர வாசகர் (அவருடைய எழுத்துக்கு).\n கே.கே நகர்ல ‘ஒன்லி வடை’ன்னு ஒரு கட தொறந்திருக்காங்க. எப்படியாது அவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கணும், ஸார்”.\n“மைலாப்பூர் மாமி மெஸ்ல நாம பொங்கலும், வடையும் சாப்பிட்டு நாளாச்சு. பாவம் ஸார், அவங்க. நாளைக்காவது போவோமா\nஇப்படி குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பும் இலக்கிய உபாசகர், பாஸ்கர்.\nவழக்கமாக நான் அழைத்துச் செல்லும் திருநவேலி ஹோட்டல் தவிர, ஆற்காடு சாலையின் பரணி மருத்துவமனைக்கு எதிரே உள்ள மற்றொரு திருநவேலி ஹோட்டலையும் பாஸ்கருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த ஹோட்டலில் கிடைக்கும் சின்ன அடை காலியாகிவிடுமோ என்கிற பதற்றத்தில், கே.கே நகரிலிருந்து சாலிகிராமத்துக்கு, இருபது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டாத அவரது டூவீலரில், புயல் போலக் கிளம்பி வருவார், பாஸ்கர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நானும், பாஸ்கரும் கே.கே நகர் பிள்ளையார் கோயிலுக்கு அருகே வழக்கமாக நாங்கள் காப்பி சாப்பிடும் கடையில் அமர்ந்து சமோசா தின்றபடி காப்பி குடித்துக் கொண்டிருந்தோம். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைபேசி ஒலித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜகோபால் அழைத்தார். ராஜகோபால் மீது எனக்கிருக்கும் தனி பிரியத்துக்குக் காரணம், அவரும் திருநவேலிக்காரர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறோம் என்கிற மமதை சிறிதும் இல்லாதவர். சாதாரண ஆனந்த விகடன் வாசகர்களிடம் கூட சகஜமாகப் பேசிப் பழகக்கூடியவர்.\n நான் ஒரு வாரமா ஒங்க ஏரியாலதான் சுத்திக்கிட்டிருக்கேன்” என்றார்.\n” அவர் நிலைமை தெரியாமல் இப்படிக் கேட்டுத் தொலைத்து விட்டேன்.\n“வீட்டம்மாவ இங்கெ விஜயால அட்மிட் பண்ணியிருக்கெண்ணே. நாலு நாளா ஐ.சி.யூ.ல இருந்துட்டு இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு மாத்துனோம்” என்றார்.\nஅதிர்ந்து போனேன். ராஜகோபால் தொடர்ந்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். என் முன்னால் காப்பி ஆறிக் கொண்டிருந்தது. அதை நான் கவனிக்காமல் பேசுகிற தீவிரத்தை என் முன்னே அமர்ந்திருந்த பாஸ்கரும் உணர்ந்து அமைதியாக நான் பேசுவதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“எப்பன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றீங்கன்னும் தகவல் சொல்லுங்க” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு, ஃபோனை கட் செய்யப் போனேன்.\n ஒரு முக்கியமான விஷயம். நான் ஒங்களுக்கு ஃபோன் பண்ணுனதே அதுக்குத்தான்”.\n“இந்த திருநவேலி ஓட்டல் பூட்டியே கெடக்கெ ஏம்ணே இதோட நாலஞ்சு மட்டம் போயிட்டு வந்துட்டேன்” என்றார், ராஜகோபால்.\n← எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .\nமன்னியுங்கள் லாலா . . . →\nஉணவின் ருசி மனதில் தங்கிவிடுவது அபூர்வமாக நடக்கறதுண்ணே எனக்கு. இப்போ படிக்கையிலயே நாஞ் சாப்பிட்ட நல்ல ஹோட்டல்லாம் மனசுல வந்து போகுதுல்லா… அந்த திருநவேலி ஓட்டலுக்கு ஒருமுறை போயே தீரணும்னு இப்பமே முடிவு பண்ணிட்டேன்\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_19.html", "date_download": "2019-03-23T00:23:49Z", "digest": "sha1:NDSKUET5EKJ5DTWG7FAZ5Z7SRIB7AH4Q", "length": 6111, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ராஜபக்ஷக்களின் துபாய் வங்கிக் கணக்குகள் விரைவில் அம்பலமாகும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nராஜபக்ஷக்களின் துபாய் வங்கிக் கணக்குகள் விரைவில் அம்பலமாகும்\nராஜபக்ஷக்களின் துபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கடந்த வாரங்களில் வௌநாடுகளுக்கு செல்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நாடாளுமன்றில் தெரிவித்ததுடன், இவர்கள் ​அங்கு செல்வதற்கான காரணங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,\nகடந்த பல நாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அதிகாரிகள் அங்கு பல தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பான தகவல்கள் வௌயிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎனவே, இதுதொடர்பில் நாமலுக்கு கனவிலும் தன்னுடைய துபாய் வங்கிக் கணக்குகள் குறித்து தோன்றுவதாகவும், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கப் போது யாரென ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்க���் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/equally/", "date_download": "2019-03-23T01:07:54Z", "digest": "sha1:QTKMQUSH43UHAEQ4MATJDUD5C4ALFIX3", "length": 7270, "nlines": 59, "source_domain": "www.tnsf.co.in", "title": "சமம் – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nதென்காசி அருகே மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் விழிப்புணர்வையும், போலி அறிவியல் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விழிப்புணர்வையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் “எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்“ என்ற வாசகத்துடன் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 40 அறிவியல் இயக்கங்கள் இணைந்து இந்த முகாம்களை ஒரு வருடம் நடத்த இந்த இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் 7–ந் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு (2017)\nஅரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின் தக்கலை ஒன்றிய மாநாடு அழகியமண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு பி.மேரிலதா தலைமை வகித்தார். மாநாட்டை கௌரவத் தலைவர் ஷெலின்மேரி தொடங்கிவைத்து பேசினார். சுசிலா வரவேற்றார். மாநாட்டில் கல்வி தீபம் ஏற்றப்பட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கவிஞர் ஹைதர்அலி சிறப்புரையாற்றினார். கிராம ஒருங்கிணைப்பாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர்கள் சிவஸ்ரீ\nதென்காசியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி\nதென்காசி, : தென்காசியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மையம், நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு நடந்த பேரணிக்கு ஜெ.பீ.கல்வி குழுமங்களின் நிர்வாகி பிரான்சிஸ்கா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்கள் ரஞ்சித்சிங், ஞானதுரை, ஜான்கென்னடி முன்னிலை\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-03-23T00:57:19Z", "digest": "sha1:KXMMNFSETPX7VB2X2TB5RB5KIKKTKF4N", "length": 8781, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 27 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 27 அக்டோபர் 2016\n1.கேரளாவில் 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தி தரும் திட்டத்தையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\n2.பிலிப்பைன்ஸில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான 5வது ஆசியா-பில் சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ்டர் ஆசிய ஆண் அழகனாக பெங்களூருவைச் சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணா (25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n3.பிரபல மருத்துவர் சாரதா மேனனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டுள்ளது.\n4.உத்தரகண்டில் உள்ள ���தம் சிங் நகர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இருபது நாட்களில் 8,000 கழிப்பறைகள் உருவாக்கி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.கட்டுமான பணிகளை மேற்கொண்ட ’Swajal Pariyojna’, சாதனை சான்றிதழை பெற்று கொண்டது.\n1.அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி எழுதிய ‛தி செல் அவுட்’ நாவல் 2016ம் ஆண்டு இலக்கியத்துக்கான ‛மேன் புக்கர்’ பரிசை வென்றுள்ளது.இந்த பரிசு இங்கிலாந்தில் வழங்கப்படுகிறது.மேலும் புக்கர் பரிசை வெல்லும் முதல் அமெரிக்கர் இவர் ஆவார்.\n2.10,000 கிமீ தூரம் செல்லும் புதிய ஏவுகணையை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ஆர்எஸ்-28 சர்மத் ஏவுகணை என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த ஏவுகணையானது சதன்-2 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.எஸ்எஸ்-18 என்ற ஏவுகணைக்கு மாற்றாக ரஷ்ய ராணுவத்தில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.\nயுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\n19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது.பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.\nவேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும்.ஆம்பூரிலும், ராணிப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும் அதிகளவு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது.ஆற்காடு பிரியாணி சிறப்பு பெற்றது.\n« நடப்பு நிகழ்வுகள் 26 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 28 அக்டோபர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933207", "date_download": "2019-03-23T01:39:03Z", "digest": "sha1:BYD7FJCEYHO6WSNI3OBCWR3ZWPM5LOGU", "length": 16026, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "வைகோவுக்கு எதிராக போட்டியில்லை: ஆம் ஆத்மி முடிவு| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nவைகோவுக்கு எதிராக போட்டியில்லை: ஆம் ஆத்மி முடிவு\nதிருநெல்வேலி: வைகோ போட்டியிடும் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.\nஆம் ஆத்மி கட்சியின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சகாயராஜ், செயலர் ரகு உள்ளிட்டோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்துவருகிறோம். இருப்பினும் மாநிலக்குழு எடுத்த முடிவின்படி ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஐதர்அலி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவு செய்துள்ளது. தமிழக தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வருவதாக கூறியுள்ளார்.\nஆலந்தூர் தே.மு.தி.க., வேட்பாளர் அறிவிப்பு\nவ.உ.சி., முன்னேற்ற கழகம் 10 தொகுதி வேட்பாளர்கள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்ப��ும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆலந்தூர் தே.மு.தி.க., வேட்பாளர் அறிவிப்பு\nவ.உ.சி., முன்னேற்ற கழகம் 10 தொகுதி வேட்பாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/prabhas", "date_download": "2019-03-23T00:49:16Z", "digest": "sha1:OOLCJPMOAACOQFL3LK4KPHILIQJZPGAK", "length": 2660, "nlines": 73, "source_domain": "www.cinebilla.com", "title": "Related prabhas News", "raw_content": "\nsaaho தெலுங்கு படத்தை முடித்த அருண் விஜய்:\nபிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் இணையும் அனுஷ்கா\nபிரபாஸுடன் திருமணம் என்று பேசப்படுவது குறித்து அனுஷ்காவின் அம்மா விளக்கம்\nஅனுஷ்காவிற்கு விலையுயர்ந்த காரை பிறந்த நாள் பரிசாக அளித்த பிரபாஸ்\nஇப்போதே அமெரிக்காவில் ரெக்கார்ட் வைத்த ‘பாகுபலி-2’..\nசிங்கத்தோடு இணைந்த பாகுபலி நாயகன்...\nபாகுபலி 2 - தமிழ்நாட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..\nசீனாவிலும் தொடரும் பாகுபலியின் வசூல் வேட்டை..\nதிரையுலகை அதிர வைத்த பாகுபலி 2 பிசினஸ்....\n30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பாகுபலி 2 க்ளைமாக்ஸ்..\nஅடிக்குது வெயிலு....நின்றது பாகுபலி 2..\nபாகுபலி இயக்குனரின் அடுத்த அதிரடி\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/07/03/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:19:39Z", "digest": "sha1:DGQHI5YYHPDSENOIB66XTV7GFYZL5WHE", "length": 14472, "nlines": 61, "source_domain": "www.tnsf.co.in", "title": "தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள் – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > Article > தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்\nதண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்\nதண்ணீர் லாரிகளில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது நமக்குப் பழகிப் போன காட்சிதான். ராஜஸ்தானும் இதற்கு விதிவிலக்கல்ல. டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2016 மே 1 நாளிதழில் தண்ணீர் பஞ்சத்தை மக்கள் சமாளித்த விதம் பற்றி மூன்று கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. மூன்றையுமே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nஜெய்ப்பூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள லபோரியா என்ற கிராமத்தில் நீங்கள் தண்ணீருக்காக அலையும் மக்களைப் பார்க்க முடியாது. அங்குள்ள 350 குடும்பங்களின் கூட்டு முயற்சியால் நீரைச் சேமித்து வைத்து பஞ்சத்தை அவர்கள் வெற்றிகரமாகச் சமாளித்து வரும் அதிசயம் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அருகில் உள்ள இடங்களில் நீர் 500 அடி ஆழத்திற்குக் கீழ் சென்றுவிட்ட நிலையில் இந்த கிராமத்தில் மட்டும் 15-லிருந்து 40 அடி ஆழத்திற்குள் கிடைக்���ிறது எனில் அது எப்படி சாத்தியமானது என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். சுமார் 2000 மக்கள் தொகை கொண்ட லபோரியா கிராமம் தனக்கு வேண்டிய தண்ணீரைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, சுற்றியுள்ள 10-15 கிராமங்களுக்குத் தண்ணீர் தானமும் செய்துவருகிறது.\nபற்றாக்குறையிலிருந்து தன்னிறைவுக்கான அதன் பயணம் 1977ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறிடத்தில் வசித்து வந்த லட்சுமண் சிங் அந்த ஆண்டில் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார். அவர் பள்ளிப் படிப்பிலிருந்து இடைநின்றவர். கிராமத்தில் வறுமையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், சாதி மோதல்களுமே அவரை வரவேற்றன. நொந்து போனார். கிராமத்தில் விவசாயத்தை செழிக்கச் செய்வதுதான் இந்த அவலங்களுக்கான தீர்வு என்பது அவருக்கு உடனே புரிந்தது. ஆனால் தண்ணீர் கிடைப்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. நிலப்பரப்பிலிருந்து 100 அடிக்குக் கீழேதான் நீர் இருந்தது. தண்ணீரை அந்த ஆழத்திலிருந்து இறைப்பதற்கு அப்போது எந்த வழியும் இருக்கவில்லை. தண்ணீரைப் பெற நாம் கீழே போக இயலாது எனில், தண்ணீரை மேலே வரச்செய்வதுதான் ஒரே வழி என நான் முடிவு செய்தேன் என்கிறார் சிங். நீரைச் சேமிக்க ராஜஸ்தானின் பாரம்பரிய வழியைப் பின்பற்றி சௌகா என்ற ஒரு வழிமுறையை அவர் வடிவமைத்தார். கிராம் விகாஸ் நவ்யுவக் மண்டல் லபோரியா (ஜிவிஎன்எம்எல்) என்ற லாபநோக்கம் இல்லாத ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். சௌகா வழிமுறைப்படி, மேய்ச்சல் நிலத்தில் செவ்வகவடிவிலான குழிகள் வெட்டப்பட்டன. சரிவான சுவர் உள்ள இந்தக் குழிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஓரங்களில் களிமண் பூச்சு கொண்டு கரை கெட்டிப்படுத்தப்பட்டது. ஒரு குழியில் நிறையும் நீர் அருகில் உள்ள குழிகளுக்குச் சென்று பின்னர் அனைத்துக் குழிகளுக்கும் பரவுகிறது. இறுதியில் நீர் ஒரு குட்டையைச் சென்றடைகிறது. மழைநீரைச் சேமிக்கும் இந்த முறையினால் மண்ணின் மேற்பரப்பு ஈரப்பதம் உள்ளதாக மாறி, நிலத்தடி நீரைப் புதுப்பிக்கிறது. சுற்றி புற்களும் புதர்களும் வளரத் தொடங்குகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் சௌகா வழிமுறை 400 பிகாக்கள் (ராஜஸ்தானில் ஒரு பிகா என்பது 2530 சதுர மீட்டர்களுக்கு சமம்) மேய்ச்சல் நிலத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கிராம மக்கள் ஒன்றிணைந்த�� பணத்தையும் உழைப்பையும் தர முன்வந்தனர். மண்ணில் ஈரப்பதம் ஏறிவிட்டதால் கிராம மக்களுக்கு தங்கள் வயல்களுக்கு நீர்பாய்ச்சாமலே கார்காலப் பயிரை (rabi crop) அறுவடை செய்ய முடிந்தது. கார்காலப் பயிருக்கு நிலத்தடிநீரை எடுக்காததால், அதை கோடைக்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிறார் சோட்டு சிங் என்ற விவசாயி.\nஎந்தப் பயிர்களை விளைவிக்கலாம் என்பதையும் மக்கள் திட்டமிட்டனர். நீர் அதிகமாகத் தேவைப்படும் பயிர்களை அவர்கள் தவிர்த்தனர். கோடைக்காலங்களில் பசுந்தீவனமும் (green fodder) காய்கறிகளும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதுவும் கிணறுக்கு அருகே இருந்த வயல்களில் மட்டும். கிராம மக்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இந்தக் கட்டுப்பாடு வேறு சில நன்மைகளையும் கொணர்ந்தது. மேய்ச்சல் நிலம் பசுமையானதும் மிருகங்களுக்கு போதுமான அளவில் தீவனம் கிடைத்தது. குஜராத்திலிருந்து கிர் என்ற உள்நாட்டு பசு இனம் கொணரப்பட்டு பால்பண்ணைத் தொழில் மேம்படுத்தப்பட்டது. கிர் பசு ஒரு நாளில் எட்டிலிருந்து பத்து லிட்டர் வரை பால் தந்தது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரு பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. பால் விற்பனை மூலம் ஒவ்வொரு வீட்டினரும் மாதம் சுமார் 30000 ரூபாயிலிருந்து 45000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. ஐந்து மாடுகள் வைத்திருப்போருக்கு இன்னும் கூடுதல் வருமானம் கிட்டுகிறது என்கிறார் ஜிவிஎன்எம்எல் தன்னார்வலர் அர்ஜுன் சிங். லபோரியா கிராமத்தின் முன்னுதாரணத்தை இன்று 58 கிராமங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அருகில் உள்ள பிற கிராமங்களுக்கும் அது பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் லபோரியாவுக்குச் சென்று தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடிக்கும் முறையைக் கற்றுவந்து இங்கே அமுல்படுத்தத் தொடங்கலாமே\nஅரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்\nகல்பனா சாவ்லா பிறந்த நாள் விழா\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/123202", "date_download": "2019-03-23T01:09:38Z", "digest": "sha1:4J3A4ZHNVB6XE3JHYHOPZPBWABUE5XJM", "length": 5095, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 14-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nபவர் ஸ்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்கும் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/11/no-data-on-demonetised-013673.html", "date_download": "2019-03-23T01:10:23Z", "digest": "sha1:MRH27UPRXVZRXIAIWGWDLWRQTP4NXUIP", "length": 23289, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம் | : No Data on Demonetised 500, 1000 Notes used in Petrol Pumps-RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம்\nபெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nஆர்டிஐ கேள்விக்கு ஜிஎஸ்டி கேட்ட அரசு அலுவலகம்..\n165 நாட்களில் 52 நாடுகள் சென்ற மோடி.. மொத்த செலவு எவ்வளவு தெரியுமா\nஅமித் ஷா செய்த கமுக்கமான வேலை.. உண்மையை உடைத்த ஆர்டிஐ..\nநெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தேவையில்லை..\nபிரதமர் அலுவலகத்தில் இவருக்குத் தான் அதிக சம்பளம்.. யார் இவர்..\nபுதிய 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ1.14 செலவு\nடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்னர் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது.\n500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்ட பின்னர் பொதுமக்கள் பயன்படுத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 99.3 சதவிகித ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பி வந்துவிட்டதாகவும் கடந்த ஆகஸ்டு மாதம் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது\nகடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிழான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு 50 நாட்கள் வரையிலும் காலக்கெடு விதிக்கப்பட்டது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரையிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.\nபொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய குவிந்தனர். இதனை அடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை தினசரி அத்தியாவசிய பொருட்களுக்காக பயன்படுத்தும் பெட்ரோல் நி���ையங்கள், மருந்துக் கடைகள், அரசு மருத்துவ மனைகள், அரசு மற்றும் தனியார் மருந்துக் கடைகள், அரசு பேருந்துகளின் சீசன் டிக்கெட், விமான டிக்கெட்டுகள், ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்த என 23 அத்தியாவசியப் பயன்பாடுகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரையிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.\n500 ரூபாய் மட்டுமே பயன்படுத்தலாம்\nபின்னர் நவம்பர் 25ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுமக்கள் தங்ளிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும், அதுவும் பெட்ரோல் நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே டிசம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டும் பயன்படுத்த முடியும் என்று அறிவித்து அதிர்ச்சி அளித்தது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பு நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் அத்தியாவசிய பயன்பாட்டுக்காக பெட்ரோல் நிலையங்கள், பால் பூத், ரயில் டிக்கெட் ஆகியவற்றுக்கு பயன்படுத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, இது போன்ற கட்டணம் செலுத்த பயன்படுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்கள் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாது என அறிவிக்கப்பட்டதில், 99.3 சதவீத ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பி விட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.\nசெல்லாத நோட்டுகள் திரும்ப வந்தவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற புள்ளி விவரத்தை, 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வரையிலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.41 லட்சம் கோடி ஆகும். அதில் சுமார் 99.3 சதவிகித நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\n ரி��ல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/05/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-2838920.html", "date_download": "2019-03-23T01:04:25Z", "digest": "sha1:NVOFEPA2JAOFSDDXDNSUGPEPKUIXXCJG", "length": 8078, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nBy DIN | Published on : 05th January 2018 04:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.\nஇது தொடர்பாக மக்களவையில் முக்கிய விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பேசியதாவது:\nகஞ்சமலையில் அமைந்துள்ள பொதுத் துறை நிறுவனமான சேலம் உருக்காலை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பை மேற்கொள்ளும் மத்திய உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உயர்தர உருக்கு உற்பத்தியில் உலகளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த ஆலையை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்நடவடிக்கையை மேற்கொண்டால் அது மக��களின் உணர்வைக் காயப்படுத்தும் செயலாக அமைந்துவிடும். நஷ்டத்தைச் சந்தித்தாலும் விரைவில் இந்த ஆலை மேம்படும். லாபம் ஈட்டும் நிறுவனமாகவும் உருவெடுக்கும்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆலையின் நிதி நிலைமை தற்போது படிப்படியாக மேம்பட்டுள்ளது. இந்த ஆலையை தனியார்மயமாக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வலியுறுத்தியுள்ளார். எனவே, தமிழக மக்களின் நலன் கருதி , சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசும், உருக்கு அமைச்சகமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_5222.html", "date_download": "2019-03-23T01:07:05Z", "digest": "sha1:H42RWETJL4HAWMWWHYOB2T5IOXX655KF", "length": 4575, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தயங்கிய நஸ்ரியா! எடுத்துக் கூறிய இயக்குனர்", "raw_content": "\nவிக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரவிருக்கிறார் நஸ்ரியா நசீம். கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’. இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத். இதனை தமிழில் ‘தலப்பாகட்டி’ என்ற பெயரில் ரீ செய்ய இருக்கிறார்கள். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க, நித்யா மேனன் நடித்த கேரக்டருக்கான நடிகை முடிவாகாமல் இருந்தது.\nலேட்டஸ்ட் தகவலின்படி அந்த கேரக்டரில் நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். உஸ்தாத் ஹோட்டலில் நித்யா மேனனுக்கு சிறிய கேரக்டர் என்பதால், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டினாராம் நஸ்ரியா. அதன் பிறகு, ’தலப்பாகட்டி’யை இயக்கும் சத்யசிவா, மலையாளத்தை விட தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் இருப்பது ம��திரி ஸ்கிரிப்ட்டை மாற்றி அமைத்திருப்பதாகவும், அதில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருப்பதாகவும் என எடுத்துக் கூறிய பிறகே நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டாராம்.\nதமிழில் தாத்தாவாக ராஜ்கிரணும் பேரனாக விக்ரம்பிரபுவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர, சூரி, சார்லி, தம்பிராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மார்ச்-31ல் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/139241-2017-03-07-11-19-37.html", "date_download": "2019-03-23T00:32:52Z", "digest": "sha1:56V6VVQA2CG5BGM6UKXID3RI5BVPBX2Z", "length": 28704, "nlines": 98, "source_domain": "viduthalai.in", "title": "மகளிர் அரங்கம்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nசெவ்வாய், 07 மார்ச் 2017 16:41\nசெஸ் எனப் படும் சதுரங்க விளையாட்டில் பேர் சொல்லும் படி தமிழகத்தில் பெண் வீராங்கனை ஒருவர் உருவாகி வருகிறார். ரஷ்யாவில் உலக அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடந்த சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று வாகையர் பட்டம் வென்றி ருக்கிறார் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி. முகப் பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர் நமக்களித்தப் பேட்டி:\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தான் எனது சொந்த ஊர், அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். சின்ன வயதில் என் பாட்டி கூட வீட்டில் சதுரங்கம் விளையாடுவேன். அதுக்குப் பிறகு 2ஆவது வகுப்புப் படிக்கும் போது முறையாக சதுரங்கம் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்பாதான் கொண்டு போய் சதுரங்கம் வகுப்பில் சேர்த்தாங்க. கத்துக்க ஆரம்பிச்ச புதிதில் ஓரளவுக்குத்தான் விருப்பம் இருந்தது.\nஆனால் ஒரு நாள் அப்பா ஒரு சதுரங்கம் போட்டிக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே நான் தோத்துப் போயிட்டேன். அப்போ அங்கே திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த பாலகுணசேகரன் என்னை சமாதானப் படுத்த எனக்கு சிறப்பு பரிசு கொடுத்தாங்க. அதில் இருந்து சதுரங்கம் விளையாடுவதில் அதிக மாக ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சி தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். அங்க எனக்கு நல்லா சொல்லித்தந்தாங்க.\nநிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வீட்டில் அப்பாவோடவும் விளையாடுவேன். 2010ஆம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பள்ளிகளுக்கான சதுரங்கப்போட்டி இலங்கை யில் நடந்தது. அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வாங்கினேன். 2012 வரைக்கும் திருத்துறைப்பூண்டியில்தான் இருந்தேன். ஆரம்பக்கட்டம் தாண்டின பிறகு எனக்கு பயிற்சி தேவைப்பட்டது. எனவே திருத்துறைப்பூண்டி பயிற்சி பத்தாது என முடிவெடுத்தோம்.\nஅதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் எல்லா போட்டிகளுக்கும் நாங்க சென்னைக்���ு வந்து வந்து போக வேண்டி இருந்தது. அதனா லும் சென்னைக்கு வருவதுதான் நல்லது என தீர்மானித்து நான் அம்மா, தங்கை மட்டும் 2013ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந் தோம். அப்பா இப்பவும் திருத்துறைப்பூண்டி யில் வியாபாரம் பண்ணிட்டு இருக்கார். சென் னையில் செஸ் குருக்கள் அகாடமி யில் கத்துக்கிறேன். ஆர்.பி. ரமேஷ் தான் எனது குரு. என்னுடைய கோச் எனக்கு ரொம்ப நல்லா சொல்லித்தருவாங்க. சென்னை வந்த பிறகு நிறைய போட்டிகளில் ஆடி இருக்கேன். நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளை யாடி இருப்பேன். பல போட்டிகள்ல வெற்றி பெற்றிருக்கிறேன். 2014ஆம் ஆண்டு அது. அப் போது எனக்கு 13 வயதிற்கும் குறைவு. மாநில அளவில் 13 வயதிற்குக் குறைவானவர்களுக்கு இடையே நடந்த போட்டி மற்றும் மாநில அளவில் 15 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இடையே நடந்த இரு போட்டிகளிலும் கலந்து கொண்டு நான் முதலாவதாக வந்தேன். பிறகு 2016ஆம் ஆண்டு மாநில அளவில் மகளிருக் கான போட்டி நடைபெற்றது. இதில் எல்லா வயது பெண்களும் கலந்து கொள்ளலாம். அதிலும் நான் முதலாவதாக வந்தேன்.\n2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய அளவில் பள்ளிகளுக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய அளவில் முதலாவதாக வந்தேன். அதனால் உலகளவில் நடைபெற இருந்த போட்டிக்குத் தேர்வானேன். அதற்காக இந்த வருடம் முழுவதும் தயார் செய்ய வேண்டி இருந்தது. பள்ளிக்கு தேர்வுகள் போன்ற முக்கியமான நாள்களில் மட்டும் சென்றேன். பல நாட்கள் பயிற்சியில் ஈடுபடுவதால் பள்ளிக்கு அவ்வளவாக செல்ல முடியவில்லை. நான் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் எப்போதும் எல்லா பள்ளிகளிலுமே பத்தாம் வகுப்பு பாடங்களில் தீவிரப் பயிற்சி இருக்கும். ஆனால் நான் இந்த உலகளாவியப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக எனக்குப் பயிற்சிக்குத் தேவையான விடுமுறையை எனது பள்ளி நிர்வாகம் அளித்து உதவியது. பாடத்தை நான் புரிந்து கொள்ள, எழுத என எல்லா விஷயத்திலும் எனது ஆசிரியர்களும், எனது வகுப்பு மாணவிகளும் எனக்கு உறு துணையாக இருந்தனர். அதற்காக எனது பள்ளி நிர்வாகத்திற்கும், எனது ஆசிரியர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவில் பள்ளிகளுக்கு இடையே ஆன உலகளாவிய சதுரங்கப் போட்டி நடைபெ���்றது. அதில் துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுடன் விளையாடி வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங் கனையைத் தோற்கடித்து வாகையர் பட்டம் பெற்றேன். எனக்கு தங்கப்பதக்கத்துடன் அவார்டும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷ மாக பெருமையாக இருந்தது\" என்கிறார் ஹர்ஷினி உற்சாகத்துடன்.\nஹர்ஷினிக்குச் சொந்த ஊரில் நகர அரிமா சங்கம் பாராட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த தங்க மங்கையை பாராட்டி போற்ற வேண்டியது நமது கடமையும் கூட இல்லையா\nஉயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்\nஉணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக் கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப் பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக் கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித் திருப்பது தவறு. இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக் கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.\nஅய்ந்தாவது சென்னை சர்வ தேச ஆவணப்பட மற்றும் குறும் பட விழா கடந்த வாரம் நடை பெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் இயக்குநர் வைஷ்ணவி சுந்தர் ஒருங்கிணைத்திருந்த பெண்கள் உருவாக்கும் திரைப் படங்கள் என்ற பிரிவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பிரபல ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் இயக்கிய இன்வோ கிங் ஜஸ்டிஸ் என்ற ஆவணப்படம் அவற்றில் ஒன்று. 2004ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உருவான முதல் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் உருவான பின்னணியை இந்தப் படம் அலசுகிறது.\nபெண்கள் ஜமாத் உருவான கதை\nபுதுக்கோட்டையில் ஷரிஃபா கானம் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பால் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைத் திருக்கிறது. பன்னிரண்டு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பில் பன்னி ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.\nபொதுவாக இஸ்லாமி�� ஆலோசனைக் குழுவான ஜமாத்தில் உறுப்பினர்களாக ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். குடும்ப வழக் குகளை விசாரிப்பதற்கு, குடும்பங்களுக்கும், காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் இந்த ஆலோசனைக் குழு பாலமாகச் செயல்படும். பெண்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த ஆலோசனைக் குழு நீண்ட காலமாகச் செயல்பட்டுவந்தது. இதனால் பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்புகள் பெண்களுக்கு எதி ராகவே இருந்தன. இதை எதிர்த்து உருவானது தான் தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் அமைப்பு.\nஇந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை அழுத்த மாகத் தன் ஆவணப்படத்தில் பதிவு செய் திருக்கிறார் இயக்குநர் தீபா தன்ராஜ். இந்தப் படத்தில் பெண்கள் ஜமாத் அமைப்பினருடன் இரண்டு வழக்குகளைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் தீபா. குடும்ப வன்முறையால் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண், கணவரின் பாலியல் துன்புறுத்தலால் விவாகரத்து கோரும் ஒரு பெண் இவர்கள் இருவருக்கும் நீதியைப் பெற்றுத்தர இந்த அமைப்பு எடுக்கும் முயற்சி களை உணர்வுபூர்வமாக விளக்கியிருக்கிறது இந்த ஆவணப்படம். அத்துடன், இந்த வழக்கு களை மனம் தளராமல் துணிச்சலுடன் பின் தொடர்ந்து செல்லும் பெண்கள் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களின் கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறது. 1988-ஆம் ஆண்டு, தான் கலந்துகொண்ட பெண்கள் மாநாடுதான் பெண் ணுரிமையைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தியது என்று சொல்லும் ஷரிஃபா, அது தான் பெண்களின் உரிமைக்காகத் தன்னைப் போராடவைத்தது என்கிறார்.\nஇஸ்லாம் மதத்தில் செயல்படும் ஷரியா சட்டங்களைப் பற்றிய பெண்களின் பார்வையை இந்தப் படத்தின் மூலம் உலகத்துக்குப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் தீபா தன்ராஜ். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று சமூகத்தில் நிலவும் இரட்டை நீதிமுறையைக் கேள்வி கேட்கும் இந்தப் பெண்கள், நீதிக்கான ஒரு முடிவற்ற போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். 2011-ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப் படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.\nஇந்தத் திரையிடலில் தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் அமைப்பை நிறுவிய ஷரிஃபா கானம் பார்வையாளர்களுடன் கலந்துரை யாடினார். தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எங்கள் அமைப்பை அணுகும் பெண���கள், அதற்குப் பிறகு எங்களுடைய அமைப்பில் உறுப்பினர்களாகவும் மாறிவிடு கிறார்கள். தலாக் மீதான விவாதம் 1986-ஆம் ஆண்டிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் தீர்மானமான முடிவு எட்டப் படவில்லை.\n2004-2014-ஆம் ஆண்டுக்குள் அய்ம்பதுக் கும் மேற்பட்ட பெண்கள் தலாக் பிரச்சினையால் இறந்திருக்கிறார்கள். அரசாங்கம் இஸ்லாமிய பெண்கள் மேம்பாட்டுக் குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும். இந்த அமைப்பை ஆரம் பித்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் அமைப்புக்குப் பாராட்டுகள் கிடைத்த அளவுக்குப் போதுமான ஆதரவு கிடைக்க வில்லை என்பதுதான் உண்மையான நிலை. இதனால் அமைப்பை முன்னெடுத்துச் செல்வது பெரும் சவாலாகவே இருக்கிறது என்றார் ஷரிஃபா.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_737.html", "date_download": "2019-03-23T00:58:28Z", "digest": "sha1:KRCE3EFN62PMN657MZ43Y462UXP7TSKB", "length": 4864, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விகாரையின் தாது கோபுரத்தை உடைத்து புதையல் தேடிய கும்பல்; கண்டியில் சம்பவம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவிகாரையின் தாது கோபுரத்தை உடைத்து புதையல் தேடிய கும்பல்; கண்டியில் சம்பவம்\nகண்டி மாபனாவதுர பிரதேசத்தில் புராதன விஹாரை ஒன்றில் தாது கோபுரத்தை உடைத்து புதையல் தேடி உள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தின்போது தாதுகோபுரம் உடைக்கப்பட்டுள்ளதை இன்று (25) ம் திகதி காலை விஹாரையில்தேரர் ஒருவர் கண்ட பின் பொஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் விசாரணைகளைபொலீஸார் ஆரம்பித்துள்ளனர்.\nஇத் தாது கோபுரத்தை உடைத்து ஏதேனும் பொருட���கள் திருடப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றி பொலீஸார் விசாரணைகளை மேறகொண்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலீஸார்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_823.html", "date_download": "2019-03-23T00:22:32Z", "digest": "sha1:VBKNXCGEFCCTTCH47472NFLHPFG2H6PD", "length": 5736, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐக்கியமே பாக்கியம்! ஸாஹிரா நடை பவனிக்கான ரீ சேர்ட் அறிமுகம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n ஸாஹிரா நடை பவனிக்கான ரீ சேர்ட் அறிமுகம்\nஐக்கியமே பாக்கியம் எனும் தொனிப்பொருளில் 2018-04-14 ஆம் திகதி, ஸாஹிரா முற்றலில் இருந்து ஆரம்பிக்கவுள்ள தேசத்துக்கு செய்தி சொல்லும் விதத்திலான நடை பவனியின் உத்தியோகபூர்வ ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு அதிபர் எம்.எஸ்.முகம்மட் தலைமையில் 2018-04-13 ஆம் திகதி மாலை பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வின்போது ஸாஹிராவின் பிள்ளைகள் ரீ சேர்ட்களை பரிமாறிக்கொண்டனர்.\nபாடசாலை சமூகம், பெற்றோர்கள், ஆசிரிய பெருந்தகைகள், மாணவ செல்வங்கள், ஸாஹிராவின் முத்தான பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றினைந்து மிக நீண்ட கால முயற்சியின் பலனாக இந்த நாட்டின் பலபாகங்களிலும் சர்வதேசத்திலும் பரந்துபட்டு வாழும் கல்முனை ஸாஹிராவின் முத்துக்களான அத்தனை பழைய மாணவர்களையும் ஓரணியில் திரள ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இங்கு கல்விகற்ற எல்லோருக்கும் திருநாளாக முக மலர்ச்சியோடு புன்னகைகளை உதிர்த்து பரஸ்பர புரிந்துணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் நாளை நோக்க���ய பயணத்துக்காய் ஸாஹிராவின் சொந்தங்கள்......\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142996", "date_download": "2019-03-23T01:19:24Z", "digest": "sha1:S7CSD5BKZEIANRMKBQW2V7ZCTWT3MZ7R", "length": 6928, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம் | BE educated may officer at Press stamp - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nபி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்\nகர்நாடக மாநிலம், மைசூரில் விரைவில் முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் துணைமேலாளர் உள்ளிட்ட 19 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.‘\n1. துணை மேலாளர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்):\nரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\n2. இன்ஜினியர்/ ஆபீசர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்):\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\n3. இன்ஜினியர்/ ஆபீசர் டிரெய்னீஸ்:\n13 இடங்கள். (மெக்கானிக்கல் - 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 2, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் - 5, கெமிக்கல்/ பேப்பர் மற்றும் பல்ப் -4).\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\n4. நிர்வாக செயலாளர் (அதிகாரிகள் லெவல்):\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\nஇட ஒதுக்கீடு, மாதிரி விண்ணப்பம், வி���்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.\nPress stamp முத்திரைத்தாள் அச்சகத்தில்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191108/news/191108.html", "date_download": "2019-03-23T00:52:13Z", "digest": "sha1:OY6V2EFGKFWMMWSR3TO5OLOJKHSTXSIU", "length": 7601, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா தெரியவில்லை என்றால் இதைப் படிங்க தெரியவில்லை என்றால் இதைப் படிங்க\nஉடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என கொஞ்சம் மேல படிங்க பாஸ் \nபொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும். வலிமையான உறவு உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.\nஆகையால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் துணைவியின் மனதை மகிழ்ச்சியாக்கும்.\nஇந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் பத்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும். இப்ப தெரிஞ்சிக்கிட்டிங்களா உங்க வேலை முடிஞ்சதும் தூங்க போகாம விளையாடுங்க…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191191/news/191191.html", "date_download": "2019-03-23T00:49:45Z", "digest": "sha1:GVDDCJVKRVMBH4NCRCBQ2Q6UTTV3EUXN", "length": 11487, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுதமல்ல அந்தரங்க உறவு!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம் அவருக்கும் மனைவி செல்விக்கும் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் இடையே உடலுறவு என்பது என்றாவது நடக்கும் நிகழ்வு. பலமுறை கெஞ்சினால்தான் ஒருமுறையாவது அந்த விஷயம் நடந்தேறுமாம்.\nஅவருடைய மனைவியை விசாரித்தேன். செல்விக்கு சரவணனிடம் எந்தப் புகாரும் இல்லை. அவரைப் பிடித்��ும் இருந்தது. ஆனால், அழைக்கும் போதெல்லாம்\nசெக்ஸுக்கு ஒப்புக்கொண்டால் கணவர் தனது கட்டுக்குள் இருக்கமாட்டாரோ என்ற எண்ணம். அதையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரை தனது சொல்படி நடக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.‘கூப்பிட்டதுமே சரின்னுட்டா புருஷன் உன்னை மதிக்கமாட்டான். பிகு பண்ணினாதான்உன்னேயே சுத்தி வருவான்’ என்று செல்வியின் அம்மா வேறு தூபம் போட்டிருக்கிறார். இப்படி ஆண்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில பெண்கள் செக்ஸுக்கு மறுப்பதை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n இந்தப் பிரச்னை பல இளம் தம்பதியரிடம் இருக்கிறது. சண்டையாக ஆரம்பித்து, விவாகரத்தாக வெடிப்பது வரை செக்ஸை மறுப்பதும் முக்கிய காரணம். பெண்கள் மட்டுமல்ல… ஆண்களில் சிலரும் மனைவியோடு தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் தட்டிக்கழிப்பதும் நடக்கிறது. ஒருவர், தன் துணைக்கு உடல்ரீதியிலான சுகம் கொடுக்காமல் மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள்…\nதுணையின் வருமானத்தில் திருப்தி இன்மை.\nவசதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, ஏமாறுவது.\nபிடித்தாலும் அதை வெளிக்காட்டாமல், துணையைக் கட்டுப்படுத்த உடல்ரீதியான உறவுக்கு மறுப்பது.\nஇயல்பாகவே செக்ஸில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.\nசுகம் கிடைப்பதற்கு முன்பு விரைவாகவே செக்ஸை முடித்துக் கொள்வது.\nகணவனுக்கும் மனைவிக்கும் பணி நேரம் மாறி மாறி அமைவது.\nஅதனாலேயே, கணவர் விரும்பும் போது மனைவி சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே…’ என்பார்.செக்ஸ் மறுக்கப்படுவதால் ஆணும்\nபெண்ணும் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப வாழ்க்கை விரிசலுக்கு ஆளாகிறது. தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. செக்ஸ் உறவு மறுக்கப்படுபவர்கள் தங்களை முழுமையான ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்வதில்லை. வெறுப்புணர்வு, கோபம், தன்னம்பிக்கையை இழத்தல், மன உளைச்சல், வன்முறைக்கு தூண்டுதல் போன்ற விளைவுகளும் நிகழ்கின்றன. ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்வார்கள். நிறைய விவகாரத்துகளுக்கு செக்ஸ் மறுப்பே காரணம்.\nஉடலுறவு மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சக துணையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள், அந்தரங்க உறவை காரியத்தை சா��ிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மூடு இல்லை என்றால் அதைப் பக்குவமாக விளக்குவது நல்லது. ‘முடியாது’ என பட்டென்று கூறி, துணைக்கு செக்ஸ் மீது இருக்கும் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது.\nபிரச்னைகளை தம்பதிகள் மனம்விட்டுப் பேசி, உடனுக்குடன் சரி செய்துவிட வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது. விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம். உடல் சுகத்தையும் தாண்டி, உறவை பலப்படுத்தும் செக்ஸை ஒருவருக்கொருவர் மறுக்காமல் இருப்பதே நல்ல தம்பதிகளுக்கு அழகு\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/1080", "date_download": "2019-03-23T00:55:59Z", "digest": "sha1:35Z5NAOCKOLZHY7OIWP2MTJHEOX5FF7H", "length": 9544, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\nகனடாவில் கல்லூரிக்குள் புகுந்து சுட்டதில் 2பேர் பலி 20 பேர் காயம்\nபாக்தாத் நகர் முழுவதும் கிடந்த 65 பேரின் உடல்கள் போலீஸ் கண்டுபிடித்து அகற்றியது\nபிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்\nவிடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது\nடோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு\nதனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”\nஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல\nசீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு\nதிருகோணமலை -மட்டக்களப்பு ஆயர் பேரருள் கிங்சிஸி சுவாம்பிள்ளை தெரிவிப்பு\nஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி\nபோரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -விடுதலைப்புலிகள் `த��டீர்’ அறிவிப்பு\nபயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் – ஜெயலலிதா\nசிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…\nதுணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்\nசந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்\nவன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி\nதீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி\nகிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா\nதமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-\nமுகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை\nகிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி\nஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்\nநிïயார்க்கில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் பகுதியில் ஜார்ஜ்புஷ் மலர் அஞ்சலி\nஇங்கிலாந்தில் பதவிச்சண்டை தொடங்கியது – நிதிமந்திரி பிரவுன் பிரதமராக 10 மந்திரிகள் எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிரோட்டிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன்\nமுத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது\n`திரிகோணமலை சம்பூர் பகுதி எங்களுக்குதான்’ கைப்பற்றிய இடத்தை திருப்பி தர முடியாது\nராக்கெட்குண்டுகள் விசாகப்பட்டினம் வழியாக விடுதலை புலிகளுக்கு சப்ளை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nஅல்-கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு தொடர்பு இல்லை அமெரிக்க செனட் கமிட்டி பரபரப்பு தகவல்\nகருக்கலைப்பு-ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு\nஅமெரிக்கா ஓப்பன் டென்னிஸ்: ஷரபோவா சாம்பியன்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி வெற்றி\nஇலங்கை தமிழ் எம்.பிக்கள் வைகோவுடன் சந்திப்பு\n்புலிகளுடன் கடும் போர்: கிளிநொச்சி இருளில் மூழ்கியது; டெலிபோன் இணைப்பு துண்டிப்பு\nகாயமடைந்த யுவதிகள் அளித்த வாக்குமூலத்தால் உறவினர்கள் கைது\nமராட்டிய மாநிலத்தில் மசூதி – மார்க்கெட் அருகே குண்டுகள் வெடித்து 37 பேர் பலி\nயாழ்ப்பாண முகமாலையில் இன்று காலை புலிகளுக்கும் இராணுவத்தினரக்கும் மோதல்-\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/lays-chips/", "date_download": "2019-03-23T01:30:13Z", "digest": "sha1:4WBZWN5ZDSKKRTVYWPGFSMV2R6GD675K", "length": 7355, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "Lays Chips Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\n\"லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்\" என்றும் \"இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்\" என்றும் எச்சரித்து வரும் மடல்கள்...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/17034037/Near-Tindivanam-Busvan-collision-accident-2-Couples.vpf", "date_download": "2019-03-23T01:26:43Z", "digest": "sha1:O5F5RN5JNHXZ5KIZAS23DO3PYCGZZ5IR", "length": 14710, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tindivanam Bus-van collision accident 2 Couples Kills || திண்டிவனம் அருகே கோர விபத்து பஸ்-வேன் மோதல்: உடல்நசுங்கி 2 தம்பதி பலி துக்கநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிண்டிவனம் அருகே கோர விபத்து பஸ்-வேன் மோதல்: உடல்நசுங்கி 2 தம்பதி பலி துக்கநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம் + \"||\" + Near Tindivanam Bus-van collision accident 2 Couples Kills\nதிண்டிவனம் அருகே கோர விபத்து பஸ்-வேன் மோதல்: உடல்நசுங்கி 2 தம்பதி பலி துக்கநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்\nதிண்டிவனம் அருகே பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 2 தம்பதி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கருப்பையா மகன் அங்குசாமி(வயது 50). இவருடைய மனைவி லட்சுமி(48). அங்குசாமி தற்போது சென்னை நெற்குன்றம் மதுரவாயலில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அங்குசாமி காரைக்குடியில் உள்ள உறவினரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் அங்கிருந்து ஒரு வேனில் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டனர். இந்த வேனில் அங்குசாமி, லட்சுமி, இவர்களுடைய மகன் விக்னேஷ்வரன்(31), இவருடைய மனைவி ரேகா (28), குழந்தைகள் பவித்ரன்(4), நித்திஷ்(1½) மற்றும் உறவினர் சிவகங்கை மாவட்டம் கட்டாங்குளத்தை சேர்ந்த உமாபதி(35), இவருடைய மனைவி விஜயலட்சுமி(28) ஆகியோர் வந்தனர். வேனை அங்குசாமி ஓட்டிச் சென்றார்.\nஇந்த வேன், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.\nஅந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மறுமார்க்கமாக திருச்சி- சென்னை சாலையில் சென்றது. அப்போது அவ்வழியாக வந்த வேன் கண் இமைக்கும் நேரத்தில் பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பஸ், வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் வேனில் வந்த அங்குசாமி, லட்சுமி, உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் விக்னேஷ்வரன், ரேகா, பவித்ரன், நித்திஷ் மற்றும் பஸ் டிரைவர் திண்டுக்கல் வக்கரப்பட்டியை சேர்ந்த அருளானந்தன்(57), கண்டக்டர் குட்டத்துப்பட்டியை சேர்ந்த பிரபு(37), பஸ்சில் பயணம் செய்த விராலிப்பட்டியை சேர்ந்த சபீனா(23), சென்னை சோலிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல்(61), கரூரை சேர்ந்த நவீன்(25) உள்பட 24 பேர் காயமடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே இந்த விபத்து பற்றி அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் விபத்தில் பலியான அங்குசாமி, லட்சுமி, உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. இந்தியா மீது இன்ன���ரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/23041857/Controversy-about-sex-Mamta-with-Mohandas-Rima-Gullingal.vpf", "date_download": "2019-03-23T01:26:02Z", "digest": "sha1:2SKZ45S6ER7X4IQFE5WQ52EBPN2DRDQN", "length": 6400, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "பாலியல் பற்றி சர்ச்சை கருத்து, மம்தா மோகன்தாசுடன் ரீமா கல்லிங்கல் மோதல்||Controversy about sex, Mamta with Mohandas Rima Gullingal conflict -DailyThanthi", "raw_content": "\nபாலியல் பற்றி சர்ச்சை கருத்து, மம்தா மோகன்தாசுடன் ரீமா கல்லிங்கல் மோதல்\nகேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதும், தற்போது மீண்டும் சங்கத்தில் சேர்த்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதிலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்த நிலையில் மம்தா மோகன்தாஸ் பாலியல் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பாலியல் ரீதியாக நடிகைகள் பாதிக்கப்படுவதற்கு அவர்களும் காரணமாக இருக��கிறார்கள். அதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் உருவாக்கி கொள்வதாக கருதுகிறேன். இந்த பிரச்சினையில் நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது” என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமம்தா மோகன்தாசுக்கு, ரீமாகல்லிங்கல், அவரது கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரீமா கல்லிங்கல் கூறும்போது, “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ பெண்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் சமூகமும் பொறுப்பு ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களை நீங்கள் அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது” என்று கூறினார்.\nஇதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா மோகன்தாஸ், “எனது கருத்தை தவறாக புரிந்துள்ளனர். பெண்ணோ சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு இருக்கிறது என்று நான் சொன்னது எனது சொந்த கருத்து. சினிமா பிரபலங்களுக்கு குரல் கொடுப்பதுபோல் சாதாரண பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பது இல்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார். இவர்கள் மோதல் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_1539.html", "date_download": "2019-03-23T00:56:15Z", "digest": "sha1:FHEUQVTDFG7UKQSNLLYJ7WSPL35KEIUV", "length": 28209, "nlines": 194, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)", "raw_content": "\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)\nஇந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எனது ‘கதா காலம்’ என்னும் மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளிவந்ததிலிருந்து, அதை வாசித்த என் நண்பர்களும் வாசகர்களும், ‘கதா காலம்’ இதுவரை வெளிவந்த, குறிப்பாக கதாகாலத்துக்கு முன் வெளிவந்த ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தைவிடவும்கூட, தன் நடை போக்குகள் போன்றனவற்றிலிருந்து வெகுவான மாற்றம் கொண்டிருப்பதாகச் சுட்டிக் கூறிவருகின்றனர்.\nஅது மெய்யெ���வே இப்போது நினைக்க எனக்கும் தோன்றுகிறது.\nசென்ற ஆண்டு யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் காலஞ்சென்ற செம்பியன்செல்வன் தலைமையில் காலஞ்சென்ற நந்தி உட்பட அ.யேசுராசா, சட்டநாதன் போன்றோர் கலந்துகொண்ட எனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் விமர்சனக் கூட்டத்தில், அந் நாவல் ஈழத் தமிழ் நாவல் வரலாற்றில் கொண்டிருக்கும் அதிகாரம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஆளப்பட்டிருந்த சொல்லின் செறிவுபற்றியும், நடையின் வீச்சுப் பற்றியும், அதன் மய்யமழிந்த கதைகூறும்; பண்பு பற்றியும் யாழ். கூட்டத்தில் சட்டநாதன் உட்பட, கொழும்பு ராமகிரு~;ண மண்டபத்தில் அதன் வெளியீட்டாளர்கள் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தார் ஏற்பாடு செய்திருந்த வெளியீடு கருத்தாடல் நிகழ்வில் பங்குகொண்ட மு.பொ., வீரகேசரி விஜயன் ஆகியோரும் குறிப்பிட்டிருந்ததையும் இன்று ஒருசேர நினைத்துப்பார்க்க முடிகிறது.\nஇந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது ஒரு சுவையான விசாரிப்பாக இருக்க முடியும். ஒரு நாளில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் இது நிகழ்ந்திருக்க முடியாதென்பது நிச்சயம். ஏன் தீவிர வாசிப்பும், புதிய ஆக்கங்கள் பற்றிய கருத்தாடலும் விவாதங்களும்கூட இதற்கான முதன்மைச் சாத்தியங்களாக இருக்க முடியாது. அப்படியெனில் இந்த மாற்றத்துக்கான உந்துவிசையாக எது செயற்பட்டிருக்கவேண்டும் இந்தக் கேள்வியின் இடையறா உளைவினது எழுத்துப் பதிவே இந்த என் உரைக் கட்டு.\nஒரு நீண்ட கால தமிழகத்து இருப்பு, அங்கு நான் இயல்பாகவே பெறமுடிந்திருந்த இலக்கிய வாழ்வனுபவங்கள் இதன் காரண சாத்தியங்களாக முடியுமோ இவ்வாறு எண்ணுகிறபோது என்னிடத்தில் பதில்கள் பிறந்தன. தமிழகத்தின் பரவலான இயங்கு தளத்தில் சுமார் இரண்டு தசாப்தங்களென்பது பெரிய காலம். அங்கு நான் தெரிந்துகொள்ளாத, உறவாடாத இலக்கியவாதிகள் இல்லையென்றே சொல்லவேண்டும். இது ஒரு பாதிப்பாக என்னுள் சிறுகச் சிறுக இறங்கியிருக்கிறது. இது சாதகமான அம்சமாகத் தொழிற்பட்ட அதேவேளை பாதகமாவும் தொழிற்பட்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமான அம்சம்.\nஅந்தப் பெரிய தளத்திலும், கால வெளியிலும் நான் வளர்ந்துகொண்டிருந்தபோதே என்னுள் ஒரு பகுதி தேய்ந்துகொண்டுமிருந்திருக்கிறது. ஓரளவினதேனும் என் இலக்��ியார்த்தமான ஈழப் பண்பின் நசிப்பு இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. நான் ஈழ இலக்கியத்தைப் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கும்போதே அது ஒருபுறத்தில் அழுகிக்கொண்டுமிருக்க விட்டிருந்திருக்கிறேன். அது இப்போது யோசிக்கச் சுகமான விடயமில்லை. ஆனாலும் உண்மை அதுதான்.\nகொண்ட இலக்கிய உறவுகளால் என் பார்வையும், எழுத்தும் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் குடும்ப சமூக உறவுகள் ஈழத்தவரோடாகவும், இலக்கிய ஊடாட்டங்கள் தமிழகத்தவரோடாகவும் இருந்ததில் இந்த நசிப்பை உணரவும் எனக்கு முடியாததாக அப்போது இருந்துவிட்டிருக்கிறது. இது சுகமான அறிதலில்லை. ஆனாலும் இந்த உண்மையை மறுப்பதற்கும் இல்லை. இது நிகழ்தல் தவிர்க்கப்பட முடியாதவொன்று. இந்த ஆசுவாசத்தோடு இவ் விசாரிப்பை தமிழகத்து இலக்கிய வாதிகள், இலக்கிய நண்பர்கள், அவர்களோடான என் ஊடாட்டம், அவர்களது தள இயங்குதல் முறை, இலக்கியக் கள உறவுகள், பிரதிகள், பிரதிவெளியீடுகள், சிற்றிதழ்கள் முக்கிய நிகழ்வுகள் என்று ஒரு தொகுப்பும் பகுப்புமாய் இவ் உரைக் கட்டை எனக்கே எனக்காகவே பிரதிபண்ணினும், இது என் இலக்கிய நண்பர்களுக்கானதும்தான்: என் வாசகர்களுக்கானதும்தான். ஏன்னை எப்படி நான் அறிந்துகொள்ள விழைகிறேனோ, அதுபோல் அவர்களும் படைப்பாளியாகிய என்னைப் புரிந்துகொள்ளல் நிகழவேண்டுமென்பது என் விருப்பம். இது அவசியமும்கூட. படைப்பாளி – வாசக உறவில் இது அவசியமேதான். ஒரு முள் குத்திய அனுபவம் ஒரு காடளவுக்குச் சமமாவது இவ்வண்ணமே நிகழ்கிறது. ஈழத்தில் எதார்த்தப் போக்கின் சிறு படைப்பாளியும், ஒரு பத்திரிகையாளனுமாகிய நான் , ஒரு நவீன யதார்த்தப்போக்கின் பங்காளியாக எப்படிப் பரிணமிக்க முடிந்தது என்பதை இந்த விசாரிப்புத் தெரிவுபடுத்தும். நவீன யதார்த்தம் குறித்தும், அதன் தத்துவார்த்த அமைவுகள் குறித்தும்கூட நாம் இங்கே பார்த்துக்கொள்ளவேண்டி நேரலாம். தற்கால ஈழ விமர்சனப் போக்கும் தவிர்க்கமுடியாதபடிக்கு இங்கு விசாரணையாகும்.\nஎனினும் இது இலக்கிய வம்பளப்புக்கானதல்ல என்பதை முதலிலேயே இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது என் சுயம் குறித்த மீள் பார்வை. என் கருத்தியலின் சிதைவும் புதிய கருத்தியலின் கட்டமைப்பும் பற்றியது.\n 1984ஐ ஒரு புள்ளியாக்க விரும்புகிறேன். ஈழநாடு தேசிய தினசரியில் வேலை செய்த காலம் எனக்கு முக்கியமானது. அது இரண்டு காலகட்டங்களாய் அமைந்தது. இடையீடுகள் உற்றது. அது காரணமாக அங்கு நான் கற்றது மிகப் பெரிது இல்லையெனினும், என் பார்வை அகலிப்பும், அது காரணமாய் என் கனவுகளும் எழ அதுவே நிலைக்களனாய் இருந்திருக்கிறது. ஒரு சில இலக்கியக் கட்டுரைகள் என்றும், ஒரு பதினைந்து இருபது சிறுகதைகளென்றும் அக் காலத்தில்தான் நான் எழுதினேன். செய்தி, சிந்தாமணி, மல்லிகைகளிலும் ஈழநாட்டிலுமாய் அவை. என் மார்க்ஸீய வாசிப்பும் அப்போதுதான் ஆரம்பித்தது. இதனால் ரஷ்ய இலக்கியங்களின் மிகுந்த பரிச்சயக்காரனாக நான் இருந்தேன். புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் வாசித்திருப்பினும் ஒரு விமர்சனப் போக்கின்றி வெறும் யதார்த்தவகைப் படைப்பாளியாகவே என்னால் உருவாக முடிந்திருந்தது இதனால் விந்தையான விடயமல்லவென்றே தோன்றுகிறது. ஊரளப்பு என்றும், இலக்கிய வாசிப்பு என்றும், மார்க்ஸீய அரசியல் ஈடுபாடென்றும், வேலையென்றும் காலம் நகர்ந்துகொண்டிருந்த ஒரு பகுதியிலேதான் அந்த 1984 வந்தது.\nநாடு விட்டோடியோரில் எவருக்குத்தான் காரணங்கள் இல்லை உயிரச்சம் மிகப் பெரும்பான்மையானவரின் காரணமாக இருந்திருக்கிறது. தவிர்ந்தோரில் சிறிதாகவோ பெரிதாகவோ அரசியற் காரணங்கொண்டோர் இருக்கிறார்கள். அவர்களிலும் பலர் ஐரோப்பாவுக்கல்ல, பக்கத்து நாடான இந்தியாவுக்கே ஓடினார்கள். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின் ஏற்பட்ட ஒரு நிர்ப்பந்தத்தில் நானும் ஓடினேன். அதுவும் இந்தியாவுக்கே.\nஅந்த ஓட்டம் காலப்போக்கில் எப்படி ஒரு பெயர்ச்சியானதென்பது இப்போது நினைக்கவே மலைப்பாகவும், திகைப்பாகவம் இருக்கிறது.\n வெறுமனே ஒரு நாட்டில் சென்று வாழ்தல் புலப்பெயர்ச்சியாகிவிடுமா தற்காலிகமாகச் சென்றவர் நிரந்தரமாக வாழ நேரிடினும் அந் நிலையர் ஆவரா தற்காலிகமாகச் சென்றவர் நிரந்தரமாக வாழ நேரிடினும் அந் நிலையர் ஆவரா ஓரிடம் விட்டு ஓரிடம் புற்றரைகளின் தேடல் நிழித்தம் நதிக்கரைகளில் பெயர்ந்து திரிந்த நம் மூதாதையர் புலம்பெயர்ந்தவரா ஓரிடம் விட்டு ஓரிடம் புற்றரைகளின் தேடல் நிழித்தம் நதிக்கரைகளில் பெயர்ந்து திரிந்த நம் மூதாதையர் புலம்பெயர்ந்தவரா புhரதி குறிப்பிட்ட கண்ணற்ற தீவுகளுக்குத் தொழில் நிமித்தம் சென்ற இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்தோரா புhரதி குறிப்பிட்ட கண்ணற்ற தீவுகளுக்குத் தொழில் நிமித்தம் சென்ற இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்தோரா தமிழகத்திலிருந்து இலங்கை வந்து வெறும் மலைக் காட்டைத் தேயிலைக் காடாக்கிய இன்றைய மலைநாட்டுத் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களா\nதனிப்பட்ட அரசியல் காரணங்களாலான நாடு நீங்குதல்கள் புராதனமானவை. இவ்வாறான நாடு அகல்தல் பைபிளில் நடந்திருக்கிறது. இனம் மதம் மொழி சார்ந்து சிறுபான்மை பெரும்பான்மை என்ற பகுப்பு, நாடாளுமன்றங்களின் தோற்றத்துடனேயே உலக அரங்கில் சம்பவிக்கிறது. இவ்வாறாகவமைந்த ஒரு சிறுபான்மையினம் பேரினவாதத்தின் நெருக்குதல், அச்சம் காரணமாய் நாடு கடத்தலையே இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் புலப்பெயர்ச்சி என்றது. அரசியல் வன்முறையின் முழுத் தாக்கமும் அதிர்வும் இந்தப் புலப்பெயர்வு என்ற சொல்லில் இருக்கிறது. புலப்பெயர்ச்சியென்பதை வேரோடு பிடுங்கி வேறிடத்தில் எறியப்படுதலென மிக அழகாகச் சொல்வான் எமது ஈழத்துக் கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன். சென்று வாழும் நாட்டின் கலை கலாச்சாரங்களுக்கு முகங்கொடுத்து வாழத் தலைப்படும், தம் கலை கலாச்சாரங்களைப் பேணத் தலைப்படும் அனைவரும் இந்தப் பகுப்புக்குள் வருவர். இது மனநிலை சார்ந்தது எனறு புலம்பெயர்ந்தோருக்கு வரைவிலக்கணம் சொன்னார்கள் சில என் நண்பர்கள். அரசியல் தஞ்சம் என்பது ஒரு அரசியலறமான காலத்திலிருந்தே புலம்பெயர்வு என்ற பதத்தைத் தமிழ் பதிவுசெய்கிறதென்பது முக்கியமான விஷயம். குடவோலை உருட்டுதல் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. சோழர் காலத்தில் வளர்ந்திருந்தது. ஆனால் வாக்குரிமை முறை இருபதாம் நூற்றாண்டுக்கானது. இரண்டும் ஏறக்குறைய அர்த்தத்தில் ஒன்றேயெனினும் விதிகளால் வேறுபட்டது. அதுபோலவே நாடு கடத்தல்கள் பல்வேறு காலங்களிலும் இருந்தன. ஆனால் புலப்பெயர்வு இருபதாம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதர்மம் புலப்பெயர்வு.\nஆயிற்று. நான் புலம்பெயர்ந்தாயிற்று. இலக்கியத்தில் எனது இரண்டாம் கட்ட வாழ்வு தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலில��்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5728:2009-05-08-22-28-23&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:51Z", "digest": "sha1:HZ5FTOE3BGQK4YYE7AMAK3UAV27NEA4R", "length": 3569, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா எதிரியா : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60357-indian-pacer-mohammed-shami-charged-by-kolkata-cops-for-domestic-violence.html", "date_download": "2019-03-23T00:16:44Z", "digest": "sha1:KBDEG2YST5FT6SKP7R3TY55SJ7LL5PRG", "length": 13073, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் | Indian pacer Mohammed Shami charged by Kolkata cops for domestic violence", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது கொல்கத்தா காவல்துறையினர் பாலியல் கொடுமை மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். ஆனால் ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டு முன்வைத்தார். அதில், ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பான சில தகவல்களை ஹசின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன் கொல்காத்தா காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தார்.\nஅதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல்���ுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருப்பினும் ஷமி மீது என்ன வழக்குக்கள் பதிவு செய்துள்ளனர் என்பது தங்களிடம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என ஹசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஷமி மீதான வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.\nஅதில், குடும்பத்தகராறு மற்றும் பாலியல் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை அலிபூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஷமி தரப்பிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்போம் என ஷமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் முகமது ஷமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை நெருங்கி விட்ட நிலையில், ஷமி மீது தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிக்கை என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஏற்கனவே, ஷமி மீது அவரது மனைவி இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இருந்தார். அதில் ஊழல் குற்றச்சாட்டில் பிசிசிஐ நடவடிக்கை எடுத்து இருந்தது. இருப்பினும், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஷமி மீதான நடவடிக்கையை பிசிசிஐ வாபஸ் பெற்றது.\nபொள்ளாச்சி வீடியோ விவகாரம் : நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சம்மன்\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎஸ் அமைப்பில் சேர்ந்த லண்டன் மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு\nவிஜய் சங்கரின் அசத்தலான கேட்ச் - வீடியோ\nஇந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு - முதல் ஒருநாள் போட்டி\nஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி பங்களாதேஷை சேர்ந்தவரா\nவீரர்களின் குடும்பங்களுக்காக முகமது ஷமி 5 லட்சம் உதவி\n’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\nசாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை\n‘ஒழுங்கு நடவ���ிக்கை எடுங்கள்’ - மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி வீடியோ விவகாரம் : நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சம்மன்\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:07:51Z", "digest": "sha1:FI7QJ542CBJRWXB64ME7EZ2SFRUDJTVZ", "length": 3862, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐஸ்வந்த் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது. இந்த டீசரின் இறுதியில்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/satelite.html", "date_download": "2019-03-23T01:17:53Z", "digest": "sha1:QU3Y5FGCU5USUVQ3HZBBHRER6NTUYJAM", "length": 14666, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Satellite communication thrown open to private sector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n9 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nஇந்திய செயற்கைக் கோள்களை தனியாரும் பயன்படுத்தலாம்\nஇந்தியா தனது செயற்கைக் கோள்களை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவுள்ளது.\nஇதுவரை இந்தியா செலுத்திய இன்சாட் ரக செயற்கைக் கோள்களின் சேவையை இந்திய தொலைக் காட்சி போன்ற அரசுநிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.\nஇப்போது ஏவப்பட்டுள்ள இன்சாட் 3-பி செயற்கைக் கோளின் டிரான்பாண்டர்களை தனியார் டிவி, தனியார் இன்டர்நெட் சேவைநிறுவனங்கள் (ஐ.எஸ்.பி) போன்றவர்களும் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்கவுள்ளது. இப்போது தனியார் டிவிக்கள்வெளிநாட்டு தனியார் செயற்கைக் கோள்களைத் தான் தங்களது ஒளிபரப்புக்கு பயனபடுத்தி வருகின்றன.\nஇது தவிர செயற்கைக் கோள்களை தயாரிக்கும் பணியிலும் த��ியாரை அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 74சதவீதத்துக்கும் குறைவான அன்னிய முதலீட்டைக் கொண்ட எந்த தனியார் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆய்வுமையத்துடன் இணைந்து செயற்கைக் கோள்கள் தயாரிக்க முன் வரலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் satellite செய்திகள்View All\nஇது தொடக்கம்தான்.. இன்னும் நிறைய இருக்கு.. கலாம் சாட் மூலம் கலக்கிய ஸ்ரீமதி கேசன் சிறப்பு பேட்டி\nஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்.. இஸ்ரோ அபாரம்\nஆகாயத்தில் செயலிழந்து சுற்றிய சாட்டிலைட்.. வலை வீசி பிடித்த கருவி.. மாஸ் வீடியோ\n120 சாட்டிலைட்.. ஸ்பேஸிலிருந்து இன்டர்நெட் வழங்க முடிவு.. பெங்களூர் நிறுவனத்தின் மாஸ் பிளான்\nவித்தியாசமான வெளிச்சம்.. கோடிக்கணக்கில் நட்சத்திரம்.. கிரகங்களை ஸ்கேன் செய்த நாசாவின் புகைப்படம்\n2 பிரிட்டிஷ் செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி42\nகேரளாவில் பெய்த கோர மழை.. பேயாட்டத்தை அம்பலப்படுத்திய நாசா செயற்கைக் கோள் படங்கள்\nகளமிறங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்.. சுயமாக தனி சாட்டிலைட் அனுப்ப பேஸ்புக் முடிவு.. என்ன திட்டம்\nஎன்ன இந்தியா இப்படியா சிவப்பாவா இருக்கும்.. ஐரோப்பாவின் செயற்கைகோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்\nவானத்திற்கு பிரிட்டன் அனுப்பிய ராட்சச வலை.. விண்வெளி குப்பைகளை அகற்றும் செயற்கைகோள்\n10 நாளில் 2400 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா.. தீயாக வேலை செய்யும் டெஸ் சாட்டிலைட்\n20,000 கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா.. உதவிக்கு வந்த ஸ்பேஸ் எக்ஸ்.. உயிரினங்களை கண்டுபிடிக்க பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/19214842/France-will-be-moving-a-proposal-at-UN-to-ban-Masood.vpf", "date_download": "2019-03-23T01:29:29Z", "digest": "sha1:TT4NBUXFTEBUL6ZIPZRUDBSS4KZJUL54", "length": 12922, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "France will be moving a proposal at UN to ban Masood Azhar || மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீ���்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ் + \"||\" + France will be moving a proposal at UN to ban Masood Azhar\nமசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்\nபாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளது. அந்தக் கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலை தென்படவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை சீனா தடுத்து வருகிறது.\nபுல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை மற்ற நாடுகள் ஆதரிக்க சீனா மட்டும் தடையை ஏற்படுத்தியது. வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு தடையை ஏற்படுத்தினாலும் தீர்மானம் நிறைவேறாது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் இரண்டாவது முறையாக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது.\n1. நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு\nநியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.\n2. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுக்கும் என தகவல்\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\n3. மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை - பாகிஸ்தான் முடிவு\nஇந்தியா அளித்தது உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.\n4. மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை: ராகுல் காந்தி கொண்டாடுவது ஏன்\nமசூத் அசார��� சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டதால், நாடே வேதனையில் இருக்கும்போது ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன் என்று பா.ஜனதா கேள்வி விடுத்துள்ளது.\n5. அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்\nஅமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் விடுத்துள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\n2. ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு\n4. சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்\n5. ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்; 30 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1466794", "date_download": "2019-03-23T01:31:43Z", "digest": "sha1:BYAM2DPWKK5KFP3HEAFPFTLYWZXBLWOV", "length": 33807, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த யுகம் நம்மோடு முடிந்து விடாது...!| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nஇந்த யுகம் நம்மோடு முடிந்து விடாது...\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nசமீபத்தில் பெய்த மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து விட்டனர்.\nநிவாரணமாக குறிப்பிட்ட தொகையை அரசு வழங்குகிறது. உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் தொகை என பட்டியலிட்டு, அவர்களின் வாயை அப்போதைக்கு அடைத்து விடுகிறது.\nஇந்த நிவாரண விஷயத்தில் மற்ற அரசியல் கட்சிகள் புகுந்து அரசியல் செய்வதும் உண்டு. மீண்டும் அடுத்த பருவமழைக்கும் இதே நிலைதான். சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு ஆட்சியின் போதும் ஒரு சடங்காகவே நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது, 10 நாட்களுக்குப் பின் வரும் மழையைக் கூட துல்லியமாக கணித்துக் கூறும் அளவிற்கு விஞ்ஞான யுகம் வளர்ந்துள்ளது.\nஆனால், இன்னமும் பாதிக்கப்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஇதற்கெல்லாம் யார் காரணம்; அரசியல்வாதிகளா, அதிகாரிகளா; தவறு எங்கே நடக்கிறது என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், இதற்கு பதில் என்பது முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என, மீண்டும் கேள்விதான் மிஞ்சும்.\nமனிதனுக்கு சொந்தமான ஒரு இடத்தை ஒருவர் கபளீகரம் செய்தால், முடிந்த வரை இடத்தைப் பெற போராடுவான். கிடைக்காது என்ற ஒரு கட்டத்தில் தெரிந்தால் நமக்குத் தேவையில்லை என, விட்டு விடுவான். ஆனால், இயற்கைக்கு சொந்தமான இடத்தை கபளீகரம் செய்தால் விட்டு விடுமா; அதற்கு நல்லது கெட்டது தெரியுமா\nஇதுதான் தற்போது பெய்துள்ள வட கிழக்குப் பருவமழை, அரசுக்கும், இனி வரப்போகும் அரசுக்கும், ஏன் பொதுமக்களாகிய நமக்கும் கற்பித்துள்ள பாடம்.தமிழகத்தில் மட்டும் சிறியது, பெரியது என, 39 ஆயிரத்து, 202 ஏரிகள், குளங்கள், 95 ஆறுகள்,\nகிட்டத்தட்ட, 5,000 கி.மீ., துாரத்திற்கு பாசன வாய்க்கால்கள் உள்ளதாக கூறப்படுகிறது.\nசினிமாவில் அத்திப்பட்டி என்ற ஊர் காணாமல் போனது போல், எவ்வளவோ ஏரிகள், குளங்கள் காணாமல் போயிருக்கின்றன.\nதற்போது அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்த் துறையில் கூட, முறையான தகவல் இருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதை, பாமரனாகிய சாமானியன் கூட அறிந்ததுதான்.\nஇவற்றையெல்லாம் கபளீகரம் செய்தது யார் என, ஆக்கிரமிப்பு செய்ததில் பெரும்பங்கு வகிக்கும் பொது ஜனமாகிய நாம் கேட்டால், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆட்காட்டி விரல்கள், ஒருவரை ஒருவர் மாறி மாறி, எங்கள் ஆட்சியில் அல்ல; அது அவர்கள் ஆட்சியில் தான்\nநடந்தது என, காட்டுவர்.ஆனால், எவரும் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதும் இல்லை. கடுமையான நடவடிக்கை எடுத்து அவைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதில்லை.\nஎல்லாம் கையூட்டும், கமிஷனும் படுத்தும் பாடு. இதில் வேதனை என்னவென்றால் தற்போது ஆளுகிற மற்றும் ஆண்ட அரசுகளே குளங்கள், வாய்க்கால்களைத் துார்த்து தீயணைப்பு நிலையங்கள், பள்ளிக் கட்டடங்கள் என, அரசு கட்டடங்களைக் கட்டியுள்ளது தான். பொது ஜனமாகிய நாமும் எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கு இடத்தை வாங்கிப் போட்டு வீட்டைக் கட்டி விடுகிறோம்.\nஅந்த இடத்தில் குளம் இருந்ததா, ஏரி இருந்ததா என பார்ப்பதும் இல்லை. மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து விட்டால், 'அய்யய்யோ, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதே, வாழ்வாதாரமே போயிற்றே...' என கூப்பாடு போடுகிறோம்.\nஇடத்தை வாங்கும் முன், வீட்டைக் கட்டும் முன் விசாரித்து வாங்காமல் விழிப்புணர்வுடன் இருந்தால், ஏமாற்றுவோர் இல்லாமல் போவர்.இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு. முதலில் நாம் மாற வேண்டும்.\nதேர்தலில் வெற்றி பெற்று இலவசங்களைக் கொடுத்து விட்டாலோ அல்லது பேரிடர் காலங்களில் நிவாரணங்களை வழங்கி விட்டாலோ நமக்கு அடிமை என, அரசியல்வாதிகள் நினைத்து விடுகின்றனர்.\nஅதனால் தான் ஒரு சில இடங்களில் மக்கள் கேள்வி கேட்கும்போது, 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும்போது தெரியலையா; இலவசங்களை வாங்கும்போது தெரியலையா' என, மக்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு வந்து விட்டது நிலைமை.\nமுதலில் நிவாரணம் - இலவசம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் மறப்போம். நீண்ட நெடுநாளைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்போம். நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் வளமுடன் வாழ தொலைநோக்கு திட்டத்தைக் கேட்போம்.\nவரப்போகிறது தேர்தல். ஒரு ஆட்சியின் பதவி காலம் முடிந்து விட்டால், அன்று முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்க��ம், வாக்காளர்களாகிய நாம் தான் எஜமானர்கள். செய்த தவறுகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, தியாகிகள் போல் நம்மிடம் ஓட்டு கேட்டு வருவர்.\nஅப்படி வருபவர்களிடம் தைரியமாக நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:மழைநீர் வடிகால் திட்டத்திற்கு தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா; அந்த திட்டத்தை எவ்வளவு காலத்தில் செயல்படுத்துவீர்கள். ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசியல் கட்சியினர், அதிகார வர்க்கத்தினர் என யாருக்கும் தயவு தாட்சண்யம்\nநீர்வழி நிலைகளில் வீடுகளைக் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா; அந்த இடம் வீடு கட்டுவதற்கு ஏற்ற இடம் இல்லை என தெரிந்தும் பணத்திற்காக வீடு கட்டிக் கொடுத்த பொறியாளர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா; நீர் நிலைகள் அதன் வழியில் செல்ல உரிய நடவடிக்கை எடுப்பீர்களா\nஇவ்வாறு, எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும்படியாக கோரிக்கைகளை கேளுங்கள். இலவசங்கள் என்ற பெயரில் நமக்கு அவர்கள் பிச்சை போடுவதை எதிர்த்திடுங்கள். ஓட்டுக்கு பணத்தைக் கொடுத்தால் வீசியெறியுங்கள். இயற்கை நமக்கு கொடுத்த கொடையை இனியும் அடுத்தவர்கள் கபளீகரம் செய்வதை பொறுத்திருந்து பார்க்காதீர்கள்.\nஒவ்வொருவரும் வீடு மற்றும் இடம் வாங்கும்போது, அந்த இடம் நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்பது தெரிந்தால் வாங்காதீர்கள்; புறக்கணியுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருங்கள்.\nஇந்த பொறுப்பு சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமல்ல; நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கும் உண்டு.இயற்கை பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது விவசாயிகள் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரு விவசாயிகள் தங்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளை விட்டுக் கொடக்க முன்வர வேண்டும்.\nஉதாரணமாக இன்று, அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு எவ்வளவு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டுப் பார்த்தால், எங்கேயோ போய் நிற்கும். இவற்றையெல்லாம் தவிர்த்து,\nஅரசுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம் சுத்தமாக இருந்தால் தான் அடுத்தவர்களை கேள்வி கே���்க முடியும். ஓட்டு போடும் நாம் தான் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க வேண்டும். பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nஇந்த யுகம் நம்மோடு முடிந்து விடப்போவதில்லை. நாம் வாழ்வதற்காக நமக்கு முன் வாழ்ந்த முன்னோர், குடிநீர் ஆதாரத்திற்காகவும், பாசனத்திற்காகவும் ஊர் ஊராக வெட்டி வைத்த ஏரிகள், குளங்கள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டி சாதித்து விட்டோம் என, நினைத்தால் வருங்கால நம் சந்ததியினரின் சாபத்திற்கு ஆளாவோம்.\nநமக்குப் பின் வரும் நம் சந்ததி யினரும் எவ்வித சிரமமும் இன்றி சுபிட்சமாக வாழ வேண்டும் என நினைப்போம். வி.மோகன்எழுத்தாளர், சமூக சிந்தனையாளர்\nமார்ச் 8 - மகளிர் தினம்: பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள் பெண்களே\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான கட்டுரை ,அரசனே தவறு செய்தால் மக்கள் என்ன செய்வோம் என்று கேட்டது ரொம்பவே சரியான வாக்கியம் , எவன் ஆண்டாலும் இதேதான் நடக்குது இப்போ கடந்த 20வருஷத்துலெ அரசியல்வாதிகளின் அழிச்சாட்டியம் அடங்க்காபிடாரித்தனம் (போறச்ச எல்லாம் கொண்டுபோவோம் என்ற வெரிலெ வாங்கி குவிச்சுன்னே போறாங்க 5வருஷம் லே குறைஞ்சது 500 கொடியாச்சும் செர்த்துர்வாணுக ஓமகுச்சிமாதிர்வந்தவஅணுக எல்லாம் 5ஆண்டுக்கிரகு குண்டுகல்யாணம் போல ஊதுரானுக எல்லாத்துலேயும் ஒரு லிமிட் வேண்டும் அவ்ளோ பெருந்தீனி குடி என்று சர்வமும் வருது , இதுலே இன்த பிராடுகளுக்கு காவல்துரைலேயே ஹெல்பும் செய்யுது என்பது தான் நேர்மையா உண்மையா இருந்தால் இந்த அன்ஜாண்டு மன்னர்கள் அவர்களை படுத்தும் பாடு பரிதாபம் அசும் பிராடு காவல்துறையோ கேட்கவே வேண்டாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமார்ச் 8 - மகளிர் தினம்: பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள் பெண்களே\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/25/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2672352.html", "date_download": "2019-03-23T00:57:02Z", "digest": "sha1:VK6KG2RH2CR3EWRSZKOQ7AVKU2JVBUME", "length": 6001, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nBy DIN | Published on : 25th March 2017 07:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி ய���டியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை சிபிசிஐடி காவல் துறையினரை கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவையில், இளைஞர் அபிதாஹிரை சட்டத்திற்கு முரணாக கடத்திச் சென்று, சித்ரவதை செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முஹமது ரபீக் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் இதயத்துல்லா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முஹமது பாரூக் வரவேற்றார். மாவட்டச் செயலர் அப்துல் கனி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohamed.co.in/2017/08/21/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:21:10Z", "digest": "sha1:RDQDQTSOHUKOHHGLXDC7M2KOTBYK7BK6", "length": 9054, "nlines": 47, "source_domain": "mohamed.co.in", "title": "துபாய் விசா - mohamed.co.in", "raw_content": "\nமகிழ்ச்சியுடன் சென்னை செல்ல ஏற்பாடு செய்தான் முஹம்மது. தனது தந்தை துபாயிலிருந்து வருகிறார் என்பதற்காக அல்ல. மாறாக அவர் அக்காள் கணவர் மேளாலராக பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்கான விசாவுடன் தந்தை வருகிறார் என்பதற்கே.\nதந்தை உடல்நிலை சரியில்லாமல் வேலையை விட்டுவிட்டு வருகிறார் என்கிற கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. மேற்படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடகாலம் வெட்டியாக சென்றாகிவிட்டது. என்ன செய்கிறாய் என கேட்கும் உறவுகளுக்கெல்லாம் விசாவுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி சொல்லி அலுத்துவிட்டது.\nசென்னை விமானநிலையத்தில் தந்தையை வரவேற்றான்.அவரோ நடக்ககூட இயலாமல் வண்டியில் வந்தார். இவனுக்கு அவருடைய உடல்நலம் பற்றி விசாரிக்க ���ூட தோன்றவில்லை. விசா எடுத்து வந்தீர்களா ஓரு சில நாட்களில் விசா எடுத்து அனுப்புவதாக அக்கா வாக்குறுதி கொடுத்திருப்பதாக சொன்னார்.\nஇவனுக்கோ அதிர்ச்சி ஒரு சில நாள் என சொல்லி ஒரு வருடம் ஓடிவிட்டது. இன்னும் காத்திருப்பா நினைக்க நினைக்க கவலை மனதை தொற்றிக்கொண்டது. ஏதேதோ எண்ணங்கள் உதிக்கத் துவங்கிவிட்டன. உண்மையில் அக்காள் மாப்பிள்ளைக்கு வேலை வாங்கித்தர விருப்பம் தானா நினைக்க நினைக்க கவலை மனதை தொற்றிக்கொண்டது. ஏதேதோ எண்ணங்கள் உதிக்கத் துவங்கிவிட்டன. உண்மையில் அக்காள் மாப்பிள்ளைக்கு வேலை வாங்கித்தர விருப்பம் தானா இல்லை அவரிடம் கேட்காமலே அக்கா வாக்குறுதி கொடுத்துவிட்டார்களா\nஎதிர்காலம் சூன்யமாய் ஆகிவிடுமோ என்ற கவலையில் ஜும்மா தொழுக பள்ளிக்குள் நுழைந்தான். வழக்கமான சொற்பொழிவு, அதிகம் செவியுற்ற இறைவசனம் தான், ஆனால் இன்று இவனுக்காக அருளப்பெற்றது போல் உணர்ந்தான்.\n“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;”\nஅன்று இரவே சென்னை புறப்பட்டான் விமான நிலையத்திற்கு உறவினரை வரவேற்க அல்ல மாறாக வேலை தேடி. ஓரிரு மாத சிரமத்திற்கு பின் வேலையும் கிடைத்தது. பெரிய நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக, மாதம் ரூ.15000 சம்பளம். பிற நிறுவனங்களை சந்தித்து இவர்களது மோட்டாரை விற்க வேண்டும். பொறியியல் படிக்காத இவனுக்கு ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் சில நாட்களில் கற்றுக்கொண்டான். துபாய் விசா முற்றிலும் மறந்தே போனது. ஆனால் உறவினர்கள் விடுவதாய் இல்லை. இங்கே இவ்வளவு சம்பாதிக்கிறாயே நீ துபாய் சென்றால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம் அல்லவா\nஒரு வருட வேலைக்குப்பின் எவருக்கோ பொருளை விற்று இலாபம் பெற்றுத்தரும் நாம் ஏன் சுயமாக தொழில் செய்யக்கூடாது என சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கான திட்டங்களையும் தீட்டினான். சிறுக சிறுக தேவையான பணத்தையும் சேர்த்து செயல்படுத்த முடிவெடுக்க மேலும் ஒரு வருடம் ஓடிப்போனது. தனது சுயதொழில் கனவை சுமந்துகொண்டு தந்தையை சந்திக்க செல்ல ஆயத்தமானான். அப்பொழுது தனது தந்தை வேறொரு அதிர்ச்சி தகவலை சொல்ல காத்திருக்கிறார் என்பது இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nமகிழ்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்த இவனிடத்தில் தந்தை ஒரு காகிதத்தை நீட்டினார். ஆம் இவன் பல காலம் எதிர்பார்த்து காத்திருந்த துபாய் விசா.மாதம் ரூ.40000 சம்பளம். ஆனால் இப்பொழுது ஒரு துளி கூட மகிழ்ச்சி இல்லை மாறாக துக்கம் தொண்டையை அடைத்தது. தனது சுயதொழில் கனவு கனவாகவே ஆகிவிட்டது போல் உணர்ந்தான். சோகமாய் அமர்ந்திருந்த இவனிடத்தில் காலண்டரை நீட்டிய தந்தை இன்னும் பத்து நாட்களுக்குள் புறப்பட வேண்டும் என்றார். வெறுப்புடன் காலண்டரை வாங்கிய இவனது கண்ணில் தென்பட்டது அந்த நபிமொழி.\n“வியாபாரத்தில் பரக்கத் (அருள்வளம்) இருக்கிறது.”\nஇறைவன் மனிதனை எதற்காக படைத்தான் \nதூதர் முஹம்மதிற்கு ஆறுதல் சொன்ன பெண்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_405.html", "date_download": "2019-03-23T00:53:47Z", "digest": "sha1:ZIOKXUY3UD7JTG5222T4MA4KSVIHGVNJ", "length": 4336, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லன்ஷா மைத்திரி அணியிலிருந்து மஹிந்த அணிக்கு தாவினார். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லன்ஷா மைத்திரி அணியிலிருந்து மஹிந்த அணிக்கு தாவினார்.\nநாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்ஷா ஒன்றிணைந்த எதிரணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்த நிமல் லன்ஷா கடந்த 23ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5591-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-03-23T00:49:52Z", "digest": "sha1:RENE554J7MMIOPJU4LDDY5R5SPMTWPQ4", "length": 10106, "nlines": 330, "source_domain": "www.brahminsnet.com", "title": "மீனாட்சி குங்குமத்தில் காந்தம்!", "raw_content": "\nThread: மீனாட்சி குங்குமத்தில் காந்தம்\nமதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார்.\nசில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191187/news/191187.html", "date_download": "2019-03-23T00:31:04Z", "digest": "sha1:XFLBWDXFBUYDYV5PHRUP6UCHNXZ4A4CM", "length": 11359, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது மகரந்தச் சேர்க்கை அல்ல!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇது மகரந்தச் சேர்க்கை அல்ல\nதகதகக்கின்றன நம் உடல்கள் – சி.மோகன்\nதம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்��� தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள் கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார் மனைவி. மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் கணவர்.\nஉண்மை ஒருவழியாக மனைவிக்குத் தெரிந்தபோது நிலை குலைந்து போனார். கணவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். அந்த அதிர்ச்சியும் மண வாழ்க்கை வீணாகிப் போன மன உளைச்சலுமே தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதத்தில் எழுதியிருந்தார். அவர் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவெளியிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும்கூட இது தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன…\nஓரினச் சேர்க்கை சரியா, தவறா\nஇது இந்திய சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படுகிறது. இபிகோ 377 சட்டப்படி சிறைத் தண்டனைக்குரிய குற்றம். இதனால்தான் வெளியில் சொல்ல முடியாமலும் குடும்பத்துக்குப் பயந்தும் திருமணம் செய்துகொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள். சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாததுதான் பிரச்னைகள் ஏற்படக் காரணம். 1978ம் ஆண்டு வரை மருத்துவ உலகம் இதை மனநோய் என்றே கருதியது. பிறகுதான் இதுவும் இயற்கையானதே என ஏற்றுக்கொண்டது.\nநிறைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அனுமதித்து விட்டார்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூட அனுமதிக்கிறார்கள். நம் நாட்டிலோ இது குறித்து அறியாமையும், பயமும், நிறைய சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன. சிலர் வித்தியாசமான குணங்களுடன் பிறப்பார்கள். சிலர் இடது கைப் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அது போல ஓரினச் சேர்க்கையும் சிலரின் இயல்பாக இருக்கும்.\nஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது தாயின் செக்ஸ் ஹார்மோனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் இப்படிப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது. அம்மா மீது பையனுக்கு ஏற்படும் வெறுப்போ, அப்பா மீது மகளுக்கு ஏற்படும் வெறுப்போ எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடுகிறது. அவர்கள் காலப்போக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் கூடும். 10 பேர் ஒன்றாக இருக்கிறார்கள்… அவர்களில் 8 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றால் மற்ற இருவரும் அப்படியே மாறிவிடுகிறார்களாம். இதை ‘Peer Influence Theory’ என்கிறார்கள்.\nஇந்தக் கருத்துகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எந்தக் காரணத்தால் இப்படியான ஈர்ப்பு வருகிறது என்பது இன்னும் தெள்ளத் தெளிவாக அறியப்படாததாகவே இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களில் பலரும் படித்த அறிவாளிகள், புத்திசாலிகள், திறமைசாலிகள். அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை குற்றமாகக் கருதவும் தேவையில்லை. ஒருவேளை இந்த உறவு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் வெளியில் சொல்லாமல் மறைப்பதால் வரும் பல உளவியல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/mouth-ulcer/", "date_download": "2019-03-23T01:27:44Z", "digest": "sha1:XAZG3R4PB5NFJGL6QMB637KXXKYISTR3", "length": 7403, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "Mouth Ulcer Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் \"இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே\" என்றால் \"வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்\" என்றால் \"வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்��டம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2010_04_18_archive.html", "date_download": "2019-03-23T00:16:47Z", "digest": "sha1:WVWHBR5A6S3X4LJUBPBKOIICOPJK5Y6B", "length": 11462, "nlines": 326, "source_domain": "www.pulikal.net", "title": "2010-04-18 - Pulikal.Net", "raw_content": "\nநாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மே 02\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:02 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nநாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மே 02\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:00 AM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nபிரபாகரனின் கனவான தனித் தமிழீழத்தை அடைவோம்\nv=FacJ1o_Gz-Iendofvid [starttext] பிரபாகரனின் கனவான தனித் தமிழீழத்தை அடைவோம்.[endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:30 PM 0 கருத்துக்கள்\nதலைவரின் தாயாரைத் திருப்பி அனுப்பியது ஏன்\nv=EgbNbfEp8Sgendofvid [starttext] தமிழீழத் தேசியத் தலைவரின் தாயாரைத் திருப்பி அனுப்பியது ஏன்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:40 AM 1 கருத்துக்கள்\nதலைவரின் தாயை திருப்பியனுப்பியது வைகோ பேச்சு: 1\nv=rr20RQ0P0U4endofvid [starttext] தேசியத் தலைவரின் தாயை திருப்பியனுப்பியது பற்றி வைகோ கண்ணீர் பேச்சு [endtex...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:36 AM 0 கருத்துக்கள்\nதலைவரின் தாயை திருப்பியனுப்பியது வைகோ பேச்சு: 2\nv=dqnp5w0gmZ8endofvid [starttext] தேசியத் தலைவரின் தாயை திருப்பியனுப்பியது பற்றி வைகோ கண்ணீர் பேச்சு [endtex...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:34 AM 0 கருத்துக்கள்\nதலைவரின் தாயை அழைக்கச் சென்ற வைகோ\nv=CsveqfR4OSUendofvid [starttext] தேசியத் தலைவரின் தாயை அழைக்கச் சென்ற வைகோ. நள்ளிரவில் நடந்த தள்ளு முல்லு....\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:29 AM 0 கருத்துக்கள்\nதமிழீழ தனியரசிற்கான மக்களாணை: SBS\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:53 PM 0 கருத்துக்கள்\nநாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மே 02\nநாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மே 02\nபிரபாகரனின் கனவான தனித் தமிழீழத்தை அடைவோம்\nதலைவரின் தாயாரைத் திருப்பி அனுப்பியது ஏன்\nதலைவரின் தாயை திருப்பியனுப்பியது வைகோ பேச்சு: 1\nதலைவரின் தாயை திருப்பியனுப்பியது வைகோ பேச்சு: 2\nதலைவரின் தாயை அழைக்கச் சென்ற வைகோ\nதமிழீழ தனியரசிற்கான மக்களாணை: SBS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60425-loksabha-elections-2019-a-look-at-political-parties-recognition.html", "date_download": "2019-03-23T00:59:41Z", "digest": "sha1:OKZNDSYQPNIOF5XWU2ELVWQKP4LWBB56", "length": 17535, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன? | Loksabha elections 2019: a look at political parties Recognition", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன\n2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் முழு மூச்சுடன் கூட்டணி மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.\nதேர்தல் ஆணையம் ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரக்கின்றது. அதன்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இரண்டு வகைப்படும்.\nஅரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி நிபந்தனைகள்:\nஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.\nமாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.\nஅதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்ற��ருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.\nமாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.\nநாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.\nமாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி நிபந்தனைகள்:\nஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.\nநாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.\nநாடாளுமன்றத் தேர்தலில் மொத்த உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும்.\nஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.\nஇந்த நிபந்தனைகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடக்கும் தேர்தல்களின் முடிவுகளை வைத்து கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுவந்தது. இதனை 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. அதன்படி தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கவுள்ளது.\nஇந்தியாவில் தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. அவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளாகும்.\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சலுகைகள்:\nஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால் அக்கட்சிக்கு சில சலுகைகள் கிடைக்கும் அவை:\nகட்சிக்கு என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். அதை மற்ற கட்சிகள் பயன்படுத்த முடியாது.\nஅக்கட்சியின் வேட்பாளருக்கு போட்டியிடும் தொகுதியிலுள்ள வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.\nமேலும் அந்தக் கட்சியின் வேட்பாளரை ஒரே நபர் மட்டும் முன்மொழிந்தால் போதும்.\nஅக்கட்சியின் வேட்பாளர் தேர்தலுக்கு முன் இறந்துவிட்டால் மாற்று வேட்பாளரை அறிவிக்க 7 நாட்கள் அவகாசம்.\nதேர்தல் பிரச்சாரத்திற்கு 40 நட்சத்திர நபர்கள் பயன்படுத்தலாம்.\nதேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு அரசின் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் நேரம் ஒதுக்கப்படும்.\n - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி\n‘சேவாக் போட்டியிட மறுத்துவிட்டார்’ - டெல்லி பாஜக தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nவேட்புமனு தாக்கலுக்கு தயாரான பிரகாஷ் ராஜ் - வழக்கால் தாக்கிய தேர்தல் ஆணையம்\nகூட்டணிக் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nவேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \n“காஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை ஏன் நடத்தவில்லை” - உள்துறை விளக்கம்\nகடும் வெயிலில் பொதுக்கூட்டம் கூடாது- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்\n“பாதுகாப்பு வீரர் படங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தகூடாது” - தேர்தல் ஆணையம்\n“வாரிசு அரசியலையே பெரும்பாலான கட்சிகள் ஊக்குவிக்கின்றன” - நீதிபதிகள் வேதனை\nRelated Tags : Loksabha elections 2019 , Election commission , Political parties , Recognition , Election Symbols , தேர்தல் ஆணையம் , 2019 நாடாளுமன்றத் தேர்தல் , அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் , அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி , அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி , தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சலுகைகள்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திர��மாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி\n‘சேவாக் போட்டியிட மறுத்துவிட்டார்’ - டெல்லி பாஜக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/121735", "date_download": "2019-03-23T00:39:26Z", "digest": "sha1:FBPD3XMR4HR3A7R2Y6O4KYLFF5YTOI2F", "length": 4909, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 23-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170823_01", "date_download": "2019-03-23T01:24:50Z", "digest": "sha1:S46WITRVNOKRPPCUSQTUCE4C4MCCP2VP", "length": 5941, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nவைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா 21வது கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பு\nவைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா 21வது கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பு\nவைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா டபிள்யுடபிள்யுவி, ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி மற்றும் 2 பார், யூஎஸ்பி, சிடிஎப்-என்டியு, பிஎஸ்சி, எம்.எஸ்சி (டி & எஸ்எஸ்) அவர்கள் 21வது கடற்படை தளபதியாக தமது கடமைகளை இன்று (ஆகஸ்ட்,22) பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னால் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சமூகமளித்து புதிய கடற்படை தளபதியிடம் அட்மிரல் வாளினை சம்பிரதாய பூர்வமாக கையளித்தார். அத்துடன் புதிய கடற்படை தளபதிக்கு அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிகழ்வில் திருமதி. திருனி சின்னய்யா, பிராந்திய கட்டளைத்தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக உப வேந்தர், கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், கொடி வரிசை அதிகாரிகள், கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் கண்டி திரித்துவ கல்லூரி மற்றும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். 1982ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் கடற்படை பயிலுனர் அதிகாரியாக இணைந்து கொண்ட அவர் 1984ஆம் ஆண்டு பட்டதாரியானார். பின்னர் பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் புலமைப் பரிசிலினை பெற்றுக்கொண்ட அவர் 1986ஆம் ஆண்டு தமது பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தார்.\n21வது கடற்படை தளபதியாக தமது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத்தளபதியாக செயலாற்றினார். அத்துடன் திருமதி. திருனி சின்னய்யா திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-481-490/", "date_download": "2019-03-23T01:41:36Z", "digest": "sha1:FZF7HXGNQRBZJOGBV3AJAN2QDTUNQHIH", "length": 11210, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "49. காலமறிதல் - fresh2refresh.com 49. காலமறிதல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nபகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nகாக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.\nபருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்\nகாலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.\nஅருவினை யென்ப உளவோ கருவியாற்\n(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.\nஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்\n(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.\nகாலங் கருதி இருப்பர் கலங்காது\nஉலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்\nஅறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.\nசெறுநரைக் காணிற் சுமக்க இறுவரை\nபகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை க��ழே விழும்.\nஎய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே\nகிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nபொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-03-23T01:16:53Z", "digest": "sha1:VDH6M2OVAO5667ZOPBDO66Q6MK3JAMTW", "length": 3828, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவிதா ஸ்ரீ Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கவிதா ஸ்ரீ\nஜெய்ஹிந்த் படத்தில் ஊத்தட்டுமா பாடலில் ஆடிய நடிகையா இது \nஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த ஜெயஹிந் படம் மிகப்பெறிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகபெரிய ஹிட்டானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ஊத்தட்டுமா என்ற பாடல் அப்போது...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_5285.html", "date_download": "2019-03-23T01:05:01Z", "digest": "sha1:P34BU2TTEGIALSO7DHXJLSTCZCW7OZ3F", "length": 3311, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இணையத்தில் கசிந்த காஜலின் ரகசியம்", "raw_content": "\nஇணையத்தில் கசிந்த காஜலின் ரகசியம்\nகாஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் ஜோடியாக துபாயில் சுற்றிய படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை இளைஞர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த இளைஞர் மும்பையில் பிரபலமாக உள்ள இன்டீரியர் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறாராம். இருவரும் ஒருவாரத்துக்கு முன் துபாய் சென்றபோது, அங்கு பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளார்கள்.\nதங்கள் ரகசிய காதல் தெரிந்து விடக் கூடாது என்பதற்காவே இந்த வெளிநாடு ட்ரிப்பாம். ஆனால் இந்தப்படங்கள் எப்படியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு காஜல் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/bal_tech.html", "date_download": "2019-03-23T01:24:01Z", "digest": "sha1:Q4FPZHMEZZERNCGXIN2Y2BMOMWLH6AHQ", "length": 4574, "nlines": 17, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஅன்னை நிர்மலா தேவி யார்\nநமது உடலிலுள்ள மைய நரம்பு மண்டலத்தில் மூன்று நாடிகள் செயல்பட்டுக் கொண்டுடிருக்கின்றன. இடது பக்கத்தில் உள்ள நாடி இட நாடியாகும். இது இச்சா சக்தியையும் கடந்த காலத்தின் எண்ணங்களையும் தேக்கி வைத்துள்ளது. வலது பக்கத்திலுள்ளது பிங்கல நாடி எதிர்கால எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது க்ரியா சக்தியாக அமைந்துள்ளது. மையத்திலுள்ள நாடி மைய நாடி என்பதாகும். இது நிகழ்கால செயல்களைக் குறிக்கிறது. நமது எண்ணங்களை அதிகமாக கடந்த காலத்தைப் பற்றியதாக இருப்பின் இட நாடி பாதிப்படையும் அல்லது எதிர்கால எண்ணங்கள் அதிகமாக இருப்பின் பிங்கல நாடி பாதிப்படையும். இவைகளைச் சமநிலைப் படுத்தவேண்டும்.\n1. இரண்டு கைகளையும் பூமி மீது வைத்துக் கொண்டு உடலிலுள்ள எல்லா எதிர்மறை சக்திகளை பூமி மாதா ஈர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.\n2. வலது கை பூமியின் மீது வைத்துக் கொள்ள வேண்டும், இடது கை அன்னையின் படத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இடது பக்கம் கவனத்தைச் செலுத்தி நமது உடலில் இடப் பக்கத்திலுள்ள எல்லா எதிர்மறை சக்திகளையும் தடைகளையும் பூமித்தாய் ஈர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வோம்.\n3. வலது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு இடது கை உள்முகமாக ஆகாயத்தை நோக்கி வைக்க வேண்டும். கவனத்தை பிங்கள நாடியில் நிறுத்தி நமது உடலில் வலப�� பக்கத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை ஆகாயத்தில் வெளியேற்றுமாறு வேண்டிக் கொள்வோம்.\n4. இரண்டு கைகளையும் அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு நமது கவனத்தை மைய நாடியில் நிறுத்தி மைய நாடியிலுள்ள எல்லா எதிர்மறைச் சக்திகளும் நீக்குமாறு வேண்டிக் கொள்வோம்.\nபொதுவாக தியானத்திற்கு முன்பு சமநிலைப்படுத்துதல் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:09:47Z", "digest": "sha1:OEKDQ7HUJDEBVKEIDLGVF5YJA2L4V5I7", "length": 19650, "nlines": 79, "source_domain": "siragu.com", "title": "நண்பனாய், சீடனாய், குருவாய்…… « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nநாஞ்சில் நாடன் கட்டுரை வன்மை மிக்க கதைசொல்லி. அவரது படைப்புகளில் தமிழ் இலக்கியப் புகுத்தல்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற மரபுசார் இலக்கியப் புகுத்தல்களுக்கும், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நவீன எழுத்துக்களின் மதிப்பீடு சார்ந்த, எடுத்துக்காட்டத்தக்க குறிப்புகள் சார்ந்த புகுத்தல்களும் இருக்கும். ஒன்றின் ஒன்று தொடர் சங்கிலியாய், செய்திகளை, உவமைகளை, நிகழ்வுகளை அடுக்குவதில் கைதேர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன் ஆவார். இவரது நாஞ்சில் தமிழில் பம்பாய் நாகரீக வாழ்வின் எச்சங்களைக் கண்டுகொள்ள இயலும். சவம் – இதுவே பல இடங்களில் நாஞ்சில் நாடனின் எழுத்தில் காணப்படும் உச்சப்புள்ளி.\nஇவரின் படைப்புகளில் தனியார் குழுமங்களில் எந்திரங்கள் விற்கும் விற்பனைப் பிரதிநிதியின் அல்லல்கள், குடும்பத்தைத் துறந்து உணவிற்கும், இருப்பிடத்திற்கும் படும் துயரங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன. சொந்த ஊரைவிட்டுத் தூர தேச மாநிலம் செல்லும் மகன் தாயின் இறப்பிற்குக் கூட வரமுடியாத சூழல், தன் கல்யாணத்திற்கும் யாரும் முனையாவிட்டாலும் மற்றவர்கள் நடத்தும் திருமணங்களுக்கு வருகைதரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சொந்த ஊர் வந்ததும் தன்னூர் சொத்துக்களைப் பாதுகாத்து நிறைவாழ்வு வாழ வேண்டும் என்ற ஏக்கம் போன்றன ஒரு விரக்தி மனப்பான்மையுடன் எடுத்துரைக்கப்பெறுகின்றன.\nபம்பாய், மாதுங்க போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்விழிநிலையைப் படம் பிடித்துக்காட்டும் படைப்புகளை நாஞ்சில் நாடன் தவிர வேறு யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை என்ற அளவில் இவரின் படைப்புகள் கவனிக்கத்தக்கன.\nநாவல்களில் திறனாய்வாளர் தேடும் கதைக்கரு, கதையின் சிக்கல் போன்றனவற்றைக் கண்டறிய இயலாது. முரண் பாத்திரம் எது அது முழுமையான பாத்திரமா என்றுகூட ஆய்ந்துவிடமுடியாது. அவ்வாறு ஆராயும் ஆய்வுகளில் நாஞ்சில் நாடனுக்கு நம்பிக்கையும் இல்லை என்பதை அவரின் எழுத்துக்கள் வழி உணரமுடிகின்றது.\nஇவரின் படைப்புகளில் கதை நாயகன் சாதனைகள் செய்து தலைமைப்பீடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியவன் அல்ல. தற்காலிக நிலைக்கு அவன் ஒரு சமுதாய உறுப்பினன், யாருடனும் தங்கலாம், ஏன் தங்கினோம் என்று கேட்பதற்கு ஆளில்லை. ஏன் வரவில்லை என்று கேட்பதற்கும் ஏன் வந்தாய் எனக் கேட்பதற்கும் ஆளில்லை.\nஇருப்பினும் கதைத்தலைவன் ஓர் ஊர் சுற்றி. அவனுக்கு நட்பு என்ற ஒன்றே வாழ்வாதாரம். அவர்களே அவனின் சுக துக்கங்களில் கலந்து கொண்டு அவனை மீட்டு எடுப்பார்கள். இதனால் நண்பனில்லா கதைத்தலைவனைச் சிறுகதையில் கூட நாஞ்சில் நாடன் படைத்துக்கொள்ளவில்லை.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சொல்லமறந்த கதை திரைப்படமாக வந்த தலைகீழ் விகிதங்களில் சிவதாணுவிற்குக் கந்தசாமி ஒரு நல்ல துணை. கந்தசாமி படிப்பு வாசனை இல்லாதவன் என்றாலும் சிவதாணு என்ன சொன்னாலும் கேட்பவன். அவனுக்காக யாரையும் தாக்கிவிடக் கூடத் துணிபவன். அவனுடன் உரையாடுவது என்பதே சிவதாணுவிற்குப் பல நேரங்களில் கடினச் சூழலில் வடிகாலாக விளங்கியிருக்கிறது.\nமிதவை நாவலில் வேலை கிடைக்காத சண்முகம் பம்பாயில் தன் ஊர் பெரியவர் ஒருவரின் துணையால் ஒரு வேலையைப் பெற்று நிலைக்கப் பார்க்கிறான். இரண்டாண்டுகள் கழித்து ஊர் திரும்புவது வரை இந்த மிதவை நாவல் கதை சொல்கிறது. இதில் சண்முகத்திற்குத் துணையானவன் செண்பகம். சண்முகத்திற்கான உணவு, ஏவல் செய்பவன்.\nசதுரங்கக் குதிரை நாவலில் இடம்பெறும் நாராயணனுக்குக் குத்தாலம்தான் இனிய துணை. பம்பாயில் பல துணைகள் இருந்தாலும் இவனே சிறந்த துணை.\nஇந்த இணைதான் பின்னாளில் நாஞ்சில் நாடன் படைப்புகளில் கும்பமுனி, தவசுப்பிள்ளை இணையாக உருவெடுக்கிறது.\nதிருமணமாகாத அல்லது விரும்பாத கும்பமுனி தன்னை எழுத்தாளனாகப் பாவித்துக் கொள்பவர். அவரின் எழுத்துக்களுக்கு தீபாவளி, பொங்கல் மலர்களின்போது அதிக அளவில் தேவை ஏற்படும். சில நேரங்களில் கும்பமுனி தேர்வுக்குழுவில் ஒருவராகச் செயல்படவேண்டிய கட்டாயம் நேரும். அப்போதெல்லாம் அவரைக் காண வரும் விருது பெற இருப்பவர்கள் பழங்கள், இனிப்புகள், வெள்ளித்தட்டு என்று கொண்டுவருவதை வாங்கி வைப்பதில் தவசுப்பிள்ளைக்கு உள்ள தேவை அவசரம் கும்பமுனிக்கு இருப்பதில்லை.\nகட்டச் சாயா மட்டுமே அவரின் தேவை. அதனைச் சரியாகக் கலந்து தருவது அதே நேரத்தில் கும்பமுனியைச் சீண்டுவது இதுவே தவசுப்பிள்ளையின் வேலை. கும்பமுனியின் வாழ்வில் ஒரு முறை அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட வேண்டிய வாழ்க்கை வந்தது. அப்போதுதான் தவசுப்பிள்ளையின் மதிப்பினை உலகம் அறிந்து கொண்டது.\n‘‘கும்பமுனிக்கு உதவியாளர், மெய்க்காப்பாளர், தோட்டக்காரர், தவசிப்பிள்ளை, துணி துவைப்பவர், முதுகு தேய்ப்பவர், சந்தைக்குப் போகிறவர் என்ற பலவற்றுக்கும் சொந்தமும் ரத்த பந்தமும் ஆன கண்ணுப்பிள்ளை மாத்திரம்தான் என்பதால் சுருக்கமாகச் சொன்னால் கும்பமுனிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. கண்ணுப்பிள்ளைக்கு இல்லை. என்றாலும் தான் அவைக்கு வரமுடியாமல் போகும் தருணங்களில் தனக்குப் பகரமாக கண்ணுப்பிள்ளை தனது நாற்காலியில் அமர அனுமதிக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார். வெளிநாட்டுப் பயணங்களின்போது தனது சொந்த மனைவி பாஸ்போர்ட்டிலும் விசாவிலும் மாற்றான் மனையாட்டியைக் கூட்டிக் கொண்டு திரிந்த முன்மாதிரிகளையும் தனது தீர்மானத்தில் எடுத்து ஆண்டிருந்தார் கும்பமுனி” (கான்சாகிபு கதைகள், ப. 86) என்ற பகுதி கண்ணுப்பிள்ளை என்றழைக்கப்பெற்ற தவசிப் பிள்ளையின் சொந்த, பந்த, அரசியில் சார்ந்த, சாராத நிலையில் கும்பமுனியுடன் கொண்டிருந்த நட்புறவைக் காட்டுவதாக உள்ளது.\nமனைவி இல்லாத நிலையில் தனிக்கட்டையாகத் திரியும் கும்பமுனிக்கு உற்ற துணை நட்பேயாகும். சமயத்தில் கும்பமுனியை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் முக்கிய பாத்திரமும் இதுவே. இப்பாத்திரம் நண்பனாக நுழைந்து, சமையல்காரனாய்ப் பரிணமித்து, அந்தரங்கச் செயலாளனாகி, சீடனாகி, குருவாகி நிறைகிறது. சீடனாக வந்த குரு என்றே ஒரு சிறுகதைக்குப் பெயர் தரும் அளவிற்கு நட்பின் அடையாளத்தைத் தன்னுடன் தொடர���ந்து இருத்திக்கொண்டு இருக்கிறார் நாஞ்சில் நாடன்.\nஇவர்கள் உரையாடும் பாங்கிற்குப் பின்வரும் பகுதி சான்று.\n‘‘என்ன பட்டா, திறந்தவெளிச் சிறைச்சாலை, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் கேட்டிருக்கேன். நம்ம ஊருலே திறந்தவெளி கக்கூஸ் உண்டும். இது என்னது திறந்தவெளிக் கடிதம் திறந்த கடிதம் எண்ணுல்லா இருக்கணும்\nநீ அதை அங்கிண வச்சிட்டு அந்தால போ. ஏன்னா சீமைத்தனத்தை எங்கிட்ட காணிக்காதே…. ஒரு இலக்கியவாதிக்கு புத்தி சொல்ல வரப்பிடாது பார்த்துக்கோ.. காலம்பற சொர்ணாவிக்கிட்டு நிக்காமப் போயி அரிசி உப்புமா கிண்டு இன்னைக்கு…………..\n‘‘அது சரி. கிண்டிரலாம். அதுக்கென்னா தொள்ளாயிரம் பணமா நீரு கேட்டதுக்குப் பதில் சொல்லும்….”\nஉனக்கு வியாக்யானம் செய்துகிட்டு இருக்க எனக்கு நேரமில்ல… பார்த்துக்கோ இங்கிண இருந்து போ மொதல்ல……..\nசவம் காலம்பற நாயையில்லா அவுத்து விடுகு என்று மனதில் நினைத்துக்கொண்டுத் தவசிப்பிள்ளை தம்பளரை வாங்கிக் கொண்டு போனான். ” (சூடிய பூ சூடற்க. ப. 112) என்ற பகுதி இதற்குச் சான்று.\nநாஞ்சில் நாடன் நல்ல தமிழ் இலக்கியங்களைப் படித்தவர். படைத்தவர். சாகித்திய அகாதமி விருதாளர். தன் எழுத்துக்களில் நிதர்சன உலகைப் படைத்தளிப்பவர். அவரின் எழுத்தில் நக்கலும் நையாண்டியும், அங்கதமும் பொதிந்து கிடக்கும். இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் தனித்த இலக்கியவாதியாகத் திகழ்பவர் நாஞ்சில் நாடன் என்பதில் ஐயமில்லை.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “நண்பனாய், சீடனாய், குருவாய்……”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-03-23T00:15:23Z", "digest": "sha1:JDWWILR7ZYR2574OZSYLDIXCM2I254IR", "length": 12704, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்\nஐ.ம.சு.கூட்டமைப்பு அரசுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடித்தும் குரல் கொடுத்தும் வந்த முகா செயலாளர் நாயகம் ஹசன் அலி – தனது அந்த இறுக்கமான கொள்கையிலிருந்து திடீர் என்று தளர்வுப் போக்கை மேற்கொண்டு ள்ளதாகக நம்பகரமாக தெரியவருகின்றது.\nஅரசின் முக்கிய புள்ளிகளுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு பின்னர் இடம்பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சு வார்த்தையும் அடுத்தே இத்தளர்வு ஹஸன் அலிக்கு ஏற்பட்டுள்ளதாக அறியவருகின்றது.\nஇதன் படி – மு.கா செயலாளர் நாயம் என்ற ரீதியில், அவர் கட்சியில் வகிக்கும் குறித்த பதவியை கருத்தில் கொண்ட அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவது குறித்து பேச்சு நடத்தியுள்ளது.\nஇதில் திருப்த்தி அடைந்து கொண்டதன் வெளிப்பாடே மேற்படி தளர்வு போக்குக்கு காரணம் என தெரியவருகினறது.\nஹஸன் அலியின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்-\nகடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஹஸன் எம்பி – ‘ ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமுகத்தின் மனக்குறையை போக்கக் கூடிய பொதுவான ஒரு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவே முகா தயாராக உள்ளது. அரசுக்கு ஒருபோதும் முகா ஆதரவளிக்காது’ என குறித்த ஆங்கில இதழுக்கு வழங்கிய செவ்வியில் ஹஸன் அலி எம்பி குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை அவதானித்த அரசும் தலைவர் ஹக்கீமும் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து – ‘தான் அவ்வாறு ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனக் கூறியும் இது ஒரு திருவுபடுத்தப்பட்ட செய்தி என்றும் தனது மறுப்பறிக்கையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.\n.இதன் பின்னர் ஹஸன் அலியுடன் தொடர்பு கொண்ட ரவூப் ஹக்கீம் ‘கட்சி , மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது எவ்வாறு உங்களால் அவ்வாறு கூறமுடியும் அரசுக்கும் எனக்கும் உங்கள் கருத்து குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதன் பிற்பாடே அரசு ஹசனலியுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளமையும் அவருக்கு சில சலுகைகளை வழங்க முன்வந்தமையும் அத���ை ஹஸன் அலி ஏற்றுக்கொண்டமையும் இதன் பின்னணி ஆகும்.\nஇது இவ்வாறு இருக்கத்தக்க நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த நாட்களாக காத்து வரும் மௌனம் மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளமையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த காலங்களில் முஸ்களுங்களுக்கு எதிராக இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவங்களின் போதெல்லாம் ஆக்ரோசமாக துள்ளியெழுந்த ரவூப் ஹக்கீம் இந்த அரசையும் ஜனாதிபதயையும் கடும் தொணியில் விமர்சித்து இருந்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடக்கம் ஊவா மாகாண சபைத் தேர்தல் வரை ஹக்கீமின் அரசுக்கு எதிரான முழக்கம் மிகக்கடுமையாக இருந்தது. ஆனால் அந்த முழக்கத்தின் ஒரு துளி கூட இன்று ஹக்கீமிடம் இல்லை. மாறாக முழுக்க முழுக்க மௌனமே காணப்படுகின்றது.\n; அரசைவிட்டு வெளியேறும் நோக்கம் ரவூப் ஹக்கீமுக்கு உண்மையில இருக்குமாக இருந்தால் என்றோ அரசை விட்டு வெளியேறியிருப்பார்: இல்லையேல் அழுத்கம சம்பவத்தின் பின்னராவது வெளியேறியிருப்பார்: அதுவும் இன்றேல் மியன்மார் பௌத்த பிக்குவான அசின் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்து முஸ்லிம்களை கொச்சைப்படுத்திய போதாவது வெளியேறியிருப்பார். இதன் மூலம் ஹக்கீம் அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பது நிரூபணமாகின்றது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2001ம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் இருந்தபோது பெறுமதிமிக்க அமைச்சுப்பதவி தராததற்காக ஒருநாள் காலக்கெடு விதித்து ஹக்கீம் வெளியேறிது போன்று – அதை விட பெறுமதி மிக்க கரையோர மாவட்ட விடயத்தில் எதுவித காலக்கெடுவையும் விதிக்காமல் இன்றும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பது – நிச்சயம் அவர் இந்த அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.\nஇவ்வாறான நிலையில் விரைவில் கட்சியின் உயர்பீடத்தை கூட்டவுள்ள தலைவர் ஹக்கீம் – அதில் தனக்கு சார்பாக உயர்பீட்த்தில் உள்ள பெரும்பாலானோரை தனக்கு சார்பாக – அரசுடன் தொடர்ச்சியாக இருக்குமாறும் – மகிந்தவுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களை கூறவைத்து முஸ்லிம்களின் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஹக்கீம் திட்டம் தீட்டி முயற்சித்து வருவதாக நம்பகரமான தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nஇந்த திட்டத்திற்குள் தான் தற்போது ஹஸன் அலி எம்பியும் – அரசின் அற்ப சலுகைகளுக்கு அடிபணிந்து மீள்நுழைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/i-p-s/", "date_download": "2019-03-23T01:26:05Z", "digest": "sha1:JVLI6JRGN6XAMA4DPJAPPMH43LTWNRQL", "length": 7472, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "I.P.S Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவாங்க, ஐ ஏ எஸ், ஐ ப்பீ எஸ் இலவசமாகப் படிக்கலாம்\n\"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்\" என்று அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கூறினார்....\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/vikramathithan-vethalam-stories-390.html", "date_download": "2019-03-23T00:26:35Z", "digest": "sha1:WGJOJ23EK7FCU4KUNJ5UNX2B3WLLM5YV", "length": 9189, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "கடல்கன்னியை சிறைவைத்த மன்னன் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nவிக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் >\nஅதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான்.\nமன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை\n உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான்.\n உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது” என்றார் மந்திரி.\nஅந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்” என்றான் ஜலேந்திரன். “கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்” என்றார் மந்திரி.\nஅதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான்.\nஇந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான். கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது.\nசிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, “அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்” என்ற�� கூறினான்.\nமன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. “மகாராஜா உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்” என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், “நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்” என்று கூறி விடை கொடுத்தான்.\nCategory: விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/10/10/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-151-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-03-23T00:14:16Z", "digest": "sha1:NVG63HEAROFWIGGTCCLEVQCL7JD6LVOB", "length": 11978, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 2 இதழ்: 151 சிறு நரிகள் கனிகளைக் கெடுத்துவிடும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 2 இதழ்: 151 சிறு நரிகள் கனிகளைக் கெடுத்துவிடும்\nயோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.\nஎங்கள் வீட்டின் முதல் மாடியில் என் மகனும், மருமகளும் குடியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள் புதிதாய் வாங்கி வந்த ஒரு கடிகாரத்தை சுவரில் மாட்ட ஆணியடித்த போது, அந்த ஓட்டையிலிருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அந்த சுவரில் எந்த தண்ணீர் இணைப்பும் இல்லாததால், எப்படி நீர்க் கசிவு ஏற்பட்டது என்று ஆராய ஆரம்பித்தோம். மாடியில் மின்சார இணைப்புகாக கொடுக்கப்பட்ட ஒரு சிறிய குழாய் ஒன்று தரைமட்டமாக வெட்டப்பட்டிருந்தது. , அப்பொழுது வேலை செய்தவர்கள் அலட்சியமாக அதை வெட்டி விட்டு, மூடாமல் விட்டிருந்ததால், பல வருடங்களாக சிறிது சிறிதாக அதனுள்ளே புகுந்த நீர், அந்த சுவற்றில் தங்கிவிட்டது. பெருமழையால் கூட ஏற்படாத சேதம் இந்த மிகசிறிய ஓட்டையால் ஏற்பட்டிருந்தது.\nசில சிறு காரியங்களை நாம் அலட்சியப்படுத்தும்போது அது பெரும் சேதாரத்தை உண்டு பண்ணு��் என்பது எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்கள்\nஇப்படித்தான் நடந்தது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் எரிகோவைப் பார்த்தவுடன் பயந்தனர் அவர்கள் எரிகோவைப் பார்த்தவுடன் பயந்தனர் ஐயோ அந்த நகரை சுற்றிலும் மதில் இருக்கிறது, அதை எப்படி கைப்பற்றுவது என்று கர்த்தருடைய உதவியை நாடினர்.\nஆனால் இன்று நாம் வாசிக்கிற வேத பகுதியில், அவர்கள் ஆயியைக் கண்டு பயப்படவே இல்லை என்று பார்க்கிறோம் ஆயியின் ஜனங்கள் கொஞ்சம் பேர்தான், அதனால் நாம் எல்லாரும் போகவேண்டியதில்லை, நாம் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடித்து விடலாம் என்று எண்ணி, கர்த்தருடைய உதவியை நாடாமல் அவர்கள் ஆயியை நோக்கி சென்றனர்.\n அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடி, தோல்வியைத் தழுவினர்.\nஇப்படித்தான் நடக்கிறது என்னுடைய, உங்களுடைய வாழ்க்கையிலும்\nபெரிய பாவங்கள், பெரிய பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் எரிகோவைப் போல உயர்ந்து நிற்கும்போது, அந்த மதிலை உடைக்க நமக்கு கர்த்தரின் பெலன் தேவைப்படுகிறது. நம்முடைய பாவத்திலிருந்து அல்லது பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று நாம் கர்த்தரை நோக்கி ஓடுகிறோம். ஆனால் நாம் ஆயியைப் போன்ற சிறிய பாவங்களை, பிரச்சனைகளை நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம் சில நேரங்களில் அவற்றைப் பாவம் என்றே எண்ணுவதில்லை\nஆயி போன்ற சிறிய பாவங்கள் என்ன என்று நமக்கே தெரியும் அந்த பெருமை இவை எனக்குப் பிறக்கும்போதிலிருந்தே இருக்கிறது என் பிறவிக் குணங்களை நான் என்ன செய்ய முடியும் என் பிறவிக் குணங்களை நான் என்ன செய்ய முடியும் நான் என்ன கொலை செய்கிறேனா நான் என்ன கொலை செய்கிறேனா அல்லது விபசாரம் செய்கிறேனா இவை ஒன்றும் எனக்கு பெரிதாய் தெரியவில்லை என்று நாம் எண்ணுகிறோம் அல்லவா\nவேதம் கூறுகிறது பூவும் பிஞ்சுமாய் இருக்கிற திராட்சத்தோட்டங்களை குழிநரிகளும், சிறு நரிகளும் கெடுத்துவிடும் என்று (உன்னதப்பாட்டு:2:15). நம்மில் மறைந்து கிடக்கும், நமக்கு மிகவும் பழகிப்போன, பாவம் என்று தெரியாத பெருமை, பிடிவாதம், ஆணவம் போன்ற சிறுநரிகள், நாம் கிறிஸ்துவுக்காக கனி கொடுக்க முடியாமல் செய்துவிடும்\nதொடர்ந்து சில நாட்கள் நாம் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆயியின் பாடத்தை கற்றுகொள்ளப் போகிறோம்\nஆனால் இன��று தயவுசெய்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள ஆயி போன்ற பாவங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்\nஒரு நாள் அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையை கனியற்ற வாழ்க்கையாக்கி நம்மை நெருப்புக்கு இரையாக்கிவிடும்\n← மலர்: 2 இதழ்: 150 நிலக்கரி வைரமாவது எப்படி\nமலர்: 2 இதழ்: 152 அன்றாட பிரச்சனைகள்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/yamaha", "date_download": "2019-03-23T00:44:46Z", "digest": "sha1:3KSMTVQJMFME3NN56NQLUVMYULZMPC6X", "length": 6980, "nlines": 128, "source_domain": "tamil.drivespark.com", "title": "யமஹா: புதிய யமஹா பைக் செய்திகள், விமர்சனங்கள், செய்தி குறிப்புகள், அறிமுக விபரம் மற்றும் விற்பனை அறிக்கைகள்", "raw_content": "\nலேட்டஸ்ட் யமஹா பைக் செய்திகள்\nஅடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nடார்க்நைட் ஸ்டைலில் இந்தியாவைக் கலக்க வருகிறது புதிய ஃபஸினோ: இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா...\nஇந்தியாவை புரட்டி போட களமிறங்கும் புதிய யமஹா பைக்... விலை தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்\nபுதிய யமஹா எம்டி-09 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபுத்தம் புது ஸ்டைலுடன் விற்பனைக்கு வருகிறது யமஹா ஃபஸினோ\nபுதிய யமஹா எம்டி-15 பைக்கின் இந்திய அறிமுக விபரம்\nவிரைவில் வரும் புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முக்கிய விபரங்கள் கசிந்தன\nமார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/04/tata-group-earned-50-times-more-profit-under-ratan-tata-013623.html", "date_download": "2019-03-23T00:07:28Z", "digest": "sha1:V7FZ7UPZAXICQMPE3US2PNQ2JLFOGCAT", "length": 46208, "nlines": 260, "source_domain": "tamil.goodreturns.in", "title": "50 மடங்கு அதிக லா��ம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.! டாடா நிறுவனத்தின் கதை | tata group earned 50 times more profit under ratan tata - Tamil Goodreturns", "raw_content": "\n» 50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\n50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\n2 வருடத்தில் அபார வளர்ச்சி.. டாடா குழுமத்தில் நடந்த மேஜிக்..\nடாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் 67.42 சதவிகிதம் சரிவு..\nஇந்தியா சார்பில் உலகின் டாப் 100 பிராண்டுகளுள் ஒன்றாக டாடா மட்டுமே தேர்வு..\n நானோ உற்பத்தியைக் கைவிட்ட டாடா..\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nடாடா குழுமத்தின் நிறுவனர் யார்.. ஜே ஆர் டி டாடா என்றால் தவறான விடை. ஜாம்செட் ஜி டாடா. ஜாம்செட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் தன் 100 நிறுவனங்களை 10 நிறுவன குழுக்களாக மாற்ற இருக்கின்றன.\nஎன்ன காரணம் எனக் கேட்டால் \"சிதறிக் கிடக்கும் 100 நிறுவனங்களை ஒன்று திரட்டி அவைகளை முழுமையாக நிர்வகித்து நல்ல லாபம் பார்ப்பது தான் டாடா குழுமத்தின் திட்டம்\" என்கிறார்கள்.\nஇந்த ஒருங்கிணைப்புக்குப் பின்னும் தாய் நிறுவனமான டாடா குழுமத்தின் பிரதிநிதிகள் தான் 10 நிறுவன குழுக்களையும் தலைமை தாங்கி நடத்துவார்கள் எனவும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nஜிஎஸ்டி: மாநில அரசுகளின் வருவாய் வளர்ச்சி கூடினாலும் மத்திய அரசின் இழப்பீடு தொடரும் - ஜிஎஸ்டி ஆணையம்\nIT - டிசிஎஸ், டாடா எலிக்ஸி\nSteel - டாடா ஸ்டீல்\nAutomotive - டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்\nConsumer & Retail - டாடா கெமிக்கல்ஸ், டாடா குளோபல் பிவரேஜஸ், வோல்டாஸ், டைட்டன், இன்ஃபினிட்டி ரீடெயில், ட்ரெண்ட்\nInfrastructure - டாடா பவர், டாடா ப்ராஜெக்ட்ஸ், டாடா ஹவுசிங், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ், டாடா ரியால்டி $ இன்ஃப்ரா\nFinancial Services - டாடா கேப்பிட்டல், டாடா ஏஐஏ லைஃப், டாடா அஸெட் மேனேஜ்மெண்ட், டாடா ஏஐஜி\nAerospace & Defence - டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்,\nTourism & Travel - இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா விஸ்தாரா, ஏர் ஏஷியா இந்தியா\nTelecom & Media - டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்கை, டாடா டெலிசர்வீசஸ்\nTrading and Investments - டாடா இண்டர்நேஷனல், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா இன்வெஸ்மெண்ட்\n��ாடா குழுமத்தின் பிரதிநிதியாக வருபவர்கள், அந்ததந்த துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களாகவும், அந்த துறையை தனி ஆளாக டாடா சார்பாக நடத்திச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் டாடா குழுமம் சொல்கிறதாம்.\nஇப்படி நிறுவன குழுக்களைப் பிரிப்பதால் ஒவ்வொரு நிறுவனத்துக்குமான அறிவு பகிர்ந்து கொள்ளப்படும். அதோடு திட்டமிடல் மற்றும் உற்பத்தியில் மேலோங்கி நிற்க முடியும் எனவும் டாடா குழுமம் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக ஒரு நிறுவன குழுவில் இருக்கும் நிறுவனத்தின் சுதந்திரத்தில் மற்ரொரு நிறுவனமோ அல்லது அந்த நிறுவன குழுவின் தலைவரின் தலியீடுகளோ இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் என்றும் சொல்கிறார்கள்.\nமேலே சொன்ன படி நிறுவனங்களை மாற்றி அமைக்க சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம். இந்த 100 நிறுவனங்களின் கீழ் சுமார் 1000 துணை நிறுவனங்கள் இருக்கின்றன. தேவையான நிறுவனங்களை வைத்துக் கொண்டு சிறப்பாக முன்னேறுவது, தேவையற்ற நிறுவனங்களை மூடிவிடுவது என திட்டமாம்.\nஇந்த 100 நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களை எல்லாம் ஒரு நிறுவன குழுக்களுக்கும் கொண்டு வருவது ஒன்றும் அத்தனை சுலபமான விஷயம் கிடையாது, பங்குச் சந்தை தொடங்கி முதலீட்டாளர்கள் வரை பலருக்கு தகவல்களைத் தெரிவித்து ஒப்புதல் வாங்க வேண்டி இருப்பதால் இது கொஞ்சம் தாமதமாகும் என்றே சொல்கிறார்கள்.\nசுமார் 70,000 கோடி ரூபாயை இந்த புதிய நிறுவன அமைப்பு மாற்றத்துக்கு டாடா குழுமம் இதுவரை செலவு செய்திருக்கிறதாம். இந்த 70,000 கோடி ரூபாயில் தான் இணைப்புகள், மூடுவிழாக்கள் எல்லாம் நடத்தி வருகிறார்களாம்.\nடாடா போன்ற சிக்கலான அதிக பிசினஸ் செய்யக் கூடிய நிறுவனத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வது பல விதங்களில் செலவுகளை குறைத்துக் கொள்ள உதவும். அதோடு சப்ளை மற்றும் போக்குவரத்து விஷயங்கள் மொத்த டாடா குழுமத்துக்கும் பெரிய அலவில் செலவுகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் சந்தையைப் பிடிக்க ஒரு டாடா நிறுவனத்துக்கு மேற்கொள்ளும் செலவில் இனி ஒன்றுக்கு மேற்பட்ட டாடா குழும நிறுவனங்கள் பயன் பெறும் என பல்வேறு நன்மைகளைப் பட்டியலிடுகிறார்கள். சந்தை வல்லுநர்கள்.\nஇன்று 100 நிறுவனங்களாக வளர்ந்திருக்கும் டாடாவின் புராணத்தையும் கொஞ்சம் வேகமாக பார்த்துவிடுவோமா..\nஜாம்செட்ஜி டாடா. இந்திய தொழிற்துறையின் தந்தை எனப் பெயரெடுத்தவர். ஜாம்செட்ஜியின் குடும்பம் பார்மபரியமாக பார்சி பூசாரியாகவே வழிவழியாக வந்து கொண்டிருந்தவர்கள்.\nஆனால் ஜாம்செட்ஜியின் தந்தை நுஸர்வான்ஜிக்கு பிடிக்கவில்லை. பாரம்பரியங்கள், அப்பா அம்மா பிரச்னைகளை எல்லாம் தாண்டி ஒரு தொழில்முனைவோராக வெளியே வந்தார். ஆரம்பத்தில் ஏற்றுமதி வியாபாரத்தில் களமிறங்கினார். 14 வயதிலேயே ஜாம்செட்ஜி தந்தையின் ஏற்றுமதி வியாபாரத்தில் உதவத் தொடங்கினார்.\n1857 என்ற உடன் சிப்பாய்க் கலகம் நினைவுக்கு வரலாம். அப்படி வந்தால் சரி தான். அந்த காலங்களில் தான் ஆங்கிலேயர்கள் முழுமையாக இந்தியாவை அடக்கி அடிமைகளைப் போல ஆளத் தொடங்கிய காலம். அந்த நேரங்களில் அப்பா நுஸர்வான் ஜியும், மகன் ஜாம்செட்ஜியும் அதிகம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.\nஇந்த கலவரத்தைப் படிக்கும் நமக்கு இந்திய வீரர்கள் சிந்திய ரத்தமும், அவர்களின் வீர மரணமும் நினைவுக்கு வரும். ஆனால் டாடா குடும்பத்தினருக்கு அவர்கள் பயந்து பயந்து மேற்கொண்டு பயணங்கள், பிசினஸ் உரிமங்களுக்கு ஆங்கிலேயர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவைகள் தான் நினைவுக்கு வரும். ஆம். இவர்கள் வெளிநாடுகளூக்கும் பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம் இந்தியர் தீவிரவாதிகளூக்கு உதவுகிறார்களா என விசாரணை நடக்கும். சரி ஜாம்செட்ஜி கதைக்கு வருவோம்.\nநம் ஜாம்செட்ஜி முதலில் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த நிறுவனங்களை வாங்கி கொஞ்சம் லாபத்தில் ஓடச் செய்து மொத்த நிறுவனத்தையும் நல்ல விலைக்கு விற்கத் தொடங்கினார். 1868-ல் தன் கையில் இருந்த 21,000 ரூபாயை முதலாகப் போட்டு திவாலான சின்ச்போக்லி எண்ணெய் மில்லை வாங்கினார். அடுத்த ஆண்டே அதை ஒரு பருத்தி மில்லாக மாற்றி லாபத்தில் ஓடச் செய்தார், வெள்ளியர்களிடம் நல்லுறவு கொள்ள அலெக்ஸாடிரா என பருத்தி மில்லுக்கு பெயர் வைத்து விசுவாசத்தைக் காட்டினார்.இரண்டு வருடத்தில் நல்ல லாபத்துக்கு விற்று தன் முதல் பெரிய வியாபார லாபத்தைச் சுவைத்தார்.\nஒரு தரமான இரும்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும். உலக தரத்திலான கல்வி மையங்களைக் கட்ட வேண்டும், ஒரு பிரமாதமான பிரமாண்ட ஹோட்டலைக் கட்ட ��ேண்டும், நீர் மின்சார உற்பத்திமையங்களைத் தொடங்க வேண்டும் என நான்கு முக்கிய கனவுகளைக் கண்டார்.\nஜாம்செட்ஜி கனவு கண்டதில் தாஜ் ஹோட்டலை மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. அன்றைய தேதியில் தாஜ் ஹோட்டலில் என்ன சிறப்பு தெரியுமா.. ஒட்டு மொத்த மும்பையிலேயே மின்சார வசதி கொண்ட ஒரே ஹோட்டல் நம் தாஜ் ஹோட்டல் தான். 2008 தீவிரவாத தாக்குதலின் போது தாக்கப்பட்ட அந்த ஹோட்டல் தான் டாடா நிறுவனத்தின் முதல் ஹோட்டல். தி தாஜ்.\nஜாம்செட்ஜி டாடா தான் ஒரு இந்திய அறிவியல் மையத்தை கட்டமைக்க 1898-ல் கர்சனிடம் கோரிக்கை வைத்தார். அதன் பின் தான் மைசூர் மகாராஜா 370 ஏக்கர் நிலம் கொடுத்து உதவினார். கட்டடக்களை டாடா தன் செலவில் கட்டினார். ஹைதராபாத் நிஜாம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அப்படி டாடா கண்ட கனவு தான் இன்று பெங்களூரின் IISc ஆக நிமிர்ந்து நிற்கிறது.\nஅப்பா கண்ட நான்கு கனவுகளில் தாஜ் ஹோட்டல் தவிர மற்றவைகளை நிறைவேற்றியவர் தொராப்ஜி தான். இந்தியாவில் நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஹைட்ரோ எலெக்ட்ரிசிட்டிக்கு 1911-ல் தனி நிறுவனம் அமைத்து கொபோலி (Khopoli) பகுதியில் திட்டத்தை செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிவ்பூரி (Bhivpuri) மற்றும் பிஹ்ரா (Bhira) பகுதிகளிலும் திட்டங்களை வரிசையாகச் செயல்படுத்தி அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஒரு நாட்டின் பொருளாதார பிரதிபலிப்பாக இரும்பு உற்பத்தி இருந்தது. சரியாக 1907-ல் இரும்பு உற்பத்தியில் தலை இட்டது டாடா. இன்று உலகின் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனம் டாடா தான். அதோடு இன்னொரு வரலாற்று சுவாரஸ்யம் நியூ இண்டியா இன்ஷூரன்ஸ் கம்பெனியை நிறுவியவரும் டாடா தான். தன்னால் முடிந்த வரை டாடா வை வளர்த்துக் கொடுத்தார். இவர் பதவிக் காலம் முடிந்த நேரத்தில் (1932) இந்தியாவின் ஹோட்டல் துறையில் தனியார் முதலிடம், இன்ஷூரன்ஸ் துறையில் முதலிடம், இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு நிறுவனம் என டாடா அடுத்த தளத்தில் இருந்தது.\nஜாம்செட்ஜியின் சகோதரர் வழி சொந்தத்தில் வந்தவர். 1899-ல் சாதாரண க்ளார்காக டாடா குழுமத்தில் சேர்ந்து, தலைவர் வரை உயர்ந்தவர். இவர் காலத்தில் டாடா குழுமம் பெரிய வளர்ச்சி காணவில்லை என குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால் இவர் 1932 - 1938 காலம் வரை டாடா நிறுவனத்தை உலக பொருளாதார மந்த நிலையில் சிறப்பாக நிவகித்தவர் என்பத�� மறந்துவிடுகிறார்கள். 1929 அமெரிக்க பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் எல்லாம் முடிவதற்குள் இறந்துவிட்டார்.\nடாடா என்றால் ஜே ஆர் டி டாடா என்கிற ரேஞ்சுக்கு இந்திய தொழிற் துறைகளை இரட்டிப்பு ஆக்கியவர். டாடா குழுமத்தின் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர். 1938 - 1991 வரை 53 ஆண்டுகள் டாடாவை அடுத்த லெவலுக்கு கொண்டு வந்தவர். 1936 பிரெஞ்சுக் குடிமகன். இந்தியாவின் சிவில் ஏவியேஷனின் தந்தை என அழைக்கப்படுபவர். 1932-ல் இந்தியாவில் விமானங்களை இறக்கி வித்தை காட்டியவர். 1932-ல் டாடா ஏவியேஷன் சர்வீஸாக இருந்த நிறுவனத்தை தான் இன்று ஏர் இந்தியா வைத்திருக்கிறார்கள்.\n1953 காலங்களில் இந்தியாவின் ஒரே விமான நிறுவனத்தை அரசுடைமை ஆக்க வந்த போது தன்னால் முடிந்த வரை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார். ஆனால் அரசுக்குத் தான் நீதிமன்றம் சாதகமாக தீர்பளித்தது. அதோடு அன்றைய தேதியில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் எல்லாம் கொடுக்க முடியாது, நீங்கள் கேட்பது போல எல்லா பேப்பர்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என கெத்து காடியவர். அதனாலேயே ஜே ஆர் டி டாடா இந்தியாவின் நட்சத்திர பிசினஸ்மேன்களில் ஒருவராக இன்று வரை ஜொலிக்கிறார்.\nஇரும்பு, பொறியியல், மின்சாரம், ரசாயனம், ஹோட்டல்கள், ப்யாணம் என இந்தியாவின் பல்வேறு துறைகளில் டாடாவை முன்னெடுத்துச் சென்றவர். இவர் தலைமையில் தான் டாடா குழுமம் 14 நிறுவனங்களில் இருந்து 95 நிறுவனங்களாக அதிகரித்தது. சொத்துக்களும் 100 மில்லியன் டாலரின் இருந்து 5 பில்லியன் டாலராக அதிகரித்தது. இன்ரு கொடி கட்டிப் பறக்கும் Titan, TCS, Tata motors எல்லாமே இவர் காலத்தில் தொடங்கியது தான்.\nஇவர் தலைமையில் தான் மும்பையில் 1941-ல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிறுவப்பட்டது. 1945-ல் Tata Institute of Fundamental Research (TIFR), 1956-ல் தில்லியில் இருக்கும் NCAER - National council of Applied Economic Research-ஐ நிறுவியவர்.\nஇந்தியாவில் எட்டு மணி நேர வேலை, தொழில் விபத்துக்களில் உயிர் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களூக்கு ஒரு பெரிய உதவித் தொகை, இலவச மருத்துவ வசதிகள், எதிர்கால ஓய்வு நிதி என திட்டமிட்டு தன் நிறுவனத்தில் அமல்படுத்தியவர். இன்று இவைகள் எல்லாமே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஒரு பணியாளர் வீட்டில் இருந்து கிளம்புவதில் இருந்து அவர் மீண்டும் வீடு போய் சேரும் வரையான நேரம் முழுவதுமே அவ��் பணியில் இருந்ததாகத் தான் அர்த்தம். ஆக வழியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நிறுவனம் அவர்களுக்கான உதவித் தொகையை வழங்கும் எனச் சொல்ல்லி தன் நிறுவன ஊழியர்களுக்குக் கொடுத்தவர். ஒரு கட்டத்தில் இந்த போக்குவரத்து நேரத்துக்கும் கூலியைச் சேர்த்துக் கொடுத்து தன் லாபத்தைக் குறைத்துக் கொண்டார்.\nஜாம்செட்பூரைச் சுற்றிப் பார்த்து அதன் சுகாதாரம், வாழ்கை தரம், ஊழியர்கள் நடத்தப்படும் விதம், ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் + மற்ற வசதிகள் என எல்லாவற்றையும் கணக்கிட்ட பின் ஐநாவின்Global compact city ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. அத்தனை பெருமையும் நம் ஜே ஆர் டியையே சேரும். இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல இவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்கி கெளரவித்தது. இவர் இறந்த போது இந்திய பாராளுமன்ற ஒத்தி வைக்கப்பட்டது.\nடாடா குழுமத்தின் தத்தெடுக்கப்பட்டவரின் பரம்பரை இங்கிருந்து தான் தொடங்குகிறது. ஆம் ரத்தன்ஜி என்பவரால் தத்தெடுக்கப்பட்ட நவால் என்பவர் தான் நவால் டாடா ஆகிறார். நவால் டாட்டாவின் மகன் தான் நம் ரத்தன் டாடா. நவால் டாடா தன்னை தத்தெடுத்த தந்தைக்கு நன்றி சொல்லும் விதத்தில் தான் தன் மகனுக்கு ரத்தன் எனப் பெயர் வைத்தாராம்.\n1991-ல் டாடா குழுமத்தின் சூப்பர் ஸ்டார் ஜே ஆர் டி டாடா ஓய்வு பெற்ற பின் ரத்தன் டாடா தலைவராக பொறுப்பேற்றார். டாடா நிறுவனங்களில் 10 வருடங்களுக்கு மேல் ஒரே நிறுவனத்தில் சோம்பலாக இருந்த உயர் அதிகாரிகளை வடிகட்டி இளைஞர்களுக்கு வழிவிட்டார். அனைத்து டாடா குழும நிறுவனங்களின் லாபத்தில் ஒரு பகுதியை தான தர்மங்களுக்கு ஒதுக்கச் சொல்லி ஸ்ட்ரிக் ஆர்டர் போட்டவர் நம் ரத்தன் தான். இவர் காலத்தில் தான் டாடா மிச்சம் மீதி விட்டு வைத்திருந்த அனைத்து துறைகளீலும் விரிவாக்கம் செய்தார்கள்.\nSalt to software என்பதை டாடாவின் பிசினஸுக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ரத்தன் டாடா காலத்தில் டாடா குழும நிறுவனங்களின் வருவாய் (Revenue) 40 மடங்கு அதிகரித்தது. நிகர லாபமோ (Net Profit) 50 மடங்கு அதிகரித்தது. இவர் காலத்தில் தான் ஜாகுவார் லேண்ட் ரோவரை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. கோரஸ் ஸ்டீலை டாடா ஸ்டீல் வாங்கியது. இவர் காலத்தில் தான் டாடாவை ஒரு பெரிய இந்திய நிறுவனம் என்கிற பெயரில் இருந்து பெரிய சர்வதேச நிறுவனமாக உலகம் முழுக்க வியாபாரத்தைப் பரப்பினார��. இன்ரு டாடா குழுமத்துக்கு வரும் மொத்த வருவாயில் 65% வெளிநாடுகளில் இருந்து வருகிறது.\nரத்தன் டாடாவுக்குப் பிறகு சைரஸ் மிஸ்த்திரி பதவி ஏற்று நடந்த பிரச்னைகள் எல்லாம் நாம் அறிந்ததே. சைரஸ் மிஸ்த்திரியின் பிரச்னைக்குப் பின் இப்போது நடராஜன் சந்திரசேகரன் தலைமையில் டாடா செயல்படுகிறது. நடராஜன் சந்திரசேகரன் பதவிக்கு வந்த பின் கொண்டு வரும் மிகப் பெரிய முடிவு இந்த 10 நிறுவன குழுக்கள்.\nஆக இனி டாடா நிறுவனம் வளருமா.. 100 நிறுவனங்கள் 10 நிறுவன குழுக்கலாக மாறியது நல்லதா.. 100 நிறுவனங்கள் 10 நிறுவன குழுக்கலாக மாறியது நல்லதா.. என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/parithabangal-collection", "date_download": "2019-03-23T00:58:21Z", "digest": "sha1:ERYU3JBPNT7HGYJMPFWY3ZIIUZK3LRNF", "length": 5513, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: parithabangal collection | cinibook", "raw_content": "\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் o பண்ணீர்செல்வத்தையும் அருமையாக கலாய்த்த பரிதாபங்கள் டீம். இந்த விடியோவை பார்த்தவர்கள் கண்டிப்பாக வயுறுவலிக்க சிறிதின்றிருப்பார்கள். Here GO-SU brings...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nரஜினியின் 166 ஆவது படத்தை இயக்க போகும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ்\nஇரும்புத்திரை திரைவிமர்சனம், விஷால், சமந்தா, அர்ஜுன்\nசெந்தில்கணேஷ் ராஜல��்சுமியின் சின்ன மச்சான் பாடல் இப்பொது படத்தில் வந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--2898886.html", "date_download": "2019-03-23T01:05:37Z", "digest": "sha1:6FXED5ZVVSVFLIRRSKHUWUEM34AGRYRE", "length": 9177, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "நீடாமங்கலத்தில் ரயிலை கவிழ்க்க சதியா ?- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநீடாமங்கலத்தில் ரயிலை கவிழ்க்க சதியா \nBy DIN | Published on : 13th April 2018 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலத்தில் தண்டவாள இணைப்புப் பகுதியில் 4 இடங்களில் ஜல்லிகற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.\nநீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே சற்று தொலைவில், நீடாமங்கலம்-திருவாரூர் இருப்புப் பாதையில் பாயிண்ட் பகுதியிலும், இதேபோல், ரயில் நிலையத்தின் மேற்கே நீடாமங்கலம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பாயிண்ட் பகுதியில் 4 இடங்களில் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிகற்கள் வைக்கப்பட்டிருந்ததால் வியாழக்கிழமை மாலை முதல் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், இரவு திருப்பதியிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயிலுக்கு சிக்னல் கிடைக்காமல் போனது. எனினும், மாற்றுத் தண்டவாளம் வழியாக சிக்னல் கிடைத்த பகுதியில் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தண்டவாள இணைப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை அப்புறப்படுத்தினர்.\nதண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க ஏதும் சதித்திட்டம் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவுப்படி, மன்னார்குடி டிஎஸ்பி. அசோகன் தலைமையிலான போலீஸார் ஜல்லி கற்கள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ���ோலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் ஏற்கெனவே பல முறை ஜல்லி கற்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிகற்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/photos/moviegallery/", "date_download": "2019-03-23T00:42:17Z", "digest": "sha1:MSRBIGKNCWKOUSWC2ODE3TVMNS7MOHKQ", "length": 8611, "nlines": 190, "source_domain": "fulloncinema.com", "title": "Movie Gallery – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\n‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\nஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மெரினா புரட்சி திரைப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’…\nகார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”\nசமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படத்தை ‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் “��டை” எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின்…\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/03/", "date_download": "2019-03-23T01:46:26Z", "digest": "sha1:ES6Q7NLCHNDUVHLSSJDNK7BDNPTY3H3J", "length": 49470, "nlines": 269, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: March 2010", "raw_content": "\nஉலகில் உயர்ந்தோர் உணர்ந்து உரைத்த\nவிதித்தன செய்தல் விலக்கின ஒழிதல்\nசுருக்க மாகநாம் அறமெனக் கூறலாம்.\nவிரிவு வேண்டுமேல் வேதநன் னூற்களும்\nநல்லன என்று விரிப்பன அனைத்தும்\nஅறமே யாகும் அவைகளைக் கொள்க.\nஅன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்\nஎழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்\nஎனபன முதலா அறத்தினைக் கொண்டு\nநூல்வழி கடமைகள் ஆற்றல் நல்லறமே\nஅமைவுடை மனத்தில் அறமே வளருமே\nஅமைவோ ஒழுக்க அடிப்படை உடையது.\nஇல்லறம் நல்லறம் என்னே அற்புதம்\nஅறவழிச் செல்வம் ஆழிபோல் பெருகும்\nஅறமுறை தருவது அமைவுடைச் செல்வம்\nஅளவாய் உண்டு அளவாய் வாழ்வதே\nஆண்டவன் விதித்த அற்புத அறமே\nஉண்ணும் உணவு உடலை வளர்ப்ப போல்\nசெய்யும் அறமே வாழ்வை வளர்க்கும்.\nஅறம் வளரப் பாவம்தேயும் அதனால்\nஅறியாமை ஒழிந்து பற்றும் அற்றிடும்\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு.\nஇன்னா செய்யாமை இனியவை கூறல்\nஅவா அறுத்தல் அனைத்தும் அறமே\nஅறத்தை அனுதினம் காத்தல் வேண்டும்\nசிறிது பிசகிடில் தீவினை சாருமே\nஆதலின் அறத்தை அறிவுறு நாள்முதல்\nவளர்த்துப் பெருக்குதல் நல்வழி ஆகும்.\n[படித்து சுவைத்த கவிதைகளில் ஒன்று...........]\nதாமரை தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்\nஅவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தாமரைப்பூவிற்கு தன்னுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய அற்புதமான சக்தி இருக்கிறது என்பதனை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.\nஒரு தாமரைப்பூவால் 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தை உற்பத்தி செய்ய செய்ய முடியும். வெளியே உள்ள சீதோஷ்ணம் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவாக இருந்தாலும் அது அதிகமான வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு தாமரைப்பூ ஒரு வாட் உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறபடியால் 40 தாமரைப்பூக்கள் ஒரு 40 வாட்ஸ் மின்குமிழை எரியத்தக்க உஷ்ணத்தை உற்பத்தி செய்ய முடியும். எப்படி இந்த மலரால் இத்தகைய காரியத்தை செய்ய முடிகின்றது. அதாவது வெப்பத்தை உற்பத்தி செய்கின்றது என்பதனை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியாத புதிராக உள்ளதாம்.\nஇந்த மலரிலுள்ள வெப்பம் வண்டுகளையும் மற்ற பூச்சிகளையும் ஈர்க்கின்றது. அவைகள் இந்த மலருக்குள் அதிக நேரத்தை செலவழிக்கின்றன. இரவில் தாமரைப்பூ தன்னுடைய இதழ்களை மூடிக்கொள்ளும்போது, இந்தப் பூச்சிகளுக்கு வெளியே இருக்கின்ற குளிரிலிருந்து நல்ல வெப்பமான வீட்டை அமைத்து தருகின்றது. தாமரைப்பூவிற்குள் வண்டுகள் உணவினை உண்டு, இனப்பெருக்கம் செய்கிறது. வண்டுகள் மேல் தாமரை மலரின் மகரந்தம் முழுவதுமாக மூடிவிடுகின்றது. காலையில் வெளியே செல்லும்போது அவை வேறு இடத்தில் தாமரைச்செடிகள் உண்டாக உதவி செய்கின்றது.\nதாமரைப்பூ போலவே இன்னும் இரண்டு வகையான செடிகள் தங்களுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது.\nபத்திரிகையில் என் வலைப்பூ அறிமுகம்\nகடந்த 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையான ஒரு வாரகாலத்திற்கு யாழ்தேவி இணையத்தினால் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டேன்.\nஅந்தவகையில் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த யாழ்தேவி இணையத்துக்கும், என்னுடைய வலைப்பூ பற்றிய அறிமுகத்தினை பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nLabels: இணையம், பத்திரிகை, வலைப்பதிவு\nகரட் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது செம்மஞ்சள் நிறம்தான்.... அந்த வகையில் கரட் தொடர்பிலான அரிய தகவல்கள்.........\nஉலக கரட் நூதனசாலை [ ஆம், உண்மையில் இது காணப்படுகின்றதாம்] தகவல்களின் பிரகாரம், உருளைக் கிழங்குப் அடுத்தபடியாக இரண்டாவது பிரபலமான கா���்கறியாக கரட் விளங்குகின்றதாம். அத்துடன் கரட் பிரிட்டனில் மிகவும் அதிக பிரபல்யம் பெற்று விளங்குகின்றதாம்.\nநிஜ கரட்கள் பல்வேறுபட்ட நிறங்களில் காணப்பட்டதாம். ஊதா, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கரட் காணப்பட்டதாம். 1500ம் ஆண்டுப் பிற்பகுதிவரை செம்மஞ்சள் [ஒரேஞ்] நிறத்திலான கரட் காணப்படவில்லையாம். அதிகாரத்திலிருந்த டச்சு ரோயல் அரசாங்கம் செம்மஞ்சள் நிறத்தில் கரட்டினை பயிரிட எண்ணி வடக்கு ஆபிரிக்காவிலிருந்து மஞ்சள் நிற கரட் விதைகளைப் பெற்று மாற்றம் செய்து பயிரிட்டதாம்.\nசெம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்ற கரட்டில் “கரோட்டின்” காணப்படுகின்றது, இது மனித உடம்புக்கு விற்றமின் A இனை வழங்கின்றது.\nகரட்டின் நிறத்தினை ஏனைய காரணிகளான வெப்ப நிலை, மண் தன்மை, வெளிச்சம் ஆகியனவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம். அதிகப்படியான நீர், குறைவான பகல் வெளிச்சம், 15° - 20°C (70° - 80°F) க்கு அதிகப்படியான வெப்ப நிலை ஆகியன கரட் நிறத்தின் உறுதி தன்மையில் பலவீனத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தப் பதிவினை இட வேண்டும் என எண்ணிய போது நம்ம வானொலி வெற்றி பண்பலையில் நிறங்களுடன் தொடர்புபடுத்தி இன்று 16/03/2010 விடியலில் பரிசு கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.... [என்ன ஒற்றுமை\nLabels: அரிய தகவல்கள், கரட், நிறங்கள்\nஉலகவெப்பமயமாதலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இமயமலை\nஇமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதன் காரணமாக 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n1 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் தமக்கான நீர் வளத்துக்காக இமய மலை சிகரங்களிலேயே தங்கியுள்ளனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் இமய மலை சிகரங்களில் அச்சுறுத்துகின்ற வேகத்தில் பனி உருகுவதன் காரணமாக ஆசியக் கண்டத்தில் அதிகப்படியான வரட்சி நிலையினை இது ஏற்படுத்தலாம் என எச்சரிக்கைச் செய்திகள் விடப்படுகின்றன.\n2400 கி.மீற்றருக்கும் அதிகமான தூரம் இமயமலை சிகரங்கள்; பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பரந்து காணப்படுகின்றது. ஆசியாவின் பிரதான 9 மிகப்பெரிய ஆறுகளுக்கு இமயமலை சிகரங்களே பிரதான நீர் வழங்கும் ஊற்றாக காணப்படுகின்றது. இந்த ஆறுகளை நம்பி 1.3 பில்லியனுக்கு���் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.\nஇந்தப் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலையானது 0.15 தொடக்கம் 0.6 டிகிரி செல்சியஸ் வரை [0.27- 1.08 டிகிரி பரனைற்] அதிகரித்தவண்ணமுள்ளது. இதன் காரணமாக சிகரங்கள் சுருங்கும் வேகமானதும் அதிகரித்தவண்ணமுள்ளது.\nகாலநிலை மாற்றங்களின் காரணமாக எதிர்வருகின்ற 40 வருடங்களில் அதிகமான பனிச்சிகரங்கள் இல்லாமல் மறைந்துபோய்விடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.\nகாலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பிரதான ஐ.நா நிறுவனமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவினர் [IPCC] கருத்துத்தெரிவிக்கையில் இமயமலை பனிச்சிகரங்கள் 2035ம் ஆண்டளவில் பிரதான மாறுதல்களை வெளிப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் உலகவெப்பமயமாதலின் விளைவுகளை இந்தப் பிராந்தியத்தில் உணரக்கூடியதாக தெரிவிக்கின்றனர்.\nஆய்வுகளின் பிரகாரம், அதிகரித்த வேகத்தில் சிகரங்கள் உருகுவதன் காரணமாக சீனா தேசத்தில் குறுகிய காலத்தில் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கலாம் என சிங்குவா செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும், நீண்ட காலத்தில் ஆறுகளின் நீர்ப்பிரவாகத்தில் குறைவுகள் ஏற்பட்டு மேற்கு சீனாவின் பெருமளவான பகுதிகள் பாதிப்பினை எதிர்நோக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nநீர்ப் பற்றாக்குறை காரணமாக உலக அதிகளவு சனத்தொகையினை கொண்ட சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த நூற்றாண்டின் இறுதியில் பங்களாதேஷ் நாட்டின் பிரதான நதிகள் வரட்சி நிலையினை அடையலாம் என IPCC தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படலாம்.\nஇமயமலையின் பனிச்சிகரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நீண்ட காலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனவே உலகவெப்பமயமாதலுக்கு காரணமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் விரைந்து செயற்பட வேண்டுயதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றது எனலாம்.\nLabels: Global Warming, ஆசியா, இமயமலை, உலகவெப்பமயமாதல், காலநிலை\nபுராதன தொழில்நுட்ப இயந்திரம் கண்டுபிடிப்பு\nபல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக ���ருக்கும் என நம்பப்படுகின்ற அசாதாரண தொழில்நுட்ப இயந்திரமொன்றினை அன்டிகைதேரா தீவினை அண்மித்த கடலின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த கண்டுபிடிப்பானது அனைத்துலக சமூகத்தினையும், புராதன உலகின் தொழில்நுட்பமானது ஆச்சரியப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப இயந்திரமானது கி.மு 2 ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்த இயந்திரமானது வானியல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவும், அத்துடன் இது சூரிய சுழற்சியின் அடிப்படையில் செயற்பட்ட ஒரு “கணனி” இயந்திரமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த இயந்திரம் மூலம் மாதம், நாள் மற்றும் மணிக் கணக்கினையும் அத்துடன் லீப் வருட கணக்கினையும் கணிப்பிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் மூலம் இராசி சக்கரத்துக்கு எதிராக சூரியன் , சந்திரன் ஆகியவற்றின் நிலைவிடங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி கிரகங்களின் வானியல் அமைவிடத்தினையும் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த இயந்திரமானது விஞ்ஞான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக சமூக தொழிற்பாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரேக்க தேசத்தில் ஒவ்வொரு 2 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு தடவை பிரதான மெய்வல்லுநர் விளையாட்டுக்கள்[ஒலிம்பிக் போன்றவை] நடைபெற்றன. இது போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கான திகதிகளை இவை காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநலமாக வாழ உப்பினைக் குறைப்போம்\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது நம்மிடையே பொதுவாக பாவனையிலுள்ள ஒரு பழமொழி ஆகும். உப்பிலுள்ள போதுமானளவு சோடியமானது நம்முடைய என்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது. எம்முடைய உணவில் அதிகளவு உப்புச் சேர்வதன் காரணமாக உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் [Type 2] ஆகியன ஏற்படுவதற்கு உப்பு காரணமாகின்றதாம்.\nஉலக சுகாதார அமையம் மற்றும் உணவு விவசாய அமையம் ஆகியவற்றின் அறிக்கையின் பிரகாரம் ஒருவர் நாளொன்றுக்கு 5கிராமுக்கும் [2கிராம் சோடியம்] குறைவான சோடியம் குளோரைட்டினையே நுகரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம் இரத்தத்தில் உப்பானது உணவின் மூலமாகவே பிரவேசித்து, இதன் காரணமாக இரத்தத்தின் அழுத்த நிலையானது பாதிக்கப்படுகின்றதாம்.\nஒருவர் குறைந்தளவு உப்பினை நுகர்வதன் காரணமாக இருதய நோய்கள், மூளை கட்டிகள் போன்ற நோய்களின் பாதிப்புக்களுக்கு ஆட்படுவது குறைந்தளவே ஆகும். 1 கிராம் சோடியம் குளோரைட் என்னும் போது இது 393.4 மில்லிகிராம் சோடியமாகும். அமெரிக்க சுகாதார திணைக்கள தகவலின் பிரகாரம், அமெரிக்கா முழுவதும் ஸ்ரோக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் காரணமாக 8லட்சம் பேர் மரணிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகளவு உப்பினை நுகர்வதன் காரணமாக சிறுநீரக கற்கள் தொடர்பிலான நோய்கள், ஒஸ்ரியோபொரொசிஸ், வாயுத் தொல்லை, புற்று நோய் ஆகியன ஏற்படுவதற்கு இது வழிவகுப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nஎம்முடைய சாதாரண உடம்புக்கு அத்தியாவசியமாக அயடின் தேவைப்படுகின்றது என்பது முக்கியமானதாகும். அதேவேளை எம்முடைய உணவில் உப்பின் அளவினைக் குறைந்தளவு பேணுவோம், நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.\nகுறிப்பு - நாம் நாளொன்றுக்கு 3கிராம் உப்பினை நுகர்வது போதுமானதாம்.......\nLabels: உடல் நலம், மருத்துவம்\n1848ம் ஆண்டு நயாகாரா நீழ்வீழ்ச்சியில் அரை மணி நேரம் நீர் கொட்டவில்லையாம். ஏனெனில் நயாகாராவுக்கு நீர் வழங்குகின்ற பிரதான ஆற்றிலிருந்து நீர் வருவதனை பனிக்கட்டிகள் தடுத்துவிட்டமை தான் காரணமாம்.\nஉலகில் தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்() கொண்ட ஒரே இடம்.......\nதனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்() கொண்டு அமைந்துள்ள உலகின் ஒரே இடம்- Westward Ho\nஇது டேவொன்,இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமமாகும்.\nரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம்\nடென்னிஸ் வரலாற்றில் ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம் என்பது ஒரு சுவாரஸ்சியமான விடயமாகும்.\nரொஜர் பெடரரின் தாயார் தென்னாபிரிக்கா நாட்டினைச் சேர்ந்தவராம் . தென்னாபிரிக்கா நாடானது கிரிக்கெட் விளை���ாட்டுக்குப் பேர் போன நாடாகும். அந்தவகையில் ரொஜர் பெடரருக்கு கிரிக்கெட் விளையாட்டினைப் பிடிக்குமாம்.\nடென்னிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: கிரிக்கெட், டென்னிஸ், நயாகாரா, பெடரர்\n*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.\n*1வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வானது The Blossom Room of The Hollywood Roosevelt Hotel - Los Angels இல் 1929ம் ஆண்டு நடைபெற்றது.\n*1934ம் ஆண்டு நடைபெற்ற 6வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த நடிகருக்கான 1வது விருதினை கத்தரின் ஹெப்வேர்ன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n*ஒஸ்கார் நிகழ்வின் போது வழங்கப்படும் விருதின் நிறையானது 7 பவுண்ட்ஸ்கள் [3.1752kg] ஆகும்.\n*அதிகளவு ஒஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களாக - The Lord of The Rings : The Return of The King ,Titanic, Ben Hur விளங்குகின்றது. இவை மொத்தமாக 11 விருதுகளை அள்ளிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.\n*கிகி, தி லொஸ்ட் எம்பர் ஆகிய திரைப்படங்கள் 9 ஒஸ்கார் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n*முதன்முதலாக முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றவராக வால்ட் டிஸ்னி விளங்குகின்றார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது வால்ட் டிஸ்னி முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n*1931ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது சம நிலையில் முடிந்த மிகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றவர்கள் வாலஸ் பெர்ரி மற்றும் பிரெட்ரிக் மார்க் ஆகியோராவர்.\n*தொடர்ந்து இரு வருடங்கள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக, 1993ல் பிலடெல்பியா & 1994ல் பாரஸ்ட் காம்ப் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாம் ஹேங்ஸ் விளங்குகின்றார்.\n*மூன்று முறை ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக ஜாக்கிஸ் ஒய்ஸ் கோல்டியூ விளங்குகின்றார். இவர் 1956,1959, 1964ம் ஆண்டுகளில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n*குறைந்த வயதில் ஒஸ்கார் விருது பெற்றவராக நடிகை ஹெர்லி டெம்பிள் விளங்குகின்றார். இவர் 6 வயதில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n*ஒஸ்கார் விருது பெற்ற முதலாவது வர்ணத்திரைப்படம்- Gone With The Wind\n*ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக தெய்வமகன் விளங்குகின்றது. [1969ல் - சிவாஜி நடித்தது]\n*ஒஸ்கார் விருது பெற்ற மனிதரல்லாத முதல் கதாபாத்திரம் [கார்ட்டூன்] மிக்கி மவுஸ் ஆகும்.\n*இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக்கிலான ஒஸ்கார் சிலைகளே வழங்கப்பட்டன. காரணம் உலக மகாயுத்தத்தின் போது உலோகங்களுக்கு நிலவிய அருமைத் தன்மையே காரணமாகும்.\n*ஒஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனராக Kathryn Bingelow விளங்குகின்றார். 2010ம் ஆண்டு நடைபெற்ற 82வது ஒஸ்கார் நிகழ்வின் போது தான் இயக்கிய The Hurt Locker திரைப்படத்துக்காக விருது பெற்றார்.\n*ஒஸ்கார் விருது பெற்ற முதல் தமிழராகவும் , முதல் இந்திய இசையமைப்பாளராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் விளங்குகின்றார்.\nLabels: ஒஸ்கார் விருது, சினிமா\nஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்தவர்கள்\nகடந்த 4ம் திகதி மே.தீவுகளின் கயானாவில் நடைபெற்ற மே.தீவுகள், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மே.தீவுகள் மண்ணில் கன்னி ஒருநாள் கிரிக்கெட் வெற்றியினைப் பதிவுசெய்து கொண்டது. சிம்பாப்வே அணியின் சார்பில் வுசு சிபாண்டா 162 பந்துகளை எதிர்கொண்டு 95 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் மே.தீவுகளுக்கெதிராக ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த 3வது வீரராக சிபாண்டா விளங்குகின்றார். முதல் இரண்டு இடங்களையும் பாகிஸ்தான் வீரர்கள் பெறுகின்றனர். அமீர் சொஹைல் 87 ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும்[1993, பேர்த்], ஜாவிட் மியண்டாட் 63* ஓட்டங்களை 167 பந்துகளை எதிர்கொண்டும் [1989, கிங்ஸ்டன்] முதல் இரு இடங்களை வகிக்கின்றனர்.\nஆரம்பத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் 60 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிளென் ரேனர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் எட்ஸ்பாஸ்டனில் நடைபெற்ற கிழக்கு ஆபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 201 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த இடத்தினையும் கிளென் ரேனரே பெற்கின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓல்ட் ரபேர்ட்டில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் கிளென் ரேனர் 177 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்றார். 3ம் இடத்தினை பாகிஸ்தான் அணியின் மொசின் கான் 1983ம் ஆண்டு நடைபெற்ற 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஓவலில் நடைபெற்ற மே.தீவுகள் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் மொசின் கான் 176 பந்துகளை எதிர்கொண்டு 70 ஓட்டங்களைப் பெற்றார்.\n50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்த வீரராக கனடா அணியின் அஷிஷ் வஹை விளங்குகின்றார். 2006-07 பருவகாலத்தில் நைரோபியில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 172 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்களைப் பெற்றார்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரை இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பந்துகளுக்கு முகம்கொடுத்து குறைந்த ஓட்டங்களைப் பெற்ற வீரராக இந்திய அணியின் கவாஸ்கர் விளங்குகின்றார். 1975ம் ஆண்டு நடைபெற்ற 1வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் லோர்ட்ஸ்சில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கவாஸ்கர் 174 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஒரு 4 ஓட்டம் உள்ளடங்குகின்றது.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nதாமரை தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்\nபத்திரிகையில் என் வலைப்பூ அறிமுகம்\nஉலகவெப்பமயமாதலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இமயமல...\nபுராதன தொழில்நுட்ப இயந்திரம் கண்டுபிடிப்பு\nநலமாக வாழ உப்பினைக் குறைப்போம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ப...\nஉலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்\nஒருநாள் போட்டியொன்றில் அதிக நான்கு ஓட்டங்களைப் பெற...\nஉங்கள் உணர்வுகளினை நிறங்களால் நிரப்புங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5607:2009-04-10-18-50-21&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-03-23T00:46:20Z", "digest": "sha1:RRE7H5TVC6KT5HPSNPT4SBKAKX6ZJ27F", "length": 4012, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "சரணடை … சரணடைந்து விடு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சரணடை … சரணடைந்து விடு\nசரணடை … சரணடைந்து விடு\nசரணடை … சரணடைந்து விடு\nவைகோ ராமதாசி என வரிசைகள்\nஒரே தீர்வு தான் உழைத்து வாழ்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5933", "date_download": "2019-03-23T01:19:13Z", "digest": "sha1:RKFPOQNZCTMS7MASSPXRDLY2CBS3GYR2", "length": 5575, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டுக்கால் இடி மிளகு ரசம் | aatukal pepper soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்\nஆட்டுக்கால் - 2 துண்டு,\nசின்ன வெங்காயம் - 200 கிராம்,\nபூண்டு - 5 பல்,\nஇஞ்சி - 1 துண்டு,\nகாய்ந்தமிளகாய் - 20 கிராம்,\nதனியா - 40 கிராம்,\nசீரகம் - 20 கிராம்,\nமிளகு - 10 கிராம்,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,\nவெண்ணெய் - 20 கிராம்,\nநெய் - 20 கிராம்,\nசின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து உரலில் இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் + நெய் ஊற்றி சூடானதும் இடித்த வ��ங்காயம், இஞ்சி, பூண்டு கலவை, இடித்த மசாலா பொடி, மஞ்சள் தூள், 2 மட்டன் கால் துண்டுகளை நான்கு துண்டுகளாக நறுக்கி போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்வீட் கார்ன் வெஜ் சூப்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/28", "date_download": "2019-03-23T00:32:38Z", "digest": "sha1:ZRT6PPVEH2TKEJPGB4KF3MH7GA5E3VEN", "length": 11998, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டுரை : நிதர்சனம்", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)\nகிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்\nமனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)\nமஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி -விரியும் ஏகாதிபத்திய வலைகள்\nஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)\nவெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா\n.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்\nதமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக; பணமும், அமைச்சுப் பதவியுமா.. – இரவி- (மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்)\nஇந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய, விடுதலைப் புலிகள் -கலையரசன் (கட்டுரை)\nதேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவியாம் தமிழர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் தமிழர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்\nபண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)\nமுன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்\nஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும் – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)\nதமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)\nசுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா\nபூனைக்கு யார் மணி கட்டுவது\nஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா\nஇப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…\nஇலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே\n – அப்பாத்துரை அபூபக்கர் (சிறப்புக் கட்டுரை)..\nகொன்றதும், கொல்லப்பட்டதும், கொல்லத் தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே -வடபுலத்தான்\nபொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்\n -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)..\nவவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன பங்கீடுகள் எவ்வாறு உள்ளன\nசாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..\nபோரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..\n, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)\nலண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)\nயாழ் பல்கலைக் கழகம் சமூகத்திற்கு…\nபாதுகாப்பளிக்க சென்ற பொலிசாரை, அடிக்கப் போன “மண்டையன் குழு” தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)\nவான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன\nதமிழ்செல்வனின் மனைவி பிரான்சுக்கு வந்ததில், வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி.. -டி.பி.எஸ். ஜெயராஜ்\n“த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி\nயாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா புலிகளுக்கே சவாலா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/ayodya/", "date_download": "2019-03-23T01:30:17Z", "digest": "sha1:JX4RW2JYYP5K5DUPZESRL4ZUFG7TYQET", "length": 7448, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "ayodya Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n\"பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது\" எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை\" எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லைபாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=74", "date_download": "2019-03-23T01:04:10Z", "digest": "sha1:N5KORNQ5OUEJD7SZLE6HH4MC33ZELKRM", "length": 20793, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "கடவுள் காணும் மனிதன் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\n‘ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது” (யோவான் 3:19). இதுவே கடவுள் மனிதனைக் குற்றஞ்சாட்டுவதற்குரிய காரணம். மனிதர்கள் கீழ்ப்படியாமை, பாவத்தன்மை, அசுத்தம், கேடுகள், ஆவிக்குரிய குருட்டுத்தன்மை, ஆவிக்குரிய மரணம் ஆகியவை உள்ளவர்கள் என வேதாகமம் எச்சரித்து, அதற்கு அவர்களின் திட்டமிட்ட தீய செயல்கள் பலத்த சாட்சியாயிருக்கின்றன எனவும் கூறுகிறது.\nமனிதனைக் குறித்து வேதாகமம் சித்தரிப்பது புகழ்ச்சியானதல்ல. ஆனால் அது உண்மை நிலைமைய��க் காட்டுகிறது. நோய் நம்மை நித்திய ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாக்கிவிடும் என்று நாமக்கு உணர்த்தப்படாவிட்டால் நாம் ஒருபோதும் அதற்கு மாற்று மருந்து தேடவே மாட்டேம் என்பதும் உண்மையாகும். நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றி நாம் முழுமையாக உணரும்போதுதான் சுவிசேஷத்தின் பூரண பொருளும் நம்முடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் புலன்படும். சுவிசேஷம் என்றால் ‘நற்செய்தி”. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்பது மனிதருக்கு நல்ல செய்தி எனப்பொருள்படும். நாம் நம்முடைய பயங்கரமான நிலைமையைத் தெரிந்து நம்முடைய நலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மைக் குற்றஞ்சாட்டியுள்ளார். நாம் உண்மையில் இருக்கிறபடியே நம்மை நாம் காணவேண்டுமென அவர் விரும்புகிறார். ஆனால் கடவுள் அதோடு நின்று விடுவதில்லை. நம்மைக் குறித்த கடவுளின் ஒவ்வொரு குற்றச் சாட்டிற்கும் அவரே மாற்று மருந்து கொடுத்துள்ளார்.\nமனிதன் ஒரு பாவி என்பது முதலாவது குற்றச்சாட்டாகும். வேதாகமத்தில் இது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ளதுபோல் வரலாறு உறுதிப்படுத்துகிறது. மனிதன் பாவியாக இருந்த போதிலும்கூட கடவுள் அவனுக்கு ஓர் இரட்சகரை அளித்துள்ளார்.\nகிறிஸ்து எவ்வாறானவர் என்பதைக் குறித்து வேதாகமத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயரின் மூலம் காட்டப்பட்டுள்ளது. மத் 1:21 இல் உள்ளபடி தேவதூதன்,யோசேப்பினிடத்தில் ‘அவன் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களி; பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் கொடுத்த செய்தியின் சாராம்சம் இதுதான். ‘அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று, ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனே அவன் அவருடைய நாமத்தினால் பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” (அப் 10:42-43).\nஇயேசுவைப்பற்றியும��, அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும் பிரசங்கிக்கும்போது பவுல் பின்வருமாறு சொன்னார்: ‘ஆதலால் சகோதரரே இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகுமென்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப் பிரமானத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் இவராலே அவைகளினின்று விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கடவது” (அப் 13:38-39). இது மனிதனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குக் கடவுளின் பதிலாகும். அவர் தமது குமாரனை மனிதரின் இரட்சகராக இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் மென்மையான இரக்கம் நிறைந்த ஆசிரியரை அனுப்பவில்லை. நம்மை நமது பாவங்களிலிருந்து இரட்சிக்க ஓர் இரட்சகih அனுப்பினார். இந்த தேவ மனிதராகிய இயேசு கிறிஸ்துதான் நம்முடைய பாவங்களுக்குக் கடவுளின் மாற்று மருந்து ஆவார். அவரைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரே இரட்சகர், ஒரே மத்தியஸ்தர், ஒரே பாவ நாசகர், ஒரே ஆண்டவர், இரட்சிக்கிற ஒரே நம்பிக்கைதான் நமக்குண்டு. இங்கே குழப்பமடைவதற்கு எவ்வித வழியுமில்லை. முட்டாளான வழிப்போக்கனுங்கூட தவறிப்போகாத அளவுக்கு இது மிகவும் எளிமையானது. வேதாகமம் போதிக்கிற எல்லாக் காரியங்களையும் நான் இதில் சேர்க்கவில்லை. ஆனால் இரட்சிப்பின் வழியைப்பற்றி அவை போதிக்கிறதையே நான் இங்கு கூறுகிறேன்.\nகடவுள் மனிதனுக்கு எதிராகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டு அவன் இழக்கப்பட்டுவிட்டான் என்பதாகும். ஆனால் இங்கேயோ கடவுள் மனிதனைக் கைவிடவில்லை. கடவுள் மனிதனிடம் வந்தார். அவனை இரட்சிக்கவே வந்துள்ளார். லூக்கா 19:10 இல் இயேசு கூறுவதை நாம் கேட்கிறோம். ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார். இந்த உண்மையானது லுக்கா 15ம் அதிகாரத்தில் காணமற்போன ஆட்டைப்பற்றிய கதையின் மூலம் பொருந்தமாக விளக்கப்படுகின்றது.\nஆவிக்குரிய வழியில் மனிதன் அசுத்தமாயிருக்கிறான் என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். எவ்வாயறாயினும் கடவுள் அவனைப் பனியைப்போல் சுத்தமாக்கக் கூடும். ஏசாயாவின் புத்தகத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்.’வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உ��ைந்த மழையைப்போல் வெண்மையாகும்: அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிரு;தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசாயா 1:18).\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உண்மையான சாட்சி. மரணத்தின் முதற்போறானவர். பூமியின் இராஜாக்களுடைய இளவரசன் என வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. அர் நம்மை நேசித்து தம் சொந்த இரத்தத்தினால் நம்மை நம்முடைய பாவங்களறக் கழுவினார். இது உண்மையிலேயே நற்செய்தியாகும். இரட்சிப்பு என்பது கடவுள், பாவத்தை மன்னித்து குற்றங்களை நீக்குவதைவிட மிகவும் மேலானதாகும். பாவியாகிய மனிதன் கடவுளின் முன்னால் நிற்கவே முடியாது. வீழ்ந்த மனிதன் தனக்கென்று எந்த நீதியும் இல்லாதவனாக இருக்கிறான். ஆனால் கிறி;துவில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவர் நீதியை அளித்துள்ளார்.\nமனிதன் கடவுளுக்கு முன்பாகச் சரியான இடத்தை அடைவதைவிட மேலானதொன்று தேவையுள்ளவனாக இருக்கிறார். மனிதன் பரம்பரையாகப் பாவியாக இருக்கிறான். மனிதனை அவனுடைய பாவக்குற்றத்திலிருந்து சுத்தமாக்கும்போது கடவுள் அவனைச் சீர்த்திருத்துவதில்லை. அவனை முழுமையாக உருமாற்றுகிறார். கடவுள் மனிதனை கிறிஸ்துவின் மூலமாகப் புதுப்பிக்கிறார். மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலான தன்மையைக் கொடுக்கிறார் (எபே 4:24).\nநாம் செய்யவேண்டிய ஒரே வேலை யோவான் 6:29 இல் கூறப்பட்டுள்ளபடி விசுவாசிப்பதேயாகும். நீங்கள் அதை விலைக்கு வாங்கவேண்டியதில்லை. ‘ஓ, தாகமுள்ளவர்களே எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே வந்து வாங்கிப் புசியுங்கள்: வாருங்கள், திராட்சரசத்தையும் பாலையும் பணமின்றி, விலையின்றி, வாங்குங்கள்”. நீ எவ்வாறு இதைப் பெற முடியும் அது இலவசமானது. அது ஒரு பரிசு. ஒன்றும் தரவேண்டாம். பெற்றுக்கொண்டால் போம். கிறிஸ்து அதை வாங்கினார். அதற்காக விலைகொடுத்தார். அதை உனக்கும் கொடுக்கிறார். முழுமையான இலவசமான இரட்சிப்பு. இருதயத்தை கிறிஸ்துவுக்குத் திறந்து ஓப்புக்கொடு.\nPrevious articleகர்த்தர் நன்மையானதைத் தருவார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nமகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20043524/Why-do-not-you-care-for-hotels-in-Tamil-temples-like.vpf", "date_download": "2019-03-23T01:25:42Z", "digest": "sha1:KV7JMIB56RX5H7WCDPW7FQEQPY63Z72B", "length": 16871, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why do not you care for hotels in Tamil temples like Tirupati? To the Endowment, Madurai Hour Question || திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி + \"||\" + Why do not you care for hotels in Tamil temples like Tirupati\nதிருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nதிருப்பதி கோவிலைப் போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–\nதமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.\nஇந்த சொத்துகளை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த கோவில்களுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனால் கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் நிலங்களையும், சொத்துகளையும் பாதுகாப்பது குறித்தும், ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்கவும், குறைந்த வாடகை செலுத்தி கோவில்களுக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்களை கண்டறிந்து வெளியேற்றவும், கோவில்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.\nகோவிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விவரங்களை அந்தந்த கோவிலின் முன்பு பக்தர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பட்டியலிடவும், கோவில் பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் அனைத்தையும் இணைய தளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள த���்கும் விடுதிகளில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போல பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களின் விடுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ஏன் செய்யவில்லை அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ஏன் செய்யவில்லை\nதிருப்பதியில் கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை\nராமேசுவரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) உள்ளனவா அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏன் மேற்கொள்ளவில்லை அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏன் மேற்கொள்ளவில்லை என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.\nமுடிவில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. “வாரிசு அரசியலை கட்சிகள் ஊக்கப்படுத்துகின்றன” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nவாரிசு அரசியலை பல்வேறு அரசியல் கட்சிகள் ஊக்கப்படுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n2. பழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற வேண்டும் திண்டுக்கல் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nபழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க கோவில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.\n4. கோவில் நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள நகைகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. கள்ளத்துப்பாக்கிகள் விற்பனையை தடுக்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு\nதமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையை தடுக்கக்கோரி�� வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2015/07/5.html", "date_download": "2019-03-23T00:14:48Z", "digest": "sha1:LALDLOCJ6JBPXFOXM3N5BHOYMSZL3RIM", "length": 31808, "nlines": 202, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நினைவேற்றம் 5", "raw_content": "\nமாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்க, விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.\n“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான், “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.\nவெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார், ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன், காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.\nபருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில், ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும் சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.\nஅதன் நிறைவேற்றத்துக்கான ஒரு நாளுக்காய் நான் காத்திருந்தேன்.\nமதியத்துக்கு மேலான பொழுதுதான் ஊர்சுற்ற வாய்ப்பானது. சனியோ ஞாயிறோ ஒரு மதியத்தின் மேல் நான் கடல் பார்க்க சைக்கிளிலேறிப் புறப்பட்டேன்.\nகிழக்குப் பக்கமாய் அல்லது வடக்குப் பக்கமாய் போ என வழிசொல்லப்படுகிறபோது, மதியமாயிருந்தால் வடக்கு கிழக்கு தெரியாத எனக்கு, சூரியன் சாய்ந்து மேற்கைத் தீர்மானிக்கிறவரை அந்த இடத்திலேயே காத்திருக்கவேண்டியிருக்கும். அவ்வளவு திசைஞானம் பெற்ற நான் துணிந்து புறப்பட்டதை இப்போது அரை நூற்றாண்டு கழித்து நினைக்கிறபோதுகூட ஆச்சரியமாகவே இருக்கிறது.\nஅந்த ஆர்வம் திசைப் பிரச்னையை மட்டுமில்லை, பத்து மைல்களுக்கும் கல்ரோடாகவே இருந்த நீண்டபாதையில் கல் இடித்து சைக்கிள் காற்றுப் போனால் என்ன செய்வது என்ற யோசனைகூடயின்றி என்னைப் புறப்படவைத்திருந்தது. கனகம்புளியடி ஐந்து ரோடுகள் இணைகிற சந்தி. அதில் தென்பட்ட ஒரு தேத்தண்ணிக் கடையில் சைக்கிளை நிறுத்தி தேநீர் குடித்து, வேறொருவருடைய சைக்கிளில் காற்றடிக்கிற பம் வாங்கி இரண்டு சில்லுகளையும் நிறைத்துக்கொண்ட பின்னரும் நான் இன்னும் தயங்கிக்கொண்டு அதிலேயே நின்றிருந்தேன். கடையில் நின்றவர்கள் புறப்பட்ட பின் ஐந்து சதத்துக்கு பீடி கேட்டேன். கடைக்காரர் என்னை ஒருமாதிரிப் பார்த்துக்கொண்டுதான் பீடியைத் தந்தார். பத்து வயதில் பீடி புகைக்கிறவர்கள் இருக்கிற காலத்தில் பதின்மூன்றாம் வயதைத் தொட்டிருந்த நான் பீடி வாங்குவதை யார் கேட்கமுடியும் பீடியோடு கூடவே ஒரு யானை மார்க் தீப்பெட்டியும் வாங்கிக்கொண்டேன். லங்கா தீப்பெட்டி அப்;போது நான்கு சதம் விற்றுக்கொண்டிருந்தும், லங்கா தீப்பெட்டியை அதிகமாக மழைகாலத்தில் யாரும் வாங்குவதில்லையென்பதை ஞாபகம்கொண்டு நான் ஐந்து சதம் கொடுத்து யானைத் தீப்பெட்டியை வாங்கியிருந்தேன்.\nகனகன்புளியடி கழிய சரசாலை. சரசாலையூர் கழிய சரசாலையான் காடு வந்தது. சரசாலையான் காடு பெருவனமல்ல, பறுகுப் பத்தைக் காடுதான். வெளி ஏகாந்தித்துக் கிடந்தது. சூழ மனித நடமாட்டமேயற்ற வெளியில் சைக்கிளை உழக்கியபடி நான் பீடி புகைத்தேன். சூழ்ந்திருந்த ஏகாந்தம் என்னுள்ளும் உறைந்தது.\nஊரில் அப்போது காலையிலேனும் சுத்து புகைக்கிறதாயும், பீடி புகைக்கிறவர்களாயும் நிறைய ஆண்கள் இருந்தார்கள். பெண்கள் சுத்து புகைப்பதையே கண்டிருக்கிறேன். இராமநாதன் அண்ணன் மட்டும் சிகரெட் புகைப்பான். அப்போது திறீ றோசஸ் சிகரெட் இருந்தது. நேவிகட் இருந்தது. இவை பில்டர் இல்லாத சிகரெட் வகைகள். பில்டருள்ள ஒரு சிகரெட்டும் இருந்தது. அதற்கு ஆடத் என்று பெயர். இராமநாதன் அண்ணனைவிட ‘சரியான தடிமனாய் இருக்கு, ஒரு நெவிக்கற் அடிச்சாத்தான் சரிவரு’மென்று சிகரெட் புகைத்தவர்களும் உண்டு. இவற்றினைக் கண்டே நான் பீடி புகைக்க ஆர��்பித்தேன் என்று சொல்லிவிட முடியாது.\n‘இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் தருவது சேலம் சொக்கலால் ராம்சேட் பீடிகளே’ என்றும், ‘மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் இன்றே வாங்கிப் பாவியுங்கள் ராஜா பீடி’ என்றும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டுக்கேட்டும், ஆர்.பி.ஜி. என்ற உள்@ர் பீடி கம்பெனியின் பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துப் பார்த்தும் பீடியின் மேலான இந்த மையல் என்னில் வந்திருக்கவே சாத்தியமுண்டு. அத்துடன் சிகரெட் அல்லது பீடியின் புகையை மூக்கினால் சிலபேர் விடுகிற அழகும் என்னை வசீகரித்திருக்க முடியும். இதைப் பயின்ற கணமெதுவும் என் நினைவிலில்;லை.\nகண்ணால் புகைவிடுவதாகக் கூறி கூர்ந்து கண்களைக் கவனிக்கச் சொல்லிவிட்டு பீடியினால் சூடு வாங்கிய அனுபவமும் எனக்குண்டு.\nஇவ்வளவிருந்தும் ரேடியோ விளம்பரங்கள்தான் என்னை விடாது தொடர்ந்து இந்தப் பழக்கத்தில் என்னை இழுத்து மாட்டிவிட்டதென்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.\nஒரு சதத்துக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் வாங்க முடியுமானால் அதை ஏன் விட்டுவிட வேண்டும் அதிலும் சேலம் பீடியை இழுக்க இழுக்க இறுதிவரையிலுமே இன்பம் கிடைக்கிறது அதிலும் சேலம் பீடியை இழுக்க இழுக்க இறுதிவரையிலுமே இன்பம் கிடைக்கிறது நானும் சேலம் பீடிகளையே வாங்கி இன்பத்தைப் பெருக்கினேன்.\nவெகுகாலத்தின் பின் புற்றுநோய்பற்றிய விழிப்புணர்வுபெற்ற வயதில் ஆறு தடவைகள் என் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நான் முயற்சித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் ஒரு சில மாதங்களுக்கு மேல் நிறுத்த முடியவில்லை. கடைசித் தடவையில் ஐந்து ஆண்டுகள் நிறுத்தியிருந்தேன். பின்னரும் தொடங்கும்படியாகவே ஆனது. ‘இழுக்க இழுக்க இன்பம்’ என்ற மயில்வாகனத்தின் குரல் மனத்துள்ளிருந்து என் வெற்றியை இறுதியில் உடைத்தேவிட்டது. இதற்காக விளம்பரதாரர்களிலா, இலங்கை வானொலியிலா, அறிவிப்பாளர் மயில்வாகனத்தின்மீதா நான் வழக்குத் தொடுப்பது\nஏகாந்தத்துள் பயணித்து நான் வல்லை வெளியுள் புகுந்தேன். எப்படியோ ஐந்து பீடிகளும் முடிகிறவளவில் நான் பருத்தித்துறைக் கடலைச் சென்றடைந்தேன்.\nநான் சென்றிருந்தவேளையில் மாரி முடிந்திருந்தாலும் கடல் அன்றைக்குச் சீற்றமாகவே இருந்தது. யாழ்���்பாணம் - பருத்தித்துறை வீதியில் ஒரு சிறிய பாலத்தினது விளிம்பில் குமுறிக்கொண்டிருந்த கடலை பிரமிப்போடு பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தேன்.\nகரையில் வள்ளங்கள் சில கரையேற்றி விடப்பட்டிருந்தன. மீனவர் சிலர் வலைகளைப் பின்னுவதிலும், காயப்போட்டு எடுத்துவைப்பதிலும் கருமமாயிருந்தனர். மேலே பறவைகள் இரைந்தவண்ணம் பறந்தடித்தபடி இருந்தன. தூரத்தே கப்பலொன்று நின்று அலைகளில் ஆடிக்கொண்டிருந்தது. அமெரிக்கக் கப்பலாயிருக்கும், கோதுமை மாவு ஏறற்றிவந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.\nசூரியன் மேற்கே சாயத் துவங்கியது. நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.\nவழிநெடுக மனம் ரீங்காரித்துக்கொண்டிருந்தது மகிழ்ச்சியில். கடலை நான் கண்டுவிட்டேன் கடலைக் காண்பது சின்ன விஷயமா என்ன\nமென்மழை, தென்றல், அலையாடும் கடல்கள் மனத்தில் இதத்தை ஏற்படுத்துகின்றன. பெருமழை, புயல், குமுறும் கடல்கள் மனத்தை அசைக்கச் செய்கின்றன. அசைந்த மனத்திலும் கிளர்ந்தெழுவது மகிழ்வாகவே இருக்கிறது. அலை குமுற ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலே என்னைப் பரவசப்படுத்தியது. இன்னும்கூட கண் முழுக்க நீலம் விரிந்திருந்தது.\nவளமான காற்றில் எனது சைக்கிள் பயணம் சுகமாகயிருந்தது.\nபதின்னான்கு வயதுக்கு மேல்தான் ‘சஸ்பென்டர்’ என்று அப்போது சொல்லப்பட்ட ஆண்களின் உள்ளுடுப்பை நான் அணிய ஆரம்பித்தேன். பலபேர் பதினைந்து வயதிலும் அதை அணியாமல் திரிந்தது எனக்குத் தெரியும். கழிசான் அணிந்திருந்தாலும் சஸ்பென்டர் இல்லாத என் உள்ளுடம்பில்கூட பலமாக வீசிய காற்று தழுவிக்கொண்டிருந்தது. என்னைத் துணைக்கழைத்துப் படுத்த எதிர்வீட்டு அன்ரியை அப்போது அங்கமங்கமாய் நினைத்துக்கொண்டேன்.\nசிறிதுநேரத்தில் எதிரே தூசிப்படலமொன்று கிளர்ந்தெழுந்து வந்துகொண்டிருந்தது கண்டேன். ஐந்து மணிக்கு சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்குப் புறப்பட்ட கடைசி பஸ் அது என்பதைத் தெரிய எனக்கு வெகுநேரமாகவில்லை.\nபஸ் கடக்கும்வரை ஓரமாக சைக்கிளை நிறுத்தி காத்திருந்தேன். பஸ் சென்ற பின்னால் மக்கிப் படலமும் அடங்கத் தொடங்க என் பயணம் மறுபடி வெற்றிகரமாகத் தொடங்கியது.\nஉடல் முழுக்க வியர்வையும் தூசியும், மனம் முழுக்க நிறைவும் ஒருவகை எழுச்சியுமாய் இருட்டுகிற நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.\nசாமிப்படத்துக்கு முன்னால் தூண்டாமணி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நான் குளித்துவிட்டு வர அம்மா லாம்பை கொழுத்திவந்து திண்ணையில் வைத்தாள். நான் அகப்பட்ட புத்தகமொன்றை எடுத்துக்கொண்டு லாம்படிக்கு வந்தேன். அது ஏழாம் வகுப்பு பாலபாடமாக இருந்தது. விரித்த பக்கத்தில் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் இருந்துகொண்டிருந்தார்.\nபடித்துக்கொண்டிருக்கையில் ஏனென்று இல்லாமல் வசந்தாக்காவின் ஞாபகம் வந்தது. வசந்தாக்கா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் நாகரத்தினத்தோடு பேசிக்கொண்டிருப்பாளா அல்லது அவன் தடவ விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருப்பாளா எனக்கு நெஞ்செல்லாம் எரிய ஆரம்பித்தது. வசந்தாக்காவை யாரும் தொட்டுப் பார்க்;கட்டும், ஆனால் நாகரத்தினம்மட்டும் தொட்டுவிடக்கூடாது என்பதுபோல் மனத்துள் ஒரு ஆவேசம் கிளர்ந்தது. அவன் கரியன். மட்டுமில்லை, தடியனும். வசந்தாக்கா எலும்பிச்சம் பழ நிறத்தவள். அலரிப்பூ நிறத்தில் அவளது சொண்டுகளும். வசந்தாக்காவின் புருஷன் செல்லத்துரை கட்டிப்பிடிக்கவே கண்டிருக்கிறேன். அவன் புருஷன். அதனால் கட்டிப்பிடிக்கலாம். ஆனால் நாகரத்தினம் தொடக்கூடச் செய்யக்கூடாது. விழுந்த பனையில் குருத்தெடுக்கப் போன இடத்தில் இந்திரா பார்த்துக்கொண்டிருக்கவே என்னை பிடரியில் அடித்து வெம்பச் செய்தவன் அவன். வசந்தாக்கா அவனைத் தொட விட்டதில்கூட எனக்குக் கோபமில்லை. ஏனெனில் அவள் அதில் சந்தோஷப்பட்டிருக்கவில்லை. அவளது முகம் அவ்வளவு காய்ந்து வரண்டுபோயிருந்தது அவ்வேளை. ஆனால் அது மாதக் கடைசியில் வரும் வார விடுமுறையாதலால் அவளது புரு~ன் வந்திருப்பான். எங்கோ அரிசி, மாவு பண்டகசாலையில் காவல்காரனாக இருந்தான். மாதச் சம்பளம் வாங்குகிறவன்தான்.\nமறுநாள் வசந்தாக்கா வீட்டுக்கு பள்ளிக்கூடம் முடிய வந்து வெளிக்கிட்டுப் போகவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.\nபதிவுகள்.காம் ஜூலை 07, 2015\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்ற��், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nயதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்- வ.க.நாவல்களை ...\nமதிப்புரை: ஈழத்துக் கவிதைக் கனிகள்\nபுலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/03/06.html", "date_download": "2019-03-23T00:11:40Z", "digest": "sha1:NUOXSSLAGNXF7IKOUKLEV43WW6VH42RL", "length": 53755, "nlines": 1246, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: அவளுக்கு அமுதென்றும் பேர் - 06", "raw_content": "\nஅவளுக்கு அமுதென்றும் பேர் - 06\n“உறங்கு போடா” - என\nஇரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,\nஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று .\nகுறிச்சொல் : அநுபவம், கவிதை, காதல்\nஆழாமாய் தொட்ட கவிதை கவிஞரே\nவாவ்...அருமை எங்கு கண்{ணி}வைத்துப் பிடித்தீர்கள இந்தக் கோவைப்பழத்தை\nஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று \\\\\\\\\\\nகேட்கிறது இன்னும் ஏதாவது மிச்சம்\nமிக அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்\nகாதலின் ஏக்கம் சுடச் சுட....வரிகள்கூடச் சுடுகிறதே.கண்ணழகரே இது பொல்லாத ”தீ” கவனமப்பு \nகலா கவனிச்சீங்களோ லேபிளை.அனுபவமாம் சொல்றார் \n’’ தீயில் ஊறிய பலாச்சுளை “\nஇந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையா அதுக்கு சிகப்பு கலர் வேற மாத்தி,,ஏங்க படிக்கிறங்க நிலைமையை கொஞ்சம் யோசிக்கனும்..உங்க ஃபீலிங்கு எங்களை தாக்கிடுது பாருங்க செய்தாலி சொன்ன மாதிரி..வாடா போடான்னு மருவாதி இல்லாமலா பேசறாங்க சாமி..\nஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று .//\nகவிதை ரெண்டும் காதலில் ஏக்கத்தையும் தேடலையும் தேவையையும் நல்லா தெளிவாவே சொல்லுங்க...ரெண்டும் சூடாத சூரியன்..\nகலா எனக்கு தான் ஆரம்பத்திலே இருந்தே டவுட்..பொண்ணு சிங்கையும் இல்லை இந்தியாவும் இல்லை..தலைமுடி கலரை பார்த்தீங்களா..பய புள்ள வேற எங்கயோ எக்கச்சக்கமா சிக்கிடுச்சி போல...எரியுது புகையுதுன்னு ஒரே நெருப்பு மண்டலமா இருக்கு..வாங்க நம்ம ஓடிடலாம்..மனுசன் கண்ணுல நம்மையும் கோபத்தில எரிச்சிட போறார்.\nபெருமூச்சிக்கும் ஒரு பெரு விளக்கம் அருமை அருமை .\nவாங்க நம்ம ஓடிடலாம்..மனுசன் கண்ணுல நம்மையும் கோபத்தில எரிச்சிட போறார்.\\\\\\\\\n அதுவும் நம்மளைப்போல உளள சிட்டுகளிடமா\n நம் அழகுக்கு நம்மளைப் பார்த்தால் ....எரிக்கவா செய்வார்\nஅதனால..அவர் கண்ணுல சிக்காம ஓடி...மறைந்தே இருப்போம்\nமாம்ஸு கிளப்புறிய போங்கள் ...\n//வாவ்...அருமை எங்கு கண்{ணி}வைத்துப் பிடித்தீர்கள இந்தக் கோவைப்பழத்தை\nபழத்தை கண்ணில் பிடித்ததோடு .... சரி. ஹூம்ம்ம்\nநீங்கள் ஒரு படி மேலே சென்று\nஅவளின் மூச்சு காற்றில் எறிகிறீர்கள் .......\nஉவகை தரும் வரிகள் .....\nபய புள்ள.. இன்னும் வளச்சு,வளச்சு.. பொண்ணுங்கள பத்தியே எழுதி,எழுதி மாயுதே.. ஏய்..என்ன ஆச்சு\nஅண்ணன் வலைப்பக்கம் வந்தாலே ஒரு அஞ்சு வயசு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை ..\nஅப்படி ஒரு ஈர்ப்பு வரிகளில் ..\nஎன்ன பண்ணுவது சின்ன பையனா இருக்கறதுனால இந்த சமாசாரம் எதுவுமே விளங்கமாட்டேங்குது,,,\nநானும் ஒரு நாள் பெரியவனா ஆவேன் .. அன்னைக்கு பார்த்துக்கொள்கிறேன் ..\nஅண்ணே கவிதையில் ஒரு ஈர்ப்பும் நெருக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை ..\nஹா ஹா ஹா ஹா நான் இத வழியில் இருந்து தற்காலிகமா தப்பிச்சுட்டேன் ஹி ஹி நான் என் செல்லம கூட இந்தியாவில்தான் இறுகேன் டண்டடைங்.....[[அருமையான வரி[லி]கள்]]\nஏக்கத்தால் தாக்கிய ஏவுகணைக் கவிதை. உங்கள் துன்பத்தை நாங்கள் ரசிக்கிறோம் கவிதையாய். பாராட்டுகள்.\nஒருத்தியின் ஏக்க மூச்சுக்காற்று .//அருமையான வரிகள்\nஎறிக்கிற இரவுகளை குளிர்விப்பதும் ஒரு கவிஞனின் கையில்தான் உள்ளது.நன்றி வணக்கம்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஅவளுக்கு அமுதென்றும் பேர் - 06\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மா��ே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண��டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2015/01/tale-of-tulasi-jalandara.html", "date_download": "2019-03-23T01:18:46Z", "digest": "sha1:ZRARZUW3Y2MY7MHADQLHZ74C6MEWZP45", "length": 20672, "nlines": 173, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Tale of Tulasi & Jalandara", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nதுளசி என்ற மருத்துவத் தாவரத்தின் வ்ருத்தாந்தம், தேவ லோகத்தின் அரசனான இந்திரனிடமிருந்து தொடங்குகிறது.\nதன்னை எவரும் ஒருகடவுளாக மதிப்பதில்லை என்பதே இந்திரனின் கவலை, படைப்புக்கு அதிபதியான ப்ரும்மாவிடமும் காக்கும் கடவுளான நாராயணனிடமும் தனது வல்லமையைக் காட்ட சிறிதே அச்சம். அழிக்கும் தொழிலுக்கு அதிபத��� சர்வேஸவரன் என்று தவறாக எண்ணி ஹரனை வம்புக்கு இழுக்க நினைந்து, தனது வல்லமையில் இறுமாப்பு அடைந்து கைலையை அடைந்தான். சர்வ வல்லமைப் படைத்த சிவபிரான் இதனை அறிந்து, இந்திரனுடன் சிறிதே விளையாட தனது திருவிளையாடலை துவக்கினார்.\nதன்னுடைய சிறிய அம்சத்தை ஒரு காவலாளியாக மாற்றி இந்திரனை கைலாய வாயிலில் எதிர் கொண்டு அழைத்தார். வேகமாக உள்ளே செல்ல நினைத்த இந்திரனைத் தடுத்து அவனுடன் சண்டை சச்சரவுக்கு தொடங்கினார். தனது சக்தியில் செருக்கு கொண்ட இந்திரன் கைலாயத்தினுள்ளே செல்லமுடியாததால், கோபம் கொண்டு, தனது வஜ்ராயுதத்தை சிவனின் அம்சமான காவலாளியின் மீது ப்ரயோகம் செய்தான். சாம தான பேத தண்டம் என்ற நான்கும் அவரிடம் வேலை செய்யாத போது, சிவனின் சக்தியை உணர்ந்தான். அதற்குள் சிவனின் ரௌத்ரம் ஒரு தீப்பிழம்பாக வெளிவர, இந்திரன் தான் செய்த செயலுக்கு வருந்தி அஞ்சி, தனது தவறை உணர்ந்து அவர் பாத கமலங்களில் சரண் அடைந்தான்.\nவேறு வழி இன்றி அந்த கோபக்கனலை வருணன் தனது சமுத்திர ஸாஹரத்தில் ஏற்றுக்கொண்டான். முடிவு ஒரு குழந்தை ரூபத்தில் ப்ரதிபலித்தது. நீரின் மேல் மிதந்துவந்த அந்தக் குழந்தை எல்லா லோகங்களும் கேட்குமாறு அலற ஆரம்பித்தது. அந்த அலறலை கேட்கச் சகியாது, ப்ரும்மா தனது கையில் எடுத்து சமாதானப்படுத்த முயற்சித்தார். அலறல் நின்றபாடில்லை. அதன் வடிவம் பெரிதாய் வளர்ந்து கையில் எடுத்து பராமரிக்கும் நிலையில்லாது கனத்தது. மேலும் ப்ரும்மாவின் முகத்தில் உள்ள ரோமத்தைப் பிடித்து இழுத்தது, அவர் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு “ஜலந்தரன்” என்று பெயரிட்டு அழைத்தார்.\nநாட்கள் உருண்டோடின. ஜலந்தரன் வளர்ந்தான். அவன் பலமும் பெருமையும் வேகமாக வளர்ந்தன. தனது வலிமையால் யாரைத் தோற்கடிக்கலாம் என்ற நினைப்பும் கர்வமும் அதிகரித்தது. தேவர்கள் அவன் வலிமையைக் கண்டு தங்கள் பக்கம் சேர்க்க நினைத்தனர். அவனோ அஸுரர்கள் பக்கம் சேர யத்தனித்தான். அவன் திருமண வயதை அடைந்ததும், ராவணனின் தாய் மாமன் காலநேமியின் மகளான விருந்தாவை, மணக்க விரும்பினான். தேவ சபையில் உள்ள அப்ஸர ஸ்த்ரீகள் பொறாமைப் படும் அளவுக்கு அழகு பெற்ற அவள், விஷ்ணு பக்தை. அஸுர குரு சுக்ராச்சாரியார் ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.\nவ்ருந்தாவின் விஷ்ணு பக்தியினால் பெற்ற யோக சக்தியினாலும், அவளது பதிவ்ருதை பெருமையாலும், ஜலந்தரனின் பலம் பிறர் அறியாவண்ணம் மேலும் பெருகிற்று. அஸுர குருவினால் அஸுரர்களுக்கு அரசனாக்கப்பட்டான். தேவேந்திரனின் இந்திரபதவியும் பறிபோனது. அவனது வஜ்ராயுதமே செயலற்றுப் போயிற்று. தேவர்கள் அனைவரும் செய்வதறியாது ப்ரும்மதேவரிடம் ஓடினர். ப்ரும்மாவின் தலைமையில் சிவனிடம் சென்று முறையிட்டனர்.\nதேவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்ட சிவன் ஜலந்தரனிடம் பேச சென்றார். எனினும் ஜலந்தரன் வெளிப்படையாக மிகவும் கர்வத்துடன் சிவனனை அவமதித்துவிட்டான். துறவியான உனக்கு மனைவி எதற்கு என்று சிவனை ஏளனம் செய்தான். மேலும் சிவனின் சமாதானப் பேச்சினை மறுத்துவிட்டான். தனது சக்தியால் சிவனையும் தேவ கணங்களையும் பூத கணங்களையும் மாயையால் கட்டி விட்டான்.\nஅத்துடன் நில்லாமல் கைலாயத்திற்கு சிவன் வடிவில் சென்று “நான் ஜலந்தரனை வென்று விட்டேன் என்று பார்வதியிடம் ஏளனமாகப் பேசினான். தனது ஞான த்ருஷ்டியால் எல்லாம் அறிந்த பார்வதிதேவி, தனது கத்தியை கையில் ஏந்தி ஜலந்தரனைக் கொல்ல யத்தனித்தாள். ஜலந்தரன், தான் ஏற்படுத்திய மாய சக்தியாலும், சிவனுடன் போர்புரிந்ததாலும், தனது சக்தி குறைந்ததை அறிந்த அவன் அங்கிருந்து ஒடிவிட்டான். விஷ்ணு அங்கு வந்த போது, தேவி பார்வதி மூலம் நடந்தது அனைத்தும் அறிந்தார். சிவபெருமானையே மாயையால் கட்டும் அளவுக்கு அவனிடம் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்று பார்வதி தேவி, நாரணனை வினவினாள்.\nஜலந்தரன் ஒவ்வொருதடவை போர் செய்யும் பொழுதும், வ்ருந்தை என்னை பூஜித்தும், தனது பதிவ்ருதா சக்தியாலும் கணவனைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றான், என்று நாரணன் பார்வதியிடம் சொன்னார். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜலந்தரனின் தோல்விக்கு வழி செய்ய அங்கிருந்து சென்றார். மறுநாள் மறுபடியும் சிவனும் ஜலந்தரனும் சண்டையை தொடங்கினார்கள். வ்ருந்தாவும் தனது நாராயண பூஜையைத் தொடங்கினாள். அப்பொழுது நாராயணன் ஜலந்தரனின் ரூபத்தில் உள்ளே நுழைந்து விருந்தையிடம் “நான் இன்று சிவனை மறுபடியும் வென்று விட்டேன். வெற்றியைக் கொண்டாடுவோம் என்று சொல்லி அவளது பூஜையை நிறுத்திவிட்டார். அச்சமயத்தில் சிவன் ஜலந்தரனின் மார்பில் தனது சூலத்தைச் செலுத்த, ஜலந்தரன் போரி���் இறந்தான்.\nஅந்த சமயத்தில் வ்ருந்தா ஏதோ ஒரு வினோதமான உணர்வை உணர்ந்தாள். தனது பதிவ்ருதா சக்தியினால் எல்லாவற்றையும் அறிந்தாள். அவள் முன் இருந்த நாராயணர் தனது சுய உருவிற்கு வந்தார். அவளது கோபதாபத்தைக் கண்டு திகைத்து நின்றார். “என் முன் கல்லாய் நிற்கின்றாய். ஏன் என் கணவனைக் கொல்ல இந்த நாடகமாடினாய் ஆகவே நீ கல்லாய் மாறி பூ உலகில் இருப்பாய்” என்று பதிவ்ருதா சக்தியால் நாராயணரை சபித்தாள். விளைவு, நாம் எல்லோரும் பூஜிக்கும் சாளக்ராமக் கல்.\n“தவறுசெய்பனுக்கு உறுதுணையாக இருந்ததால் தான் உனக்கு இந்த துக்கம். மேலும் சிவபெருமானை நிந்தித்ததோடு நில்லாமல், பார்வதி தேவியிடம் தவறாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனர்த்தம்” என்று சொல்லி வ்ருந்தாவை நாராயணர் சமாதானம் செய்தார்.\nஇருப்பினும் தனது பக்தையை ஏமாற்றிவிட்டோமே என்று மனம் வருந்தினார். அதனைக் கண்ட சிவபெருமான் கூறலானார். “ஜலந்தரன் எனது அம்சம். அவன் என்னிடமே மறுபடியும் வந்துவிட்டான். பூவுலகில் கண்டகி நதியில் சாளக்ராமமாக உருவெடுத்து உம்மை பூஜிப்பவருக்கு அருள் வழங்குவீறாக. மேலும் வ்ருந்தா “துளஸீ” என்ற பெயரில் மருத்துவ தாவரமாக எங்கும் பரவி இருப்பாள். துளசி பூஜையில்லாமல் உம்மை பூஜிப்பவரின் பூஜை நிறைவு பெறாது” என்று சிவபெருமான் அருளினார். வ்ருந்தா ஜலந்தரனைப் பிரிந்து வருந்தியதை, தனது அடுத்த அவதாரமான ராமாவதாரத்திற்கு நாரணன் பயன் படுத்திக் கொண்டார். ராவணன் சீதையை சிறை எடுக்க, சீதையைப் பிறிந்து மன உளைச்சலையை அடைந்து அந்த அவதார மகிமையை எடுத்துறைத்தார்.\nLabels: பாகவதம் - ஏடுகள் சில\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4422:2008-11-20-07-36-35&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-03-23T00:38:01Z", "digest": "sha1:DKOGYROU77ED3ZVEGZQV4HQG3MMBEL2X", "length": 16176, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "இந்திரா-பாசிசத்தாய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம் முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின்\nபுகழினைப்பாட கொல்லப்பட்ட சீக்கியர்களின் கதறல்களும், வித்வையாக்கப்பட்ட மகனை இழந்த தாய்களின் ஒப்பரிகளும் கேட்டுக்கொண்டிருக்கும். நாம் காதுகளில் பஞ்சினை வைத்து அடைத்துக்கொள்வோம்.பிறகு மீண்டு புகழினை பாடுவோம்” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “\nநவம்பர் 17 1917-ல் இந்திரா ப்ரியதர்சினி காந்தி மாபெரும் மாப்பிள்ளை நேரு மாமாவுக்கு பெண்ணாகப் பிறந்தார். பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென்ற பார்ப்பன குடும்பத்தில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் படித்தார். அப்பன் இந்திய விடுத்லைக்கு போராடினார்.மகளை தன் நாட்டை அடிமையாக்கிய லண்டனில் படிக்க வைத்தாரெனில் அந்த தாய் நாட்டுப்பற்றை நாம் பாராட்டித்தானாக வேண்டும்.1941-ல் படித்து கிழித்து விட்டு இந்திய விடுதலையை கொண்டு செல்வதில் நேரு காந்திக்கும் லடாய் இருந்த சமயத்தில் நேருவுக்கு தோள் கொடுக்க வந்தார்.இந்திய மேலாதிக்க கனவில் சீனாவை பிடிக்கும் கனவில் சீன செம்படை மண்னை அள்ளிப்போட்டது.அந்த கவலையில் மண்டையை போட்டார்.பிறகு காமராசர் லால் பகதூர்-ஐ பிரதமராக்கினார்.அவரும் செத்துப்போக. காமராசர் இந்திராவை பிரதமராக்கினார்.அவருக்கு சாகும் தரு வாயில் தான் உணர்ந்திருப்பார். தாம் தேர்தெடுத்துஇ¢ருப்பது பெண் சாதாரண பெண் இல்லை .இநாட்டிற்கே தாய் அதுவும் பாசிசத்தை திறம் பட பேணி வளர்த்த தாய் என்று.\n1966-ல் முதல் பெண் பிரதமர் என பேரெடுத்த இந்திரா சில ஆண்டுகளிலேயே தன் பாசிச முகத்தை காட்ட ஆரம்பித்தார்.அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ரூபாயின் ,மதிப்பு சரிந்தது.1980-ல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 சதம்சரிந்தது. சர்வாதிகாரமென்றால் என்னவென்று மக்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார்.அரசு உறுப்புக்கள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு கீழ் படியாத அரசுகள் உடனே கலைக்கப்பட்டது.எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவின் மாபெரும் சர்வாதிகாரியாக மாறினார்.செத்து போன அப்பனின் ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றினார்..பாகிஸ்தானோடு போர் புரிந்து தேச வெறியை கிளப்பி தன் சர்வாதிகாரத்தை திசை திருப்பினார்.இந்திய மேலாதிக்க போக்கினை வளர்தெடுத்து பங்களாதேசினை உருவாக்கி தான் தான் ரவுடியென நிரூபித்தார்.ஆட்சியை இழந்து மன்றாடினார்.மீண்டும் தான் செய்த தவறுக்காக மெரீனா கடற்கரையில் மன்னிப்பு கேட்டு அழுதார். முன்பு தன் ஆட்சியை கலைத்த இந்திராவை கருணாநிதி பேய் என்றவர் தற்போது இந்திராவின் மகளே வா நிலையான ஆட்சியை தாவென முழங்கினார் . மீண்டும் அரியசானை கீழ் வர முன்னை காட்டிலும் பல அரசுகள் தீவிரமாய் கலைக்கப்பட்டன.தேசிய இனபோராட்டத்தை அழித்தொழித்தார்.\nஅதில் முக்கியமானது “புளு ஸ்டார்” தேசிய இன போராட்டம் பஞ்சாபில் அதிகமாய் பீறிட்டு கிளம்பியது.அதனை அடக்க வந்ததாய் கூறிகொண்டு ராணுவம் போலீசு ஆகியவை மக்களின் அடிப்படை உரிமயை கூட பறித்தன.பலர் சீக்கியர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டனர்.இன்னும் அதிகமாய் இனப்போராட்ட்ம் தீயாய் பற்றியது.பல சீக்கியர்கள் சீக்கியன் என்ற ஒரு காரணத்தாலே கொல்லப்பட்டனர், இதன் விளைவாக பாகிஸ்தானுக்குக்கெதிராக இந்திரா உருவாக்கிய பிந்த்ரன் வாலே தற்போ��ு இந்தியாவுக்கு எதிராக திரும்பினார். தன்னுடைய மேலாதிக்க கனவுக்காக ஈழத்தில் விடுதலைபுலிகள்,வங்கத்தில், பாகிஸ்தான் பஞ்சாப்-ல் பிந்த்ரன் வாலெ என பலரையும் உருவாக்கி அந்நாடுகளை தனக்கு அடிபணிய நிர்பந்தம் கொடுத்தார். இறுதியில் அது அவருக்கே வினையாய் முடிந்தது . பிந்த்ரன் வாலே இனப்பிரச்சனையை பயன் படுத்தி முன்னுக்குக்கு வந்தார்.பார்ப்பன,இந்துக்களுக்கு இக்கலவரம் பெரும் அச்சுறுத்த்லை தந்ததுதனது.பார்ப்பனீயத்துக்கு ஆபத்து என்றவுடன் இறுதிகட்ட தாக்குதலை தொடுக்க முனைந்து “புளு ஸ்டார்” -ல் இறங்கினார். அக் 3 - அக் 6 1983 வரை பொற்கோயில் முற்றுகையிடப்பட்டது.அப்போது சென்ற ராணுவம் 1990-ல் தான் விலக்கி கொள்ளப்பட்டது. கணக்கிலடங்காதோர் சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரும் இதில் அடக்கம். 3 நாட்கள் கழித்து கோயிலின் கதவை திறந்த போது உள்ளேயிருந்தவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபட்ட விசயம் தெரிய வந்தது துப்பாக்கி ரவைகள் வழியே.\n1984 -ல் சீக்கிய மெய்காப்பாளரால் இந்திராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.கண்ணில் பட்டவருக்கெல்லாம் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்த சஞ்சய் “இறந்த” பிறகு இனாட்டை காக்கும் பொறுப்பு இளந்தலைவர் ராஜீவுக்கு வந்தது.ராஜீவின் தலைமையில் இந்தியா முழுவதிலும் மாபெரும் சீக்கியர்களு,கெதிரான கலவரம் பரப்பப்பட்டது.ராஜீவின் அல்லக்கைகள் ஜகதீஸ் டைட்லர் உள்ளிட்டவர்கள் அதை செய்து முடித்தார்கள்.தலை நகர் டெல்லியில் அப்பாவி சீக்கியர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள்.அதற்கு ராஜீவ் மவுனமாய் பதில் தந்தார்” ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் வரத்தானே செய்யும்”\nநாமும் இந்திராவின் பிறந்த நாள் , இறந்த நாள்களை நினைவு கூர்வோம் ராஜீவ் எம்ஜிஆர் செயா போன்ற பாசிச படிமானங்களை பெற்ற பாசிச தாயை புகழ்வதற்காக அல்ல.\nபஞ்சாபில் கொல்லப்பட்ட மகனுக்காக கதறிக்கொண்டு இருக்கின்றாரே அந்தத்தாய்க்காக\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/panchatantra-stories-166.html", "date_download": "2019-03-23T01:08:11Z", "digest": "sha1:EF7N3NPSODDV5DZFYZJXH556NI4PDAQA", "length": 10814, "nlines": 87, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பஞ்சதந்தி���க் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபஞ்சதந்திரக் கதைகள் – நண்டு, கொக்கைக் கொன்ற கதை\nபஞ்சதந்திரக் கதைகள் – நண்டு, கொக்கைக் கொன்ற கதை\nபஞ்சதந்திரக் கதைகள் – நண்டு, கொக்கைக் கொன்ற கதை\nகரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.\nதுள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர் உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்\n“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.\n“மனசு சரி இல்லையா… ஏன்\n“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.\n“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”\n“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.\n உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”\nஉடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.\nசில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.\n ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.\n என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.\nமீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.\n“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.\nநடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.\nகுளத்திலிருந்த நண்டு ஒன்று இ��ை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.\n என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.\nவருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.\nபறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.\nஅதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா\nஉயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.\n நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.\n“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”\n அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.\nஅதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.\nவஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=936", "date_download": "2019-03-23T00:56:04Z", "digest": "sha1:ZRZVE6MFLEITKONU5BJJIOAJURCGHXPY", "length": 9046, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "நான் அவர்கள் தேவனாய் இருப்பேன் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்\nநான் அவர்கள் தேவனாய் இருப்பேன்\n“நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.” எரேமி. 32:38\nஇது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேல��ான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் பாவிக்கும் அவரின் கிருபையின் வார்த்தையை நம்புகிற ஒவ்வொருவருக்கும், எந்த ஓர் உண்மையான விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குண்டு.\nநான் அவர்கள் தேவனாய் இருப்பேன் என்பதின் ஆழ்ந்த சத்தியம் என்ன அவர்கள் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வார்த்தையை அங்கிகரித்து, என் சிம்மாசனத்தண்டை பணிந்து, எனக்கு ஊழியம் செய்து, என் சித்தத்தை நிறைவேற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி, தங்களின் தேவனாக என்னை நம்பி, என்னை ஆராதித்து என்னை நேசிப்பார்கள் என்பதே இதன் கருத்து. நான் அவர்களின் தேவனாய் இருப்பேன் என்றால், அவர்களை நடத்த என் ஞானமும், அவர்களை ஆதரிக்க என் வல்லமையும், அவர்களுக்கு நிச்சம் உண்டாக்க என் அன்பும், அவர்களை இரட்சிக்க என் கிருபையும், அவர்களைச் சுத்திகரிக்க என் பரிசுத்தமும், அவர்களை ஆறுதல்படுத்த என் ஆவியும் கிடைக்கும் என்பதே சத்தியம்.\nஅவர்கள் தேவனாக நான் அவர்களோடு இருப்பேன். அவர்கள் பட்சத்தில் இருப்பேன். அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன். அவர்களை விட்டுவிலகவும் மாட்டேன். கைவிடவும் மாட்டேன். நான் வாக்களித்தபடியெல்லாம் அவர்களுக்குச் செய்வேன். என் உடன்படிக்கையில் சவதரித்து வைத்திருக்கிறதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பேன். விசுவாசியே, இந்த வாக்குத்தத்தத்தில் தேவன் உனக்குக் காட்டும் மகா பெரிய இரக்கத்தைப் பார்.\nPrevious articleஅவர் திரும்ப நம்மேல் இரங்குவார்\nNext articleகர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180720_01", "date_download": "2019-03-23T01:24:31Z", "digest": "sha1:ZQBPO4XQLXLW5H6UOTKJHKRXKF4J3A32", "length": 3912, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகிழக்குப் பிராந்திய (க.பொ.த) உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு\nகிழக்குப் பிராந்திய (க.பொ.த) உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு\nகிழக்குப் பிராந்தியத்தில் இம்மாதம் (ஜூலை) 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கினை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் (க.பொ.த) உயர்தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூதூர் அல்ஹிதாயா மகாவித்தியாலத்தில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளில் கல்வி பயிலும் 6 பாடசாலைகளை சேர்ந்த 185 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் போக்குவரத்து வசதிகள் என்பன இராணுவத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறன கருத்தரங்குகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:19:59Z", "digest": "sha1:B34CJR6TGPUF3VHODFMGSS2EQS6I5X2G", "length": 5491, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு விரல் புரட்சி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒரு விரல் புரட்சி\nTag: ஒரு விரல் புரட்சி\n“ஒருவிரல் புரட்சி” பாடலில் இப்படி ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கா.. அப்போ சர்காருக்கு வழக்கு இருக்கு.\nஇயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் விஜய்யின் 62 ஆவது படமாக வருகிற தீபாவளி அன்று வரவிருக்கிறது ’சர்கார்’. கடந்த வாரம் 24ம் தேதி சர்காரின் முதல் பாடலான சிம்டாங்காரன்...\n70 நிமிடத்தில் ஹிமாலைய சாதனை.. சர்கார் ஒருவிரல் புரட்சி.. Sun Pictures வெளியிட்ட சாதனை\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள \"சர்கார் \" படத்தின் சிங்கள் டிராக் பாடல் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த...\nசர்கார் படத்தின் “ஒரு விரல் புரட்சி” முழு பாடல் வரிகள் இதோ ..\nநேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி இன்று முதல்...போராளி போராளி போராளி இன்று முதல்...போராளி போராளி போராளி போராளி.. போராளி.. போராளி போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. ஒரு விரல் புரட்சியே.....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/sweet-recipes/instant-rasmalai/", "date_download": "2019-03-23T01:44:05Z", "digest": "sha1:M46FG23P2KDP37LSQN3UBRL5QUODLBVT", "length": 5123, "nlines": 62, "source_domain": "www.lekhafoods.com", "title": "திடீர் ரஸமலாய்", "raw_content": "\nபால் 750 மில்லி லிட்டர்\nபிஸ்தா சீவல் 1 மேஜைக்கரண்டி\nபாதாம் சீவல் 1 மேஜைக்கரண்டி\nகடையில் விற்பனை செய்யப்படும் ரஸகுலா வாங்கி வைத்துக் கொள்ளவும்.\nபாலுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, பால் பாதி அளவு வற்றியதும் ரஸகுலாவை பிழிந்து தட்டையாக செய்து பாலில் போட்டு கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.\nகுங்குமப்பூ, பாதாம், பிஸ்தா சீவல் போட்டு கவனமாக கிளறி ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190209-24219.html", "date_download": "2019-03-23T00:57:46Z", "digest": "sha1:T4DG5M7IUDLJYPHFKJMXKZJ6JHMMJLUJ", "length": 7268, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பேருந்து நிலையத்தில் மாணவிகள் அடிதடி; காணொளி பரவுகிறது | Tamil Murasu", "raw_content": "\nபேருந்து நிலையத்தில் மாணவிகள் அடிதடி; காணொளி பரவுகிறது\nபேருந்து நிலையத்தில் மாணவிகள் அடிதடி; காணொளி பரவுகிறது\nஒசூர்: ஒசூர் பேருந்து நிலையத்தில் பொது வீதியில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.\nஅருகே இருந்த பொதுமக்களில் சிலர் கண்டித்ததை அடுத்து அந்த மாணவிகள் கலைந்து சென்றுவிட்டனர். மாணவிகளின் பிரச்சினைக்கான காரணம் தெரியவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதஞ்சையில் ஸ்டாலின் உரை கேட்கத் திரண்ட கூட்டம். படம்: தமிழக ஊடகம்\nமோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி\nஅதிமுக-தினகரன் இணைப்பு: ஆதீனம் வெளியிட்ட தகவலால் திடீர் பரபரப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=119", "date_download": "2019-03-23T00:19:41Z", "digest": "sha1:RXHRNPF47JYWVW2WLON3KAHCH5TYRZGW", "length": 9189, "nlines": 137, "source_domain": "hindumunnani.org.in", "title": "பேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nபேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3\nஇந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.\nதமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.\nவீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.\n← கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு\tவீரத்துறவி – மத்திய இணையமைச்சர் சந்திப்பு →\nOne thought on “பேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3”\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – ��ாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/58987/kamal-hassan-waiting-for-jayalalitha-birthday", "date_download": "2019-03-23T01:22:11Z", "digest": "sha1:W7OBAWTNMY323SRNZ6G6N3F24AWMZM5F", "length": 7518, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக காத்திருக்கும் கமல்ஹாசன் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்\nரஜினி, கமல் மற்றும் விஷால் பல நடிகர்கள் ஒரே சமயத்தில் அரசியலுக்கு நுழைகிறார்கள். இதில் கமல்ஹாசன் ஏற்கனவே தனது அரசியல் வேலையை தொடங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்திருப்பதோடு, கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியையும் தொடங்கிவிட்டார்.\nநடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினமே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.\nஇந்த நிலையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை நேற்று தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள���ளதாக கூறப்படுகிறது.\nஸ்ருதி ஹரிஹரனை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் பெயர் வெளியானது\nPrevious article ஸ்ருதி ஹரிஹரனை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் பெயர் வெளியானது\nNext article உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n200 கோடி வசூல் பொய்யா இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தரும் தயாரிப்பாளர்\nதல-59ல் கமிட் ஆகியுள்ள இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் உறுதி, மற்றொருவர்\nநீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6356:2009-10-24-07-04-19&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:19:53Z", "digest": "sha1:GNJRS6RKRBZJFIGVTTNRVGF3RWR6CY3G", "length": 9515, "nlines": 140, "source_domain": "tamilcircle.net", "title": "அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை\nஅரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை\nஅரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது.\nகடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன்.\nதங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன்\nநான் இனி என்ன செய்வது\nஎன்பதை உன்னால் கூற முடியுமா\nஅதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து\nஎல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.\nஅது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி\nவிண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்களையும்\nநாம் அவமானப்பட்டதை யாரிடம் பகிர முடியும்\nஅதிகாரம் நாளுக்கு நாள் தீணியிட்டு\nஎங்களை சிறிய தகரப்பேணியில் அடைத்துக்கொண்டிருக்கிறது.\nகாய்ந்துவிடாத எங்கள் குருதியை எங்கும் அப்பி வைத்திருக்கிறது.\nஅரசனின் பெரு மகிழ்ச்சியால் மாளிகை\nகனவுகள் கிழித்து மறுபுறத்தில் உள்ள தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்\nகடற்கரையிலிருந்து என்னதான் சொல்ல முடியும்\nதிரும்பும் பக்கங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட\nஎமத�� மண்மேடுகளது புகைப்படங்களின் மீதிருந்து\nஅவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.\nநமது வாழ்வை தின்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.\nஅரசனின் அன்றைய வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்பதை\nமுகம் இறுகி நாங்கள் வார்த்தைகளற்று தவித்தோம்.\nகைகளை தட்ட வேண்டும் என்று மந்திரி சொன்னான்.\nமுடியுமானவரை சிலர் அரசனை மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.\nஎல்லோரும் கடற்கரையை பார்த்து புன்னகையையும் கைகளையும்\nஅரசன் தனது வீட்டுக்குச் சென்று உணவருந்திய பின்னர்தான்\nநாம் வாடி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.\nஎல்லாவற்றின் பிறகும், சில நாட்கள் கழிந்தும்\nஉன்னுடன் எதையும் பகிர முடியவில்லை.\nநமது தேசம் போலன்றி இங்கு இரவுகள் முழுமையாக கிடைக்கின்றன.\nபுன்னகையும் கைகளும் கடல் வழியாக எங்கோ எடுத்துச் செல்லப்பட்டன.\nஅரசனின் நகரமும் இரவிரவாக சிரித்துக்கொண்டிருக்கிறது.\nநன் கடற்கரையில் இருந்து முழு இரவையும் கடந்து கொண்டிருந்தேன்.\n(12.10.2009 இலங்கை ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ஷ, சந்திப்பு, கொழும்பு, பழைய பாராள மன்ற கட்டிடம், கடற்கரை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3714", "date_download": "2019-03-23T00:36:25Z", "digest": "sha1:4JGZHN37AA7FXDMS2MPIZ3DZDEQ67VKQ", "length": 4827, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "பொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற வெந்தய தெரபி! – TamilPakkam.com", "raw_content": "\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற வெந்தய தெரபி\nஎலுமிச்சை சாறு மற்றும் நீர் சம அளவு எடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் கழித்து அந்தகலவையை தலையில் தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து லேசான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு வரவே வராது. முடியின் அடர்த்தி நீங்கள் ஆச்சரியப்படும்படி வளரும்.\n#1. வெந்தய தெரபி செய்ய\nவெந்தயம் – 2 டீஸ்பூன்\nஆப்பிள் சைடர் வினிகர் – 1 கப்\nநீர் – 1 கப்\nஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட் செய்து அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகர், நீர் கலந்து தலையில் தேய்க்கவும். முடியின் வேர்க்கால்கலில் படும்படி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை ���லசவும். இது பொடுகை போக்கி மிகவும் நல்ல நிவாரணம் தரும்.\n#2. வேப்பிலை தெரபி செய்ய\nவேப்பிலை ஜூஸ் – 1/2 கப்\nபீட்ரூட் – 1/4 கப்\nதேங்காய் பால் – 1/4 கப்\nதேங்காய் என்ணெய் – 1 ஸ்பூன்\nமேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து தலைமுடியில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்தால் செம்பட்டை, முடி வறட்சி, பொடுகு எல்லாம் மறைந்து ஆரோக்கியமான பளபளப்புடன் கூந்தல் இருப்பதை காண்பீர்கள்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்\nபருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்ய இத யூஸ் பண்ணி பாருங்க\nஆடி-1 என்ன விஷேசம் தெரியுமா\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nகண் திருஷ்டி நீங்கணுமா கண்டிப்பா இதையெல்லாம் பண்ணுங்க\nபிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா\nநீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்\nபல நோய்களை தீர்க்கும் திராட்சைப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_973.html", "date_download": "2019-03-23T00:42:22Z", "digest": "sha1:BBLJKI7MUQI5P2QMOBYCOSXSGJTZTFHG", "length": 14806, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஊடகங்கள் பக்கசார்பற்ற வகையிலும், நீதியான முறையிலும் செயற்படவேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஊடகங்கள் பக்கசார்பற்ற வகையிலும், நீதியான முறையிலும் செயற்படவேண்டும்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தச் சகல தரப்புகளும் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களின் பொறுப்பு குறித்துத் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.\nஇது தொடர்பாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் , ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்த���ன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந்தச் செயலமர்வில் உரையாற்றுகையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.\nதொழிநுட்ப மற்றும் நவீன உலகில் பொது ஊடகங்களை நிர்வகிக்க முடியாது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்களில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇவை உண்மைக்கு புறம்பானதாகவிருந்த போதிலும் 30 செக்கனுக்கு உட்பட்ட தொலைக்காட்சி காணொளியாக இருந்த போதிலும் பொது மக்கள் இதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வர்.பொதுமக்கள் தொடர்ந்தும் ஊடகங்களை நம்புகின்றனர்.\nஊடகங்களுக்கு ஒழுக்க விதிமுறை இருக்குமாயின் ஊடக வழிகாட்டல் தேவையற்றது. தேர்தலின் போது பொது மக்களுக்கு ஊடகங்கள் மிகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலத்தினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் அதற்கான பொறுப்பு உண்டு என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.\nஇனவாதம் , மதவாதம் , சாதிபேதம் உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் குரோதமான சொற்களைத் தேர்தல் காலத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nதற்பொழுது ஊர்வலம் செல்ல முடியாது. தேர்தலின் போது இலங்கையில் ஊர்வலம் செல்வதற்கு தடை. இதனைத் திருத்தவேண்டுமாயின் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள் நாட்டின் பிரஜைக்கு கட்சி சார்பாக செயற்படவேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.\nஊடகக் கருத்து கணிப்பு தொடர்பான செய்திகள் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை வெளியிடுவதாயின் காலம் , யார் இதனை மேற்கொண்டார்கள், பெயர் விபரங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தி வெளியிடுவது முக்கியமானதாகும்.\nஅரச சொத்துக்களை பயன்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தவறானதாகும். சிலர் நிதியுதவி வழங்குவார்களாயின் அது இலஞ்சத்திற்கு உட்பட்ட குற்றமாகும்.தேர்தல் காலங்களில் பொருட்களை வழங்குவது இலஞ்ச குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினை நாம் எதிர்பார்த்துள்ளோம்.\nவாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்கு நாம் தொண்டர்கள் இருவ���ை வழங்குமாறு வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.\nதேர்தல் பாதுகாப்புடன் இடம்பெறுவது மக்களின் பொறுப்பாகும்.வாக்களிப்பதற்கு அடையாளஅட்டை முக்கியமானதாகும். தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத எவருக்கும் தேர்தல் மத்திய நிலையங்களில் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.\nஅரசியல் நிகழ்ச்சிகளின் போது பக்கச்சார்பற்ற வகையிலும் நடுநிலையாகவும் செயற்படவேண்டும் .காற்று நீர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைப்போன்று வானொலி போட்டுத்தன்மையும் பொதுமக்களுக்கு உரித்தான ஒன்றாகும்.இதனை முறைகேடாகப் பயன்படுத்துவது ஓடும் நீரில் இயற்கை கழிவை சேர்ப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகங்கள் தேர்தல் தொடர்பிலான பெறுபேறுகளில் சுயமான கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.\nபொருட்களை வழங்குவது மூலம் தேர்தலுக்கு வாக்களிக்கக் கட்டாயப்படுத்த கூடாது. அரச நிதியில் பொருட்களை விநியோகித்தல் அல்லது தனியார் நிதியில் பொருட்களை விநியோகித்தல் முதலானவற்றை வேட்பாளர் மேற்கொள்வாராயின் இது முழுமையாகத் தவறான விடயமாகும். தேர்தல் காலத்தில் பொருட்களை விநியோகிப்பது தவறானதாகும் . இது வாக்குகளை இலக்குகளைக் கொண்டு முன்னெடுப்பது தவறான நடவடிக்கையாகும்.\nபோட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளருக்கு சிவில் பிரஜைக்கு மற்றும் ஊடகங்களுக்கு நாட்டின் சுதந்திரம் மற்றும் நீதியான பொறுப்பு உண்டு. 2009 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு இது தொடர்பில் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டத்தினால் நிர்வகிக்காது சுயேட்சையாக நிருவகிக்கப்படுவது முக்கியமானதாகும்.பொதுமக்கள் தொடர்பில் வேட்பாளர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். சுயேட்சை குழுக்களுக்கும் ஊடகங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்த அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் அவர் சுயேட்சை வேட்பாளர் குழுக்களை கொழும்புக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவ��் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/paneer-recipes/paneer-tikka-masala/", "date_download": "2019-03-23T01:41:59Z", "digest": "sha1:ACLHNPCZ6OBQRK2BZ6STMJVD6E4OR7YO", "length": 7842, "nlines": 78, "source_domain": "www.lekhafoods.com", "title": "பனீர் டிக்கா மஸாலா", "raw_content": "\nபனீர் துண்டுகள் 200 கிராம்\nதுணியில் வடிகட்டிய தயிர் 50 மில்லி லிட்டர்\nஇஞ்சி— பூண்டு அரைத்தது 3 தேக்கரண்டி\nபிரியானி இலை 1 துண்டு\nஃப்ரெஷ் க்ரீம் 3 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nபனீர் துண்டுகளுடன் தயிர், 1½ தேக்கரண்டி இஞ்சி— பூண்டு அரைத்தது, ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள், 2 சிட்டிகை கரம் மஸாலாத்தூள், 1 சிட்டிகை மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் கசூரிமேத்தி, இவற்றை சேர்த்து, நன்றாகக் கலந்து புரட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.\nதக்காளி மற்றும் முந்திரிப்பருப்பை வழுவழுப்பாக அரைத்து, தனியே வைக்கவும்.\nஅகன்ற வாணலியில் வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள பனீர் துண்டுகளைப் போட்டு, ஊற வைப்பதற்காக சேர்த்துள்ள மஸாலா முழுவதும் பொன் நிறமாக வதக்கி, வெங்காயம், குடமிளகாயைப் போட்டு வதக்கிய பிறகு, பனீர் கலவையில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.\nவேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் பிரியாணி இலை, ஏலக்காய், மீதமுள்ள இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு அரைத்தது போட்டு மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.\n1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பனீர் கலவை, கசூரி மேத்தி இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2d579dc29360d8bbfbb4aa541de5afa9", "date_download": "2019-03-23T00:50:36Z", "digest": "sha1:MX5VWI2F3PZL3XPEMDR3WPUQQ24NENI7", "length": 8218, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nதியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ கோரிக்கை\nமார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் முதல் வெட்டுமணி வரை 2½ கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தூண்கள் அமைப்பது, மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா மேம்பாலம் அமைத்தல், மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்களை பொருத்துதல், சாலை போக்குவரத்துக்கான இரும்பு தளங்கள் பொருத்துதல், மேம்பால சாலையில் காங்கிரீட் தளம் அமைத்தல் என பல பிரிவுகளாக மேம்பால பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் செல்லும் மார்க்கெட் சாலையில் 100 மீட்டர் நீள இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த இணைப்பு பாலம் நடைபெறுவதால் மகாத்மா காந்தியடிகள் பேசிய காந்தி மைதானம் முற்றிலும் அழிகிறது. இந்த காந்தி மைதானம் போராட்டம் நடைபெறும் இடமாக இருந்த பகுதியாகும். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nகாந்தி மைதானம், குமரி மாவட்டம் திருவிதாங்கூர் அரசிடமிருந்து தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு நடத்த���்பட்ட போராட்ட களமாக இருந்தது. அப்போது திருவிதாங்கூர் அரசு துப்பாக்கி சூடு நடத்தியதில் சில உயிர் இழப்பும் ஏற்பட்டது. அதனை நினைவுபடுத்தும் வகையில் காந்தி மைதானத்தில் தியாகிகள் நினைவு சின்னம் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த இணைப்பு மேம்பால பணி முடிவடைந்ததும், பஸ் நிலையத்துக்கு இணைப்பு சாலை அமைக்கும் போது அந்த தியாகிகள் நினைவு சின்னமும் அகற்றப்பட உள்ளது.\nஅகற்றப்படும் தியாகிகள் நினைவு சின்னத்தை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குழித்துறை நகராட்சியின் அந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன் கூறுகையில், இணைப்பு மேம்பால பணியால் தியாகிகள் நினைவு சின்னம் அகற்றப்பட உள்ளது. இதனை நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:34:45Z", "digest": "sha1:ABJ7IKCSOQ6EMIXO5GWB34GEY5E7RXWF", "length": 11607, "nlines": 61, "source_domain": "siragu.com", "title": "எத்துணை மகள்களை இழப்பது ? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஎத்துணை மகள்களை தமிழ்நாடு இழந்து விட்டது எந்த மண்ணில் பெண்ணடிமையை எதிர்த்து ஒரு பெரும் போர் நிகழ்த்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றாரோ, அந்த மண்ணில் கனவுகளைச் சுமந்த பறவைகளை நாம் ஈவு இரக்கமின்றி கொன்று போட்டிருக்கின்றோம். ஒவ்வொரு பறவையும் குறிபார்த்து அம்பெய்து கொல்லப்பட்ட பறவைகளே. வறுமையில் உழன்றாலும், அந்த வறுமையை ஒழித்து விடலாம் என்று கண் துஞ்சாது படித்து, கனவுகளை நெஞ்சிற்குள் அதன் நெருப்பின் தகிக்கும் தன்மை மாறாது காத்து வைத்து, உணவின்றி இளைத்தாலும், உணர்வுகளை இளைக்கவிடாது, உறுதியோடு படித்து வெற்றி பெற்ற அனிதாவை, தூக்கு கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்தோம். குடும்ப சூழ்நிலை ஒருபோதும் ஒரு குழந்தையை முன்னேற தடுத்திடக் கூடாது, பள்ளிக் கல்வி படித்து வந்து விட்டால் போதும், மதிப்பெண் அடிப்படையில் எப்படியேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து கனவினை மெய்ப்பித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த கட்டமைப்பை, ஒரு நூற்றாண்டாய் தலைவர்கள் அரும்பாடுபட்���ு உருவாக்கிய உரிமைத் தளங்களை எல்லாம் ஓர் நொடியில் இழந்து நிற்கின்றது தமிழ்நாடு. இவனும் சரியில்ல அவனும் சரியில்ல என்ற புரியாத எலைட் குரல்கள் நடுத்தர மக்களை, அடித்தட்டு மக்களை குழப்பி, இருந்த ஓட்டைக் கோட்டையையும் இடித்துத் தள்ளி அரசியல் அனாதைகளை நிற்கின்றோம். ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று எடுத்த முடிவே ராஜபக்க்ஷே எனும் இன அழிப்பாளனை அதிபராக்கியது. இந்த புரிந்துணர்வு இல்லாமல் தமிழ்நாட்டையும் இந்திய பார்ப்பனிய பனியா அரசு உள்நுழைந்து அழித்திட நாமே வழிவகை செய்தாகி விட்டது. மருத்துவ கட்டமைப்பில் நீட் கொண்டு வந்து பொது சுகாதார கட்டமைப்பை அவர்கள் சிதைத்ததை உணர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அனிதாவை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டும் நீட்டின் தோல்வி தாங்க முடியாமல் பிரதிபா எனும் மாணவியை இழந்தோம். இவர்கள் அனைவருமே மருத்துவர் ஆகக் கூடிய வாய்ப்பு தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தது சமூக நீதி அரசியல் களங்கள். இந்த இழப்புகளுக்கு நம்மை ஆற்றுப்படுத்த இயலாமல் விழி மூடி வலிகளை கடக்கின்றோம்.\nநீட்டின் சோகம் ஒரு புறம் எனின், தூத்துக்குடியில் திட்டமிடப்பட்டு அமைதியான வழியில் போராடிய மக்கள் கொல்லப்பட்டதால் எழுந்த வேதனை மறுபுறம். இதிலும் இரு பெண் குழந்தைகளை நாம் இழந்து இருக்கின்றோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கூட தெரியாமல் சுடப்பட்டு இறந்த வெனிஸ்டா (17 வயது குழந்தை), அதே போன்று 100 நாட்கள் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட போராட்ட மேடைகளில் முழங்கிய ஸ்நோலின். வாயில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார் இந்தப் பெண். இப்படியான பாசிசத்தை சொந்த அரசே நிகழ்த்துவது இது புதிதல்ல என்ற போதும், வடக்கில் நடக்கும் இத்துணை அட்டூழியங்களையும் தமிழ் மண்ணின் சமூக நீதியை வலியுறுத்தும் சிந்தனைகள் காத்துக் கொண்டு நின்றது. ஆனால் இன்று இன்னொரு காஷ்மீராக தமிழ் நாடு உண்மையில் மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நகர்வுகள் செய்தால் முழுமையாக தமிழத்தில் எந்த எதிர்க்குரலும் எழும்பாமல், மக்களை அச்சத்தில் ஆழ்த்தி சர்வாதிகார அரசினை நடத்த பாசிச சக்திகள் தயாராகவே உள்ளனர். அரசை எதிர்த்து அமைதி வழியில் போராடிய மக்களுக்கே நாம் மரணத்தை, அதுவும் கொடூர மர��த்தை பரிசாகக் கொடுத்திருக்கின்றோம். புரட்சியாளர்கள் விதைக்கப்படுகின்றனர் என்றாலும், புரட்சி வெடிக்க அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் எத்துணை நூற்றாண்டுகள் ஆகுமோ\nஇந்த போக்கினை கண்டிக்க ஓர் அணியில் ஒன்று திரள வேண்டிய கட்டாயம், முற்போக்கு, மத சார்பற்ற இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் இருக்கின்றது என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுவோம். கோயிலுக்குள் வைத்து பெண் குழந்தையை வன்புணர்ந்தவர்களை தமிழ் மண் மிதிக்க விட்டீர்கள் அவர்கள் கொலைகளை நம் பெண் குழந்தைகளிடம் இருந்தே தொடங்கி உள்ளனர். சிந்தித்து செயல்படுவோம் \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “எத்துணை மகள்களை இழப்பது \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200427.html", "date_download": "2019-03-23T00:45:37Z", "digest": "sha1:QITINKTGQRSDZOTEF3A4FUHTXSDQJUKO", "length": 17208, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது..\nயாழில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது..\nயாழில்.காட்சிப்படுத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த மாட்டினை காட்சிப்படுத்திய வேளை நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் அறவிப்பட்டிருந்தது.\nஅந்நிலையில் நுழைவு சீட்டினை வழங்குவதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை எனவும் , அதற்காக வரிகள் தமக்கு செலுத்தப்பட்டவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஅதனை அடுத்து மாட்டினை காட்சிப்படுத்திய நபரை பொலிஸார் அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டார்.\nஅத்துடன் இன்று காலை திடீரென சுகாதார பிரிவினரும் இறைச்சிக்கு குறித்த மாட்டை வெட���ட அனுமதிக்கவில்லை எனவும், பின்னர் மாட்டினை மீண்டும் ஒரு தடவை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலை 9 மணிக்கு பின்னர் வெட்ட அனுமதித்தனர். எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனால் இன்று காலை மாடு இறைச்சிக்காக வெட்டப்பட்டவில்லை.\nஅதேவேளை மாடு இன்றைய தினம் காலை இறைச்சிக்காக வெட்டும் நோக்குடன் , யாழ்.பண்ணை பகுதியில் உள்ள கொல்கலனில் கட்டப்பட்டுள்ளது.\nயாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது\nயாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடு வெட்டப்படுவதாக இருந்தது. அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக அதனை தமிழர் ஒருவருக்கு விற்றோம். அவர் அதனை வளர்க்க எனவே வாங்கி சென்றார். இறைச்சிக்காக அதனை விற்பார் என தெரிந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்க மாட்டோம்.\nஇந்த மாடு 2016.03 25 ஆம் திகதி பிறந்தது. இரண்டரை வயதுடைய மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாட்டை தன்னார்வலர்கள் முன் வந்து அதனை காப்பற்றுங்கள் என மாட்டின் ஆரம்ப உரிமையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅந்நிலையில் குறித்த மாடு 6 இலட்சம் ரூபாய் எனவும் , அதனை காப்பாற்ற விரும்புவோர் 6இலட்சம் கொடுத்து மாட்டை கொள்வனவு செய்யுமாறு மாட்டை இறைச்சிக்கு வெட்ட இருந்த நபர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாட்டினை காட்சிப்படுத்தி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த போது யாழில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த மாடு சிலரின் நிதியுதவியுடன் மாட்டினை தாம் வாங்கி அதனை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமத���யளிக்க கூடாது எனவும். மாடு வெட்டவும் அனுமதிக்க கூடாது என தீர்மானம் முன் மொழியப்பட்டு , அது சபையில் ஏக மனதாகவும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்\nவவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள் நடத்துனர்கள் முறுகல்: பயணிகள் அவதி..\nதிலீபனின் நினைவேந்தல் கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில்..\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந��து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_80.html", "date_download": "2019-03-23T00:22:57Z", "digest": "sha1:TFUCD7CKHLIZTAEUAVZET4RUECPQ46DB", "length": 5314, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் கூட்டமைப்பு ஒருபோதும் உருவாகப்போவதில்லை; அரசியல் விமர்சகர்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் கூட்டமைப்பு ஒருபோதும் உருவாகப்போவதில்லை; அரசியல் விமர்சகர்கள்\nமுஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம்களின் நலன்கருதி உருவாக்கப்படும் என தோல்வியுற்ற ஒரு சில வாக்கு வங்கியற்ற அரசியல் பிரமுகர்கள் கூறிக்கொணடு வருகின்ற நிலையில் இக்கூட்டமைப்பு உருவாக மாட்டாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தக்கூட்டில் முஸ்லிம்களின் பெரும்பான்மை அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் சேரப்போவதில்லை என திடம் கொண்டுள்ள நிலையில் ரிசாத் பதியுதீனும் இதில் இணைந்து கொள்ள மாட்டார். அதாஉல்லாவும் இதில் சேரப்போவதில்லை என சாடை மாடையாக குறிப்பிட்டார். அப்படியென்றால் யார் இதில் சேரப்போகிறார்கள் என்ற கேள்வியுள்ளது.\nமீண்டும் அரசியலுக்கு நுழைய நினைக்கும் பழைய தோல்வியாளர்கள் சிலர் தங்களை கூட்டமைப்பினர் எனக்குறிப்பிட்டு வாக்கு கேட்பர் அதிலும் அவர்களுக்கு தோல்விதான் என்ற நிலை உருவாகும்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன��றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/blog-post_26.html", "date_download": "2019-03-23T00:15:12Z", "digest": "sha1:C2GQREGJMYCBEZTH3NYZIYLPJ2FKS5JL", "length": 44702, "nlines": 599, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழாய்வும் அறிவியலும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழ் என்றால் திருக்குறளும், சிலம்பும், இராமாயணம், மகாபாரதம் என்றே பலர் நினைத்துவருகின்றனர். தமிழ் மாணவர்களும், ஆய்வாளர்களும் இது போன்ற சிந்தனை கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகவுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிற்குள் பல துறைகள் அடங்கியுள்ளன. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 25 தமிழ்த்துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.\n• கீழே 37 துறைகள் குறிப்பிட்டிருக்கிறேன். இத்துறைகள் ஒவ்வொன்றும் தம்முள்ளே பல உட்கூறுகளைக் கொண்ட ஆய்வுக்களங்களாகத் திகழ்கின்றன.இத்துறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரித்தால் 200க்கும் மேற்பட்ட தமிழாய்வுத் துறைகளை இனம் காணமுடியும்.\n• ஆய்வாளர்கள் சிறுகதை, புதினம், சிற்றிலக்கியம் என்றே தம் ஆய்வுகளை முடித்துக்கொள்கின்றனர்.\n• தமிழாய்வுத் துறைகள் எத்தனை இருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.\n• செய்த ஆய்வுத் தலைப்புகளையே மீண்டும் மீண்டும் செய்வதால் யாது பயன்\n• ஆய்வு என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும். இலக்கியங்களை ஆய்வு செய்தாலும் அறிவியல் நோக்கோடு வாழ்வியலுக்குப் பயன்படுமாறு செய்தல் வேண்டும்.\n• கவிஞர். வைரமுத்து இன்றைய நிலையை,\nஇன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.\nஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.\n• தமிழ் படித்தால் வாத்தியார் வேலைக்குப் போகலாம் என்பது மட்டும் தமிழர்களிடம் ஆழப்பதிந்திருக்கிறது.\n“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nபோக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“\n“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nதிருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“\nஎன்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.\nநன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்.\nதிருடனின் போக்குக் கற்றவனே போ���ீசு வேலைக்குப் போக முடியும்.\nவேலையில் எந்தவிதத்திலும் உயர்வு தாழ்வில்லை. மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.\n• தமிழ்த்துறை சார்ந்தோர் தமிழ்த்துறைகள் பலவற்றையும் அறிந்து தம் ஆய்வை மேலும் எதிர்கால நோக்கோடு, வாழ்க்கைக்குப் பயன்தரும் விதத்தில் செய்ய வேண்டும். இத்துறைகளிலெல்லாம் பணிவாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.\n• பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை.\n• தம் தாய்மொழியாயே சிந்தித்து இவ்வறிவைப் பெற்றனர். எல்லா அறிவியல்த் துறைகளும் தமிழ் மொழி வழியே இருத்தல் நம் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.\n• அறிவியலுக்கு மொழி தடையா\n• 500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது\n• ஆய்வுகள் வாழ்வியலுக்கும் அறிவியலுக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும்.\n• ஆய்வுத்திட்டங்களுள் அறிவியலுக்கும், வாழ்வியலுக்கும் முன்னுரிமையளிக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.\n² இலக்கியம் (சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்திஇலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல் திரட்டு, இக்கால இலக்கியம்)\n² இலக்கணம் ( எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்)\n² வரலாறு (இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, தமிழக வரலாறு, இந்திய வரலாறு)\n² கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்த் துறை.\n² சுவடியியல். (அரிய கையெழுத்துச் சுவடித் துறை)\n² நுண்கலைகள். ( கோயில் கலை.கட்டிடக்கலை, ஒவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை)\n² சைவ சித்தாந்தக் கொள்கைகள்.\n² தகவல் தொடர்பியல் ( வானொலி, தொலைக்காட்சி, இணையம்)\n² சமூக அறிவியல்த் துறை.\n² கல்வியியல்த் துறை ( மாணவர் உளவியல், கல்வி உளவியல்)\n² பழங்குடி மக்கள் வாழ்வியல்.\n² நாட்டுப்புறவியல்த் துறை.( நாட்டார் வழக்காற்றியல்)\n² தொழில் மற்றும் நிலஅறிவியல்.\n² கணிப்பொறி அறிவியல்த் துறை.\n² சுற்றுச் சூழல், மூலிகை அறிவியல்த் துறை.\nதமிழில் இத்தனை துறைகள் இருக்கின்றன. இவையன்றி அறிவியலைத் தமிழ் மொழி வழி அணுகும் போது இன்னும் பல புதிய துறைகள் உருவாகும் வாய்ப்பிருக்கின்றனது. இதனை\nதமிழ் வழி கற்கும் மாணவர்கள்,\nதமிழ் மொழியைக் கற்கும் மாணவர்கள்,\nஎன யாவரும் உணரல் வேண்டும்.\nதமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உவே. சாமிநாதையர் அன்று வடமொழியையோ வேறு துறையையே தேர்ந்தெடுத்திருந்தால் நாம் இன்று பெருமைபேசும் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது.\nஅவர் தேர்ந்தெடுத்தது பதிப்பியல்த்துறை. அவரையும் அவரது பணியையும் யாரும் மறக்க முடியாது. அதுபோல,\nதமிழன் என்பதில் பெருமை கொள்வோம்\nLabels: சிந்தனைகள், தமிழாய்வுக் கட்டுரைகள், தமிழ்த்துறை\nநல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா\n“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nபோக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“\n“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nதிருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“\nஎன்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.\nநன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்......\n..........இப்படித்தான் நிறைய விஷயங்கள் தமிழில் மருவி வேறு பொருளை தரும் விதமாக நடை முறையில் இருக்கிறது.\nதமிழ் துறைகளை பற்றிய உங்கள் தகவல் தொகுப்புக்கு நன்றி...........\nதமிழன் தன் இனத்திற்கு சொந்தமானை அறிவையும், ஆற்றலையும், அறிவியலையும் அறியாமலே ”சீமை சரக்கிற்கு” அடிமையாகிக்கொண்டிருக்கிறான். அனைத்து நிலைகளிலும் தமிழனை மீட்டெடுப்பது மானமுள்ள தமிழனின் கடமையாகும்.\nதங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.\n“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nபோக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“\n“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்\nதிருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“\nஎன்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.\nநன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்......\n..........இப்படித்தான் நிறைய விஷயங்கள் தமிழில் மருவி வேறு பொருளை தரும் விதமாக நடை முறையில் இருக்கிறது.\nதமிழ் துறைகளை பற்றிய உங்கள் தகவல் தொகுப்புக்கு நன்றி...........\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.\nதமிழன் தன் இனத்திற்கு சொந்தமானை அறிவையும், ஆற்றலையும், அறிவியலையும் அறியாமலே ”சீமை சரக்கிற்கு” அடிமையாகிக்கொண்டிருக்கிறான். அனைத்து நிலைகளிலும் தமிழனை மீட்டெடுப்பது மானமுள்ள தமிழனின் கடமையாகும்.\nதங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அக்பர்.\n//நல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா\nதமிழர்கள் இருக்கிறார்கள் தலைவரே..நம்மை போன்றவர்கள் கற்றாலே போது. நல்ல தகவல் தல..நன்றி\n//2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது\nநியாயமான கேள்வி, கண்டிப்பாக முடியும்.\nமிக அருமையான பயனுள்ள தொகுப்பு.\nBlogger புலவன் புலிகேசி said...\n//நல்ல தகவலுக்கு நன்றி. தமிழில் கற்பதற்கு இத்தனை துறைகள் இருக்கின்றன. கற்பதற்குத் தமிழ்நாட்டில் தமிழர் இருக்கிறார்களா\nதமிழர்கள் இருக்கிறார்கள் தலைவரே..நம்மை போன்றவர்கள் கற்றாலே போது. நல்ல தகவல் தல..நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\n\"பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை\"\nநிச்சியமாக முன்னோர்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களை நாம் இன்னும் இந்த அறிவியல் உலகத்தில் தெரிந்துகொள்ளவில்லை\n\"500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது\nஇந்த வேகமான உலகத்தில் 500 ஆண்டுகளே உள்ள மொழி அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறதே என்ன செய்ய\n\"மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை\"\nநமக்கு பாதுகாக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நம் தாய்மொழி தமிழை அடுத்த சந்ததியினருக்கு அழிந்து விடாமல் கொண்டு செல்லலாம்.\nஆம்... இன்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் வெளிநாட்டுகாரர்களுக்கு இது தெரியவில்லை. திருவள்ளுவரின் சில குறள்களின் மூலம் பூமி உருண்டை என்றும் அது சுழல்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது... இது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. நம்மவர்கள் அனைத்துக் கலை மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.. நடுவில் ஏதோ சிக்கல் நிகழ்திருக்கிறது... என்னவென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும��. நம் இன்றைய மனநிலை மற்றும் ஆற்றல் நம் முன்னோரைப் போன்று இல்லை.. என்னவென்று தெரியவில்லை.. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி...\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \n இதுவரை தெரியாத பல விசயங்களை இங்கு தெரிந்துகொண்டேன் . அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றிகள்\nநல்ல பகிர்வு நன்றி நண்பரே\n//2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது\nநியாயமான கேள்வி, கண்டிப்பாக முடியும்.\nBlogger அன்புடன் மலிக்கா said...\nமிக அருமையான பயனுள்ள தொகுப்பு.\n\"பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை\"\nநிச்சியமாக முன்னோர்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களை நாம் இன்னும் இந்த அறிவியல் உலகத்தில் தெரிந்துகொள்ளவில்லை\n\"500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது\nஇந்த வேகமான உலகத்தில் 500 ஆண்டுகளே உள்ள மொழி அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறதே என்ன செய்ய\n\"மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை\"\nநமக்கு பாதுகாக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நம் தாய்மொழி தமிழை அடுத்த சந்ததியினருக்கு அழிந்து விடாமல் கொண்டு செல்லலாம்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஞானசேகர்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஆம்... இன்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் வெளிநாட்டுகாரர்களுக்கு இது தெரியவில்லை. திருவள்ளுவரின் சில குறள்களின் மூலம் பூமி உருண்டை என்றும் அது சுழல்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது... இது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. நம்மவர்கள் அனைத்துக் கலை மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.. நடுவில் ஏதோ சிக்கல் நிகழ்திருக்கிறது... என்னவென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம் இன்றைய மனநிலை மற்றும் ஆற்றல் நம் முன்னோரைப் போன்று இல்லை.. என்னவென்று தெரியவில்லை.. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. நன்றி...\nஆம் நண்பரே சரியாகச் சொன்னீர்கள் நம் மொழியை நாம் தொலைத்தோம் அது தான் நமக்கு ஏற்பட்ட பெரும் சிக்கலாகும்.\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \n இதுவரை தெரியாத பல விசயங்களை இங்கு தெரிந்துகொண்டேன் . அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்களின் படைப்புகளை தற்போதுதான் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.. அனைத்தும் உபயோகமான படைப்புகள்..உங்கள் பணிசிறக்க விழைகிறேன் ..\nஎப்பூடி முடியுதுங்க.. தமிழைத் தமிழாய் தமிழுக்குத் தமிழாய் தமிழ் தமிழாய் வருதே... மிகவும் நன்று\nஉங்களின் படைப்புகளை தற்போதுதான் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.. அனைத்தும் உபயோகமான படைப்புகள்..உங்கள் பணிசிறக்க விழைகிறேன் ..\nஎப்பூடி முடியுதுங்க.. தமிழைத் தமிழாய் தமிழுக்குத் தமிழாய் தமிழ் தமிழாய் வருதே... மிகவும் நன்று\nதங்கள் தகவல் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் தங்களின் படைபுக்களை அவ்வபோதுதான் படிப்பேன் இனி அடிக்கடி படிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60389-supreme-court-sets-aside-life-ban-imposed-on-cricketer-sreesanth.html", "date_download": "2019-03-23T00:48:18Z", "digest": "sha1:56CQN2E3DZG5UJHOI2TT5NVNOZDBTJRX", "length": 10999, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் | Supreme Court sets Aside Life Ban Imposed On Cricketer Sreesanth", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்ற��்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : உச்சநீதிமன்றம்\nகிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.\nசூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்ற நீக்கியுள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஸ்ரீசாந்திற்கு தற்போது 37 வயது ஆகிறது. அவர் உடல் எடையும் அதிகரித்து, பயிற்சியில் ஈடுபடுவதையும் தொடரவில்லை. எனவே அவர் இனி கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று தான்.\nகேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்\nசாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் ��ோட்டிகளின் களநிலவரம் என்ன\n25 பந்தில் சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nஉருவானது லோக்பால் அமைப்பு - தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சந்திர கோஷ் நியமனம்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தாலும் பாக்.,குடன் விளையாடக் கூடாது - காம்பிர்\nபிசிசிஐ-க்கு ரூ. 11 கோடி இழப்பீடு வழங்கிய பாக்.கிரிக்கெட் வாரியம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்\nRelated Tags : Sreesanth , Cricket , Indian Bowler , Supreme Court , உச்சநீதிமன்றம் , கிரிக்கெட் , இந்திய வேகப்பந்து வீச்சாளர் , ஸ்ரீசாந்த்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்\nசாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=938", "date_download": "2019-03-23T00:54:14Z", "digest": "sha1:7WVKOHFPDHEQM5ZCJZVDPB7JT23FTFVH", "length": 8699, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்\n“கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்” சங். 26:2\nகர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிராமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறிந்து இன்னும் மிகுதியாக மோசப்பட்டு போவேமோ என்று பயப்படுகிறான். என்னதான் கேடுள்ள ஒருவனிருந்தாலும் அவன் நல்லதை அறியவே விரும்புகிறான். தன் இருதயம் செம்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற ஒளியினிடம் வருகிறான்.\nஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது என்பதற்கு இது நல்ல அத்தாட்சி. தேவனால் போதிக்கப்படுபவர்கள்தான் கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாருமென்று கேட்பார்கள். சிநேகிதரே இன்று இரவு இப்படி ஒரு ஜெபத்தைபண்ணுவீரா தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா என் எண்ணங்களைச் சோதித்துப்பாரும். உம்முடைய மகிமையையும் சித்தத்தையும் நாடுகிறேனா என்று கேளுங்கள். உன்னை நீயே சோதித்துப் பார்ப்பது தான் இந்த ஜெபத்தின் நோக்கம். என்னைச் சோதித்துப்பாருமென்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். உத்தமன்தான் தன் காரியங்களை நன்றாய்ச் சோதித்துப் பார்க்க கேட்பான். உத்தம சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்தான் தேவன் தங்களை ஆராய வேண்டுமென்று மனதார ஜெபம்பண்ணுவார்கள்.\nPrevious articleநான் அவர்கள் தேவனாய் இருப்பேன்\nNext articleஎன்னை நோக்கிப் பாரும்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjcxNg==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE,-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:50:33Z", "digest": "sha1:PWSRGG5L2DJZ6R3Z54BB4IJFJQ7TLRQK", "length": 8845, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nதேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள்\nசென்னை: தேசிய சீனியர் வாலிபால் இறுதிப் போட்டியில் கர்நாடகா ஆண்கள் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கேரள அணி, ரயில்வே அணியை வென்று சாம்பியனானது.சென்னையில் ஜன.2ம் தேதி அகில இந்திய அளவிலான 67வது தேசிய சீனியர் வாலிபால் போட்டி தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் களமிறங்கின. தொடர்ந்து நேற்று முன்தினம் அரையிறுப்போட்டிகள் நடைப்பெற்றன. ஆண்களுக்கான முதல் அரையிறுதிப் ேபாட்டியில் தமிழ்நாடு அணி 3-1 என்ற செட்கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.அதேபோல் இன்னொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடாகா அணி பஞ்சாப் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.பெண்களுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில் ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா அணியை சாய்த்தது. தொடர்ந்த இன்னொரு அரையிறுதியில் கேரளா அணி மேற்குவங்க அணியை 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டிகள், 3, 4ம் இடத்துக்கான போட்டிகள் நடைப்பெற்றன. ஆண்கள் பிரிவில் 3ம் இடத்துக்கான போட்டியில் கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கேரளா 25-20, 25-14, 15-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 3வது இடத்தை பிடித்து.பெண்களுக்கான 3, 4ம் இடத்துக்கான போட்டியில் மகாராஷ்டிரா அணி 25-30, 25-14, 25-18 என்ற நேர் செட்களில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி 3ம் இடத்தை பெற்றது.தொடர்ந்து நேற்று மாலை நடைப்பெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே - கேரள அணிகள் மோதின. அதில் கேரளா அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடின. அதில் கர்நாடகா அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெடரேஷன் கோப்பைஇந்தப் போட்டியில் ஆ��்கள் பிரிவில் காலிறுதிப் போட்டியில் விளையாடிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய 4 அணிகளும் பெடரேஷன் கோப்பை வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளன. பெடரேஷன் கோப்பைப் போட்டி ஏப்.28ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறும்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/06/blog-post_13.html", "date_download": "2019-03-23T00:26:59Z", "digest": "sha1:66MIFZ6F456BQ7JGCTJ3IKX4UMTJ77UM", "length": 67625, "nlines": 699, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்\nபதிவிடுதல்,பதிவுகளைப் படித்தல், பின்னூட்டம் இடுதல், பிடித்தால் ஓட்டும் இடுதல் என்றிருந்த நாம், நெல்லையில் ஒரு நாள், நம் பதிவுலக சொந்தங்களை நேரில் கண்டு, நம் நெஞ்சார்ந்த நட்புகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று வந்த எண்ணங்களின் வடிவமே, நெல்லையில், 17.06.2011இல், பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்க���ன அடித்தளம் அமைத்தது.\nபஹ்ரையினிலிருந்து, பதிவுலக தாதா சாரி பாபா, நாஞ்சில் மனோ மற்றும் 'அமெரிக்கா ஓ அமெரிக்கா'விலிருந்து பின்னூட்ட புயல் கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா ஆகியோர் தாய்நாடு வருவதை அறிந்ததும் தீவிரம் அடைந்தது இந்த முடிவு. (வாங்க, வெளிநாட்டிலிருந்து கொண்டா வீர வசனம் பேசுறீங்க\nசரி நெல்லையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஒரு பத்து பேர் தேறுவோமா என்று எண்ணிக்கொண்டு, எனக்கு அறிமுகமான நண்பர்களுக்கெல்லாம் மெயில் அனுப்பி, அதனை அவர்கள் நண்பர்களுக்கும் சுற்றுக்கு அனுப்பக் கேட்டுக் கொண்டேன்.\nஅதன் எதிரொலியாய் வந்த மெயில்களைக் கண்டு மலைத்துப் போனேன். கடந்த வாரம், இம்சை அரசன் பாபுஉருவிய வாளோடும் உற்ற துணைக்கு இல்லாளோடும் நெல்லைக்கு வந்து சேர்ந்தார் . மனதோடு மட்டும் சகோ கௌசல்யா, நெல்லை நண்பன் ராம்குமார் ஆகியோரும் ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்து, பதிவர் சந்திப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து சிந்தித்தோம்.\nதொடர்ந்து, அமெரிக்க புயல் சித்ரா நெல்லையில் மையம் கொண்டவுடன், கடந்த வெள்ளியன்று மாலை, மூத்த சகோதரர் வெடிவால் சகாதேவன், சகோ கௌசல்யா ஆகியோர் கலந்து பேசி நிகழ்ச்சிக்கான இறுதி வடிவம் கொடுத்துள்ளோம்.\n17 .06 .11 காலை சரியாக பத்து மணிக்கு, நெல்லை சந்திப்பிலுள்ள, ஜானகிராம் ஹோட்டலின் மிதிலா ஹால் A/C யில் நடை பெற உள்ள நிகழ்ச்சி நிரல்:\nகாலை 10.00 மணி - சந்திப்பு நிகழ்ச்சி.\nகாலை 11.00 மணி வரவேற்கும் குளிர்பானம்.\nகாலை 11.15 மணி கலந்துரையாடல். (மட்டுமே)\nபிற்பகல் 1 .00 மணி உணவு உலகம்.\nசூடான சூப், சுவையான அல்வா\nபஃபே உணவு, ஐஸ் கிரீம்.\n(மெனு தெரிந்துகொள்ள, தனி மெயிலில் கேட்கலாம்)\nபதிவர்கள் குறிப்பெடுக்க,பதிவுலக சொந்தங்களின் விபரங்கள் குறித்திட, ஓலைச்சுவடியும், எழுத்தாணியும் மேஜை மேல் வைக்கபட்டிருக்கும். பதிவர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை(அளும்பைப்)பதிவு செய்ய, புகைப்படக்கலைஞர் வகையாய் வலம் வருவார். புகைப்படத்திற்கு முகம் காட்ட சிலர் விரும்பாமல் இருந்தால், அவர்கள் அமர, சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.\nநிகழ்வுகளை நம் பதிவுலக நண்பர்கள் Online இல் கண்டு களித்திட, நாற்று. நிரூபன் ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக நிரூபன் அனுப்பியுள்ள மெயில்:\nபேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய பதிவுலக உறவுகளே\nநெல்லையில் வரும் 17.06.2011 அன்று இடம் பெற உள்ள பதிவர் சந்திப்பினை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான விபரங்கள்,\nநேரடி ஒளிபரப்பினை http://www.livestream.com/tamilnadubloggers எனும் முகவரியூடாக உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.\nஅனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும், பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளோம்,\nநேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும், நேரடி அஞ்சல் மூலமும் பதிவர் சந்திப்பினைத் தரிசிக்க முடியாத உறவுகள், இந்த முகவரியில் SAVE பண்ணப்பட்டிருக்கும் சந்திப்பின் தொகுப்புக்களைப் பார்த்து மகிழலாம்\nதமிழால் தமிழோடு தரணியெங்கும் இணைந்திருப்போம்,\nபதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்திட இசைவு தெரிவிதுள்ளவர்கள்: வலைச்சரம்- சீனா ஐயா.\nகொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா\nஉணவு உலகம் - சங்கரலிங்கம்.\nஅட்ரா சக்க. - செந்தில்.\nநிலா அது வானத்து மேல\nஇவர்களுடன், நாமெல்லாம் எதிர்பார்க்காத, பிரபல பதிவுலக சீனியர் ஒருவரும், சென்னையிலிருந்து, சில சீனியர் பதிவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்களென்று உளவுத்துறை தகவல்கள் உலா வருகின்றன. சரியான விடை முதலில் வந்து சொல்பவருக்கு, பதிவர் சந்திப்பில், கூடுதல் அரை கிலோ அல்வா.\nவர மனதில் ஆசையிருந்தும், பணிச்சுமை, பக்கத்தில் இல்லாமை காரணமாய், வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள நெஞ்சங்கள்:\nடிஸ்கி-1:புதிதாய் வர இருப்பவர்கள்,13.06.11குள்,unavuulagam@gmail.com மின்னஞ்சலில் பதிவு செய்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்திட உதவிடும். டிஸ்கி-2:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.\nடிஸ்கி-3: இந்த சந்திப்பை சரித்திரமாக்கிட,பங்கேற்கும் பதிவர்கள் சார்பில், சிறு சமூகசேவை ஒன்று செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாம் சந்திக்கும்போது அது பற்றி சிந்திக்கலாம்\nடிஸ்கி-4 :\"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடு��்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா பின்னூட்டம் பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.\nவேண்டுகோள்: இது ஒரு குடும்ப விழா. குதூகலத்திற்கு ’எல்லைகள் நமக்கு இல்லை’-அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காதவரை. அரங்கினுள் அன்பு மட்டுமே அனுமதிக்கப்படும், வம்பு விலக்கியே வைக்கப்படும்.\nLabels: அழைப்பிதழ், நெல்லை பதிவர் சந்திப்பு, பதிவர் சந்திப்பு\nடைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி\n பதிவர் சந்திப்பில் உங்கள் பங்கு நிறைய இருக்குங்க. அதனால, ஓசி சோறுன்னு நினைக்காதீங்க. வாங்க, வந்து உங்கள் ஆசிகளை வழங்குங்க.\n>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.\nhaa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி\nடைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//\nடைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுதல் வாழ்த்து சொல்லலாம்னு வந்தா மாப்ள சிபி முந்திகிட்டாரே\n>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.\nhaa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி//\nவாங்க, உங்களுக்கு தனி அறை, கும்ம போடப்பட்டுள்ளது. ஹே ஹே\n* வேடந்தாங்கல் - கருன் *\nடைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//\nடைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.// மாப்ள என்னிக்கு படிச்சுபார்த்து கமென்ட் போட்டு இருக்கு \n//* வேடந்தாங்கல் - கருன் *\nமுதல் வாழ்த்து சொல்லலாம்னு வந்தா மாப்ள சிபி முந்திகிட்டாரே\nஅவர் இன்னிக்கு மார்னிங்க் ஷிஃப்டாம்.\n//* வேடந்தாங்கல் - கருன் *\nடைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//\nடைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.// மாப்ள என்னிக்கு படிச்சுபார்த்து கமென்ட் போட்டு இருக்கு டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.// மாப்ள என்னிக்கு படிச்சுபார்த்து கமென்ட் போட்டு இருக்கு \nமத்திய அரசு நிதி உதவில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மாநில அரசு தன்னால தான் என சொல்லுவதில்லையா அந்த மாதிரி தான்.. ஐடியா யாருதா இருந்தா என்ன அந்த மாதிரி தான்.. ஐடியா யாருதா இருந்தா என்ன காப்பிரைட்ஸ் அண்னனுது ஹா ஹா #சமாளிஃபிகேஷன்ஸ்\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா\nஓ...நாஞ்சிலார் குளிர்பானத்தைக் கண்டால் நகர மாட்டரே,\nஒரு பிடி பிடிப்பார் போல இருக்கே.\nஉலக சினிமா ரசிகன் said...\nஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.\n:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.//\nநல்ல வேளை நீங்க டிஸ்கியைப் போட்டீங்க,\nஇல்லேனா ஆப்பிசர் ஓசியில் அறை வழங்குறார் வாங்க குற்றாலம் போவம் என்று எல்லோரும் கிளம்பியிருப்பாங்க;-)))\nஹிஹி ஆன்லயினில் வேறு பார்க்கலாமா\nஆபோ நாமெல்லாம் வேர்ல்டு பேமஸ் எண்டுறீங்க\nஅண்ணே வாழ்த்துக்கள்....அட்டகாசமான விழாவுக்கு ஏற்ப்பாடு செய்தமைக்கு நன்றிகள்...இனிதே நடக்க வாழ்த்துக்கள்....என்னை ஞாபகம் வச்சிக்கங்க ஹிஹி\nமுதலில் பதிவர் சந்திப்பு இனிதே இடம் பெற வாழ்த்துக்கள்\nவாழ்த்துச் செய்தியினை மெயிலில் அனுப்பியிருந்தேன்,\nஆனாலும் என் வாழ்த்தினைத் தவற விட்டு வீர்கள் போல\nமன்னிக்கவும், நிரூபன். தவறு சரி செய்துவிட்டேன்.\nஆன்லைன் உபயம் நீங்கள் என்பதால், நீங்கள் எங்களுடனே இருப்பதாக ஒரு ஃபீலிங்க். அதனால், வாழ்த்தியோர் பட்டியலில் சேர்க்கவில்லை.\nபதிவர் சந்திப்பு இனிதே வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//\nபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள மெயில் அனுப்பியதற்கு நன்றி.\nவந்து எங்களை வழி நடத்திட வரவேற்கிறோம்.\nஓ...நாஞ்சிலார் குளிர்பானத்தைக் கண்டால் நகர மாட்டரே,\nஒரு பிடி பிடிப்பார் போல இருக்கே.\nபாவம் மனோ, பஹ்ரைன்ல பண்ணுன சேட்டைக்கெல்லாம் இன்னும் பாம்பேல பாவ மன்னிப்பு வாங்கி முடியலயாம்\n//உலக சினிமா ரசிகன் said...\nஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//\n:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.//\nநல்ல வேளை நீங்க டிஸ்கியைப் போட்டீங்க,\nஇல்லேனா ஆப்பிசர் ஓசியில் அறை வழங்குறார் வாங்க குற்றாலம் போவம் என்று எல்லோரும் கிளம்பியிருப்பாங்க;-)))//\nடிஸ்கி போட்டதே சிபிக்குத்தான்னு கண்டு பிடிச்சிட்டீங்களே\nஇருந்தும் சலுகை கட்டணத்தில் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஹிஹி ஆன்லயினில் வேறு பார்க்கலாமா\nஆபோ நாமெல்லாம் வேர்ல்டு பேமஸ் எண்டுறீங்க\nஆன்லைன்ல பொண்ணு கொடுப்பாங்கன்னு, ஃபோட்டவ மாத்திப்புட்டு, இது வேறயா\nஎடுடா மேளம் ....அடிடா தாளம் ..இனிதான் கச்சேரி ஆரம்பம் ...\n//விக்கி உலகம் said... அண்ணே ாழ்த்துக்கள்....அட்டகாசமான விழாவுக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றிகள்...இனிதே நடக்க வாழ்த்துக்கள்....என்னை ஞாபகம் வச்சிக்கங்க ஹிஹி\nவிக்கியை மறந்தால், வீண் பழி வந்திடுமே\nபதிவர் சந்திப்பு இனிதே வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி, சகோ. வருகையும் இருந்தால், நலமே.\nவேலை நாளில் நடக்கிறது மேலும் ஜூன் மாதம் எங்கள் அலுவலகத்தில் பிசியான மாதம். சந்திப்பு நன்றாக நடக்கட்டும்\nசந்திப்பு இனிதே நடந்தேற என் இனிய வாழ்த்துக்கள்..\nவணக்கம் சங்கரலிங்கம் சார் ..எல்லாம் இனிதாய் அமையும் ..இன்னொரு பதிவர் சகோதரி கல்பனா அவர்களும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் .பாப்போம் ..என்னால் முடிந்த அளவு எனக்கு தெரிந்த பதிவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு இருக்கிறேன் ...\n 17 ஆம் தேதியை ஆவலுடன் எதிர் நோக்கி நாய்க்குட்டி மனசு\nபதிவர் ச(சி )ந்திப்பு சிறப்புற அமைய வாழ்த்துக்கள் \nவேலை நாளில் நடக்கிறது மேலும் ஜூன் மாதம் எங்கள் அலுவலகத்தில் பிசியான மாதம். சந்திப்பு நன்றாக நடக்கட்டும்//\nவரமுடியாவிட்டாலும், வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி.\nஎடுடா மேளம் ....அடிடா தாளம் ..இனிதான் கச்சேரி ஆரம்பம் ...//\nவந்து நெல்லை சந்திப்பில் கச்சேரிய ஆரம்பிங்க\nசந்திப்பு இனிதே நடந்தேற என் இனிய வாழ்த்துக்கள்..//\nவணக்கம் சங்கரலிங்கம் சார் ..எல்லாம் இனிதாய் அமையும் ..இன்னொரு பதிவர் சகோதரி கல்பனா அவர்களும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் .பாப்போம் ..என்னால் முடிந்த அளவு எனக்கு தெரிந்த பதிவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு இருக்கிறேன் ...//\nஅனைவரையும் வரவேற்க நெல்லை தயாராக இருக்கிற்து நண்பரே சகோ கல்பனா பெயர் வருவோர் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.\n 17 ஆம் தேதியை ஆவலுடன் எதிர் நோக்கி நாய்க்குட்டி மனசு\nபதிவர் ச(சி )ந்திப்பு சிறப்புற அமைய வாழ்த்துக்கள் \nபட்டியலில் தகுந்த திருத்தங்கள் செய்துவிட்டேன். உடனே சுட்டிக் காட்டியதற்கு நன்றி.\nபதிவர் சந்திப்பு குறித்து இன்று பதிவிட்டமைக்கு நன்றி.\nஅப்ப நாஞ்சில் மனோ, சிபி செந்தில், ரசிகன் , இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா\nஅப்ப நாஞ்சில் மனோ, சிபி செந்தில், ரசிகன் , இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா\nநாஞ்சில் மனோ, சிபி, ரசிகன் இல்லாம் ஒரு பதிவர் சந்திப்பா\nநாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்.\nஅழைப்பிற்கு நன்றி, அவசியம் வருகிறேன்\n//\"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு//\nபன்னிகுட்டிக்கு பதினாறு பேறுகளும் உண்டாவதாக\nவம்ப வெலைக்கு வாங்குவோம்ல பதிவர் வருகிறார் என்று சொல்கிறீர்கள்.\nவம்பு விலக்கியே வைக்கப்படும் என்றும் சொல்கிறீர்கள் என்ன நியாயம் இது மனோ - சி.பி. மல்யுத்த போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டும். எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. (நீங்க தந்துடுங்க)\nம்ம் இப்பவே களைகட்டிருச்சு, கலக்குங்க ஆப்பீசர்..........\n//////டிஸ்கி-4 :\"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா பின்னூட்டம் பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.///////\nஎனக்கும் வர ஆசைதான்..வேலை பளு அதிகம்..முடிந்தவரை பார்க்கிறேன்..நீங்க கும்மியடிக்க போறதை நினைச்சா,பொறாமையா இருக்குல்ல..நண்பர்களை பார்க்க ஆசையா இருக்கு...\nஇவருக்கு மட்டும் அங்க மாவாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணி வைங்க........\nபத��வர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள், என்னால் வரமுடியாவிட்டாலும் என்னுடைய மனமும் அங்கேதான் இருக்கும்,ம்ம்ம்ம்ம் பொறாமைதான் லைட்டா\nசந்திப்பைப் பற்றிய நினைப்பே இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கிறதேஎன் செய்வேன்என்னையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்\n>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.\nhaa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி>>>\nஉணவு சார் சி.பி, கருத்தை நான் வழி மொழிகிறேன்.\nகுளிர்பானம்னு சொல்லியிருக்கிங்களே.... ஹி..ஹி.... லெமன் ஜூஸ் தானே அது.\nஅப்ப கும்மிக்கு தனியா ஏற்பாடு பண்ணியிருகிங்களா.... மனோ, சி.பி இருக்காங்களே,,,\n/// கோமாளி செல்வா நிமிடங்கள். //\nஇத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபதிவர் சந்திப்பு இனிமையாய், மகிழ்ச்சியாய் நடந்தேற வாழ்த்துக்கள்\nநாம எல்லாம் கலந்துகொள்வது பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது\nசந்திப்பு பற்றிய, இந்த முன்னோட்டப் பதிவே, மிக இனிமையாக இருக்கிறது\nநிருபன் நேரடி ஒளிபரப்பில், வர்ணனையும் சேர்த்து வழங்குவாரா\nசி பி டெயிலி மோணு பதிவு போடுறவர் ஆச்சே அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா\nஆன் லைன்ல பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலோ, ஏதேனும் கருத்துக்கள் சொன்னாலோ அவற்றை உடனடியாகவே சந்திப்பில், வாசித்துக் காட்டுவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா\nசி பி பத்து நிமிடங்கள் ஸ்ராண்ட் அப் காமெடி வழங்குவாரா\nஹா ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n“ சி பி டெயிலி மூணு பதிவு போடுறவர் ஆச்சே அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா\nசிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்...நீங்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு சந்திப்பு சாத்தியம் இல்லை...\n/// கோமாளி செல்வா நிமிடங்கள். //\nஇத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி///\nஉன்னால முடியும் டா ... கலக்கு..\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள்\nஅழைப்பிற்கு நன்றி, அவசியம் வருகிறேன்\nவருக, வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.\n//\"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு//\nபன்னிகுட்டிக்கு பதினாறு பேறுகளும் உண்டாவதாக\nவம்ப வெலைக்கு வாங்குவோம்ல பதிவர் வருகிறார் என்று சொல்கிறீர்கள்.\nவம்பு விலக்கியே வைக்கப்படும் என்றும் சொல்கிறீர்கள் என்ன நியாயம் இது மனோ - சி.பி. மல்யுத்த போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டும். எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. (நீங்க தந்துடுங்க)//\nசந்திப்பு நிகழ்சிக்கு பின், மல்யுத்தம், சொல்யுத்தம் எல்லாம் உண்டு.\nம்ம் இப்பவே களைகட்டிருச்சு, கலக்குங்க ஆப்பீசர்..........\nஸ்ஸ்ஸ், அப்பா,எனக்கு இப்பவே கண்ண கெட்டுதே\nடிஸ்கி-4 :\"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா\" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா பின்னூட்டம் பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.\nஎல்லாம் கல்லா பொட்டிய நெரப்பத்தான்\nஎனக்கும் வர ஆசைதான்..வேலை பளு அதிகம்..முடிந்தவரை பார்க்கிறேன்..நீங்க கும்மியடிக்க போறதை நினைச்சா,பொறாமையா இருக்குல்ல..நண்பர்களை பார்க்க ஆசையா இருக்கு...//\nநீங்க வந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும், நண்பரே\nஇவருக்கு மட்டும் அங்க மாவாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணி வைங்க........\nமாவாட்றது, பத்து பாத்திரம் தேய்க்கிறதுன்னு, தெரிஞ்ச வேலை லிஸ்ட்டே கொடுத்திட்டார், சிபி.\nபதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள், என்னால் வரமுடியாவிட்டாலும் என்னுடைய மனமும் அங்கேதான் இருக்கும்,ம்ம்ம்ம்ம் பொறாமைதான் லைட்டா//\n ஆன்லைன்ல வாங்க, அத்தனை பேரிடமும் பேசலாம்.\nவருக, வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.\nசந்திப்பைப் பற்றிய நினைப்பே இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கிறதேஎன் செய்வேன்என்னையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்வாழ்த்துகள்\nஉங்கள் வாழ்த்துக்கள் எங்களை வளப்படுத்தும்.\n>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.\nhaa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி>>>\nஉணவு சார் சி.பி, கருத்தை நான் வழி மொழிகிறேன்.//\nசிபி வழி தனி வழி. தப்பா போய் மாட்டிக்காதீங்க\nஅப்ப கும்மிக்கு தனியா ஏற்பாடு பண்ணியிருகிங்களா.... மனோ, சி.பி இருக்காங்களே,,,//\nதனி கச்சேரி, தாராளமாய் நடத்தலாம்\n/// கோமாளி செல்வா நிமிடங்கள்.\nஇத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி\nஉன்னால் முடியும் தம்பி, தம்பி.\n//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபதிவர் சந்திப்பு இனிமையாய், மகிழ்ச்சியாய் நடந்தேற வாழ்த்துக்கள்\nநாம எல்லாம் கலந்துகொள்வது பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது\nசந்திப்பு பற்றிய, இந்த முன்னோட்டப் பதிவே, மிக இனிமையாக இருக்கிறது\nநிருபன் நேரடி ஒளிபரப்பில், வர்ணனையும் சேர்த்து வழங்குவாரா\nசி பி டெயிலி மோணு பதிவு போடுறவர் ஆச்சே அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா\nஆன் லைன்ல பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலோ, ஏதேனும் கருத்துக்கள் சொன்னாலோ அவற்றை உடனடியாகவே சந்திப்பில், வாசித்துக் காட்டுவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா\nசி பி பத்து நிமிடங்கள் ஸ்ராண்ட் அப் காமெடி வழங்குவாரா\nஹா ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nசிபி ஸ்டாண்ட் காமெடி மட்டுமல்ல, ஸிட், பெட், . . . காமெடியும் நடத்துவார், நிகழ்ச்சி முடிந்த பின்னே.\nசிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்...நீங்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு சந்திப்பு சாத்தியம் இல்லை...\n/// கோமாளி செல்வா நிமிடங்கள்.\nஇத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி\nஉன்னால முடியும் டா ... கலக்கு.///\nஎல்லாம், செல்வா, ஒரு பேச்சுக்கு சொன்னதுங்கோ\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//\n’”நட்புடன் சீனா”-காப்பி, பேஸ்ட் குழப்படின்னு நின���க்கிறேன்.\nபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nசிறப்பான ஏற்பாடுகள். இனிதே நடக்க வாழ்த்துக்கள்.\nஅன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\n//MANO நாஞ்சில் மனோ said...\nவாங்க, தனி ரூம் போட்டிருக்கேன், சிபிய கும்ம\nசிறப்பான ஏற்பாடுகள். இனிதே நடக்க வாழ்த்துக்கள்.//\nதங்கள் (வலைப்பூவின்) பெயரையும் தமிழில் கொடுத்து, முன் மாதிரியாக இருந்திருக்கலாமே\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகலந்து கொள்ள ஆசைதான் ......\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்...நானும் நெல்லைதான். ஞாயிறுக்கிழமை என்றால், கலந்து கொண்டிருப்பேன். விழா ஏற்பாடுகள் பிரமாதமாக உள்ளது\nவணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nசிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்க...\nநெல்லை பதிவர் சந்திப்பு-தங்கசிவம் அறிமுக உரை.\nபதிவர்கள் சந்திப்பு -காணொளி காட்சிகள்-ஸ்டார் ஜான்,...\nநெல்லை பதிவர் சந்திப்பு -ஷர்புதீன்,ஷங்கர் அறிமுகம்...\nபதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினா...\nபதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போம...\nபதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவி...\nபதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்\nதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.\nஉடல் பருமனும் உண்ணா நோன்பும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சி��ப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08203231/In-the-Smart-City-project-in-TamilnaduRs1200-crore.vpf", "date_download": "2019-03-23T01:31:38Z", "digest": "sha1:YMK6JQHFC6VQE3ACFYBNOZCBW5T3AIF2", "length": 21944, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Smart City project in Tamilnadu Rs.1,200 crore works || தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல் + \"||\" + In the Smart City project in Tamilnadu Rs.1,200 crore works\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள்நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல்\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 03:00 AM\nதமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.\nதமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கட்டுப்பாட்டில் 11 மாநகராட்சிகள் (சென்னை தவிர), 124 நகராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி தவிர 10 மாநகராட்சிகளில் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது ரூ.5 ஆயிரம் கோடிக்கு அனுமதி பெற்று விட்டோம். இதில் ரூ.1,200 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருகிறது.\nஇதில் நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நெல்லையப்பர் கோவிலை சுற்றி உள்ள பகுதியை அழகுபடுத்துதல், சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம் ஆகியவற்றை மேம்படுத்துதல், பாளையங்கோட்டை மற்றும் டவுன் காய்கறி மார்க்கெட்டுகளை மேம்படுத்துதல், நயினார்குளம், தாமிரபரணி நதிக்கரையை மேம்படுத்துதல், லாரி முனையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். முன்பு பாதாள சாக்கடை இணைப்புக்கு சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மனு செய்து காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திட்டப்படி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும்போது அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவுகளும் வந்து சேரும் வகையில் இணைப்பு கொடுக்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. எனவே வருகிற 2021–ம் ஆண்டுக்குள் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்காமல் தடுக்கப்படும்.\nதற்போது தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தற்காலிகமாக கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.\n35 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர்\nதமிழகத்தில் சமுதாய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 4 ஆயிரத்து 252 வார்டுகள் உள்ளன. இங்கு தனியார் பங்களிப்புடன் ஒரு வார்டுக்கு ஒரு குடிநீர் மையம் அமைக்கப்படும். இங்கு அனைத்து நவீன வசதிகளுடன் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு 1 லிட்டர் குடிநீர் 35 பைசாவுக்கு வழங்கப்படும்.\nநெல்லை மாநகராட்சி ஆணையாளர் நாராயணன் நாயர் தலைமையில் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nநெல்லை மாநகர பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.275 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது. இதன்மூலம் அனைத்து தெருக்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும்.\nஅதாவது இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பகிர்மான குடிநீர் குழாய்கள் பதிக்கு���்போதே, அதிலிருந்து அனைத்து வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக குடிநீர் இணைப்பை வழங்கி விடும். எனவே விரைவில் 100 சதவீதம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும். இதற்கு பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.\nநெல்லை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொண்டு குவிக்காமல் 45 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்குடிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குகிறோம். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.\nஇதன்மூலம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பது தவிர்க்கப்பட்டு, குப்பையே இல்லாத நிலை ஏற்படும். நெல்லை மாநகராட்சியில் தற்போது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nமாநகராட்சியை சுத்தமாக பராமரிப்பதில் துப்புரவு தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது ஆகும். அவர்கள் தற்போது மிதிவண்டி, தள்ளுவண்டி ஆகியவற்றின் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கிறார்கள். கடினமான இந்த பணியை எளிமைப்படுத்தும் வகையில் சூரியஒளி மின்சக்தி வாகனங்கள், பேட்டரி வாகனங்கள் மற்றும் மினி லோடு ஆட்டோ ஆகியவை வழங்கப்பட உள்ளன.\nதற்போது முன்மாதிரியாக நெல்லையில் வங்கிகள் மூலம் 19 சூரியஒளி மின்சக்தி வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் இத்தகைய வாகனங்கள் வழங்கப்பட்டு விடும். இனிமேல், தள்ளுவண்டி மூலம் குப்பை சேகரிக்கப்படாது.\nஇதைத்தொடர்ந்து அவர் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் 19 குப்பை சேகரிப்பு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கு மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வழங்கினார். அப்போது ஒரு விவசாயி மாநகராட்சி வழங்கிய இயற்கை உரம் போட்டு தனது தோட்டத்தில் விளைவித்த வாழைத்தாரை கொண்டு வந்து அதிகாரிகளிடம் வழங்கினார்.\nவிழாவில், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், மண்டல உதவி ஆணையாளர்கள் கீதா, கவிதா, சுப்புலட்சுமி, அய்யப்ப���், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/20073125/Israel-Offers-Important-Partner-India-Help-To-Tackle.vpf", "date_download": "2019-03-23T01:28:15Z", "digest": "sha1:7CR5BKTXZGUUOFR56RDCOLVL4MKYKIX6", "length": 12292, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Israel Offers \"Important Partner\" India Help To Tackle Terrorism: Envoy || பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு + \"||\" + Israel Offers \"Important Partner\" India Help To Tackle Terrorism: Envoy\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு\nஇந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக ரோன் மல்கா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nகாஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.\nஇந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.\n2. ‘மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n3. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமானதாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\n4. மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்கிறது\nபாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.\n5. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. இத்தாலியில் பள்ளி மாணவர்களுடன் பஸ்சை கடத்தி தீ வைத்த கொடூரம் : டிரைவர் கைது\n2. கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம் : ஐரோப்பிய யூனியன் விதித்தது\n3. தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்\n4. ஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை : ஜெர்மனி அதிரடி\n5. பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி : வார்னர் நிறுவன தலைவர் பதவி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=322750", "date_download": "2019-03-23T01:14:11Z", "digest": "sha1:ZEYEYYL24L5X74NWI4IR5C3FOONPPG3W", "length": 8060, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் மாரடைப்பால் காலமானார் | Former chief minister of Karnataka Damascus died of a heart attack - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் மாரடைப்பால் காலமானார்\nபெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான தரம்சிங் (80) மாரடைப்பால் காலமானார்.\nகர்நாடகாவில் முதல்வராக பதவி வகித்த தரம்சிங், காங்கிரஸ் தலைவர்களால் ‘அஞ்சா நெஞ்சம் படைத்தவர்’ என்று புகழப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்த நோய்களால் அவதிப்பட்டு வந்ததால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு சதாசிவ நகரில் வசித்து வந்த அவருக்கு நேற்று காலை 10 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோசித்த டாக்டர்கள் தரம்சிங் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது.\nஹாவேரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த முதல்வர் சித்தராமையா, தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வந்து தரம்சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநில அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கல்புர்கி மாவட்டம், ஜேவர்கி தாலுகா, நெலோகி கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இன்று முழு அரசு மரியாதையுடன் தரம்சிங் உடலுக்கு இறுதி சடங்கு நடக்கிறது. மறைந்த தரம்சிங்குக்கு மனைவி பிரபாவதி சிங், மூத்த மகனும், பேரவை உறுப்பினருமான டாக்டர் அஜய்சிங், இளைய மகனும், மேலவை உறுப்பினருமான விஜய்சிங், மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.\nகர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் chief minister of Karnataka\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nதீவிரவாதிகளுக்கு பரிந்து பேசி ராணுவத்தை அவமதிப்பதா எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சாடல்\nபீகாரில் மெகா கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nபாதுகாவலர்களை பற்றி மோடிக்கு கவலையில்லை: ராகுல் குற்றச்சாட்டு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-684.html", "date_download": "2019-03-23T01:02:44Z", "digest": "sha1:W2NCXOGN2XMRGU7HPA2WPTYWN556MLSP", "length": 6140, "nlines": 57, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - அம்மா சொல் கேள்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – அம்மா சொல் கேள்\nசிறுவர் கதைகள் – அம்மா சொல் கேள்\nசிறுவர் கதைகள் – அம்மா சொல் கேள்\nசெழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்���்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.\nபுல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.\nவேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்\nஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.\n நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.\n“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.\n“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.\nஅந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1189", "date_download": "2019-03-23T00:59:59Z", "digest": "sha1:HDXRCDH3ER5TIXZ4U4TFYZZF5CXEQAB2", "length": 9196, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்\nஉனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்\n“உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்” வெளி 3:8\nபாவிகள் பெலன் இல்லாதவர்கள். பரிசுத்தவான்கள் பெலவீனராய் இருந்தாலும் பெலன் அவர்களுக்கு உண்டு. இந்தப் பெலன் இயேசுவின் நாமத்தில் கிடைக்கிறது. அவர் பெலவீனருக்கு பெலன். வேதத்தில் தேவன் நான் உன்னைப் பெலப்படுத்துகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். கர்த்தரிலும் அவரின் சத்துவத்திலும் பெலப்படுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் பிரவேசித்து நமக்கு உள்ளதை இயேசுவோடு ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்த ஐக்கியப்படுகிறதினால், பெலவான்களாகிறோம். நமக்கு குறைந்த பெலன்தானுண்டு. அதிக பெலனுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவை இறுகப்பிடித்து முன்னேறி செல்லவேண்டும். நமக்குள் இருக்கும் பெலனைக் கொண்டு சாத்தானுக்கும். பாவத்துக்கும் உலகத்துக்கும் விரோதமாயும், தேவனுக்கும் அவருடைய காரியத்துக்கம் அனுகூலமாயும் போர் செய்ய வேண்டும்.\nஇன்னும் அதிகமான பெலனுக்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். தேவன் கொடுப்பதில்லை என்று சொல்கிறதில்லை. அவர் தம்முடைய வாக்குக்கு விரோதமாக நடப்பதில்லை. நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. இப்போதிருப்பதைக் காட்டிலும் நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. அந்தப் பெலனை தேவன் நமக்குச் சம்பூரணமாய்த் தருகிறார். இது பெரிய தேவனுடைய இரக்கம். முன்னே நாம் பெலவீனர்கள். இப்போதோ கொஞ்சம் பெலன் உண்டு. போதுமான அளவு கிடைக்கும் என்று வாக்களித்துள்ளார்.. தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவத்தைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சந்தோஷமானக் காரியம். அவர் பாதத்தில் காத்திரு. அவர் உன் ஆத்துமாவில் பெலனைத் தந்து உன்னைப் பெலப்படுத்துவார்.\nபோர் செய்து எதிர்த்து நில்\nபேய், பாவம் யாவும் வெல்.\nPrevious articleகிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநீங்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/08/blog-post_25.html", "date_download": "2019-03-23T00:27:15Z", "digest": "sha1:K2OYISEZTM6STLITWVN2XCQPQKD4WTSA", "length": 28353, "nlines": 356, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nபுகையிலைப் பழக்கம் சிலரை மட்டுமே அடிமையாக்கி வைத்திருந்த காலம் மாறி, புகையிலைப் பழகா இளம் சந்ததியினரே இல்லையென்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்.\nபுகை பிடிக்கும் பழக்கத்தால், நாள்தோறும் இரண்டாயிரத்து ஐநூறு பேர் இறப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆறு விநாடிக்கு ஒருவர் புகையிலையின் புண்ணியத்தால், பூமியைவிட்டே செல்கின்றனர். மக்கள்தொகை பெருக்கம் மனம் கலங்க செய்கிறதென்றால், புகையிலைப் பழக்கம், பல உயிகளைப் பலி வாங்கி, பூமிக்குப் புண்ணியம் தேடிக்கொடுக்கின்றது.\nபுகையிலை என்றதும் நம் நினைவிற்கு வருவது, சிகரெட் என்ற ஒன்றுதான். ஆனால், ’புகையில்லாப் புகையிலை’யின் பயன்பாடு சத்தமின்றி நம் சந்ததியை எதிர்த்து, யுத்தம் ஒன்றைத் துவக்கிவிட்டது. இளைய சமுதாயத்தினர் மத்தியில், ஸ்டைலிற்காக ஆரம்பமாகும் இப்பழக்கம், நாளடைவில் நம்மை அடிமையாக்கி, இது இல்லையென்றால், இனி உயிர் வாழப்போவதில்லையென்ற விரக்தி மனப்பான்மைக்கு வித்திடுகின்றது.\nசிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆண்களுக்கே உரியது என்று மட்டும் எண்ணிட வேண்டாம். 51 சதவிகித ஆண்கள் புகை பிடித்தலுக்கு அடிமை என்றால், 11 சத்விகித பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களே. பத்து வயதிற்குள், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 37 சதவிகிதம் பேர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 55 சதவிகித இளைஞர்களும், 32 சதவிகித இளைஞிகளும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.\nஒரு சிகரெட்டில், நான்காயிரம் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் நாற்பத்திமூன்று, புற்று நோயை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. ஆண்டொன்றில், அறுபது லட்சம் பேர், மெல்லும் புகையிலையினாலும், புகைக்கும் சிகரெட்டினாலும் உயிர் துறக்கின்றனர். அடுத்த இருபது ஆண்டுகளில், இது ஒரு கோடியாகுமென்று உலக சுகாதார நிற��வனத்தால்,உத்திரவாதமளிக்கப்படுகின்றது.\nபுகை பிடிக்கும் சிலர் கொஞ்சம், கொஞ்சமாக அந்த பழக்கத்தை நிறுத்தி வருவதாகச் சொல்வர். இது தவறு. நிறுத்த விழைந்து விட்டால், உடனடியாக நிறுத்திவிட வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படாது.\nஇரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு சீராகும்.\nஇரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும்.\nசுவைக்கும், நுகரும் திறன் கூடும்.\nசட்டம் தன் கடமையை செய்யும்:\nபுகைக்கும் புகையிலை மட்டுமல்ல மெல்லும் புகையிலை பயன்பாட்டைக் குறைத்திடவும், எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பாக்கெட்கள் மீதும், புகையிலை பாக்கெட்கள் மீது தேள் படங்களைப் போடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ந்தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, புகையிலையின் பாதிப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றது. இருந்தும் என்ன, திருந்தும் மனம்தான் வேண்டும்.\nLabels: புகையிலை, புற்று நோய், மெல்லும் புகையிலை\nபுது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.\nஇந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்\n- குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.\n- பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.\n- பெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\n- இளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\n- நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nஉங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி\nஇன்றைய சமூகத்திற்க்கு தேவையான பதிவு பகிர்வுக்கு நன்றி சார்..\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவிரிவான அலசல் .விழிப்புணர்வு பதிவு .வாழ்த்துக்கள் .\n புகைபிடிக்கிறதைப் பத்தி நான் பேசுறது விஜய் மல்லையா ’குடி குடியைக் கெடுக்கும்,’னு சொல்லுற மாதிரி இருக்குமுங்க அப்படியே ’எஸ்’ ஆயிடறேன். :-)\nமிகவும் பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சகோதரா\nஆறு விநாடிக்கு ஒருவர் புகையிலையின் புண்ணியத்தால், பூமியைவிட்டே செல்கின்றனர்.//\nநான் வரலை இந்த ஆட்டத்துக்கு ...\nமக்கள் தொகை குறைப்பில் புகையிலையின் தொண்டு அளப்பறியது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.................. அது போலதான் இதுவும்.\nசார் இப்படி தலைப்பு வெச்சிருக்காரேன்னு மிரண்டு போய் வந்தேன்...அசரடிக்கும் உண்மைகள்\nதலைப்பை ப��ர்த்து கொஞ்சம் பயந்துட்டேன், என்னடா நம்ம ஆபிசர் புகையிலைய போட சொல்றாரேன்னு..\nஅப்புறம் பார்த்தா ஆபிசெரம்மா எழுதி இருக்காங்க, நல்ல விஷயம் தான்\nசார்., இந்த பதிவ படிக்கும் போது சிகரெட் குடிப்பவனுக்கு பாதி உயிர் போயிடும்....\nஅனைவரும் அறிய வேண்டிய பதிவு....\nசிகரெட் பிடிக்கிறவங்களை விட அதன் புகையை சுவாசிக்கும் மத்தவங்களுக்குத்தான் அதன் பாதிப்பு அதிகம்ன்னு சொல்றாங்க.\nஆயிரம்தான் தேள் படங்களைப் போட்டாலும், அவரவர் மனசு வெச்சாத்தான் திருந்துவாங்க.\nவணக்கம் சித்தி. அருமையான பதிவு. என் அருகில் தெரிந்தவர், தெரியாதவர் யார் புகை பிடித்தாலும் இதற்கு பதில் ஏதாவது ஒரு பழம் வாங்கி சாப்பிடலாமே என்பேன்.\nசிகரெட் பிடிக்றவங்களுக்கு இது உரைக்கனும்...\nஇதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...\nஆனால் அரசாங்கம் நினைத்தால் இதை தடை செய்து, இதையே தொழிலாய் கொண்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும்.\nபள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.\nஇவர்களெல்லாம் அடையார் கேன்சர் ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் படங்களையும் அங்கு வரும் நோயாளிகளையும் பார்த்த் விட்டு வர வேண்டும்.\nநானும் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ரொம்ப நாளா இதைச் சொல்றேன்..கேட்க மாட்டேங்கிறாங்களே..\nமிகவும் தேவையான பதிவு. இன்னும் விழிப்புணர்ச்சி சென்றடைய வேண்டியது அதிகம்.......\n* வேடந்தாங்கல் - கருன் *\nமிகவும் அவசியமான பதிவு . விழிப்புணர்வு பதிவு ..\nபுகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்./\nமிகவும் பயனுள்ள கட்டுரை... பகிர்வுக்கு நன்றி ...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் சிகரெட் குடிக்கிற பசங்களா ஜாக்கிரதை, ஆபீசர்னி கையில பெல்ட் கைமாறி இருக்குலேய்.....\nகல்லூரி காலங்களில் பார்வதி தியேட்டரில் சேலை முந்தானையால் வாயையும் மூக்கையும் சேர்���்து பொத்திய படியே படம் பார்த்த நினைவு. இன்று புகை பிடித்தல் எவ்வளவோ குறைந்திருக்கிறது. மக்கள் சட்டத்திற்கு மட்டும் தான் பயப்படுகிறார்கள். சட்டத்திற்கு பயப்படாத சிலர் இன்னும் புகைத்து தான் உடலை கெடுத்தபடியே\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ..\nஅய்யா, இங்க்லாந்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக புகைபிடிக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன\nஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.\nமனசிற்கு கொஞ்சம் கஸ்டமா இருக்கு.வணக்கம் பாஸ்,\nஆபீசர் சார். அலமாரில பதுக்கி வச்சிருக்குற சிகரட் பாக்கெட்டை அண்ணிகிட்ட குடுத்துருங்க\nபயனுள்ள நல்ல செய்திக்கு வாழ்த்தோடுகூடிய ஓட்டும் போட்டாச்சு சார்.....\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல ...\nபதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்...\nபெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\nஇளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369996.html", "date_download": "2019-03-23T00:39:33Z", "digest": "sha1:AHAFZHNGEPIVZOFYHRQM65F3RRP6RG34", "length": 8125, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "அடிகள் வெற்றியின் வழிகள்... - முயற்சி கவிதை", "raw_content": "\nபணமென்று இருந்தும் மனமின்றி இருந்தால்\nவாழும் வாழ்வு ஏன் நமக்கு\nகாணாத உழைப்பை நீ கடந்தோடும்போது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/modified-royal-enfield-gives-you-dumb-struck-014176.html", "date_download": "2019-03-23T00:09:45Z", "digest": "sha1:SU4SMIRWAYIEMWYMJF6DZMCCBVOC75KD", "length": 19568, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணியும் போலீசார்...\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nபார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..\nஇரவில் யாருமே இல்லாத சாலையில் ஒற்றை ஆளாக ஒரு க்ரூஸரோ அல்லது பாபர் ரக பைக்கிலோ நிதானமான ஒரு ரைட் செல்வதில் பலருக்கும் ஆவலாக இருக்கலாம்.\nபைக்கில் செல்லும் போது இரவில் ஒளிரும் தெருவிளக்குகளை ஒவ்வொன்றாக கடக்கும் போது ஏற்படும் சிலிர்ப்பு எதற்குமே ஈடாகாது.\nஇந்த அனுபவத்தை பைக்கில் நிதானமாக செல்லும் போதுதான் முழுமையாக பெற முடியும். நிதானமான ரைடிங்கிற்கு வேண்டி இந்தியாவில் பல வாகன ஆர்வலர்கள் க்ரூஸர் ரக பைக்குகளை தேடி செல்வது தான் வழக்கம்.\nஆனால் இன்றைய வாகன ஆர்வலர்கள் பலர் பாபர் ரக பைக்குகள் மீது பெரிய மோகம் கொண்டுள்ளனர். இந்த ரக பைக்குகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல.\nகுறிப்பிட்ட நாடுகளுக்காகவும் மற்றும் எண்ணிக்கையில் மட்டும் தான் பாபர் ரக பைக் மாடல்களை பெரும்பாலான நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.\nபாபர் ரக பைக்குகள் ஏற்கனவே முன்பதிவு செய்து விற்பனைக்கு வருவதால் இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் பாபர் ரக பைக்குகள் வைத்துள்ளனர்.\nஇப்படியொரு குறையை போக்க புல்லட்டீர் கஸ்டமஸ் என்ற நிறுவனம், ராயல் என்ஃபீல்டு பைக் மாடல் ஒன்றில் பிளாக்-அவுட் என்ற கஸ்டமஸ் பாபர் ரக பைக்கை உருவாக்கியுள்ளது.\nயுஎஸ்டி ஃபோர்க்ஸ், நவீன ரப்பர் பொருத்தப்பட்ட டயர்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் ஃபென்டர் மற்றும் எல்.இ.டி திறன் கொண்ட விளக்கு அமைப்புகள் என ஒரு புதிய ரக பாபர் மாடலாகவே பிளாக்-அவுட் இருக்கிறது.\nசிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட இந்த பைக்கில், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் இருக்கும் ஓ.ஆர்.வி.எம் அப்படியே உள்ளது.\nஆனால் இந்த பைக்கின் செயல்திறன் அதிகளவில் கொண்டுவர அதற்கு ஏற்றவாறான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபைக்கின் எஞ்சின், ஃபிரேம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் புதிய தோற்றத்தை தருகின்றன. சேடில் வகை இருக்கை பின்பகுதிக்கான கேஸ்-சார்ஜிடு ரியர் ஸ்பிரிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது.\nதவிர, ஒற்றை பகுதியில் சிறியளவிலான ஃபாக்ஸ் யூனிட் எக்ஸாஸ்ட் பைப்பின் அமைப்பை கொண்டு இந்த பிளாக்அவுட் பாபர் பைக்கின் கஸ்டமைஸ் அம்சங்களை கணித்துவிடலாம்.\nஆனால் அந்த கஸ்டமைஸ் பணிகள் எந்த பைக் மாடலிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் தீவிர ரசிகாராக இருத்தல் அவசியம்.\nகஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்விங்ஆர்ம் பைக்கின் சக்கரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்விங்ஆர்ம் நீண்டு பிரம்மாண்டமான அந்த சக்கரங்களோடு இணைவதை பார்க்கும் நமக்கு மூர்ச்சை வந்துவிடுகிறது.\nபைக்கின் பின்பகுதிக்குரிய விளக்குகள், ஒரு மெல்லிய பட்டையில் எல்.இ.டி திறனில் கொடுக்கப்பட்டுள்ளது. அது சேடில் இருக்கையுடன் பொருத்தப்பட்டு உள்ளது பார்க்க புதிய ஸ்டைலாக ���ள்ளது.\nபுல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனம் பிளாக்-அவுட் கஸ்டமைஸ் பைக்கிற்கான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த கொண்டபின், உடனே அது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.\nட்வின் மோட்டார் திறன் பெற்ற இந்த பாபர் ரக கஸ்டமைஸ் பைக்கை எங்களது சாலைக்கு எடுத்து வாருங்கள், நாங்கள் செல்ஃபி எடுத்து கொள்கிறோம் என புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு பலரிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/12/01.html", "date_download": "2019-03-23T00:51:52Z", "digest": "sha1:EWCLPAHEGOJVOH3QAYIAXRPLULEEJO3J", "length": 48806, "nlines": 1165, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: அவளுக்கு “அமுதென்றும்” பேர் -01", "raw_content": "\nஅவளுக்கு “அமுதென்றும்” பேர் -01\nபதுக்கி வைத்து பரிமாறுபவள்- அவள்.\nஅளவளாவும் போது தான் தெரிந்தது\n* நோய் - காதல்\nகுறிச்சொல் : அ.அ.பேர், கவிதை, காதல்\nதேன் துளிகள் பதுக்கும் இடம்... நல்ல கண்டுபிடிப்பு...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி\nஅடுத்து முத்த வர்மம், அதன் பின் \"மொத்த\" வர்மம்\nஅளவளாவும் போது தான் தெரிந்தது\nபோதி தர்மன் வந்ததுதான் வந்தான், எல்லாமே வர்மக்கலையா இருக்கு ஹி ஹி...\nஆஹா தேன் துளிகளை பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் கண்டு பிடிச்சாச்சா அவ்வ்வ்வ்...\nதேன் துளிகளை பதுக்கி வைத்துப் பரிமாறுபவள் மொத்தமாப் பருகியாச்சா... இன்னும் மிச்சம் இருக்கா மொத்தமாப் பருகியாச்சா... இன்னும் மிச்சம் இருக்கா ரசனையான கவிதை சத்ரியன். ரசித் தேன்\nஇறுதி வரிகள் பிரமாதம் தோழர்..வாழ்த்துக்கள்..\nஇதழ்களில் கசியும் காதல் வரிகள் நன்று.\nஇதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிபுட்டோம் ஆமாம்.. நோக்கு வர்மமாம் இதழ் இடுக்கில் தேன் துளியாம் ஏன் சாமி ஏன்\nரெண்டும் பனிக்கால கவிதைகள் நன்னா நனைஞ்சி��ுக்கு காதலில்....\nசூழலுக்கேற்ற கவி வரிகள் ரொம்ப நல்லாருக்குண்ணே\nசத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா \nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது சிங்கையில ...\nதேனை கொஞ்சம் பருகினாலும் திகட்ட ஆரம்பித்துவிடும் ..\nஉங்களின் தேன் வரிகளை எத்தனை முறை படித்தாலும் திகட்டாத சுவைத்தேன் ..நான் சுவைத்தேன்\nஇல்லாத காதலுக்கு புதிய பரிமாணத்தில் காதல் கவிதை சிறப்புதான் எல்லோருக்குமே இப்படி ஒரு காதலன் , காதலி உள்ளத்திளுண்டு என்றலும் உங்களின் காதல் வேறுபட்டது பாராட்டுகள் வெல்க ...\n//பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா \nசத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா \nஆ....பாசம் என்று வாய்பிளக்கும் அளவுக்கு\nபுள்ள அருமையாகக் கவிதை எழுதி இருக்கிறான்{ர்}\nபொண்ணுங்க நாமதான் கண்டிப்பாய் ரசிக்கவேண்டும்\nகண்ணா, மிகவும் அருமை ரொம்பவும் ரசித்தேன்\nநல்ல காலம் கிட்டப் போகல...\nநடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்\nஆகா .... எப்படி எல்லாம் படுத்துகிறாள்.:)\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nஅவளுக்கு “அமுதென்றும்” பேர் -02\nஅவளுக்கு “அமுதென்றும்” பேர் -01\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் ��ாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய��� மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந��தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4815:2009-01-19-06-45-47&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T01:19:08Z", "digest": "sha1:NNIZAUNIH4VZP3XRVDJK5XPKOTNJ7RHA", "length": 12378, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு \nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு \nஅமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா\nஅரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்துவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மோசடி முதலாளித்துவம் கொண்டு வந்த பொருளாதாரச் சரிவில் வாழ்விழந்து, வேலையிழந்து தவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை.\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறியதும், பெரியதுமாய் சுமார் 1500 தொழிற்சாலைகள் உள்ளன. அமெரிக்க பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்றுமதி சரிந்து, பின்னர் பல இந்திய ஆட்டோமோபைல் நிறுவனங்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹூண்டாய் முதலான நிறுவனங்கள் ஒரு ஷிப்ட் வீதம் மாதத்திற்கு பதினைந்து நாட்கள் மட்டும் பணி செய்கின்றன. இந்நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒ���்பந்தத் தொழிலாளர்கள்தான் அதிகம் என்பதால் இவர்கள் அனைவரும் தமது மாத வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வந்த பல நூறு நிறுவனங்களும் கதவடைப்பு செய்துள்ளன.\nஅம்பத்தூரில் இருக்கும் இத்தகைய துணை நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையில்லாமல், வருமானமில்லாமல் தவிக்கின்றனர். முதலாளிகளின் வீழ்ச்சியின் சுமையை இறுதியில் தொழிலாளர்களே சுமக்க வேண்டிய நிலை. மேலும் அம்பத்தூரில் உள்ள ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களிலும் இதுதான் நிலைமை.\nசத்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் ஐ.டி துறையிலும் வேலையின்மை என்ற அபயாம் தலைதூக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க நெருக்கடியை சாக்கிட்டு ஆட்குறைப்பு, செலவினம் குறைப்பு என்ற பெயரில் பலர் நீக்கப்பட்டு வந்த நிலையில் சத்யத்தின் வீழ்ச்சி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஆயிற்று. தமிழகத்தில் ஆண்டுதோறும் படித்து வெளியேறும் 1,20,000 பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் ஐ.டி துறையின் வளமான கனவுடன்தான் இருக்கின்றனர். ஏற்கனவே கேம்பஸ் இன்டர்வியூவில் தெரிவானவர்கள் வேலைக்கு அழைப்பு வராமல் தவிக்கிறார்கள். இதில் இனிமேல் படித்து வெளியேறும் இந்த பொறியியல் மாணவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது.\nபிரச்சினைகளுக்கு முடிவில்லை. தீர்வு என்ன\nமுன்னெப்போதையும் விட தொழிலாளர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் வலுவான தொழிற்சங்கங்களில் அணிதிரள்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு எதிரான முதல் படியாகும். முதலாளிகளுக்கு என்று கூட்டமைப்புக்களும், அரசுகளும், இன்னும் பல அமைப்புக்களும் இருக்கும்போது தொழிலாளர்களுக்கென்று அதைவிட பலமான அமைப்பு வேண்டுமென்பதை விளக்கத் தேவையில்லை. உலகமயமாக்த்தின் கேடுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதும், தொழிலாளர்கள் தன்னுணர்வு பெறுவதும் வேறு வேறல்ல. விவசாயிகளின் தற்கொலையும், தொழிலாளர்களின் பணி நீக்கமும் தனித் தனிப் பிரச்சினையல்ல.\nஇந்தச் சூழ்நிலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகரத் தொழிலாளர் அமைப்பு அம்பத்தூரில் வரும் ஜனவரி 25 ஆம் நாள் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை பிரம்மாண்டமாக நடத்துகிறது. அந்நாள் முழுக்க மேற்கண்ட பிரச்சினைகள் பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்)நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.\nபதிவர்களையும், வாசகர்களையும், ஐ.டி துறை நண்பர்களையும் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7543:2010-10-31-06-26-14&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-03-23T01:11:59Z", "digest": "sha1:YKN5OLJ7IICRVPZYASNJ6YD6RQ53QQ6V", "length": 10986, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nபார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nநான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.\nஅவர்களின் பார்ப்பன வெறியை பார்ப்பன குழந்தைகள் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதனை நான் புரிந்து கொள்ளவே இல்லை அப்பொழுது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து நான் “அட அந்த நாய் எப்புடி பேசியிருக்கான்” என நினைப்பதுண்டு.\nஇப்போது நான் ஏழாவது படிச்சுக்கிட்டுருக்கிறேன். என்னோட க்குளோஸ் நண்பன் விஷ்ணு. நானும் விஷ்ணுவும் அரைக்கிளாஸ்ல இருந்து நண்பர்கள். அரைக்கிளாஸ்ல அவன் தன்ன��ட பேனாவை விட்டுட்டு போயிட்டான். அடுத்த நாள் நான் அவனுக்கு அதைத்தந்தேன் அப்படித்தான் நானும் அவனும் பிரண்டானான். நானும் அவனும் சில வருடங்கள் வேற வேற செக்சனில் படிச்சாலும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போவோம், ஜாலியா விளையாடிகிட்டு இருப்போம்.\nஅவனோட அப்பா, அம்மா எல்லாருமே எனக்குத்தெரியும். எங்க வீட்டுக்கு போகணுமின்னா அவங்க வீட்டத்தாண்டித்தான் போகனும். பையன் நல்லா வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருப்பான். ஐந்தாவது படித்து முடிக்கறதுக்குள்ள அவனுக்காக பல பேர்கிட்ட நான் சண்டை போட்டிருக்கேன், அடி கொடுத்துட்டும் பல சமயம் அடி வாங்கிட்டும் வருவேன்.\n5 வது வரைக்கும் ஒண்ணா படிச்ச எங்களை 6-ம் வகுப்புக்கு மேல் நிலைப்பள்ளிக்கு போனதால அவனும் நானும் வேற வேற பிரிவுக்கு மாத்தி போட்டுட்டு பிரிச்ச்சுப்புட்டாங்க. 7-ம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல போட்டுட்டாங்க. எனக்கு அவாஅளவு சந்தோசம் சரி பழைய பிளாஷ் பேக்குக்குள்ள ரொம்ப நேரம் போகாம நேரா கதைக்குள்ள வந்துடறேன்.\nநான், ஜான், சுரேஷ், அப்புறம் என் உயிர் நண்பன் விஷ்னு எல்லோரும் ஒரே குரூப். விளையாடுனாலும் சரி என்ன பண்ணினாலும் ஒரே மாதிரிதான். நாங்க எல்லோரும் அவன வெள்ளையான்னுதான் கூப்பிடுவோம், இல்லை “பாப்பா” ன்னு தான் கூப்பிடுவோம். பாக்குறதுக்கு பையன் குழந்தை மாதிரி வெள்ளையா கொழுக்மொழுக்குன்னு இருக்கறதால அந்தப்பெயர்.\nதிடீர்ன்னு ஒரு நாள் சுரேஷ்க்கும் விஷ்ணு வுக்கும் சண்டை வந்துடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருந்தங்க. என்ன சண்டை ஓடிப்புடிச்சு விளையாடறதுல இருந்த தப்புதான். திடீர்ன்னு விஷ்ணு டீச்சர்கிட்ட போனான் என்னவோ சொன்னான். டீச்சர் சுரேஷை கூப்பிட்டாங்க, குச்சி உடையற வரைக்கும் அடிச்சாங்க. அப்புறாம் உன்னோட பிரண்ட்ஸ்களை கூப்பிடுன்னு விஷ்ணு கிட்ட சொன்னாங்க.\nநாங்க எல்லாம் பயந்துகிட்டே போய் நின்னோம்.\n“டேய் சுரேஷ் உன்னை என்னடா சொன்னான்” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க அதுக்கு விஷ்ணு சொன்னான் “டீச்சர் என்னை பாப்பான் பாப்பான்னு கூப்பிட்டன் டீச்சர், என் சாதிப்பேரை சொல்லறான் டீச்சர்”.\nஉண்மையில் எங்கள் யாருக்கும் அய்யரை பார்ப்பான் என்றூ கூப்பிடுவார்கள் என்ற விசயமே தெரியாது. குழந்தையை பாப்பா என்பார்கள் அப்படித்தான் அவனை அழைத்தோம். ஆனால் அவன் விளையாட்டுப்பிரச்சினையில் சாதியை இழுத்து அடி வாங்கிக் கொடுத்துவிட்டான்\nஇந்த சம்பவத்தை நினைக்கும் போது இப்போது கூட ஆச்சரியமாய் இருக்கிறது. பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்\nஇது மாதிரி நிறைய கதைகள் இருக்கிறது பிறகு ஒவ்வொண்ணா வரும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=756", "date_download": "2019-03-23T00:26:29Z", "digest": "sha1:W4LLUMUYVLES6KDIS2KSFXPEKT25TGRM", "length": 2618, "nlines": 32, "source_domain": "tamilpakkam.com", "title": "தூக்கத்தில் கெட்ட கனவு வந்தால் ஜபிக்க வேண்டிய மந்திரம்! – TamilPakkam.com", "raw_content": "\nதூக்கத்தில் கெட்ட கனவு வந்தால் ஜபிக்க வேண்டிய மந்திரம்\nஉறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்.\nஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய\nதேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச\nடாகினி சாகினி துஷ்ட க்ரஹ\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை போக்கும் கறிவேப்பிலை தைலம்\nமுருங்கை இலை பற்றி நீங்கள் அறிந்திராத பல நன்மைகள்\n பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது என்று\nவீட்டு வாசலில் இந்த நாளில் விளக்கு ஏற்றினால், லட்சுமி கடாட்ஷம் உண்டாகும்\nதேங்காய் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nசிவப்பு முள்ளங்கியின் அற்புதமான மருத்துவ நன்மைகள்\nதார தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்\nநம் வீட்டில் பணக்கஷ்டத்தை போக்க தினமும் செய்ய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4974-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-03-23T00:50:20Z", "digest": "sha1:XIWA7MHYAJCKSCP2FH5Y3RZBSN6O3YAK", "length": 10070, "nlines": 310, "source_domain": "www.brahminsnet.com", "title": "பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&", "raw_content": "\nபொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&\nThread: பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&\nபொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை&\nதியானத்தில் ஒரு முகப்படுத்துவதற்கு பெரிய இடைஞ்சல் என்னஇந்த மனசு ஒயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ஆசைப்படாதே என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.\nநாம் ஒரு வஸ்துவை நினை என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்லுகிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஒடி, சாந்தி குலைந்து போகிறது.\nபேசாமல் இரு என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஒரளவுக்காவது பேசாதிருக்கிறது. பார்க்காதே என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஒரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் நினைக்காமல் இரு என்று எவ்வளவுதான் மூடிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம் நினை என்றால் மனம் நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ய்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.\n« அரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிக& | பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை& »\nஅர்த்தம், ஆசை, ஆடி, உத்தரவு, காரணம், தர்மங்கள், தியானம், blue, color, font, part\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:05:42Z", "digest": "sha1:XPTDOC6FTXQHLUAESJJUK7N6PX7EDHEF", "length": 3884, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஜினிகாந்த் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டுக்குள் போகும் பிரபல நடிகர். வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலம் என்பது நமக்கு தெரியும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் தான் இந்த நிகழ்ச்சியை அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக ��ிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:52:48Z", "digest": "sha1:MIRPKARMOV6BCXTSP54Z5EQLSX52FUXZ", "length": 4675, "nlines": 63, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கருத்தம்மா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகருத்தம்மா பட நடிகையா இது. எப்படி இருக்காங்க பாருங்க.\nநான் பிறந்தது ஹைதராபாத் சிட்டி. ஒன்பது வயசுல இருந்து தமிழ் சினிமாவுல இருக்கேன். பலரும் நான் `கருத்தம்மா' படத்துலதான் அறிமுகம் ஆனேன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுல இருக்கேன்'' - தன் `அப்போ...\nசினிமாவை வெறுத்த கருத்தம்மா ராஜாவின் இன்றைய நிலை என்ன தெரியுமா \nதமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஹீரோக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படி பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹீரோ தான் நடிகர் ராஜா டகுபாட்டி. 80களின் ஆரம்பத்தில்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=13885", "date_download": "2019-03-23T01:39:12Z", "digest": "sha1:LZQSAU2JCAK6VTOVHKQHPUOA7HBL5RGL", "length": 11466, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இஸ்லாம்\nஒரு பண்டிகை நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக தொழுகைக்கு சென்றனர்.\nஅப்போது, ஒரு அநாதைச் சிறுவன் மட்டும் கண்களில் கண்ணீர் ததும்ப ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்கவோ, உணவு வழங்கவோ யாருமில்லை.\nநபிகள் நாயகத்தின் அருட்பார்வை சிறுவன் மீது விழுந்தது. அவனை அழைத்து அன்புடன் விசாரித்தார். அவன் தனது நிலையை சொல்லி அழுதான். நபிகள் நாயகம் அவனது நிலை கண்டு கண் கலங்கினார்.\nஉடனே, அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ''தம்பி, இனி நீ அழத்தேவையில்லை. ஆயிஷா தான் உனக்கு தாய். பாத்திமா உன் சகோதரி'' என்றார்.\nசிறுவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆயிஷா அம்மையார் அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டார். அவனுக்கு புத்தாடை அணிவித்து இனிப்புகள் கொடுத்தார். அவன் நாயகத்தின் அன்புக்கரங்களைப் பிடித்தபடி தொழுகைக்குச் சென்றான்.\n''அனாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்கிறார் நாயகம்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160123-333.html", "date_download": "2019-03-23T00:30:25Z", "digest": "sha1:SY5BEW2FD2HZDL5HYHG3XVD35EKNN6EW", "length": 9854, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் ரென் சி தாதிமை இல்லம் | Tamil Murasu", "raw_content": "\nபுக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் ரென் சி தாதிமை இல்லம்\nபுக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் ரென் சி தாதிமை இல்லம்\nரென் சி மருத்துவமனையின்கீழ் இயங்கி வரும் இரண்டாவது தாதிமை இல்லமான ‘ரென்ச்சி@ப��க்கிட் ஸ்திரீட் 52’, நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் அமைந்துள்ள இந்தத் தாதிமை இல்லம் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது. இதில் மூத்தோர் பராமரிப்பு நிலையமும் இயங்கி வருகிறது. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்குப் பராமரிப்பு, மறுவாழ்வுச் சேவைகளையும் இந்நிலையம் வழங்குகிறது.\nவெகுவேகமாக மூப்படைந்து வரும் மக்கட்தொகைக்கு சிங்கப்பூர் தயாராகி வரும் வேளையில், நாம் மூத்தோருக்கு நல்ல சமூகப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது முக்கியமாகும் என்று ரென் சி மருத்துவமனையின் தலைவராகிய திரு சுவா தியான் போ கூறினார். மூத்தோர் மனநிறைவுடனும் அவர்களுக்குரிய அனைத்து வசதிகளுடன் வயதடையவும் தேவையான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அன்போடும் ஊக்கத்துடனும் வழங்குவது தாதிமை இல்லத்தின் முக்கிய நோக்கம் என்றும் திரு சுவா மேலும் கூறினார். ரென் சி மருத்துவமனையின் மூன்றாவது தாதிமை இல்லம், அடுத்த ஆண்டு அங் மோ கியோவில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்தோர் அனைத்து வசதிகளுடன் மூப்படைய (Age in Place ), தாதிமை இல்லங்களின் திறனை விரிவுபடுத்துவதற்கும் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளைச் சமூகத்திற்கு அருகே கொண்டு வருவதற்கும் சுகாதார அமைச்சு மூத்தோர் தொடர்பான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும்.\nதாதிமை இல்லத்தைத் திறந்து வைத்த சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (இடது). படம்: வான்பாவ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்��ளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/61952/The-UN-Board-urges-the-default-returns-in-Sri-Lanka", "date_download": "2019-03-23T00:39:31Z", "digest": "sha1:EJSGLLSACMXRQIW3VYAI7FKZEDS65V4Q", "length": 6966, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "இலங்கையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தல் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇலங்கையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தல்\nஇலங்கையில் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nகட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த மாதம் 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.\nஇதனிடையே இந்த மோதலில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிற��வனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.\nகலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.\nPrevious article அஜித்தால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்\nNext article ஆளும் கட்சியினரின் அழுத்தம் கையில் சிக்கினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்று என்கவுண்டர்\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\nஅஜித் பேசப்போற ஸ்லாங் இதுதான் விசுவாசம் கதைக்களம் பற்றி கசிந்த தகவல்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல்: சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_375.html", "date_download": "2019-03-23T01:05:30Z", "digest": "sha1:SGSAUHB3MDATCZHHTQGWKO4R3FAGXL5X", "length": 6615, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாடசாலையினால் நிராகரிக்கப்பட்ட மாணவி! பரீட்சையில் முதலிடம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபாடசாலையினால் பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்ட போதும், உயர்தரத்தில் தோற்றிய மாணவி ஒருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.\n2017ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் வணிக பிரிவில் தோற்றிய ஹரினி நிஹாரா கஜசிங்க என்ற மாணவியே இந்த மகத்தான சாதனை செய்துள்ளார்.\nதங்காலை மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஹரினி நிஹாரா என்ற மாணவி உயர்தரத்தில் ஆரம்பத்தில் உயிரியல் பிரிவை தெரிவு செய்துள்ளார். எனினும் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர் உயிரியல் கற்கையை தொடர அவருக்கு கடினமாகியுள்ளது.\nஅதன் பின்னர் வர்த்தக பிரிவினை தெரிவு செய்தமையின் ஊடாக அந்த பாடசாலையின் சட்டத்திட்டங்களுக்கமைய அங்கு வர்த்தக பிரிவில் உயர் தர பரீட்சை எழுத அவர் அனுமதிக்கப்படாமையினால், வெளி மாணவியாக பரீட்சை எழுதியுள்ளார்.\nவணிக பிரிவில் தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளை தெரிவு செய்த ஹரினி குறுகிய காலத்தில் அந்தப் பாடங்கள் தொடர்பான திறனை பெற்றுள்ளார்.\n“நான் பல்கலைக்கழகத்திற்கு ��ெல்ல விரும்பியே உயிரியல் பிரிவை தெரிவு செய்தேன். எனினும் என்னால் பல்கலைக்கழகம் செல்ல கடினமான நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் வணிக பிரிவை இடையில் தெரிவு செய்தேன். நான் இவ்வாறு பாடத்தை மாற்றியமையால் எனக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். எனினும் உயர்தரத்தில் சிறந்த சித்தியை பெற்றுள்ளேன் என மாணவி ஹரினி பெருமையாக தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449725", "date_download": "2019-03-23T01:18:41Z", "digest": "sha1:RE4AJT7DBWILP57MEB2NT7NVW6YDEOK4", "length": 7082, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி | Prime Minister Narendra Modi paid homage to the late Union Minister Anandakumar's body - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nபெங்களூரு : மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் பிரதமர் மோடி\nமார்ச் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.62 ; டீசல் ரூ.70.37\nமத்திய அரசு அதிரடி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nபேரறிவாளனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nசென��னை பல்லாவரம் அருகே 27 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 207 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nசேமநல நிதி செலுத்தாத 5,970 பேர் வழக்கறிஞர்களாக பணி புரிய தடை; தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி\nதிருவையாறு ஈச்சங்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்\nதமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது : பியூஷ் கோயல்\nசேலம் எடப்பாடியில் ரூ3.18 லட்சம் மதிப்பிலான 348 சேலைகள் பறிமுதல்\nஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி மாலை நடைபெறும் என அறிவிப்பு\nஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்; கே.எஸ்.அழகிரி\nநாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் : கமல்ஹாசன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjc4NQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-03-23T00:47:45Z", "digest": "sha1:L2BRZG4ZGB2V7SAKX3L5DZWEJR2QG7TQ", "length": 16757, "nlines": 88, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nதமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது பிரதமர் மோடி பேச்சு\nந���டாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு உள்ளார்.\nஅந்த வகையில் நேற்று மதியம் அவர் ஈரோடு, அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் உரையாடினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண்டபங்களில் அந்தந்த தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூடி இருந்தனர். அங்கு பெரிய திரையும் அமைக்கப்பட்டு இருந்தது.\nஅவர்களுடன் மோடி கலந்துரையாடுகையில் கட்சி வளர்ச்சி பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். தமிழில் ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு தனது பேச்சை தொடங்கிய அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.\nஅப்போது பொங்கல் விவசாயிகளை கவுரவப்படுத்தும் விழா என்றும், விவசாயிகளின் கடின உழைப்புக்கு மதிப்பளிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது என்றும் கூறினார்.\nநிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.\nஅப்போது பாரதீய ஜனதா நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க., ரஜினிகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா\nஅதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-\nநம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.\nதொலைநோக்கு பார்வைகொண்ட மறைந்த பிரதமர் வாஜ்பாய் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியலில் கூட்டணி அரசை ஏற்படுத்தி புதிய கலாசாரத்தை உருவாக்கினார். பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அவருடைய அந்த கலாசாரத்தை தற்போதும் பாரதீய ஜனதா பின்பற்றி வருகிறது.\n2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்ற போதிலும் கூட்டணி கட்சிகளை மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது.\nஆனால் காங்கிரஸ் பிராந்திய கட்சிகளை அவமதிப்பதோடு, மாநில மக்களின் நலன்களை பற்றி கவலைப்படுவது இல்லை.\nபாரதீய ஜனதா கட்சியினர் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்��வேண்டும். கூட்டணிகள் எப்படி இருந்தாலும், மக்களுடன் அமைக்கும் வலுவான கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக இருக்கும்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-\nபாரதீய ஜனதா அரசு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவற்றை எல்லாம் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் வீடு, வீடாக கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என்று அனைவரையும் சந்தித்து பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் வலுவான கட்சியாக உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கட்சியை வளர்க்கவேண்டும்.\nகடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எதுவாக இருந்தாலும் பேரம் பேசுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.\nகடந்த 2004-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை நமது மிகப்பெரிய அண்டை நாடுகளில் ஒன்று 400 போர் விமானங்களை வாங்கி உள்ளது. இன்னொரு அண்டை நாடு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை குவித்து இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனக்கு சாதகமாக பேரத்தில் ஈடுபட்டது.\nகாங்கிரஸ் ஆட்சியின்போது இடைத்தரகராக செயல்பட்ட நபரை சமீபத்தில் பிடித்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம். அந்த நபர் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத் துக்கு மிகவும் நெருங்கியவர்.\nதற்போதைய நமது ஆயுத கொள்முதல் குறித்து பின்னால் இருந்து தாக்குதல் தொடுப்பவர்கள், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.\nஆனால், இந்திய ராணுவத்துக்கு இடைத்தரகர் இல்லாத சிறந்த கொள்முதல்களை பாரதீய ஜனதா அரசு செய்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பான தளவாடங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டு இருப்பதால், நாடும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் உள்ளனர்.\nமுத்ரா வங்கி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராளமானோருக்கு கடன்உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயன்பெற்று உள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக அளவில் இலவச கியாஸ் இணைப்புகள் வழங��கப்பட்டு இருக்கின்றன. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறும் திட்டத்தை தமிழகத்தில் முனைப்புடன் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகள் புரோக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந் தன. இவர்களை தாண்டி கடை கோடி மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேரவில்லை.\nஇதை தடுக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கல்வி சலுகைகள், மானியங்கள் மற்றும் இதர சலுகைகள் அவரவர் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்று சேர்கிறது.\nஉதாரணமாக கடந்த காலத்தில், 90 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கினால், இடைதரகர்களிடம் சென்று, 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மக்களுக்கு சென்று சேர்ந்தது. பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு டெல்லியில் இருந்த அதிக அளவிலான இடைத்தரகர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா அரசு ஊழல் இல்லாத அரசாக திகழ்கிறது.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n�� 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08050849/Do-not-dissolve-the-painted-Vinayaka-statues-in-water.vpf", "date_download": "2019-03-23T01:28:39Z", "digest": "sha1:6DNG5KLJE6WNTS4CYYN4R6SXUKYCTAZB", "length": 11977, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not dissolve the painted Vinayaka statues in water bodies - Collector KS Panchaniasamy Warning || ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை + \"||\" + Do not dissolve the painted Vinayaka statues in water bodies - Collector KS Panchaniasamy Warning\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 05:08 AM\nதிருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) குடிநீர் ஆதாரத்தை தருகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.\nவிநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும், விநாயகர் சிலை அமைப்பவர்களுக்கும் சில தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.\nஅதன்படி களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்துள்ள விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்ட���ள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/prawn-recipes/sri-lanka-prawn-gravy/", "date_download": "2019-03-23T01:42:21Z", "digest": "sha1:EAXKLVG4VT3Q3XO4TSW5SATAYE3OTNQR", "length": 7523, "nlines": 90, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஶ்ரீலங்கன் எறா குழம்பு", "raw_content": "\nசின்ன வெங்காயம் 200 கிராம்\nபுளி 1 கோலி அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.\nவாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, மிளகு, தேங்காய்த்துறுவல், இவற்றை சிவக்க வறுத்து, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயம், பூண்டு, புளி இவற்றை பொ���ியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇஞ்சியை தோல் நீக்கி, துறுவிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில், மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி துறுவல் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.\nமிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.\nஅதன்பின் தக்காளி போட்டு வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் இறாலைப் போட்டு வதக்கி, தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.\nஇறால் வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190303-25119.html", "date_download": "2019-03-23T00:38:54Z", "digest": "sha1:XW3GF4SYOFREZ4YITVEQ4UU4SMZWHXBK", "length": 9441, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஃபுல்ஹம்மைக் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்’ | Tamil Murasu", "raw_content": "\n‘ஃபுல்ஹம்மைக் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்’\n‘ஃபுல்ஹம்மைக் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்’\nலண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இன்றிரவு ஃபுல்ஹம் குழுவைச் சந்திக்கிறது செல்சி. தற்போது லீக் பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் ஃபுல்ஹம், அடுத்த பருவத்தில் இரண்டாவது நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தைச் சந்திக்கிறது. அதிலிருந்து தப்பிக்க ஃபுல்ஹம் மிகுந்த முனைப்புடன் விளையாடக்கூடும் என்றும் அதற்கு எதிராக மிகவும் கவனத்துடன் களமிறங்க வேண்டும் என்றும் தமது வீரர்களிடம் தெரிவித்துள்ளார் செல்சியின் நிர்வாகி மொரிசியோ சாரி.\nஃபுல்ஹம் தொடர்ந்து பல தோல்விகளைத் தழுவி வந்ததால் அதன் நிர்வாகி பதவியிலிருந்து கிளோடியோ ரனியேரி கடந்த வியாழக்கிழமையன்று நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்கோட் பார்க்கர் இடைக்கால நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபுதிய நிர்வாகி கிடைத்த தெம்பில் ஃபுல்ஹம் வெற்றியை இலக்காகக் கொண்டு விளையாடக்கூடும் என்று சாரி தமது வீரர்களை எச்சரித்துள்ளார்.\n“பயிற்றுவிப்பாளர் மாறும்போது குழுவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஃபுல்ஹமுக்குப் புதிய நிர்வாகி கிடைத்திருப்பதால் அவர்களது உத்தியை முன்னுரைப்பத�� சிரமம். இதன் விளைவாக அவர்களுக்கு எதிராக எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது குறித்து முடிவெடுப்பது எளிதல்ல,” என்றார் சாரி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160604-2983.html", "date_download": "2019-03-23T00:27:47Z", "digest": "sha1:JPPBKAEDITV7LTMALX3DKXPSIV57XVOG", "length": 9883, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காட்டில் தனியாக விடப்பட்ட சிறுவன் ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்பு | Tamil Murasu", "raw_content": "\nகாட்டில் தனியாக விடப்பட்ட சிறுவன் ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்பு\nகாட்டில் தனியாக விடப்பட்ட சிறுவன் ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்பு\nதோக்கியோ: ஜப்பானில் அடர்ந்த காட்டுக்குள் தனியாக விடப்பட்ட ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் ஒரு வாரத்திற்குப் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் வசிக்கும் தம்பதியர் தன் மகன் யமாட்டோ டனூக்காவுடன் காட்டுப் பாதை வழியாக வந்துகொண்டிருந்தபோது அச்சிறுவன் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீதும் மக்கள் மீதும் கற்களை வீசி குறும்புத்தனம் செய்தான் என்பதற்காக அவனைத் தண்டிக்கும் விதமாக அவனை தனியாக காட்டில் விட்டுச் சென்றனர். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது யமாட்டோவைக் காணவில்லை.\nபின்னர், காவல்துறையிடம் அவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் போலிசாரும் ராணுவ வீரர்களும் காட்டில் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அச்சிறுவன் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் ராணுவம் அறிவித்துள்ளது. கடும் குளிரில், காட்டுக்குள் சுற்றித்திரிந்த யமாட்டோ, கண்ணில் தென்பட்ட ஒரு குடிசைக்குள் நுழைந்து அங்கிருந்த தண்ணீரைக் குடித்து வந்ததாகக் கூறப்பட்டது. ராணுவப் பயிற்சிப் பகுதியில் உள்ள அந்தக் குடிசையில் படுத்துறங்கிய சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் பார்த்ததைத் தொடர்ந்து அவன் மீட்கப்பட்டான். அச்சிறுவனின் தந்தை தன் செயலால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு மகனிடமும் மீட்புக் குழுவினரிடரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.\nயமாட்டோ டனூக்கா. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீன�� தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160627-3435.html", "date_download": "2019-03-23T00:29:00Z", "digest": "sha1:BJ4NAZMLGN56HLDAXXNS6C62MDBDZU7W", "length": 9786, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘நஜீப்புக்கு எதிராகப் புதிய தளம் அமைக்க சுதந்திரம் உண்டு’ | Tamil Murasu", "raw_content": "\n‘நஜீப்புக்கு எதிராகப் புதிய தளம் அமைக்க சுதந்திரம் உண்டு’\n‘நஜீப்புக்கு எதிராகப் புதிய தளம் அமைக்க சுதந்திரம் உண்டு’\nகோலாலம்பூர்: மலேசியாவின் ஆளும் கட்சியான அம்னோவிலிருந்து பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முன்னாள் துணைப் பிரதமர் முகைதீன் யாசினும் கெடாவின் முன்னாள் முதல்வர் முக்ரிஸ் மகாதீரும் அறிவித்துள்ளனர். எந்த ஒரு கட்சியின்கீழ் இல்லாததால் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கை அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்கொள்ள புதிய தளம் அமைக்கும் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டதாக திரு முகைதீன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் ஆலோசனை பெறவிருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடனும் எதிர்க்கட்சி களுடன் கலந்துரையாடப் போவ தாகவும் திரு முகைதீன் தெரி வித்தார். 2018ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திரு நஜீப் தேர்தலை நடத்தலாம் என்ற பேசப்படும் போதிலும் அவருக்கு எதிராகப் புதிய தளம் ஒன்றை அமைக்க போதுமான நேரம் இருக்கிறது என்றார் அவர்.\n“என்னிடம் நல்ல திட்டங்களும் அனுபவமும் உள்ளன. நிலையான வழியை முன்வைக்க ஒன்று சேர்ந்து செயல்படுவதே முக்கியம், எங்கள் இலக்கை அடைவது சாத்தியமே,” என்று அவர் தெரி வித்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு முகைதீன், தாம் அம்னோவுக்கு ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை என் பதை வலியுறுத்தினார். ஊழல் கறை படிந்த தலைவருடன் இணைந்து பணியாற்ற தம்மால் முடியவில்லை என்று அவர் திரு நஜீப்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவு��ெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3986-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-!", "date_download": "2019-03-23T00:29:28Z", "digest": "sha1:CWXCECCCWOLKWIHA3ZCHZV3MHFMD45IZ", "length": 9579, "nlines": 343, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி - முன்னுரை !", "raw_content": "\nThread: திருவரங்கத்தந்தாதி - முன்னுரை \nஇயற்றியவர் : திவ்ய கவி அழகிய மணவாள தாசர்\n(பிள்ளை பெருமாள் ஐயங்கார் )\nஇவர் எழுதிய நூல்கள் :\n4. சீரங்க நாயகர் ஊசல்\n5. திரு வேங்கட மாலை\n6. திரு வேங்கடத்து அந்தாதி\n8. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி\nஇவற்றிற்கு \"அஷ்ட ப்ரபந்தம்\" என்று பெயர். அஷ்ட ப்ரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும் .\nபிறந்த ஊர் : சோழ நாட்டில் திரு மங்கை ( ஸ்ரீ வைஷ்ணவ பிராம்மணர் )\nஆச்சாரியார் : கூரத்தாழ்வானின் திருக்குமாரர் பராசர பட்டர்\nசிறப்பு : திரு வேங்கடமுடையான் இவர் வாயால் தமக்கும் ஒரு ப்ரபந்தம் வேண்டும் என்று விரும்பி இவர் கனவில் தோன்றிக் கட்டளையிட , \"அரங்கனை பாடிய வாயால் மற்றோர் குரங்கனைப் பாடேன் \" என மறுத்தார் .\nபின்னர் மனம் திருந்தி அவரை துதித்தவுடன் திருவரங்கக் கோவிலிலே (சலவைக்கல் மண்டபத்தில் ) இவருக்கு முன்னால் எழுந்தருளி அருள் செய்தார்.\n« திருவரங்கத்தந்தாதி 41 அரும்பாடு பட்டாலும | திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்ĩ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=662", "date_download": "2019-03-23T00:10:19Z", "digest": "sha1:I43ZRPVPDBE5XWDQYO25Z6JCV5EXMOBX", "length": 8981, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.\n“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19\nதகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.\nதம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.\nஅன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.\nPrevious articleஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nNext articleவிசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்\nதேவன் ��னக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஇயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஎன் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/126268", "date_download": "2019-03-23T00:55:14Z", "digest": "sha1:2M75GEEI6EZLKLP6H463LKYPGF7TXR4A", "length": 5326, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 29-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகாலையில எழுந்ததும் உள்ளங்கையை பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nகதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல் நொடியில் மாறிய இளம் யுவதி நொடியில் மாறிய இளம் யுவதி\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அத��ர்ச்சி பதில்..\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/04/cashless-india-mumbai-iit-survey-why-people-is-not-ready-i-013624.html", "date_download": "2019-03-23T00:24:35Z", "digest": "sha1:TB6GUM6WCNIFUQA6P6DEEBAMWNCTNRGW", "length": 23211, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன ? - ஐஐடி ஆய்வறிக்கை | Cashless India : Mumbai IIT survey why people is not ready for it - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nதவறான நேரத்தில் வந்த டிஜிட்டல் இந்தியா.. விளைவு 'விஐபி'..\nமத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிலாக்கர் பற்றித் தெரியுமா உங்களுக்கு..\n7வது சம்பள கமிஷனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அடித்தது 'ஜாக்பாட்'..\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு 30% வரை ஊதிய உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..\n'மேக் இன் இந்தியா' திட்டத்தின் 2வது அத்தியாயம் விரைவில் துவங்கும்..\nமும்பை: அங்கீகரிக்கப்படாத பலவிதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்துபோனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.\nரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வலுப்பெரும் என்றும் கருப்புப் பணப் பரிமாற்றத்தை ஒழிக்க முடியும் என்றும் சொல்லி பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு இந்த ஆய்வு முடிவு கவலை அளிப்பதாக உள்ளது.\nஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த பரிசுத் திட்டமும் முழு அளவில் செயல்படாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு ஏதேனும் சிறப்பு திட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையும். இல்லை என்றால் மத்திய அரசுக்கு வெறு���் கனவுத்திட்டமாகவே இருக்கும் என்பது ஆய்வாளர்களின் எண்ணமாகும்.\nAlso Read | 50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\nகருப்புப் பணம் மற்றும் கள்ளப் பொருளாதார நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிகிறது என்ற காரணத்தை சொல்லி மக்களை நம்பவைத்து, அதன் மூலம் உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் கூடவே கொசுராக ரொக்கமில்லாத டிஜிட்டல் பரிவர்த்தனை என்னும் ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்னும் திட்டமாகும்.\nஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்து அதனை ஊக்குவிக்க குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குழுக்கல் முறையிலும் சில பல சிறப்பு பரிசுகளையும் அளித்தது மத்திய அரசு. ஊக்கப் பரிசுக்காக தொடக்கத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினாலும், நாளடைவில் பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான பொதுமக்களின் ஆர்வம் குறையத் தொடங்கியது.\nபொதுமக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மீதான ஆர்வம் குறைவதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று மத்திய அரசு மண்டையை பிய்த்துக் கொண்டது. அதற்கான காரணத்தை அறிய முயன்றது. ஆன்லைன் பரிவர்த்தனை குறைவதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக மும்பை ஐஐடியின் உதவியை நாடியது. ஐஐடியின் ஆய்வு முடிவில், பொதுமக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மீதான ஆர்வம் குறைய காரணம், அதிகப்படியான கூடுதல் கட்டணம் வசூலிப்பதே என்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான காரணத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nசாதாரணமாக ஆட்டோவில் பயணித்தால் நாம் இறங்கும்போது பயண தூரத்தை விட கூடுதலாக, ஆட்டோ மீட்டருக்கும் கூடுதலாக வசூலிப்பது வாடிக்கை. அதுபோலவே, டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். கூடவே அங்கீகரிக்கப்படாத மறைமுக சேவைக்கட்டணத்தையும் பிடித்துக்கொள்கின்றனர்.\nபணம் மிச்சம் பிடிக்க ஐடியா\nகாரணம் கேட்டால் வங்கிகள் எங்களுக்கு சேவைக் கட்டணம் தருவதில்லை, அதனால்தான் நாங்கள் உங்களிடம் வசூலிக்கின்றோம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக ரொக்கமாகவே பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான பில் கூட வராது, ஜிஎஸ்டி கட்டவேண்டியது இல்லை என்று கூடுதலாக நிதி ஆலோசகராக மாறி நமக்கு ஆலோசனைகளையும் தருகின்றனர். பொதுமக்களும், நமக்கு பணம் மிச்சம் தானே என்று ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/17/1.htm", "date_download": "2019-03-23T00:19:00Z", "digest": "sha1:FNX27N2O7TETU6EPMF5CIRCXNAFPAIG4", "length": 12330, "nlines": 44, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - எஸ்தர் / Esther 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:\n2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.\n3 அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள்.\n4 அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.\n5 அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.\n6 அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான க���ிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.\n7 பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.\n8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.\n9 ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.\n10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,\n11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.\n12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.\n13 அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.\n14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:\n15 ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.\n16 அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ��ாஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.\n17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.\n18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.\n19 ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.\n20 இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீணரமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.\n21 இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,\n22 எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/08044518/Rs-60-crore-GST-by-fake-company-tax-evasion.vpf", "date_download": "2019-03-23T01:29:15Z", "digest": "sha1:3NQVZM4EUYNRBSZLYUVDBXADZL22YRFE", "length": 3564, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "போலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு||Rs 60 crore GST by fake company tax evasion -DailyThanthi", "raw_content": "\nபோலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு\nபோலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசெப்டம்பர் 08, 04:45 AM\nமும்பையில் செயல்���ட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வரிஏய்ப்பு செய்து உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.\nஇது தொடர்பாக நடத்திய விசாரணையில் போலியான நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரூ.60 கோடி அளவில் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇது தொடர்பாக மிரா-பயந்தரை சேர்ந்த தணிக்கையாளர் ராஜேஷ் சர்மா, போலி நிறுவன உரிமையாளர் பாபுலால் சவுத்ரி மற்றும் தர்மேந்திர பாண்டேஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/potato-recipes/potato-snake-gourd-vada/", "date_download": "2019-03-23T01:47:38Z", "digest": "sha1:VVRPNZAJEYDTPP7JLPMELJF52LDZORM3", "length": 6741, "nlines": 69, "source_domain": "www.lekhafoods.com", "title": "உருளைக்கிழங்கு—புடலங்காய் வடை", "raw_content": "\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.\nபுடலங்காயின் தோலை சீவியபின் பொடியாக நறுக்கி குழைந்து விடாமல் லேஸாக வேக வைத்துக் கொள்ளவும்.\nஅரிசியை லேஸாக வறுத்து, கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கு, புடலங்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம், உப்பு, தூளாக்கிய அரிசி, பொரிகடலைத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.\nகையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.\nஅதன்பின் மேற்கூறிய கலவையில் சிறிதளவு எடுத்து, உருண்டையாக்கி, லேஸாக தட்டி, ஓரங்கள் விரிந்து விடாமல் லேஸாக அழுத்தியபின், எண்ணெய்யில் போட்டு, பொன்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=c2aee86157b4a40b78132f1e71a9e6f1", "date_download": "2019-03-23T00:59:11Z", "digest": "sha1:7RQYEN3XQZ2GOMWLISP4NJUM2FGJD5YO", "length": 9553, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஃபில்டர் காபி நல்லதா கெட்டதா\nநம்மில் பெரும்பாலானோர் ஃபில்டர் காபியை விரும்பி குடிப்போம். பொதுவாக ஒரு கப் காபியைக் குடித்தால், எப்பேற்பட்ட மனநிலையும் சாந்தமாகும். ஆனால் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதில் உள்ள காஃப்பைன் ஒரு அடிமைப் பொருள் போல் செயல்பட்டு, அதற்கு நம்மை அடிமையாக்கிவிடும். அதோடு, காபி ஒருவரது உயிரைக் கூட பறிக்கும் என்பது தெரியுமா ஆம், காபி ஒருவருக்கு 15 சதவீதம் இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு சொல்கிறது. அதிலும் ஃபில்டர் காபி கூட உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இப்போது இதுக்குறித்த சில உண்மைகளைக் காண்போம்.\nஉண்மை #1 காபியை எவ்வளவு வடிகட்டினாலும், அதில் உள்ள டெர்பெனாய்டுகள் நீங்காமல் அப்படியே இருக்கும். இந்த பொருள் தான் இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியது.\nஉண்மை #2 கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகிறது. காபி குடிப்பதை நிறுத்தும் போது, அது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ஹோமோசிஸ்டைன்களின் அளவையும் குறைக்கும்.\nஉண்மை #3 உணவு உட்கொண்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனால் உணவிலிருந்து பெறப்படும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உறிஞ்சு��் தன்மை குறையும். அதிலும் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இப்பழக்கம் இருந்தால், உடனே இப்பழக்கத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.\nஉண்மை #4 காஃப்பைன் என்னும் உட்பொருள், உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் தடுக்கும். மேலும் காபியை அதிகமாக குடித்தால், அது உடலில் உள்ள கால்சியத்தை சிறுநீரில் வழியே வெளியேற்றிவிடும். ஆகவே காபியை அளவாக குடிப்பதோடு, கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட பின் குடிப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.\nஉண்மை #5 அனைத்து வகையான காபியும், உடலால் ஜிங்க் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். ஒருவேளை நீங்கள் நட்ஸ், பீன்ஸ், கோழி, இறைச்சி அல்லது கடல் சிப்பி போன்ற உணவுகளை உட்கொண்டால், சில மணிநேரத்திற்கு காபி குடிக்காதீர்கள். இல்லாவிட்டால், உடலில் இருந்து ஜிங்க் வெளியேற்றப்படும்.\nஉண்மை #6 காபி வைட்டமின் உறிஞ்சுதலில் இடையூறை ஏற்படுத்தி, வைட்டமின் குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.\nஉண்மை #7 காபி இரும்புச்சத்து உறிஞ்சுதலையும் பாதிக்கும். எனவே காபி குடிக்கும் முன், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி போன்றவற்றை சாப்பிடாதீர்கள். முடிந்த அளவு காபியில் இருந்து விலகியே இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-03-23T01:10:19Z", "digest": "sha1:AUFFUZ2F6L4QSBZXYXF6MZQVOXBRTRJ5", "length": 6862, "nlines": 146, "source_domain": "mykollywood.com", "title": "‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது – www.mykollywood.com", "raw_content": "\n‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\n‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவ��ைந்தது.\nஇந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62092/The-mother-of-the-actress-came-to-the-popular-TV-serial-problem", "date_download": "2019-03-23T00:06:33Z", "digest": "sha1:CD5EPINB5SNWKRI7A43J7GWWRE4HW64M", "length": 8013, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "நடிகையின் அம்மாவால் பிரபல டிவி சீரியலுக்கு வந்த பிரச்சனை - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nநடிகையின் அம்மாவால் பிரபல டிவி சீரியலுக்கு வந்த பிரச்சனை\nமும்பை: 16 வயது நடிகையால் டிவி சீரியல் குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nபிரபல தொலைக்காட்சி சீரியலான து ஆஷிகியில் 16 வயது சிறுமி ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி நடித்து வருகிறார். கதைப்படி அவருக்கும், ரித்விக் அரோராவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உண்டு.\nஇருவரும் நெருங்கி முத்தம் கொடுக்கும் காட்சிகளை வைக்க திட்டமிட்டனர்.\n16 வயது பச்ச மண்ணை போய் முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்வதா என்று ஜன்னத்தின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இயக்குனர் குழம்பிப் போனார். சாதாரண பேச்சாக ஆரம்பித்து அது வாக்குவாதத்தில் போய் முடிந்துள்ளது.\nஜன்னத்தின் வயதை கருதி அவருக்கு ஏற்றதுபோன்று நெருக்கமான காதல் காட்சிகளை எடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் கொடுத்த பிரஷரால் இந்த காட்சியில் ஜன்னத் நடிக்க அவரின் அம்மா ஒப்புக் கொண்டாராம்.\nஜன்னத்தை வைத்து காதல் காட்சிகளை படமாக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் அவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.\nஹெல்லி ஷா, தான்யா சர்மா மற்றும் பூஜா பானர்ஜியை ஜன்னத் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியதாக செய்திகள�� வெளியாகியுள்ளது. ஜன்னத் தொடர்ந்து அந்த சீரியலில் நடிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.\nPrevious article எத்தியோப்பியாவில் பேருந்து விபத்து 38 பேர் பரிதாபகரமாக பலி\nNext article நடிகை ஆனந்தியா இது வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோக்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவிஸ்வாசம் படத்தை பார்த்து தளபதி ரசிகை கூறிய ஒற்றை வார்த்தை :இதுக்கு மேல என்ன வேணும்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\nஒரு இனத்தையே மாற்றிய பயணம் இந்திய அரசியலை புட்டிப்போட்ட புரட்சி சாமானியன் நினைத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2019-03-23T00:39:57Z", "digest": "sha1:5HDTHF63GQB6DT3367I4NT7M7IFLKTZ4", "length": 20534, "nlines": 91, "source_domain": "srilankamuslims.lk", "title": "அரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றது மு.கா...!!! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றது மு.கா…\nமு.கா அரசை விட்டு வெளியேறுமா இல்லையா என்ற கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சி அரசை விட்டு வெளியேற தீர்மானம் எடுத்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.\nமுகா வின் உயர் பீடக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதன்போது அரசிலிருந்து வெளியேறுவது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டு வேட்பு மனுவுக்கு பின்னர் அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சி வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அறியவருகின்றது.\nமுகா வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேரும் முகாவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 04வரும் உட்பட உயர் பீட உறுப்பினர்கள் நாளைய கூட்டத்தின் போது ஒருமித்த நிலையில் அரசை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி கூற தீர்மானித்துள்ளனர்.\nஅரசை விட்டு வெளியேறுவதில்லை என ஏற்கனவே ரவூப் ஹக்கீம் தீர்மானித்து அது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவுக்கு உத்தரவாதமும் வழங்கிவிட்டு உம்ராவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ��ந்த சூழ்நிலையிலேயே இந்த அதிரடி மாற்றம் முகா வுக்குள் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.\nகட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் உயர்பீடத்தினது அனுமதியின்றியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 03 பேர் திரைமறைவில் அரசுடன் நடத்தி வந்த பேரப் பேச்சுக்களும் காய்நகர்த்தல்களும் அம்பலத்திற்கு வந்ததை அடுத்தே – கட்சியை பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முகா வரக்காரணம் என கட்சித் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.\nமகிந்தவுக்கு ஆதரவளிப்பதென்றால் மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரவேண்டும் என முகா அரசுக்கு நிபந்தனை விதித்திருந்தாக செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇந்தச் செய்தியை அவதானித்த தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஏனெனில் கட்சிக்கும் தலைவர் ஹக்கீமுக்கும் தெரியாமலேயே தான் குறித்த எம்பிப் பதவி தொடர்பிலான பேரப் பேச்சு இடம்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஹாபீஸ் நஸீர் அகமட் , மன்ஸூர் மற்றும் மாகாண சபை உறுப்பனர் ஜெமீல் ஆகியோரே குறித்த பேரப் பேச்சில் சம்மந்தப்பட்டுள்ளனர்.\nஇதன் படி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் பட்சத்தில் அந்தப் பதவிக்கு மன்ஸூரை நியமித்து, ஜெமீல் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்பதென்றும் அவ்வாறின்றேல் ஜெமீல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பொறுப்பெடுத்து மன்ஸூரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது என்ற ரீதியிலேயே குறித்த எம்பிப் பதவி கோரப்பட்டுள்ளது.\nஇப்பேச்சு குறித்து அரசின் உயர் மட்ட பிரமுகர் ஒருவர் ஹக்கீமுக்கு எடுத்துரைத்ததன் பிற்பாடே இது தொடர்பில் ஹக்கீமுக்கு அறியக்கிடைத்துள்ளது.\nஇது ஹக்கீமின் தனிப்பட்ட கௌரவத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியதுடன் கட்சியை துண்டாடி சமுகத்தின் மனோநிலைக்கு மாற்றமாக முகா வை இட்டுச்செல்ல மேற்கொள்ளப்பட்ட மறைமுக நடவடிக்கை என்ற ரீதியில் இப்பேரப்பேச்சை கடுமையாக நோக்கினார் தலைவர் ரவூப் ஹக்கீம்.\nஇதன் பிற்பாடே கட்சியை பாதுகாக்கும் நோக்கிலும் முஸ்லிம் சமுகத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மேற்சொன்னவாறு அரசை விட்டு வெளியேறும் முடிவுக்கு முகா வரக் காரணம் என கட்சியின் சிரேஸ்ட உயர்பீட உறுப்பினர்கள் எமது இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக சுட்டிக்காட்டினர்.\nஅது மாத்திரமன்றி முகா வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் உள்ள மைத்தரி அலையை கருத்திற் கொண்டு மைத்திரிப் பக்கம் பூரணமாக சாய்ந்தவாறு அறிக்கைகளை விட்டும் மக்கள் மத்தியில் கருத்துக்களை கூறி வந்ததுடன் அரசில் தொடர்ந்து இருப்பதற்கு இதுவரை எடுத்த தீர்மானம் ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட தீர்மானம் என்ற ரீதியில் மேற்படி எம்பிக்கள் கருத்து வெளிப்படுத்தியதையும் முகா இவ்வாறு அரசிலிருந்து வெளியேறுவதற்கு கூறப்படும் மற்றுமொரு காரணமாகும்.\nகொழும்பில் கடந்த 23ஆம் திகதி முகா வின் எம்பிக்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து ரவூப் ஹக்கீம் தேர்தல் தொடர்பில் கருத்தறிந்தார்.\nஇக்கலந்துரையாடலின் பிற்பாடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் ஹாபீஸ் நஸீர், அமைச்சர் மன்ஸூர் ,ஜெமீல் மற்றும் நஸீர் ஆகியோர் மிக இரகசியமாக அன்று மாலை 5.30 மணியளவில் அலரிமாளிகைக்கு சென்ற விடயமும் ரவூப் ஹக்கீமுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.\nகுறித்த தினம் மேற்படி நால்வரும் அலரிமாளிகைக்கு சென்ற விடயம் நம்பகரமான தரப்பொன்றிலிருந்து அந்த நிமிடமே எமது இணையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் கட்சியினதும் சமுகத்தினதும் ஒற்றுமை ,நலன் கருதி அதனை நாம் பிரசுரம்; செய்யவில்லை.\nஏனெனில், முகா தற்போது எடுத்துள்ள அதிரடி மாற்றத்திற்கு அந்த நால்வரினதும் அலரி மாளிகை விஜயம் ஒரு தடைக்கல்லாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த செய்தியை அன்று நாம் பிரசுரம் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் கட்சியை பாதுகாக்கும் நோக்கிலும் சமுகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முகா அரசை விட்டு வெளியேற முடிவெடுப்பதற்கு காரணம் என உயர்பீட உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுக் காட்டினர்.\nமுகா வின் 08 எம்பிக்களும் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மனப்பூர்வமாக எடுத்துள்ளதாகவும் அது தொடர்பில் நாளை கூடவுள்ள உயர்பீடக் கூட்டத்தின் போது மேற்படி எம்பிக்கள் தலைவர் ஹக்கீமிடம் உறுதியாக எடுத்துரைக்கவுள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.\nஇந்த நிலையில் முகாவின் வெளியேற்றத்தை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஏற்படும் தளம்பல் நிலையையும் அதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்ற எதார்த்தத்தையும் அறிந்து கொண்டுள்ள அரசு உடன் மாகாண சபையை கலைக்க தீர்மானித்துள்ளதாக அரசின் மிக முக்கிய பிரமுகர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.\nமுகா அரசிலிருந்து வேட்பு மனு தாக்கலின் பின்னர் வெளியேறலாம் என தெரியவரும் நிலையில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது என்பதும் பெரும்பாலும் அடுத்த வாரமளவில் இடம்பெறலாம் என்றும் அரச தரப்பு தகவல்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகின்றது.\nஇது இவ்வாறிருக்க ,முகா அரசிலிருந்து வெளியேறும் தகவல் ஊர்ஜிதமாகியுள்ளதை அடுத்து கிழக்கில் உள்ள கட்சியின் போராளிகளும் முஸ்லிம்களும் பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவனை வரை பாரிய ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் எமது இணையத்தள கிழக்கு செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமுஸ்லிம்களின் தீர்மானத்தை முன்னிறுத்தி அரசிலிருந்து வெளியேறும் முகா எம்பிக்களை வரவழைத்து இந்த ஊர்வலத்தை நடாத்தவும் திட்டமிடட்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையில் அரசிலிருந்து முகா வெளியேறும் பட்சத்தில் மேற்சொன்ன மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் பெரும் திரிசங்கு நிலைக்குள் தள்ளப்படுவார்கள் என அறியவருகின்றது.\nஇது ஒரு புறம் இருக்கத்தக்கதாக – கட்சிக்குத் தெரியாமல் ஐ.தே.கவுடன் இணைவது குறித்து ரகசிய பேரப்பேச்சில் ஈடுபட்டு வந்த கட்சி மாறி மாகாண சபை உறுப்பினராகிய முகா புதியவர் – இந்த முகாவின் அதிரடி மாற்றத்தினால் பெரும் ஏமாற்றத்தையும் நெருக்கடியையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமைச்சர் அதாவுல்லா – மகிந்தவுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து வருவதால் அமைச்சரின் சொந்த ஊரில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இத்தேர்தலில் கிளம்பியுள்ளது. இதனைச் சாட்டாகக் கொண்டு இலகுவான முறையில் எம்பியாகிக் கொள்ளும் வகையில் குறித்த முகா புதிய உறுப்பினர் தலைவர் ஹக்கீமின் விசுவாசியாக காட்டிக் கொண்டு ஐதேகவுடன் பேச்சு நடத்தி வந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஇதே வேளை அர���ை விட்டு முகா வெளியேறினாலும் அரசுடன் ஒட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் பஷீர் சேகுதாவுத் முகா வின் ஏனைய எம்பிக்களுன் இணைந்து அரசை விட்டு வெளியேறும் முடிவுக்கு மனப்பூர்வமாக வந்துள்ளதாக முகா பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டுக் காட்டினார்.\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4499:2008-11-25-07-07-18&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:40:14Z", "digest": "sha1:KVX7Y6COU6ZM3IMV73IFFLJIDQYJEQJE", "length": 26202, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...\nஅடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்...\nஉணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும்.\nமரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். கத்தரி நெல்லில் மரபணு மாற்றத்தை நடத்தியவர்கள் இப்போது கைவைத்திருப்பது நமது பாரம்பரீய மருந்துகளான சித்தா ஆயுர்வேதத்தில். சோதனைகள் முடிந்து விரைவில் நமது பாரம்பரீய வேம்பும், மஞ்சளும், இஞ்சியும் அமெரிக்க தனியார் முதலாளிகளின் கைகளுக்கு செல்லப் போகிறது. வேகமாக இவைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள், சிலர் மௌனமாக வேடிக்கை பார்த்து தாரைவார்ப்பை ஆதரிக்கிறார்கள்.\n‘‘ மரபண��� பொறியியல் அல்லது மரபணு மாற்றம் என்பது தாவரங்களில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் செய்வது.ஒரு விளை பொருளை எடுத்து அதில் செயர்க்கை கரு ஊட்டல் மூலம் பத்து விதமான புதிய ரக அதே விளை பொருளை உருவாக்குவதுதாம் மரபணு மாற்றம்.இந்த மரபணு மாற்றத்தின் அபாயங்களை அறிந்த அய்ரோப்பிய நாடுகள் இந்த ஆய்வுகளை தங்கள் நாட்டில் செய்ய தடைவித்திருக்கிறது.அது மட்டுமல்ல அமெரிக்காவில் கூட இந்த ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகிறதே தவிற அவர்களின் விளை நிலங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.அவர்களின் மண்ணின் வளம் கெட்டு விடும் என்பதால் அமெரிக்க முதலாளிகள் பல்லுயிர் பெருக்கத்தின் இதய பூமிகளுள் ஒன்றான இந்தியாவை தேர்ந்தெடுத்து நமது மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்கும் இந்திய அரசியல்வாதிகளோ பணத்துக்காக நாட்டையும் இந்த மக்களையும் அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார்.சித்த வைத்தியர் டாக்டர் சிவராமன்.\n‘‘ கத்தரி,வெண்டை,தக்காளி,நெல்,கம்பு,இராகி,சோளம்,உளுந்து,தட்டைப்பயறு,கொண்டைக்கடலை,உருளைக்கிழங்கு,குட்டிக்கிழங்கு,வாழை,பப்பாளி,ஏலம்,கரும்பு, என பல வகையான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.(நிமீஸீமீtவீநீ விஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ ஷீக்ஷீ நிமீஸீமீtவீநீ விணீஸீவீஜீuறீணீtவீஷீஸீ) இவைகளில் நெல்ரகங்கள்,காய்கரி ரகங்கள் என வயல்களில் சோதனை நிலையில் உள்ளன. தமிழ்நாடு வேளாண்பலகலைக் கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், சென்னையில் லயோலாக் கல்லூரியும் இத்தைகைய மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.மகிகோ மான்சான்டோ என்னும் அமெரிக்க நிறுவனத்திறகாக நடத்தப்படும் இந்த ஆய்வுகளுக்காக இந்திய விவசாயிகளும் விளை நிலங்களும் பலிகடாவாக்கப்படுகிறது.அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லி மரபணு மாற்றப் பயிர்களை பயிர் செய்யச் சொல்கிறார்கள் பயிர் செய்யும் விளை பொருட்களில் இருந்து கண்டு பிடிக்கப்படும் புதிய ரக விளை பொருட்களுக்கான உரிமை அமெரிக்க மான்ட��ன்டோவுக்கு போய் விடும். அப்படி நமது விளை பொருளுக்கான உரிமை அமெரிக்க முதலாளிகள் கையில் சென்ற பிறகு இந்திய விவாசாயிகள் விரும்பினால் கூட அதை விளைவிக்க முடியாது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ நெல் விவசாயம் செய்யும் விவசாயி கைது செய்யப்படுவார்.அது மட்டுமல்ல ஏன் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆய்வை தடை செய்திருக்கின்றன இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன என்பது போன்ற எளிய சந்தேகங்களுக்கு இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பதில் சொல்ல வேண்டும்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் தமிழக பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.\nஇந்தியாவின் முதல் மரபணு மாற்ற பொருளான கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த மரபணு மாற்றப்பயிர்களை அங்கீகரிப்பதற்கும் சந்தைப் படுத்துவதற்குமான ‘தேசீய உயிர்த் தொழில் நுட்ப அங்கீகரிப்பு அமைப்புச் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது இதில் விளைபொருட்கள், பாரம்பரீய மருந்துகள்,உணவுப் பொருட்களோடு தொடர்புடைய இந்த சோதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய ஏழு அமைச்சகங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை வெறும் அறிவுரைகள் வழங்கும் கருத்துக் கருவூலங்களாகவே மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் பொறுப்பின் கீழ் வரும் பாரம்பரீய மருந்துகளான சித்தா,ஆயுர்வேத பரம்பரை மூலிகைகளை குறிவைத்திருக்கிறது மரபணு மாற்றச் சோதனைகள்.\n‘‘உலகில் பல்லுயிர் விளை நிலம் என்ற வலையம் ஒன்று உண்டு. அதாவது மண்ணின் தன்மைக் கேற்ப வளருகிற தாவரங்கள்.இம்மாதிரி பல்லுயிர் வளம் உலகம் முழுக்க 14 இடங்களில்தான் உள்ளது அதில் பிரதான ஒன்பது இடங்கள் இந்தியாவில் உள்ளது. உலகெங்கிலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகளினால் அதிலிருந்து மீள நினைக்கும் மக்கள் ஸிணீtவீஷீஸீணீறீ மிக்ஷ்மீபீ றிலீஹ்பீஷீ னீமீபீவீநீவீஸீமீ &க்கு மாற நினைக்கிறார்கள். இதனால��� உலகெங்கிலும் இந்திய மூலிகை மருந்துகளுக்கும் பல்லுயிர் சூழலில் வளரும் மருத்துவ குணமுள்ள மருந்துகளுக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றம் மூலம் மாற்றி இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிமான மக்களை அதை நுகரும் சந்தைப் மனிதர்களாக மாற்ற முயர்ச்சிக்கிறது அமெரிக்க நிறுவனங்கள். அதற்கு துணை போகிறது மத்திய அரசு.சித்த வைத்தியத்தில் நில வேம்பு இருக்கிறது காலம் காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நில வேம்பு சிக்கன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் நில வேம்பில் உள்ள எந்த கெமிக்கல் சிக்கன் குன்யாவை கட்டுப்படுத்துகிறது என்றால் அதை பாரம்பரீய மருத்துவத்தில் தீர்மானமாக சொல்லிவிட முடியாது ஆனால் மரபணு மாற்றத்தில் நிலவேம்பில் உள்ள ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் கொண்டு அது ஒரு நோய்க்கு மருந்தாகிறது என்பதை கண்டு பிடித்து உடனே நிலவேம்பில் அந்த கெமிக்கலைச் செலுத்தி அதை அதிக அளவில் உற்பத்தி செய்து. அதை சந்தைப் படுத்துவார்கள்.இதன் மூலம் ஒரு பக்கம் நில வேம்பின் காப்புரிமை கண்டு பிடித்த கம்பெனியின் கைகளில் போவதோடு. நில வேம்பின் வளர்ச்சியே பாதிக்கப்படும்.இதை எப்படி புரிந்து கொள்வதென்றால் பால் கலக்காத கடும் டீ யை நாம் அருந்தும் போது அது வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேயிலையில் இருக்கும் எல்லா கெமிக்கலையும் எடுத்து தனித்தனியாக பிரித்து சோதித்தால் அதில் எந்த கெமிக்கலுக்கும் அப்படி வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. இதுதான் நமது பாரம்பரீய மருந்துகள். அதன் மருத்துவ குணம் என்பது இந்த மண்ணின் உயிர்ச்சூழலோடும் வளத்தோடும் தொடர்புடையது.இந்த மூலைகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவதுதான் அதன் இயர்க்கைத் தத்துவம். ஆனால் இவர்கள் இதை வெறும் பணம் வசூலிக்கும் மருந்தாக மாற்றுவதோடு சாதாரண மக்களின் வீடுகளில் வளர்க்கும் இந்த தாவரங்களை காப்புரிமை என்ற பெயரில் ஏக போக உரிமையாளர்களாகப் பார்க்கிறார்கள்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இம்மாதிரி ஆய்வுகளை பாரம்பரீய மூலிகை தாவரங்களில் நடத்தப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்���’ என்கிற டாக்டர் சிவராமன்.\n‘‘இந்தியாவில் உள்ள தாவரங்களில் சுமார் 1500 தாவரங்கள் மருத்துவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அதில் 500 தாவரங்கள் நேரடியாக மருந்து தயாரிப்பில் ஈடு படுத்தப்படுகிறது. இது மருந்தின் வீரியம், மூலப்பொருட்களின் பயன்பாடு நோயாளிகளின் தேவை என இவைகளை கணக்கிட்டே உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் இந்த மூலிகைச் செடிகளின் தன்மை அதாவது மருத்துவ குணம் மாறுவதோடு இனி இந்த தாவரங்களுக்கு நாம் உரிமை கொண்டாட முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.அதனால் உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மரபணு மாற்ற சோதனையை அடியோடு கைவிட வேண்டும் அதுதான் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவராமன்.-\n‘‘உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் சந்தைக்கு வரும் போது அந்தப் பொருள் பற்றிய விபரங்களை குறிப்புகளாக அச்சிட்டு அதை அந்தப் பொருளின் உறை மீது லேபிளாக ஒட்டுவது வழக்கம். ஆனால் மரபணு மாற்ற பொருட்கள் சந்தைக்கும் வரும் போது அது இயர்க்கையாய் நமது விவசாயிகள் உற்பத்தி செய்ததா அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா என்கிற விபரம் கூட அதில் இருக்காதாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்ப்ட்ட கத்தரிக்காயை வாங்கி உண்டு நமக்கு ஏதாவது விசித்திரமான நோர்கள் உருவானால் அது எதனால் உருவானது என்று கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியாத சூழலுக்கு மக்களை தள்ளி விட்டது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் சந்தைக்கு வரும் எந்தப் பொருளும் இது மரபணு மாற்றம் மூலம் தயாரிகக்ப்பட்டது என்கிற விபரம் இருக்கும். நுகர்வோருக்கு வாங்கும் பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் நுகர்வோருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட் மறுக்கப்பட்டு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்க வேண்டும் என்ற மறைமுகமான நிர்பந்தத்துக்கு இது வழி வகுக்கிறது.அது மட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிற ‘‘ஆயுஷ்’ நிறுவனம்தான் பாரம்பரீய மூலிகைகள் மருந்துகளை வளர்தெடுக்கிறது.ஒரு பக்கம் இப்படி வளர்த்தெடுப்பது போல் வளர்த்து விட்டு அதே பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றச் சோதனைகளுக்கு உட்படுத்துவதை வேடிக்கை பார்க்கிற அன்புமணி ராமதாஸ் இந்த ஆய்வுகளை தடை செய்ய முன் வரவேண்டும்.இந்திய மக்களுக்கு செய்கிற உண்மையான மக்கள் சேவை என்பது இதுதான்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/Seemaraja-movie-review.html", "date_download": "2019-03-23T01:54:11Z", "digest": "sha1:7NRP5HIILZ3WHYZWBD54UJNNICJNKEOZ", "length": 15190, "nlines": 135, "source_domain": "www.namathukalam.com", "title": "சீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / சிம்ரன் / சிவகார்த்திகேயன் / திரை விமர்சனம் / தொடர்கள் / புதுப்பட விமர்சனம் / Raghav / சீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nநமது களம் செப்டம்பர் 16, 2018 சிம்ரன், சிவகார்த்திகேயன், திரை விமர்சனம், தொடர்கள், புதுப்பட விமர்சனம், Raghav\nபொன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளார் ‘சீமராஜா’.\nகுதூகலமாக ஊர் சுற்றும், சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு சிவகார்த்திகேயனுக்கு உடற்கல்வி ஆசிரியை சமந்தா மீது காதல். தான் வைக்கும் பல சோதனைகளைச் சிவா கடந்து வெற்றி கண்ட பின் காதலுக்கு ஒப்புதல் தருகிறார் சமந்தா. சரியாக அந்த நேரத்தில் சமந்தாவின் அப்பா, வில்லன் லாலின் அறிமுகம். அவர் சமந்தாவை வீட்டுச் சிறையில் வைத்து விடுகிறார். சமந்தாவை மீட்டுக் காதலில் வெற்றி கண்டாரா சீமராஜா என்பதை நிறைய நகைச்சுவையோடும் வரலாற்று முன்கதையோடும் சொல்லியிருக்கிறார் பொன்ராம்.\nகதாநாயகியின் அப்பாவே வில்லன், அவர் உழவர்களின் எதிரி, கடைசியில் அவரைக் கதாநாயகன் அறிவுரை கூறியே திருத்துவது எனக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய கதைதான். என்றாலும், சிவா – சூரி கூட்டணியின் நகைச்சுவை மயக்கத்தில் அதை மறந்து போகிறோம் என்பது உண்மை ராமர் - அனுமன் வேஷம் போடுவது, நாய்க்குச் சிறுத்தை வேஷம் போட்டு ஊருக்குள் சலசலப்பை ஏற்படுத்துவது என வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்கள் இந்த இருவர் கூட்டணி.\nபிளாஷ்பேக்கில், தமிழ் வேந்தனாக சிவகார்த்திகேயன் கூடவே, மாலிக்காபூரின் மதுரைப் படையெடுப்பைக் கற்பனை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். சுவையாக இருந்தாலும், தமிழ்ப்பற்று, வீரம், மண், துரோகம், சமகால அரசியல் எனப் பலவும் பேசும் இப்படத்துக்குச் சிவா இன்னமும் பயிற்சி செய்திருக்கலாம்.\nபள்ளியில் மாணவர்களுக்குச் சிலம்பம் சுழற்றிக் காட்டும்போதும், உச்சக்கட்டக் காட்சியில் சிலம்புச்சண்டை போடும்போதும், காதலில் உருகும்போதும் சமந்தாவின் நடிப்பு சிறப்பு\nவில்லனின் இரண்டாம் மனைவியாக வரும் சிம்ரனை வில்லியாகக் காட்ட மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள் (). கறாரான குரலில், வித்தியாசமாக சிம்ரன் செய்வதெல்லாம்... சிரிப்புத்தான் வருகிறது. இமானின் இசை இன்னும் தூக்கலாக இருந்திருக்கலாம்.\nதமிழர் வீரம், வளரி வரலாறு, உழவு, பெருநிறுவன வணிகம் (corporate) எனப் படம் பலவற்றையும் பேசினாலும் வெளியில் வரும்போது சிவா - சூரி நகைச்சுவைதான் மனதில் நிற்கிறது.\n‘சீமராஜா’ - குடும்பத்துடன் சென்று சிரித்துவிட்டு வரலாம்.\n‘சீமராஜா’ வெள்ளோட்டம் (அதாம்ப்பா டீசரு\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philibuilding.com/ta/interior-wall-lining-project/", "date_download": "2019-03-23T00:28:07Z", "digest": "sha1:FUCEREL2FUG2X2KEE56DZCL3C4APNRWC", "length": 5120, "nlines": 169, "source_domain": "www.philibuilding.com", "title": "உள்துறை சுவர் லைனிங் திட்டம் - Philigreen கட்டிடம் பொருள் கோ, லிமிடெட்", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nகனிம முன் பூசிய பலகை\nநகர்ப்புற வெளிப்புற சுவர் தொடர்\nஅண்டர்கிரவுண்ட் விண்வெளி அலங்கார சுவர் Lining திட்ட\nசுரங்கப்பாதை அலங்கார சுவர் லைனிங் திட்டம்\nமருத்துவமனையில் சுத்தமான சுவர் Lining திட்டம்\nநகர்ப்புற கட்டிடம் வெளிப்புற உறைப்பூச்சு திட்ட\nஉள்துறை சுவர் லைனிங் திட்டம்\nஉள்துறை சுவர் லைனிங் திட்டம்\nஉள்துறை சுவர் லைனிங் திட்டம்\nகங்க்ஜோ Baiyun சர்வதேச விமான\nசீனாவின் மூன்று முக்கிய நுழைவாயில் மையமா��� விமான நிலையங்கள், உலகின் முதல் 100 பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.\nகனிம முன் பூசிய வாரியம்\n10,000 சதுர மீட்டர் (மீ 2)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/07/blog-post.html", "date_download": "2019-03-23T01:11:41Z", "digest": "sha1:XZGFETJCKNSW2K3AGWZC57CUJKO3OAY2", "length": 11930, "nlines": 181, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: குளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகுளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்\nகுற்றாலம் சீர்பெற சமீபத்தில் உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. குற்றால அருவிகளில் நீராடுபவர்கள் எண்ணை, சோப்பு, சீயக்காய், ஷாம்பூ போன்ற பொருட்களை உபயோகிக்க கூடாது, பிளாஸ்டிக் கவர், டம்ளர், பொருட்களுக்கு தடை, துணி துவைக்க கூடாது, அருவி அருகே குண்டு குழி இருக்க கூடாது என இன்னும் பல வழிமுறைகள் வகுத்துள்ளது.\nகுற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணியர்கள் சுத்தமான, பாதுகாப்பான உணவு பெற்றிட, உணவுபாதுகாப்புத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், சுழற்சி முறையில் தினசரி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அங்குள்ள உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்துல்காதர், சங்கரலிங்கம், காசிம்,நாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றாலம் மெயின் அருவி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலான கடைகளில், உணவு பண்டங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும், தயாரிப்பு தேதி விபரங்கள் அச்சிட்டும் வைத்திருந்தனர். ஸ்வீட் கார்ன் விற்ற ஒரு கடையில் மட்டும் 2011ல் பாக்கட்டில் அடைக்கப்பட்ட ஸ்வீட் கார்ன்களை அவித்து சுடச்சுட விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.\nகு���்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளது ஆரோக்கியமான விஷயம்.\nகுற்றாலத்தில் தொடரும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்.\nகுற்றாலத்தில் தற்போது சீசன் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர்களுக்கு சுத்தமான பாதுகாப்பான உணவு கிடைக்கவேண்டுமென்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நீதிமன்றம், குற்றாலம், சீசன்\nMANO நாஞ்சில் மனோ said...\nஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி ஆபீசர் \n///சுற்றுலாத் தளங்களில்/தலங்களில் சுத்தத்துடன்,பாதுகாப்பு ஏற்பாடுகளும் கன கச்சிதமாக இருப்பது அவசியம்.உங்கள் பங்குக்கு,உணவுப் பாதுகாப்பு.நல்ல விடயம்,ஜமாய்ங்க ஆபீசர்\nஇதே போல நடவடிக்கை எடுக்கும் ஆபீசர்\nஎல்லா ஊர்களில் இருந்தால் நல்லா இருக்கும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகுளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடி...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weight-loss-this-protein-rich-desi-breakfast-dish-is-perfect-for-weight-loss-1973125", "date_download": "2019-03-23T00:58:58Z", "digest": "sha1:IGCTV7K5IOHWAIT4KMVF7SIHFU3AAVSJ", "length": 7567, "nlines": 56, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: This Protein-Rich Desi Breakfast Dish Is Perfect For Weight Loss | உடல் எடை குறைக்க “எக் புர்ஜி” - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடை குறைக்க “எக் புர்ஜி”\nஉடல் எடை குறைக்க “எக் புர்ஜி”\nஉடல் எடை குறைக்க சரியான உணவு பழக்கத்தை பின்பற்றினாலே போதும். காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. காலை உணவை தவறவிடும்போது உடலின் வளர்சிதை மாற்றம் தாமதமாகும். இதனால் உடலில் கலோரிகள் சேர்ந்து உடல் பருமனாகிவிடும். உடல் எடை குறைக்க நினைத்தால் முதலில் நீங்கள் காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.\nபுரதம், இயற்கை சர்க்கரை மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் ஆகிய மூன்றும் நிறைந்த உணவை சாப்பிடலாம். ஏனென்றால் புரதம் மற்றும் கொழுப்பு இரண்டுமே உடலுக்கு ஆற்றலை கொடுக்க கூடியது. உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்கும். செரல்ஸ், சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எக் புர்ஜியை காலை உணவாக சாப்பிடலாம்.\nமுட்டையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வேகவைத்த முழு முட்டையில் 13 கிராம் புரதம், 11 கிராம் கொழுப்பு உள்ளது. பொரித்த முட்டையில் 10 கிராம் புரதம், 11 கிராம் கொழுப்பு உள்ளது. முட்டையுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் முட்டை பொரியலை ப்ரட் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முட்டை பொரியலில் கலோரிகளை குறைக்க நினைத்தால் அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். மேலும் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து இந்த முட்டை பொரியலை செய்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nசலிப்பைத் தரும் காலை உணவைத் தவிர்த்து இந்த ஓட்ஸின் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் மூலம் நாளை ஆரோக்கியமாக்குங்கள்\nவாரத்துக்கு மூன்று முட்டைகள் சாப்பிடுபவரா நீங்கள்\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nகனோலா ஆயில் என்னும் ரேப்ஸீடு ஆயிலை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஅதிமதுரம் கலந்த டீயின் 5 அற்புத பலன்கள்\nகொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்\nகாலை பிரேக்ஃபாஸ்ட்டை ஹெல்தியாக்க ஃப்ரூட் பட்டர் முதல் நட்ஸ் பட்டர் வரை\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா.. முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்\nகாபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்…\nஹோலி பண்டிகைக்கு முன் சருமத்தையும் முடியையும் பாதுகாத்துக் கொள்ள 5 டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/11/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-598-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:13:00Z", "digest": "sha1:VNJGZIZYJYXBB6Y2PBEUOX6N45TJRW5H", "length": 10547, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்\n1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.\nசந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்\nஇப்படிப்பட்ட சந்தர்ப்பவாத செயலைத்தான் சவுல் செய்கிறதைப் பார்க்கிறோம். தகனபலிகளை செலுத்தும் உன்னத பணியைக் கர்த்தர் லேவியருக்குக் கொடுத்திருந்தார். சவுலோ பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவன். தகனபலிகளை செலுத்தும் உரிமை சவுலுக்குக் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல சாமுவேல் தீர்க்கதரிசி அவனைக் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வரத் தாமதித்த சந்தர்ப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சவுல் ஆசாரியர் ஊழியத்தை செய்யத்துணிவதைப் பார்க்கிறோம்.\nசவுல் இந்த ஒருமுறைமட்டுமல்ல பலதடவை சந்தர்ப்பத்தை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டதால் அவன் வாழ்க்கை மட்டுமல்ல இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் அவஸ்தைக்குள்ளாயிற்று.\nஎவ்வளவு சீக்கிரத்தி���் சவுல் தான் யார் என்பதை மறந்துவிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தினான் என்று பாருங்கள்.\nதேவனுடைய குமாரானனான இயேசு கிறிஸ்துவானவர் சந்தர்ப்பத்து ஏற்றவாறு நடக்கக்கூடிய சூழ்நிலையை சாத்தான் மூன்று முறை ஏற்படுத்தினான் என்று வேதத்தில் படிக்கிறோம். நாற்பது நாட்கள் உபவாசத்துக்குப்பின் கடும்பசியில் இருந்த ஒருவரிடம் உன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி இந்தக் கற்களை அப்பமாக்கி சாப்பிடு, என்னை மட்டும் வணங்கு இந்த உலகமே உனக்கு, கீழே தாழக்குதி தேவதூதர்கள் தாங்கட்டும் என்றான். நாமாயிருந்தால் அந்த வேளையில் அதுதான் சரி என்று நினைத்திருப்போம். ஆனால் சகல அதிகாரமும் கொண்ட கர்த்தராகிய இயேசுவோ தம்முடைய பிதாவின் சித்தத்தை தம்முடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தியல்ல, தம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் நிறைவேற்றினார் என்று பார்க்கிறோம்.\nஇன்று நீயும் நானும் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் சவுல் பக்கம் சூழ்நிலை சாதகமாயிருந்தாலும் அவன் செய்த காரியம் கீழ்ப்படியாமை அல்லவா\nகர்த்தராகிய இயேசுவை நாம் அறிந்திருப்பதையும், அவரை நாம் நேசிப்பதையும் இந்த உலகத்துக்கு காட்டும் ஒரே அடையாளம் நாம் அவருக்குக் கீழ்ப்படிவதுதான் வாயினால் செய்யும் ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்\n← இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்\nஇதழ்: 600 ஒரு தடையும் இல்லை தைரியமாயிரு\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/22/naxcel.html", "date_download": "2019-03-23T00:49:04Z", "digest": "sha1:TO57RHY7XOGWVZK573B7IRMXJF3NI7XE", "length": 14474, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | two naxals(pwd)killed in police encounter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஆந்திராவில் 2 நிசலைட்டுகள் சுட்டுக்கொலை\nமக்கள் போர்ப்படையைச் சேர்நித இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇச்சம்பவம் ஆந்திராவில் நிலகொண்டா மாவட்டம் அம்மனபோலோ கிராமத்தில் நிடந்தது.\nஇச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், போலீசார் பணியில் இருந்த போது அடையாளம் தெயாத ஒரு கும்பல் அவர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனேயே போலீசார் அவர்களை நிாேக்கித் திருப்பிச் சுடுகையில் இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் தெவித்தனர்.\nஇன்னொரு சம்பவத்தில் கம்நிகர் மாவட்டம் பாலேதாம் பகுதியில் ஜமீன்தார் ஒருவர் அடையாளம் தெயாத மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஹைதராபாத் செய்திகள்View All\nபவன் கல்யாணுடன் கை கோர்த்த இடதுசாரிகள்.. சந்திரபாபுவுக்கு பெரும் நெருக்கடி\nமோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார்.. பயமாக இருக்கிறது.. விஜயசாந்தி சர்ச்சை பேச்சு\nஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்\nபாகிஸ்தான் மருமகள் சானியா மிர்சாவுக்கு தூதர் பதவியா... பாஜக எம்.எல்.ஏ கொந்தளிப்பு\nஓடி வாங்க... ஓடி வாங்க... 10 ரூபாய்க்கு புடவை தர்ராங்க... நெரிசலில் சிக்கிய பெண்கள் மயக்கம்\nமின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி.. யாருமே பார்க்காத பரிதாபம்\nவேலண்டைன்ஸ் டே கொண்டாடக்கூடாது.. ஹைதராபாதில் ஓட்டல்கள், மால்களை மிரட்டும் பஜ்ரங் தள்\nகோவையில் ஒருநாள்.. ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்.. திக் திக் ஆபரேஷன்\nதனியே... தன்னந்தனியே... தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு\nலோக்சபா தேர்தலில் ஆந்திராவில் பிரபாஸை களமிறக்க பாஜக திட்டம்.. பரபர ஆபரேஷன் பாகு\nசந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி.. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியுடன், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கூட்டணி\nஹைதராபாத் அருகே கூட்டத்தில் புகுந்த பேருந்து.. அடுத்தடுத்து விபத்து.. ஒருவர் பலி\nதற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chutney-recipes/groundnut-chutney/", "date_download": "2019-03-23T01:41:03Z", "digest": "sha1:FOZNI25YLEFIQYUDSIOQCAV4N7LPYN26", "length": 6069, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "வேர்க்கடலை சட்னி", "raw_content": "\nபச்சை வேர்க்கடலை 100 கிராம்\nபுளி 1 கோலி அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nகடலையை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய்த்துறுவல், புளி, உளுத்தம் பருப்பு இவற்றை வதக்கி, அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையுடன், வேக வைத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, கடலைக் கலவையில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/08/blog-post_15.html", "date_download": "2019-03-23T00:30:45Z", "digest": "sha1:BARCKG6NM4Q4OAWYV44FEMVOFIKRUG24", "length": 5174, "nlines": 124, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நீ என் செல்லக்குழந்தை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன். நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம் தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nLabels: நீ என் செல்லக்குழந்தை\n1908ம் ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது திருமதி சந்திரா பாய் போர்க்கர் என்பவர் கோபர்கானில் இருந்தார்....\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/14.html", "date_download": "2019-03-23T00:14:39Z", "digest": "sha1:UJQZ5QPRKG4XDMUJ75WCUBCD2ZTGKBAK", "length": 13745, "nlines": 210, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 14", "raw_content": "\n‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’\nஅரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்\n(பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503\nஅரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும்.\nஅவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர்.\nஇதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது.\nஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே.\n அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிடாது முற்றாக.\nகுற்றமற்ற செயல் புரிவதில் வல்லவன் நள மகாராஜன். அவனே, தன் புறங்கால் நனையாமல் கால்கை கழுவி ஒருநாள் குறைச்செயல் புரிந்தான். சனி தோ~ம் அவனைப் பிடித்த கிராமிய வியப்பு இது.\nஆனாலும் ஒரு வி~யம் உண்மை. எவரும் குற்றங் குறைகளின்றித் தவிர்ந்துவிட முடியாது. செம்பில் களிம்பு இயற்கை. விளக்கிப் பாதுகாப்பதின் மூலமாகவே அதை ஒளிவிடவைக்க முடிகிறது.\nமனிதர்கள் இதன் இயல்பில் வேறல்லர்.\nஇகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\n(பொருள், அரசு, பொச்சாவாமை 9) குறள் 539\nதமக்குரியதான மகிழ்ச்சியே என்றாலும், அதில் மூழ்குகிறபோது, அவ்வாறு மூழ்கிக் கடமை மறதியில் கெட்டவரை நினைத்துக்கொள்ளவேண்டும்.\nபொச்சாப்பு – மறதி – புகழைக் கொல்லும். மறதியுள்ளவர்க்கு எதுவுமே நன்றாக அமையாது. அதனால் மறதி கூடாதென்கிறான் வள்ளுவன்.\n‘அரிய என்று ஆகாத இல்லை…’ (குறள் 537), ‘உள்ளியது எய்தல் எளிது…’ (குறள் 540) என்ற குறள்களில் எதையும் அடைய முடியுமென்ற வைரக் குரலைக் கேட்கிறோம். அதைக்சுட மறதியின் கெடுதியை வற்புறுத்தவே பாவிக்கிற அருமையை இங்கே நினைக்கவேண்டும். அதேவேளை வள்ளுவன் மேலே சொன்ன மறதி இதுவல்லவென்பதையும் கருதவேண்டியிருக்கிறது.\nஇந்த மறதியானது இயல்பில் வரும் மறதியல்ல. அது அடிக்கடியும் வந்துவிடாது. வள்ளுவன் சுட்டுகிற மறதி உவகை மகிழ்ச்சியிலிருந்து பிறக்கிறது.\nஅனுபவிக்கத் தகுந்த மகிழ்ச்சியேயெனினும் அதனுள் அளவாகத் திளைக்கவேண்டும். ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்று சக்தியை அறிதல் பற்றிக் கூறுகிற அதிகாரத்தில் ஒரு குறள் சொல்லும்.\nகரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்கித் தின்னக்கூடாது என்பதும் இதையே ஒருவகையில் தெரிவிக்கிறதெனலாம்.\nஅதனால் மகிழ்ச்��ியில் மைந்துறும்போது, அவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்துக் கெட்டவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011/12/viduthalai-editorial-about-ilakkuvanar.html", "date_download": "2019-03-23T00:08:40Z", "digest": "sha1:CEBLIN2QUEBURBVFV5YXWNZLS5RGX2IL", "length": 31950, "nlines": 621, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: viduthalai editorial about Ilakkuvanar, Feb 6,2010 : வாழ்க இலக்குவனார்!", "raw_content": "\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nகடந்த ஆண்டு ஆசிரிய உரை\nஎன் வாழ்க்கையே தமிழ் நாடிய போராட்டக் களம்தான்; இளமையில் வறுமையோடு போர்; சாதியோடு போர்; சமயத்தோடு போர்; மூட நம்பிக்கைகளோடு போர்; போர் போர் என்று தன்னிலை விளக்கம் கொடுத்த தன்மானப் புலவர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு இது (17.11.1909-3.9.1973).\nதிராவிட இயக்கப்பெரும் புலவருக்குத் திராவிடர் கழகம் இன்று நூற்றாண்டு விழா எடுப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.\nதமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் ���மிழாசிரியர் பெருமக்கள்தான் தந்தை பெரியார் அவர்களின் தன்மான உணர்வுக் கருத்துக்களை ஊட்டியவர்கள் ஆவர். அதில் இலக்குவனாருக்குத் தனித்த சிம்மாசனமே உண்டு.\nதமிழ்மொழியைக் காக்கவும். வளர்க்கவும் மதுரையில் தமிழ்க் காப்புக் கழகம் நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். அவர் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் குறிக்கோள் என்ன தெரியுமா\nபுரட்சிக்கவிஞரின் தமிழ் இயக்கம்தான். இலக்குவனாரின் இலக்கு ஏற்றமிக்கது என்பதற்கு ஈடில்லா இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா\nஎங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்று மொழிமான இனமான உணர்வு. எந்த ஓரிடத்திலும் அவரை நிலையாகப் பணியாற்றிட விடவில்லை. 1936 முதல் 1971 வரை உள்ள அந்தக் காலக்கட்டத்தில். 35 ஆண்டுகளில் அவர் பணியாற்ற நேர்ந்த இடங்களின் எண்ணிக்கை பதினொன்று என்றால், அதன் அதன் தன்மையைத் தக்க முறையில் உணர்ந்துகொள்ளலாம்.\nபுலவர் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே வடமொழியை எதிர்த்துப் புலியெனப் பாய்ந்தவர். திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரி என்பவர் வடமொழியைத் தூக்கித் தமிழ் மொழியைத் தாழ்த்தும் பார்ப்பனர்; தனித்தமிழ் வீரராக விளங்கிய அந்தப் புலிக்குட்டியின் பாய்ச்சலை அவர் எப்படித்தான் பொறுப்பார் தொல்லைகள் பல கொடுத்தார். பணிந்தாரில்லை இலக்குவனார். தகுதியற்ற தலைவரின்கீழ்த் தமிழ்க் கல்லூரியின் நிலை என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுத் தமிழ் உணர்ச்சியின் வெப்பத்தை வெளிப்படுத்தினார்.\nகம்பன் கழகத்தார் ''கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை சங்கக் கடலில் எறிவோம்” என்று முழக்கமிட்டபோது. அதனை எதிர்த்துப் பொடியாக்க 'சங்க இலக்கியம், என்ற இதழைத் தொடங்கிய தமிழ்த் தொண்டர் அவர்.\nஅரசியல் காரணங்களுக்காக விருதுநகர் கல்லூரியிலிருந்து அவரை விலக்கியபோது தந்தை பெரியார் தீட்டிய எழுத்துக்கள் ஒன்றுபோதும் இலக்குவனாரின் புகழ்பாட\n''தமிழ்ப் பற்று காரணமாக இலக்குவனார் பழிவாங்கப்பட்டு. வேலையை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார். இவரைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் நம் இரத்தம் கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. தமிழனுக்கும். தமிழுக்கும் பாடுபட்ட இவ��் நிலையைப் பார் என அபாய அறிவிப்புக் கை காட்டியதாகத் தமிழ் அறிஞர் காட்சியளிக்கிறார்” என்று தந்தை பெரியார் பதறி எழுதும் அளவுக்கு இலக்குவனார் இனவுணர்வின் இமயமாக எழுந்து நின்றுள்ளார்.\nஇந்த எதிர்ப்புக் காலகட்டத்தில் 1965இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (D.I.R.) மூன்றரைத் திங்கள் சிறை வாசமிருந்தார்.\nபுலவர் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர். 'தமிழ் மொழியின் தோற்றமும். வளர்ச்சியும்’ பற்றி ஆய்வு செய்து எம்.ஓ.எல். பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். சங்க இலக்கியம். திராவிடக் கூட்டரசு. குறள்நெறி. Kuralneri,Dravidian Federatrion, ஆகிய இதழ்களை அவ்வப்போது நடத்தி நட்டப்பட்டுள்ளார். 14 ஆய்வு நூல்களையும். நான்கு கவிதை நூல்களையும் தமிழுலகுக்குத் தந்த பெருமகன் அவர்.\nஆங்கிலத்தில் இவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும்பொழுது எடுத்துச் சென்றார்.\nநெடிய உருவம், வீரம் கொப்பளிக்கும் நேர் கொண்ட பார்வைக்குச் சொந்தக்காரரான திராவிடர் பேரியக்கத்துக்குரிய அந்த மாபெரும் புலவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் இன்று பெருமையுடன் கொண்டாடுகிறது.\nதிராவிடர் இயக்கத்தின் தன்னிகரில்லாத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவரின் படத்தினைத் திறந்து வைப்பதும். இலக்குவனாரின் அருமை மகனார் முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குப் பெரியார் விருது அளித்துப் பாராட்டுவதும் பொருத்தம்தானே\nஇலக்குவனார் ஊட்டி வளர்த்த அந்தத் தமிழ் உணர்வு. இன உணர்வு மேலும் கூர்தீட்டப்பட வேண்டிய காலம்தான் இது. இந்நாளில் அதனை நினைவூட்டுவோம்\nவிடுதலை - தலையங்கம் - பிப்ரவரி 6.2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 மார்ச்சு 2019 கருத்திற்காக.. திருக்குறள் சுட்டும் தீமைகள் * முன்னுரை* உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்த...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nமன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 திசம்பர் 2018 கருத்திற்காக.. மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழ...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nPhots of Boat house: படகு வீடு (ஒளிப்படத் தொகுப்பு...\nநேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்...\nசென்னையில் முழுஉவா மறைப்பு – ஒளிப்படங்கள்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம��� படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/28/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95/?share=google-plus-1", "date_download": "2019-03-23T00:27:45Z", "digest": "sha1:LOY2LLD5B5R4FUUEFD55YNKVL3PQ3D7G", "length": 24277, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "உயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா\n“வீட்டுக் கடிகாரத்துல 8 தான் காட்டுது. சரியான நேரம் வைக்கிறதில்லையா\nஆபீஸ் கிளம்பும் அப்பா கடிந்துகொண்டார்.\n“டிபன் சாப்பிட நேரமில்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று விருட்டென்று வெளியேறினார்.\nவீட்டுக் கடிகாரம் தவறாக ஓடுவதைக் கண்டு கோபம் கொண்டவர், தன் உடலின் கடிகாரம் பாதிப்படைந்ததை உணரவில்லை. ஆம், ஒருவேளை உணவைத் தவிர்ப்பது, அதுவும் காலை உணவைத் தவிர்ப்பது நம் உடலின் அன்றாட நிகழ்வைப் பாதிக்கும் என்று நாம் ஏன் உணர்வதில்லை\nசரியாக ஓடாத கடிகாரத்தால் யாருக்கு என்ன பயன் உயிரியல் கடிகாரமும் அதே போன்றுதான். எட்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு நாம் ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும், உடல் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது உயிரியல் கடிகாரமும் அதே போன்றுதான். எட்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு நாம் ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும், உடல் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது நம் உயிரியல் செயல்பாடுகள், உடலியல் மற்றும் மன மாற்றங்கள் உடலின் கடிகாரத்தைப் பொறுத்தே இருக்கின்றன. இதை சிர்க்கேடியன் ரிதம் (Circadian Rhythm) என்று அழைப்பார்கள். இதைச் சீராக இயங்க வைப்பது மூளையில் இருக்கும் மாஸ்டர் கடிகாரங்கள். இவைதாம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ள வைக்கும் நரம்பு செல்கள். உறங்குவது, எழுவது, உடலின் தட்பவெப்பம், உடல் திரவங்களைச் சரியான நிலையில் வைத்திருத்தல், இதர உடல் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் இந்த செல்கள்தாம் கட்டுப்படுத்து கின்றன.\nமனிதர்களைப் பொறுத்தவரை, காலையில் விழித்திருக்க வேண்டும், இரவில் உறங்க வேண்டும். இடையில் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏன் இந்த வரைமுறை சரியான நேரத்தில் உறக்கம் வரவைக்க உதவும் ஹார்மோன்தான் மெலடோனின் (Melatonin). இது பெரும்பாலும் நாம் உறங்கும்போது, வெளிச்சமற்ற இரவுகளில் சுரக்கிறது. இரவில் விழித்திருந்தால், தேவையான அளவு மெலடோனின் உருவாகாமல் போய்விடும். இதனால் உறங்க வேண்டிய நேரம் எது, விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் எது என்று உடல் குழப்பமடையும். காலை நேரத்தில் அலுவலகத்தில் உறக்கம் வருவது, உறக்கமின்மை அல்லது அதீத உறக்கம், பின் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள் எல்லாமே இதனால்தான்.\nஅதேபோல் நேரம் தவறி உணவு உட்கொள்வதும், அல்லது தேவையில்லாத நேரத்தில் நொறுக்குத் தீனிகள் தின்பதும் நம் உடலின் கடிகாரத்தைப் பாதிக்கும் செயலே இவ்வாறு உங்கள் உடலை நீங்களே குழப்பும்போது அனைத்து இயக்கங்களும் பாதிக்கப் படுகின்றன. இதனால்தான், மருத்துவர்கள் நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது, தேவையில்லாத நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.\nஇந்த உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகளான ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குத்தான் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அம���ச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016/", "date_download": "2019-03-23T00:53:50Z", "digest": "sha1:YLHAO5M3FWNVMA7LJKJUKXHWUGFMZEDF", "length": 3878, "nlines": 105, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 08 ஜூலை 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 08 ஜூலை 2016\n1.சமீபத்தில் கேரளா மாநிலம் electronic cigarette எனப்படும் e – சிகரட்டை தயாரிக்க ,விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதித்துள்ளது.ஏற்கனவே பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் தடை விதித்துள்ளன.\n1.கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android version க்கு Nougat என பெயரிட்டுள்ளது.\n2.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஸ்பான்சரராக “அமுல்” நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n1.08 ஜூலை1990-ம் ஆண்டு ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.\n2.இன்று இந்தியத் துடுப்பாளர் சௌரவ் கங்குலி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 08 ஜூலை 1972.\n« நடப்பு நிகழ்வுகள் 07 ஜூலை 2016\nநடப்பு நிகழ்வுகள் 09 ஜூலை 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/04151341/CBI-being-used-as-election-agent-by-BJP-Akhilesh.vpf", "date_download": "2019-03-23T01:27:29Z", "digest": "sha1:NYNLGJDLS3N2QIKGHQLVFGJXA5HUYCRB", "length": 13313, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI being used as election agent by BJP Akhilesh || சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் ய���தவ் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு + \"||\" + CBI being used as election agent by BJP Akhilesh\nசிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nசிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.\n2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது நடந்த சுரங்க மோசடி மற்றும் மாயாவதியின் ஆட்சியின் போது நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனை நடத்தியது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையும் இப்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.\nஇந்நிலையில் சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.\nசிபிஐக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் மேற்கொண்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “எப்படியாவது ஆட்சியிலிருக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என அச்சம் கொண்டுளனர். எனவே அவர்கள் சிபிஐயை அரசியல் ஏஜெண்டாக பயன்படுத்துகிறார்கள். அரசியலுக்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்தக்கூடாது” என கூறியுள்ளார்.\n1. பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்\nபா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.\n2. ‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்\n‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.\n3. பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபா.���னதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n4. பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீரால் கழுவிய பா.ஜனதா தொண்டர்கள்\nபிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை பா.ஜனதா தொண்டர்கள் கங்கை நீரால் கழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n5. கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் வியூகம்: காங்.-ஜனதா தளம்(எஸ்) இணைந்து பிரசாரம் - தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\nகர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் நேற்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-712372.html", "date_download": "2019-03-23T00:51:36Z", "digest": "sha1:HKS3BSWNLMMQ5I424GEKCYAFFECNYXEO", "length": 7578, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பால் பாட்மிண்டன்: ஐஓபி, தெற்கு ரயில்வே கூட்டு சாம்பியன்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nபால் பாட்மிண்டன்: ஐஓபி, தெற்கு ரயில்வே கூட்டு சாம்பியன்\nBy dn | Published on : 16th July 2013 02:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான 5-வது செயின்ட் ஜோசப் கோப்பை பால் பாட்மிண்டன் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) மற்றும் தெற்கு ரயில்வே அணி கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றன.\nஇப்போட்டியை சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி நடத்தியது. கல்லூரி மைதானத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய இப்போட்டி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன. சூப்பர் லீக் சுற்றில் ஐஓபி, மேற்கு ரயில்வே, ஐசிஎஃப் மற்றும் தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் முன்னேறியிருந்தன.\nஇச்சுற்றில் ஐஓபி மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. திங்கள்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஷிப்புக்கான ஆட்டத்தில் ஐஓபி, தெற்கு ரயில்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 22-14 என்ற முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைந்து கோப்பையை பெற்றன.\nஅதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்துக்கான ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் ஐசிஎஃப் மற்றும் மேற்கு ரயில்வே அணிகளும் கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்தன. சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு ரூ. 70 ஆயிரமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ. 30 ஆயிரமும் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-03-23T00:31:27Z", "digest": "sha1:PX673MGHR3XGLP3MWHA5ZVZB74RW4HIF", "length": 15045, "nlines": 136, "source_domain": "hindumunnani.org.in", "title": "விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி\nஎல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை\nவிநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.\nஅதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.\nநல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.\nதமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nஇந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழா���ாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.\nஇந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.\n← விநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \tஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை →\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=111&bc=", "date_download": "2019-03-23T00:56:32Z", "digest": "sha1:NNLT7LTO5KUQT5VCCVR3QI2OBQ5BYRQS", "length": 5468, "nlines": 207, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம், காஷ்மீரில் 2 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது, பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு, ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க புதிய ஆணையம், தமிழ்நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு ‘ஆம்லேட்’ விலையை உயர்த்த முடிவு, ஜப்தி செய்யப்பட்ட 68 அரசு பஸ்களை மீட்க நாகர்கோவில் மண்டலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி, பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு,\nமூன்றே நாட்களில் குடலை சுத்தம் செய்வது எ...\nஇந்த உணவுகள் எல்லாம் உடல் எடையை அதிகரிக்...\nதூக்க மாத்திரைகளைப் பற்றி சில தகவல்கள் -...\nதினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ப...\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவ...\nதலைவலிக்கு நிவாரணம் தரும் முக்கிய உணவுகள...\nபப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குட...\nஉங்கள் சருமத்த��� மிளிரச் செய்யும் ஹாலாசனா...\nதினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை ...\nமனப்பதட்டம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம...\nநீங்கள் சாப்பிடும் ஸ்நேக்ஸ் வைத்து உங்கள...\nஆஸ்துமாவை குணமாக்கும் ஜானு சிரஸாசனா - தி...\nபல் கூச்சத்தை எப்படி சரி பண்ணலாம் என தெர...\nஏலக்காயின் வாசனைப் போலவே அதன் குணங்களும்...\nஇருமலை கட்டுப்படுத்தும் மருந்தினை நீங்கள...\nபுற்று நோய்களைத் தடுக்கும் முக்கிய சூப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambikkaioli.blogspot.com/", "date_download": "2019-03-23T00:33:54Z", "digest": "sha1:65SCF3JOIB2X6MLYDTIMBL23FJV3IBWE", "length": 177801, "nlines": 984, "source_domain": "nambikkaioli.blogspot.com", "title": "நம்பிக்கை குழுமம்", "raw_content": "\nதேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள் நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள் நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள் இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.\nநம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்\nநம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.\nநம்பிக்கையின் கவிதைப் போட்டி 101\nஉன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,\nஎன் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...\nஉனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்\nஉன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்\nஎன் ஆசை கால் பந்து வீரன்...\nசில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது\nஉதாரணமாய் என் முதல் காதல்....\nநம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி\nபோட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.\nஉங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nமேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க\n\"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா\" கவிதைப் போட்டி அறிவிப்பு\nஉங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த \"நம்பிக்கை\" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.\nநம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.\nசென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வ���ங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.\nஇந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.\nகவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..\nஎன்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா ஆ என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.\nகாதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.\nஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் \"காதல்\" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.\nசரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் \"காதல் கவிதை போட்டியில்\" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.\nநடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.\nமூன்றாம் பரிசு ரூ 500/-\nஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.\nபோட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:\n1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போ��்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.\n2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.\n3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.\n4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)\n5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது\n6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.\n7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சிபடைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.\nஉங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்.\nபெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.\nதங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.\nமுடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.\nதேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபடைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nமேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க\n ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள் அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி\nநம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1\nநம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்\nஅனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லா�� மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.\nநம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.\nவாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.\nவங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.\nகணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.\nதொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.\nஇன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.\nஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது\nசந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது\nநம்பிக்கை இருக்கும் இடத்தில��� நன்மைகள் இருக்கும்\nநம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்\n1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை\n2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை\nஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.\nநம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.\nஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் விட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக்கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன். அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசிய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது. இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.\nஇன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம். இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரணகாயம் பட்டவன் இரு வாரத்திற்���ு பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான். இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.\nநம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் \"எதை நம்புவது யாரை நம்புவது\" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.\nஎன் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான் இதற்கு பெயர் நம்பிக்கையா முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.\nநம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது\n\" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்\nஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.\nஎல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.\nஎனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.\nநமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.\n என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.\nஉலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து \"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\"\nபிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.\nஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இ��்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.\nஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.\nநம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:\nவெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.\nநம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.\nநம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.\nநமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல் அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பரக்கிறது.\nஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.\nபடிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.\nநல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.\nஇப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.\nஉலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.\nநீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.\nபரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்\nகவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்\nபிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்\nகஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்\nகலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்\nஎதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்\n உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு வெற்றி நிச்சயம் என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.\nநல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக\nநம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2\nகாலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ ( பள்ளி மாணவி)\nகாலம் பொன் போன்றது என்பர் மூதோர், எனினும் நேரம்தான் தெய்வம் என்பதை ஆழ்ந்து சிந்திதோமானால் புரிந்துக் கொள்ளலாம்\n'பொழுது போதவில்லை' கவனிக்கவும் 'போதவில்லை' என்பவர்கள்\nமுன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கின்றனர் மிக வேகமாக நடக்கின்றனர். மகிழ்ச்சியோடு இவ்வுலகை பார்க்கிறார்கள்\n 'என்ற சிறிய வார்த்தையோடு தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தங்கள் கடமையாற்ற பறந்து கொண்டுள்ளனர்இவர்களைக் கேளுங்கள் \" உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் நேரம்தான் என்பார்கள்\n'பொழுது போகவில்லை' கவனிக்க 'போகவில்லை' என்பவர் வாழ்க்கையில் ஏணிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர் மெல்ல நடப்பார்தானும் சோர்வாக இருந்து அடுத்தவரிடமும் சோர்வை விதைப்பவர்எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்ஒன்றும் செய்ய விடமாட்டார். விரக்தியாகப் பேசி ஏதோ இருக்கிறோம் என்று கிடக்கிறேன், உயிரோடு இருக்கிறேன் என்று செத்துப் போனவர்களைப் போல் பேசுவார். இவர்கள் பார்த்தீனியம் விஷச் செடியைப் போன்றவர்\nநான் ஏன் காலத்தை தெய்வம் என்றுக் கூறுகிறேன் தெரியுமா\nஉலகில் தோன்றிய எல்லோருக்கும் இறைவன் தந்த செல்வம் காலம்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆள்பவன், அடிமை அனைவருக்குமே வஞ்சனையில்லாமல் இறைவன் வழங்கியது காலத்தை மட்டுமே\nஇறைவனை எப்படி மதித்து பூசிக்கிறோமோ அப்படியே காலத்தையும் கருதுங்கள்\nஒவ்வொருவர் வாழ்விலும் தேர்வு எழுதி வெற்றிப் பெறுகிறோம் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம் விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம் விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம் திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம் திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம் இவை எல்லாம் நம் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புடைய நாட்கள்\nஇப்படித்தான் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக valuable time ,days நாம் மாற்றவேண்டும் எண்ணி எண்ணி மகிழத்தக்க நாட்களாக உருவாக்க வேண்டும்\n இப்போது நம் வயது என்ன இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும் என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும் ஏன் அவற்றை செய்யவில்லை என்று நாம் சுயப் பரிசோதனை செய்யத் தொடங்குவோமானால் வெற்றி நமக்கு மிக அருகில்தான்\nகாற்றடித்த திசையில் சென்றவன் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவதில்லை காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை மாறாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறான்\nகொடுப்பதோ, வாங்கவோ முடியாததும் காலம்தான் அவரவர் காலத்தை ��வரவர்தான் பயன்படுத்த வேண்டும்\nஇதோ உங்கள் காலமும் உங்கள் கையில்தான்\nஇன்றைய 24 மணித்துளிகளையும் திறமையாகப் பயன்படுத்துங்கள்\nஒவ்வொருத் துளியையும் வரலாறாக மாற்றுங்கள்\nவரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர் ஆகுங்கள்\nஇன்றைய நாள் நம் வரலாற்றில் பொன்னான நாள்\nநேரமே தெய்வம் என்ற மாறுப் பட்டக் கருத்தை அறியத் தொடங்கி விட்டோமல்லவா\nஇனியாவது நாம் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்குவோம்\nகாலை 4 மணித் தொடங்கி இரவு உறங்கும் வரையிலான நாட்குறிப்பை வைத்திருக்கும் நிர்வாகிகளைப் பாருங்கள் ஒவ்வொரு மணித்துளியிலும் என்ன என்னச் செய்ய வேண்டும், யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்றுக் கட்டம் கட்டி விட்டிருப்பார்கள்\nஎல்லோருமா நிர்வாகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள் ஒரே படிப்புத்தான்ஆனால், ஒருவர் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் அது ஏன் இல்லை, தனித் திறமைதான் காரணமா\n காலத்தை தெய்வமாகப் போற்றி, காலத்தைச் சரிவரப் பயன் படுத்தியதும்தான்\nஇந்த எனது சிறியக் கட்டுரை உங்கள் மனதை சிறிதாவது அசைக்குமானால் அதுவே உங்கள் வாழ்க்கையை வரலாறாக உயர்த்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு\nமுன்னுரை எழுதாதின் காரணமே அதை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்றுதான்\nநாமும் நமது நாடும் முன்னேற , வளம் பெற நம் நேரத்தை திறமையாக , முழுமையாகப் பயன் படுத்த வேண்டும் காலத்தை மதித்து நடத்துவதே இறைவனுக்கு செய்யும் திருத் தொண்டாகும்\n(இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவி )\nஒரு பள்ளி மாணவியிடம் இருந்து போட்டிக்கென வந்திருப்பதை பார்க்கையில் நம்பிக்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nஇம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். நடுவர்கள் பெரும் மகிழ்வோடு இக்கட்டுரைக்கு மதிப்பெண் அளித்தார்கள்.\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1\nஎதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.,பி.எட்.,டி.ஏ.,\nநம் பாரதநாடு பழம்பெரும் நாடு; ஆன்மீக வாழ்வை உலகிற்கு நல்கிய நாடு; உலக நாடுகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ, எதிர்கால இந்தியா சிறந்து விளங்கிட , நம் நினைவில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களை இங்கே காண்போம்.\nஒரு நாட்டின் பண்பை அறிவதற்கு, அந்நாடு முழுவதையும் ஒருவர் சுற்றிப்பார்க்க வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களை நல்வழி���்படுத்தும் கல்விக் கூடங்களைச் சென்று பார்த்தாலே போதுமானது என்பர். அந்த அளவிற்கு ஒரு நாட்டின் தன்மையை அறிய கல்வி ஓர் உரைகல்லாக அமைகிறது எனலாம்.\nஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று அறிவியல் தொழில்நுட்பக் கல்வி முதன்மை பெற்றுத் திகழ்வது சிறப்புடைத்து. அதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றமும் உலகையே வியக்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது. தொழில் நுட்பத்தில் சிறப்படைய உதவும் நம் கல்வித் திட்டம் மனத்திட்பத்திற்கு போதிய வாய்ப்பளிக்க வில்லை என்பது வருந்தத் தக்கது. \"சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\" என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் \"பயிற்றுப் பல கல்வி தந்து\" இந்த பாரை உயர்த்திட உதவும் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.\nசுவர் இன்றி சித்திரம் இல்லை. மரமின்றி மலர்களும் கனிகளும் இல்லை. கல்வியறிவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.\nஎன்ற தெய்வப் புலவரின் கருத்தின்படி ஆன்மீகப் பயிற்சி இல்லாத கல்வி சிறந்த கல்வி ஆகாது. கல்வியானது மனிதனை பண்பட்டவனாக மாற்ற வேண்டும். பண்பற்ற கல்வி பயனற்ற கல்வியாகும். எத்தகைய சிறந்த அறிவைப் பெற்று இருப்பினும் மக்கட் பண்பு இல்லையெனில் அவர் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. அவர் மரத்திற்கு ஒப்பாவர் என்பது வள்ளுவர் கருத்து\n\"அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்\nகேடில்லாத விழுமிய கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வண்ணம் அரசு திட்டங்களைத் தீட்டிச் செயலாக்கிட வேண்டும். சுவாசிக்கும் காற்றுக்கு , எப்படி எல்லார்க்கும் உரிமை உண்டோ , அங்ஙனம் தாங்கள் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது அரசின் கடமையாகும். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகின்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் உயர்ந்த மேற்படிப்பு படிக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவரின் பாடலை இங்கு நினைத்தல் சாலச் சிறந்தது.\n\"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே\nஒளிருவாள் அருஞ்சமர் நீக்கிக் களிறு எ��ிந்து\nமேற்கண்ட பாடல்வரிகளில் மூன்றாவது வரி, அரசு செய்ய வேண்டியச் செயலை வலியுறுத்துகிறது. வேல்வடித்துக் கொடுப்பது என்பது மாணவர்களுக்கு தகுந்த படிப்பையும், வேலை வாய்ப்பையும் கொடுத்திட வேண்டும் என்ற கருத்தை தெளிவாக்குகிறது.\nஎப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனிதனாவான். இப்படித்தான் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோனாவான் என்பதற்கு ஏற்ப இன்றைய மாணாக்கர்கள் உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பே உயர்வுக்கு வழி. \"பெருக்கத்து வேண்டும் பணிதல்\" என்பது போல வாழ்வில் உயர உயர பண்புடையவனாக திகழ்வான்.\nவிசாலப் பார்வையால் விழுங்கு மக்களை\nஎன்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை இன்றைய மாணாக்கர்கள் பொன் போல் போற்ற வேண்டும், செயலாற்ற வேண்டும்:.\nஒளிபடைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவுபெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்கும் நெறி, எளிமை கண்டு இரங்கும் மனம், ஏறுபோல் நடை ஆகியன பெற்று உலகில் பாரதத்தை தலை சிறந்த நாடாக, வளர்ந்த நல்லரசாக மாற்றிட வேண்டும் என்பதை இன்றைய மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும்.\nமொழி என்பது உள்ளக்கருத்துக்களை வெளியிட உதவும் அற்புதக் கருவியாகும். தாய்மொழி வாயிலாகவே கருத்துகள் உருப்பெற்று செயலாக்கம் பெறுகின்றன. வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழிவாயிலாகவே கல்வி பயின்று, சிறந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுத் தலை சிறந்து விளங்குகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும் நிலமை தலைகீழாக இருக்கிறது. மேல்நிலைக் கல்வி(+2) வரை எல்லாப்பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.அதோடு மட்டுமல்லாது கல்லூரிக் கல்வியையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்கு அறிஞர் பெருமக்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இப்படிக் கூறுவதால் ஆங்கிலம் வேண்டாம் என்பதில்லை. அதை நாம் உலகத் தொடர்பு மொழியாகக் கற்றுத் தெளிய வேண்டும்.\n\"அன்ன நடை கற்கப் போய் தன்நடையும் இழந்தாற்போல்\" என்பது போல இன்றைய மாணாக்கர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற அரசும், பெறோர்களும் தாய்மொழிக் கல்விக்கு போதிய ஆக்க��ும் ஊக்கமும் அளித்திடல் வேண்டும்.\n\"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.\" இறைவன் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் - குற்றமற்றவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அதாவது படித்த கல்வி மட்டும் போதும் என்று கருதாது மறிவரும் நிலைக்கேற்ப மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அவர்தான் நல் ஆசிரியர். எதிர்கால இந்தியாவை நிர்மானிக்கும் சிற்பியாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆசிரியர்களும் எண்ணிப் பார்த்து செயலாற்றிட வேண்டும். பாடற்கருத்துக்களை புதிய கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் கற்பிக்க வேண்டும். சுருங்கக்கூறின் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு சிற்ந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்.\nஎன்னரும் பாரதத்தின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் , பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி பெற்று , இன்னுபுற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம் அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2\n - இராகவன் (எ) சரவணன், பெங்களூர்\nவாழ்வியல் விதிகள் சில சொல்ல\nசோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி\nமுயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி\nநம்பிக்கை என்னும் விளக்கு வைத்து\nஉழைப்பு என்னும் பூசை நடத்து\nஅது தான் உன்னை அடுத்தடுத்த\nவெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்\nஅங்கே நீ அக்கினியாய் மாறு.\nஉன் சுயம் உன்னால் அங்கே\nஅயர விடாது உழைக்க வைக்கும்\nதிரி - உன் திறமை\nஒளி - உன் வளர்ச்சி\nதேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்\nகொள்ளக் கூடிய செயலும் அல்ல\nதன் நிலை கெட்டுப் போகும்\n(6) எதிரிகளை வளர்த்துக் கொள்\nஎன்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது\nகாயங்கள் வந்தால் மருந்தின் அருமை\nவெயில் வந்தால் நிழலின் மகிமை\nஅரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை\nஎதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை\nதீயாக வைக்க எதிரிகள் அவசியம்....\nநேற்றைய உணவின் எச்சத்தை இழ\nபிறர் நலன்களுக்கும் சேர்த்துத் ��ான்\nஉன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு\nஇடித்தால் தான் இடிக்கு மதிப்பு\nகடித்தால் தான் தேளுக்கு மதிப்பு\nசுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு\nசினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு\nவிஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்\nஉனக்கான ஒற்றை வரி வேதம்\n\"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை\nஉன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்\nகாற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்\nதசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்\nபேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது\nஉதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு\nஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்\nஅந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்\nஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்\nமுடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய\nஅந்த தன்னலமற்ற தன்மையின் மீது\nசில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்\nகொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது\nஎட்டிப் போகச் செய்யும் எந்தவொரு\nகொள்கையிடமும் நீ அதற்கு இணங்க\nவைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்\nஅழுகுரலுக்குக் காது கொடேன் என்று\nசிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்\nஇனி நான் இறங்கி வர மாட்டேன் என்று\nசெய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு\nநீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்\nநான் தலைசாய்க்க மாட்டேன் என்று\nநம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1\n - டாக்டர். சுந்தர் பரத்வாஜ், கோவை\nவியான சமான அபான னென்றும்\nகும்பகம் நாம் செய்து விட்டால்\nகாலனும் அடிமை ஆவான்- சகல\nநீர் துளியைச் சாரல் என்பர்\nபசுமை மரம் வளர்த்து - காற்றை\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2\nஉயர்வுள்ளல் - இரவீந்தரன் கிருஷ்ணசாமி\nஅண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.\nபிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம்\nஅவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்) எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.\nமனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தி��் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே 'ஜேகே'தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்... இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.\nஅந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார்\nஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.\nஇறுதியில் \"ப்ரவீன்\" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.\nஇது மிகப் பெரிய அதிர்ச்சி யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்... யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல�� எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்... மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...\n இதில் ஏதோ சூது நடந்திருக்க\nவேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.\nமனிதவள மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.\n\"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்...\"\n\"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்...\"\n\"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்....\"\n\"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்....\"\nசப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...\n\"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே....\"\nதுரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.\nபழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக்\nகிளம்பிக் கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.\nபிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான்.\nவீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி\nகவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனை\nதாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.\n\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிற���ோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே....\"\n\"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம்\nபேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால்\nதெரியும்....\" தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.\n\"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது\nஎண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன...\"\nஇரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...\nஇவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.\n'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி\nஅறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...'\nதாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.\n'இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...\nஇதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...\nஅதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.\n'உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீ\nநம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....'\nஅப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...\nதாத்தா அவனின் உள் மன உணர்வுகளை உணர்ந்தார்.\n'யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...\n'ஜீ.எம். ஆக எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...\n'அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.\n 'ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்\nதொடர்ந்து முயல்வானானால், அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது'னு வள்ளுவர் சொல்றார்...'\nஉற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான். சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.\nஅடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....'\n'அந்த திறக்கப்பட்ட கதவு எது...\n'நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...\n'அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...\n' பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னை\nகிளம்பினான். ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது. 'ஷ்ரப்டிக்' என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.\nடோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான்.\n'பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பல் கவர்ச்சி, உயர்வு\nதாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று, எப்படி என்று யோசி....'\n விருது வாங்கியும் மனதில் நிம்மதியும்\n'எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...\n'அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா... மூலம் எது...\nஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில் இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே... அதனால்தானே முன்னேறினேன்....\n'அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...\n வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...\n அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்து\n'மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...'\nஜேகே அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டது. பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.\n இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன்\nநிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...\nஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுது\nநம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1\nமஹா சக்தி - நிலா\n'ஆண்டவா, எனக்கு முன்னாலே என் புள்ளய கூப்டுக்கோ... இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்படக் கூடாது' கோமதி டீச்சர் மனமுருகி தனது வழக்கமான கோரிக்கையை இறைவனிடம் வைத்தாள்.\nஅன்றைக்கு உடம்பு அசதியாக இருந்ததில் மனசும் பலவீனப்பட்டிருந்தது. 32 வயசுப் பிள்ளை தனக்கு முன் இறந்து விட வேண்டும் என்று பிரார்த்திப்பதில் ஒரு வித குற்ற உணர்வும் அப்படி பிரார்த்திக்கச் செய்துவிட்ட விதியின் மேல் கோபமும் தன் நிலைமையை எண்ணி சுய பச்சாதாபமுமாய் கண்ணில் நீர் கட்டியது.\nசேகர் எப்படி இருந்திருக்க வேண்டிய பிள்ளை எல்லாம் ஒழுங்காய் நடந்திருந்தால் ரோஷினியைக் கைப்பிடித்து சுவிட்சர்லாந்தில் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகி இருந்திருப்பான்... கல்யாணத்துக்கு 2 வாரம் முன்னர் பாழாய்ப்போன லாரிக்காரன் பைக்கில் போய்க்கொண்டிருந்த பிள்ளையை இடித்துவிட்டுப் போய்விட அவன் வாழ்க்கை இப்படி\nபைக்கிலிருந்து விழுந்ததில் முதுகுத் தண்டில் பட்ட அடியைவிட ஏடாகூடமாய் அவனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதில்தான் அதிக சேதம் என்றனர் மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழ் உணர்வே இல்லாத நிலையில் இனி வாழ்க்கையில் அவன்\nநடப்பது சாத்தியமில்லை என்று அதிகம் உணர்ச்சியில்லாத முகத்தோடு அவர்கள் சொன்னதை என்று நினைத்தாலும் உயிரில் மின்னல் தாக்கியது போன்ற நடுக்கம் ஓடும் கோமதிக்கு.\nஇரண்டு வாரத்தில் திருமணம், நாலு வாரத்தில் சுவிட்சர்லாந்து வேலை என்பதெல்லாம் எட்டமுடியாத கானலாயிற்று. அடுத்தவர் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் போனதில் சேகரை விட அதிகம் துவண்டு போனது கோமதிதான். சேகருக்குப் பத்துவயதாகும்\nபோது கணவரைப் பறிகொடுத்தபின் கோமதியின் உயிர் மூச்சே அவன்தானென்றாகி இருந்தது.\nஅந்தப் பிள்ளை நடைப் பிணமாய்ப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் என்ன இருக்கிறது\nசேகருக்கும் அது பேரதிர்ச்சிதான். முதலிரண்டு மாதங்கள் நரகத்தில்தான் மீதி வாழ்க்கை என்ற பயமும் திகிலும் ஆட்டிப் படைக்கத்தான் செய்தன. என்றாலும் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே மனதால் மீண்டு வந்தான். அசாத்திய உறுதியோடு தன்னையும் தேற்றிக் கொண்டு அன்னைக்கும் ஆறுதல் சொல்லுமளவு அவன் முன்னேறியிருந்தது மருத்துவர்களுக்கே பெருவியப்பாய்தான் இருந்தது. இத்தனை கஷ்டத்திலும் அவன் வேலை செய்த நிறுவனம் கை கொடுத்ததில் பணம் பற்றிய கவலை இல்லாமல் சிகிச்சையில் அவனால் முழுக்கவனம் ச��லுத்த முடிந்தது ஒரு பெரிய வரம்தான். 'இந்தப் பிள்ளைக்கு எவ்வளவு மனபலம்' என கோமதியே பல சமயங்களில் வியந்திருக்கிறாள். இல்லை என்றால் மருத்துவர்களால் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் சாத்தியப்படுத்திக் கொண்டு வருவானா\nஇப்போது ஒரு மூன்று மாதமாய் விரல்களில் அசைவு வந்திருக்கிறது - புத்தகத்தைப் புரட்டிப் படிக்க முடிகிற அளவுக்கு. உடம்பிலும் உணர்ச்சி வந்திருப்பதாய் சொல்லிக் கொண்டிருக்கிறான்.\n இன்னும் ஒரு வயசுக் குழந்தை போல எல்லாக் காரியத்தையும் தாய் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் தன் பிள்ளை தனக்கு திடீரென்று ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வான் என்கிற அச்சம் கோமதியை ஒவ்வொரு நொடியும் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. அப்படியே ஒன்றும் ஆகாவிட்டாலும் அதிகபட்சமாய் தான் வாழப்போகும் இருபது ஆண்டுகளுக்குப் பின் அவனுக்கு வேறு கதியில்லை என்ற நிதர்சனமும் அவளைத் துளித்துளியாய் இப்போதே கொல்ல ஆரம்பித்துவிட்டது.\nவிபூதியைக் கையில் எடுத்துக் கொண்டு சேகரின் அறைக்குள் நுழைந்தவளின் கண்ணில் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்த வளர்மதி பட்டாள். அவளைக் கண்டதும் கோமதிக்குத் தன்னையறியாமல் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'இவளும் இவள் மூஞ்சியும்... இப்படி\nஇருக்கும் போதே மகாராணி போல நடந்துக்குது சனியன்... இதெல்லாம் கொஞ்சம் அழகா பொறந்து தொலைச்சிருந்துதுன்னா...'\nவளர்மதி ஒரு பெரிய புதிர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் கோமதிக்குக் கோபமெல்லாம் அவள் வேலைக்காரியாய் நடந்து கொள்ளாமல் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாள் என்பதுதான்.\nஅனிச்சையாய்க் குனிந்து கட்டிலின் கீழ் பார்த்தவளுக்கு ஆத்திரம் குப்பெனக் கிளம்பியது.\n\"கட்டிலுக்குக் கீழே குனிஞ்சு பெருக்க ஒடம்பு வளைய மாட்டங்குதா உனக்கு... மரமண்டையா\nஎத்தனை தடவை சொன்னாலும் புரியாது\" பலவீனமான இடம் பார்த்து கோமதியின் மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது.\nவளர்மதி கவலைப்படாமல், \"இந்தா பெருக்குதேன்\" என்றபடியே கட்டிலுக்கடியில் சென்று பெருக்கினாள்.\n\"ஆமா, இப்பிடி தொண்டத் தண்ணி வத்த கத்தறதுக்கு நானே பெருக்கிறலாம். காசுக்குப் பிடிச்ச தண்டம்\" என்றாள் கோமதி விபூதியை சேகரின் நெற்றியில் இட்டபடியே...\n\"இப்ப எதுக்கு இப்பிடி டென்சனாகுதீக டீச்சர் அதாம் பெருக்கிட்டேம்ல\" என்று வளர்மதி சற்றே குரலுயர்த்தியதும் கோமதி சட்டென அடங்கிவிட்டாள்\nஆனாலும் வேலைக்காரி தன்னிடம் குரலுயர்த்திப் பேசுகிறாளே என்ற ஆதங்கத்தில், \"இந்தத்\nதிமிருனாலதான இப்பிடி வாழாவெட்டியாக் கெடக்க\" என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தபடியே வெளியேறினாள் கோமதி. எங்கே அவளுக்குக் கேட்கிறபடி சொல்லிவிட்டால் வேலையிலிருந்து நின்று விடுவாளோ என்ற பயம் கிராமத்தில் சிறு தொழில்கள் வந்தபின் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமா என்ன\nசேகருக்கு வளர்மதியை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமும் சேர்ந்தே கிளம்பும். வளர் அவனோடு 8வது வரை படித்தவள்தான். வயசுக்கு வந்ததும் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் மூன்று வருடத்தில் தனியாளாய் அவள் திரும்பி வந்த கதை அந்த ஜில்லாவெல்லாம் பிரபலம். குடித்துவிட்டுக் கணவன் அடித்ததில் தனது 2 வயதுக் குழந்தை இறந்து போக, போலீசில் புகார் செய்துவிட்டு பிறந்த ஊருக்குத் திரும்பிய அவளை அந்த கிராமம் ரசிக்கவில்லை.\n\"ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதுக்குப் போய் புருசன போலீசுல புடிச்சுக் குடுத்தான்னா இவ\n\"பொம்பளைன்னா அடக்கம் வேணும். இப்பிடிச் செய்யத் துணிஞ்சவ வேற என்னென்ன\n புருசன் அடிக்காம என்ன செய்வான்\nஇது போல ஏகப்பட்ட விமரிசனங்கள்.\n\"கட்டிக் குடுத்தாச்சு. கஸ்டமோ நஸ்டமோ இனிம நீ அங்கதான் எல்லாத்தையும்\nபாத்துக்கிடணும்.\" என்று அந்தப் பதினேழு வயதுப் பெண்ணிடம் கல்மனசாய் சொந்தங்கள்\nசொல்லிவிட, வளர் அதற்கெல்லாம் மசிந்து கணவனிடம் திரும்பிவிடவில்லை.\n\"இந்தாருங்க... கொஞ்ச நஞ்ச அடியா வாங்கிருக்கேன்\nபொறுத்துக்கிட்டிருந்தேன். அவனையும் கொன்னுப்புட்டான் அந்தப் படுபாவி. அவங்கிட்ட நான்\nதிரும்பப் போமாட்டேன். என் வயித்தக் கழுவிக்கதுக்கு எனக்கு முடியும். கஞ்சிக்குன்னு உங்க\nவாசல் வந்து நிக்க மாட்டேன்\" என்று வீராப்பாயச் சொன்னதைச் செயலிலும் காட்டிவிட்டாள்\nவீட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது பெரிய கடைக்கு சொந்தக்காரியாகிவிட்டதாகச்\nசொல்கிறார்கள். ஆனாலும் இன்னும் உறவு என்று அவளை யாரும் கொண்டாட மாட்டார்கள்;\nஊரில் விசேஷங்களுக்குக் கூப்பிட மாட்டார்கள்; பெற்றோர்கள் நினைத்திருந்தால் இந்தப்\nபதினைந்து வருடத்தில் ஒரு மறுதிருமணம் செய்து வைத்திருக்கலாம்... பாவம்...\nஅவன் எண்ண ஓட்டத்தை இழுத்து நிறுத்தியது வளரின் குரல்.\n\"என்ன சேகரு, டீச்சர் வைதுட்டுப் போனத நெனச்சு பரிதாபப்பட்டுக்கிட்டிருக்கியாக்கும்\" குரலில் லேசான பரிகாசம்\n\"ம்... இல்லையே\" சமாளிக்க முயன்ற சேகரின் முயற்சி ஜெயமாகவில்லை.\n\"ம்க்கும்... நீ ஐயோ பாவம்னு நெனக்கறதுதான் அப்படியே மூஞ்சில தெரியுதே.\" என்றவள்\nதொடர்ந்து கண்டிப்பான குரலில், \"என்னப் பாத்து பரிதாபப்படாத சேகரு. எனக்கு அது புடிக்காது\" என்றாள்\nஅவளின் அந்த சுயமரியாதை அவனுக்குப் பிடித்திருந்தது. இன்னும் தனக்கு இந்தப் பக்குவம்\nவரவில்லையே என்று தோன்ற சேகர் புன்னகைத்துக் கொண்டான்...\n\"ஏன் சேகரு, நீ கம்ப்யூட்டர் வேலதான பாத்த\n\"ஒரு கம்ப்யூட்டர் வாங்கியாரேன். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுக்கிறியா\nஅவள் கேட்டது அங்கு வந்த கோமதி காதில் விழ, \"ஏண்டி என் புள்ளைய பாத்தா உனக்கு\n நீ அவனுக்கு மொதலாளி ஆகணும்னு பாக்கியாக்கும்\nவளர் பதிலொன்றும் சொல்லாமல் சேகரிடம் அர்த்தமுள்ள பார்வையொன்றை வீசிவிட்டு அடுத்த அறையைச் சுத்தம் செய்யப் போய்விட்டாள். கையிலிருந்த காபியை சேகரிடம் கொடுத்துவிட்டு கோமதி அரற்ற ஆரம்பித்தாள்:\n\"நம்ம தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலருந்தே இந்த வளரோட குடும்பம் நம்ம வயல்ல வேலை செஞ்சதுதான். இன்னைக்கு என்னமோ கொஞ்சம் சூட்டிகையா கையில பணம் சேத்துட்டதும் நமக்கே மொதலாளி ஆகணும்னு நெனக்குது பாரு. ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சிருக்கான்னு சும்மாவா சொல்றாங்க\n\"நிறையா பணம் வச்சிருந்தா ஏம்மா அவ வீட்டு வேலைக்கு வர்றா\n நம்ம குடுக்கற இருநூத்தம்பதையும் ஏன் விடணும்னு நெனக்கிறா\nபோல. இப்பிடி பேய் கணக்கா பணம் சேத்து ஒத்தையா என்னதான் செய்யப் போறாளோ\n\"எட்டாவதுதான் படிச்சிருக்கா... பின் எப்படி...\" அவளின் வெற்றியின் ரகசியம் அறியும்\nஆர்வத்தில் சேகர் ஆரம்பிக்க அவன் முடிக்குமுன் கோமதி, \"அதான் தம்பி தெரியலை. என்ன\nமாயம்தான் செய்றாள்னு... டவுனுக்கு அடிக்கடி போறா... யாருக்கென்ன தெரியும் என்ன\nநடக்குதுன்னு\" என்று வயிற்றெரிச்சலோடு சொன்னவள், \"ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.\nஅவளுக்குச் சொல்லிக் குடுக்கவன் பெரிய ஆளாத்தான் இருக்கணும் - என்ன ஆரம்பிச்சா நம்ம ஊருல எடுப���ும்னு தெரிஞ்ச மாதிரிதான் ஆரம்பிக்கிறா... ஒரு பத்து பன்னெண்டு வருசம்\nமுன்னால மொதல்ல ஒரு சின்ன பெட்டிக்கடைதான் தொறந்தா... ரெண்டு நாள் முன்னால\nஅந்தப்பக்கம் போம்போது பாக்கேன் அந்த எடத்தில மாடி கட்டடம் கட்டி ஃபேன்சி ஸ்டோர்,\nடெலிபோன் பூத், ஐஸ்க்ரீம் பார்லர்னு ஒரு நாலஞ்சு கடை இருக்கு. பத்து பன்னெண்டு பேரு\nஅவகிட்ட வேலைக்கிருக்காங்கன்னு ராமசாமி வாத்தியார் சொன்னாரு. பக்கத்து ஊர்லருந்தெல்லாம் இவ கடைக்கு வாராங்களாம்... ஹூம்... ஒழுங்கா படிக்காத அந்தக் கழுதைக்கு தலைல அப்படி எழுதியிருக்கு. நல்லாப் படிச்ச பையன் நீ... உனக்கு எப்படி எழுதிருக்கு பாரு... அசையக் கூட முடியாம கெடக்கற... போன ஜென்மத்தில நம்ம ஏதோ பாவம் செஞ்சிருக்கோம் போலருக்கு. எப்பப் பாத்தாலும் கஷ்டத்தையே பாத்தா வாழ்க்கையே\nவெறுத்துப் போகுதில்ல\" என்று ஆழ்ந்த பெருமூச்சோடு முடித்தாள்\nசில நாட்களாய் எங்கே ஆரம்பித்தாலும் இந்தப் புலம்பலில்தான் முடிக்கிறாள் கோமதி. சேகர் என்னதான் முயன்றாலும் அம்மாவின் அயர்ச்சியில் மனது சுணங்கிப் போவதைத் தவிர்க்க\nமுடியவில்லை. அதிலும் கோமதி சமீபத்தில் அதிகமாய்ப் புலம்ப ஆரம்பித்து விட்டதில் அவளுக்குத் தான் பாரமாய் இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு வலுப் பெற்றுக் கொண்டே வந்தது. அந்த விபத்தில் இறந்திருந்தால் எவ்வளவோ நலமாய் இருந்திருக்கும் என்ற பழைய எண்ணம் அடிக்கடி தலைகாட்டிக் கொண்டுதானிருக்கிறது. தாய் தனக்குப் பணிவிடைகள் செய்து அலுத்துப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கையாலாகாத்தனம் அவனை வெகுவாய் வதைத்தது. எதற்கும் பிரயோசனமில்லாமல் எதற்கு இந்த வாழ்க்கை என்ற கேள்வி அவனை இப்போதெல்லாம் அதிகமாய்த் துரத்திக் கொண்டிருக்கிறது.\nசேகர் மாலைக் காபியைக் குடித்து முடிக்கும் வரை தாயும் மகனும் இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இன்றைக்கு ஏனோ சேகருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மேகக் கூட்டத்தில் பார்வையைப் பதித்தான். சில நேரங்களில் மௌனம் தருகிற நிம்மதி அலாதி.\nதரை துடைக்க வந்த வளர்மதியின் வருகையில் அந்த சோகமான மௌனம் உடைபட்டது.\n\"கட்டில் காலையும் அப்படியே தொடச்சிவிட்டுரு, வளரு. ஏதோ எண்ணைக் கறை தெரியுது பாரு\" என்றாள் கோமதி ஒன்றும் நடக்காத பாவனையில்\n\"சரி, டீச்சர்\" ���ன்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் வளர் அதையே பிரதிபலித்து.\nசேகர் காலிக் கோப்பையைத் தாயின் கையில் தந்ததும் பெருமூச்சோடு எழுந்த கோமதி ஏதோ நினைவு வந்தவளாய், \"நாளைக்கு புரட்டாசி முதல் சனி. காலையில சீக்கிரமே பெருமாள் கோயிலுக்குப் போகணும் தம்பி. போயிட்டு வந்திட்டு எழுப்புறேன், என்ன\n\"நீங்களும் மிஸ்டர் பெருமாளை அடிக்கடி பாத்துட்டு வர்றீங்கம்மா. ஆனா அவர்தான் அதிசயம் எதுவும் செய்து என்னை நடக்க வைக்க மாட்டேன்னு அடம் புடிக்கறார்\" என்றான்\nசேகர் வலிய வரவழைத்துக் கொண்ட நகைச்சுவையோடு\n\"எனக்கு அப்படி ஒரு அதிசயம் நடந்து நீ பழையபடி ஆயிருவேங்கற நம்பிக்கை எல்லாம் போயிருச்சி தம்பி. இப்ப நான் கும்பிடறதெல்லாம் எனக்கு முன்னால நீ போய் சேர்ந்திடணும்கறதுக்குத்தான்\" மனதிலிருந்தது வார்த்தைகளாக வெளிவந்துவிட சட்டென அங்கே ஏதோ மரணித்துவிட்டது போன்றதொரு கனமான துக்கம் திடமாய்ப் பரவிற்று.\nகோமதி தன் தவறை உணர்ந்தவள் போல் சேகரைப் பரிதாபமாய்ப் பார்க்க, சேகரின் முகம் இருண்டு போய்விட்டிருந்தது. முகத்தில் அடர்த்தியாய் அப்பிக் கொண்ட சோகம் வெளியே தெரியாவண்ணம் சேகர் தலையைத் திருப்பிக் கொண்டான்.\nசில வினாடிகள் இருவரையும் மாறி மாறிப்பார்த்த வளர், பின் கோமதியை நேராய்ப் பார்த்து, \"டீச்சர், சேகருக்கு இஸ்டமிருந்தா நான் அவரைக் கலியாணம் கட்டிக்கிடுதேன். அவர் செத்துப் போணுமுன்னு சாமி கும்புட வேண்டாம் டீச்சர்\" என்றாள் தயக்கத்தின் சாயல் துளியும் ஒட்டாமல்\nஇதைச் சற்றும் எதிர்பாராத கோமதியும் சேகரும் வார்த்தை வராமல் உறைந்து போக, அவளே\n\"சேகரு மேல அனுதாபப்பட்டு இதக் கேக்கேன்னு நெனச்சிறாதீக... அவர் மேல ஆசப்பட்டுதேன் கேக்கேன். நீங்க குடுக்க எறநூத்தம்பது ரூவாக்காக இங்க வேலைக்கு வரலை டீச்சர். இந்தா இந்த மொகத்தையும் அந்தக் கண்ணுல தெரியற வெளிச்சத்தையும் பாக்கதுக்குத்தேன்.. என்ன வேல கெடந்தாலும் போட்டுப்புட்டு இங்கிட்டு ஓடியாறேன்...\"\nசேகருக்குக் கூச்சமாய் இருந்தது. 'என்ன சொல்ல வருகிறாள் இவள் வளர் என்னைக் காதலிக்கிறாளா என்ன வளர் என்னைக் காதலிக்கிறாளா என்ன' அடிவயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு. அன்பு சுகம்தான் - அது எவரிடமிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும்.\nசற்று பரிச்சயமான இந்த உணர்வு, நிச்சயம் செய்திருந்த ரோ��ினியின் முகத்தை நினைவில் கொண்டு வந்தது. யதார்த்தம் உறைக்கவும் சேகர், \"வளரு, இதென்ன பொம்மைக் கல்யாணமா\n\" என்றான் சற்று அதட்டலான குரலில்\n\"நீ என்னத்துக்கு இப்படிப் பேசுதன்னு தெரியும் சேகரு. நெதமும் மாடுகணக்கா வேல பாத்திட்டு ராத்திரி படுக்கப் போம்போது என்னத்துக்கு இந்த வாழ்க்கைனு வெசனமா கெடக்கு. நமக்குன்னு அழுகவும் சிரிக்கவும் யாராது இருந்தா உசுரோட இருக்கதுக்கு ஒரு அர்த்தம் கெடைக்குமில்ல அப்பிடி ஒரு சீவனா உன்னால இருக்க முடியுமில்ல சேகரு அப்பிடி ஒரு சீவனா உன்னால இருக்க முடியுமில்ல சேகரு பாசாங்கில்லாம நானு ஒரு நாலு வார்த்தை உங்கிட்ட பேசமுடியுமில்ல பாசாங்கில்லாம நானு ஒரு நாலு வார்த்தை உங்கிட்ட பேசமுடியுமில்ல\nகோமதியின் புலம்பல்களில் சேகரின் தன்னம்பிக்கை வெகுவாய்க் கரைந்து போயிருந்தது.\nஅவனால் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும் என்ற எண்ணம் அவனுக்கு சாத்தியமாய்த் தோன்றவில்லை. அழுத்தமாய்க் கண்மூடித் திறந்தான்.\n\"அம்மாவுக்கே என்னைப் பாத்துக்கறதுக்குக் கஷ்டமாயிருக்கு. வேற யாருக்கும் பாரமாயிருக்க நான் விரும்பல, வளரு\" என்றான் உடைந்த குரலில்.\n\"நீ எனக்கு பாரமில்ல சேகரு, பிடிப்பு. புரிஞ்சிக்கோ.\" என்றவள் சற்று இடைவெளிவிட்டு உணர்ச்சி மேலிட, \"சேகரு, உன் மூளை இன்னும் நல்லாத்தான இருக்கு அதை வச்சி என்ன செய்யலாம்னு ரோசிப்போம். இப்பத்தேன் கை லேசு லேசா வருதில்ல... புள்ளைகளுக்குக் கம்ப்யூட்டர் சொல்லித்தா. புத்தகம் கூட எழுதலாமாமே... டவுண்ல ஒரு காலேஜு டீச்சரக்\nஅவள் குரலிலிருந்த நம்பிக்கை மனதுக்கு இதமாய் இருந்தாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் தாயைப் பார்த்தான் சேகர்.\nஅவ்வளவு நேரம் அந்த உரையாடலை இறுக்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்த கோமதியை அவன் பார்வை உசுப்பிவிட்டது. \"வெளில போடி நாயே\" என்றாள் வளர்மதியைப் பார்த்து.\nவளர் அசையாமல் சேகரைப் பார்க்க, \"அவன என்னடி பாக்கற என்ன திமிரு இருந்தா என் புள்ளைகிட்ட இப்படிப் பேசுவே நாயே என்ன திமிரு இருந்தா என் புள்ளைகிட்ட இப்படிப் பேசுவே நாயே உன் சாதி என்ன, தரம் என்ன, தகுதி என்ன\n\" என்று ஆங்காரமாய்க் கேட்க, சேகர் செய்வதறியாமல் மன்னிப்புக் கோருகிற தோரணையில் வளரைப் பார்த்தான்\n\"இதில வெக்கப்பட என்னருக்கு டீச்சர்\" என்றாள் வளர் அசராமல் அவளின் வழக்கமான ���ம்பீரத்தோடு.\n\"உன் முகத்தைக் கண்ணாடியில பாத்திருக்கியாடி, நாயே பாரு... நல்லா பாரு...\" என்று\nஅவளைக் கண்ணாடி முன் தள்ளி நிறுத்தினாள் கோமதி\n\"இது நெதம் பாக்குத மூஞ்சிதான, புதுசா பாக்கதுக்கு என்னருக்கு நீங்க சொன்னீங்கன்னு பாத்தாச்சு... இப்பவும் சேகரைக் கலியாணம் கட்டிக்க ஆசைப்படுதேன் டீச்சர். \" என்றாள் சற்றும் பிடிதளராமல், கொஞ்சமும் கலைந்துவிடாமல் சேகர் மலைப்பாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"சனியனே... அப்படிச் சொல்றத நிறுத்துடி முதல்ல... என் பையனப் பாருடி... எப்படி ராஜா கணக்கா இருக்கான்... உன் மூஞ்சியையும் பாரு... தேங்காத் துருவி மாதிரி பல்லு. அய்யனார் சாமி மாதிரி கண்ணு... பனை மரத்தில தண்ணி ஊத்தின மாதிரி நிறம்... அவன் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி\" கோமதி ஆத்திரத்தில் நிலை மறந்தாள் .\nவளர் கோமதியின் கேள்விகளை முற்றிலுமாய்ப் புறக்கணித்துவிட்டு சேகரைப் பார்த்து,\n\"ரோசிச்சுப் பாரு, சேகரு. நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையும் காஞ்சுதேன் கெடக்கு. ரெண்டு பேரும் சேந்தமின்னா நம்மள மாதிரி கஸ்டப்படுத இன்னொரு சீவன எடுத்து வளக்கலாமில்ல. நீ புத்தியக் குடு; நான் உழைக்கச் சொல்லித் தாறேன். ஊருக்கு உதாரணமா ஒரு புள்ளைய வளப்போம்...\" முகம் விகசிக்க, கண்கள் பளபளக்க, குரலில் உறுதி தொனிக்க அவள் சொன்ன\nவிதம் அவனுக்குள் புதிதாய்க் கனவு விதைகளைத் தூவியது.\nசேகர் முதல் முறையாய் வளர்மதியை உன்னிப்பாய் கவனித்தான். கோமதி பட்டியலிட்ட குறைகள் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாறாக, அவனுக்கு விடியலைக் கொணரும் விடிவெள்ளியாய், வாழ்க்கையை மீட்டுத் தரும் மஹா சக்தியாய்த் தெரிந்தாள் வளர்மதி .\n\"கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, வளரு\" என்றான் சேகர் மெல்லிய புன்னகையோடும் அவள் புதிதாய் விதைத்த கனவுகளோடும்\n இதுதான் வாழ்க்கை\" - சுவாமி விவேகானந்தர் ]\nஉங்கள் அனைவருக்கும் நம்பிக்கையின் மனம் நிறைந்த வணக்கங்கள்\nஉங்கள் நம்பிக்கை தனது முதலாம் ஆண்டுவிழாவை சிறப்பாய் கொண்டாடும் இத்தருணத்தில் ..\nநம்பிக்கையின் அழைப்பின் பேரில் கதை, கவிதை, கட்டுரை போட்டிகளுக்காக தங்கள் படைப்புகளை ஆர்வமுடன் அள்ளித் தந்த அனைத்து படைப்பாளிகளையும் இந்நேரத்தில் நம்பிக்கை பெரிதும் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல 7 நடுவர்கள் தங்கள் பணியை ம���கச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 7 நடுவர்களும் அவரவர் துறையில் மிகச் சிறப்பானவர்கள். ஆகவே, அவர்களையும் .. பரிசு வழங்க பொருளுதவி செய்த அன்பர்கள் காழியூரார், பரஞ்சோதி அண்ணா, முத்தமிழ் மஞ்சூரார், விஜிசுதன் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசுவழங்கும் அன்பர்களையும் பின்னூட்டமிட்ட அனைவரையும் நம்பிக்கை பாராட்டி மகிழ்கிறது.\nநம்பிக்கை குழுமம் இந்தப்போட்டியில் சின்ன புதுமையை புகுத்தி இருந்தது.. என்னவெனில் , \"படைப்பாளிகள் பற்றிய விபரம் நடுவர்களுக்கு தெரியாது .. நடுவர்கள் யார் என்பது படைப்பாளிகளுக்கு தெரியாது\" என்பதே அது. ஒரு வெளிப்படையான நியாயமான பாரபட்சமற்ற பின்னூட்டம்/ மதிப்பெண்ணை படைப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்படி செய்யப்பட்டது. அந்த நோக்கம் இன்று வெற்றியும் அடைந்து உள்ளது.\nஇந்த தருணம் யார் யார் வெற்றி பெற்றார்கள் .. யார் யார் நடுவராய் இருந்தார்கள் என்பதை அறிந்திட இருதரப்பினரும் மிக்க ஆவலுடன் இருப்பதை எம்மால் அறிய முடிகிறது :)) நடுவர்களும் தாங்கள் அதிக மதிப்பெண் அளித்த படைப்பு முதலிடம் பெறுமா என்ற ஆவலில் நிச்சயம் இருப்பார்கள்.\nஉங்கள் ஆர்வத்திற்கு மேலும் அணை போடலாகுமா :))\n50 க்கும் மேற்பட்ட அருமையான படைப்புகள்.. 7 நடுவர்கள் என்று ஆரம்ப போட்டியே அமர்க்களமாய் அமைந்து விட்டது. இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.\nசில படைப்புகள் இன்னமும் செதுக்கப்பட வேண்டியதாய் இருந்தது. சில படைப்புகள் செதுக்கிய சிற்பமாய் மின்னியது. ஒரு பள்ளி மாணவி கூட இந்தப் போட்டியில் பங்கு எடுத்தது நம்பிக்கைக்கு பெருமை அளிக்கும் விசயமாய் இருந்தது.\nஒவ்வொரு பிரிவிலும் இரண்டு படைப்புகள் என்று 6 படைப்புகள்(பொற்காசு மற்றும் புத்தகம்) பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர சில படைப்புகளுக்கு சிலர் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கவும் விரும்பி உள்ளார்கள். நியாயமாகப் பார்த்தால் நம்பிக்கையின் பார்வையில் , தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி போட்டிக்கு தங்கள் படைப்பை அனுப்பிய அனைத்து படைப்பாளிகளும் பரிசளித்து கௌரவிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கான வாய்ப்பு வசதிகளை வருங்காலம் தரும் என்ற நம்பிக்கையில் முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.\nநடுவர்களாக சிறப்பு பணி ஆ���்றியவர்கள்\n1. சாது . ஸ்ரீ. காழியூரன் ஞானசம்பந்தன் அவர்கள்\n(எம் இனிய ஆன்மீக நண்பர்)\n2. உயர்திரு \"ஔவைக்குறள் \" ஞானவெட்டியான் ஐயா அவர்கள், திண்டுக்கல் .\n(சித்தம் குழும நிறுவனர், முன்னாள் ஸ்டேட்பாங்க் தலைமை மேலாளர், தமிழ்ப்பயணியில் ஞானம் பயிற்றுவிப்பவர்)\n3. \"இணைய குறளாசான்\" முனைவர் . இரவா (எ) வாசுதேவன் B.Litt., M.A., M.Phil., Ph.Dஅவர்கள்.\n(தமிழ் ஆராய்ச்சியாளர், குழந்தை இலக்கியக் கவிஞர், ரிசர்வ் பாங் ஆப் இண்டியா, சென்னை)\n4. கோவைத் திரு வேந்தன் அரசு (எ) ராஜு ராஜேந்திரன் அவர்கள்\n(தமிழ் ஆர்வலர், மென்பொருள் வல்லுனர், சின்சின்னாட்டி , அமெரிக்கா)\n5. அன்பு நண்பர் திருவாளர் மஞ்சூர் ராசா (எ) சுந்தர் அவர்கள்,\n( முத்தமிழ்க் குழும நிறுவனர், தமிழ் ஆர்வலர், குவைத்)\n6. அன்புசால் திருமதி . காந்தி ஜெகன்நாதன் அவர்கள்\n(அன்புடன் குழுமம், முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தின் காரியதரிசி)\n7. அன்புச் சகோதரி \"தன்னம்பிகை கவிதாயினி\" விஜிசுதன் அவர்கள்\n(முன்னாள் வானொலி அறிவிப்பாளர், கனடா)\nபடைப்பாளிகள் நடுவர்களை அறிந்தாயிற்று.. இனி பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் விபரம் மற்றும் படைப்பாளியின் பெயரைக் காண்போம்\n7 நடுவர்களும் படைப்பின் கருத்து, தெளிவு, நடை, சமுதாய நோக்கு என்ற ரீதியில் பகுத்து 10 க்கு தங்கள் மதிப்பெண்ணை அளித்து இருந்தார்கள். அந்தப் புள்ளிகளைக் கூட்டி மொத்த மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டு .. ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய இரண்டு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலரை வெகுவாய் பாதித்த படைப்புகளும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவிய படைப்புகளும் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபொற்காசுப் பரிசு பெறும் படைப்புகள்\n1. மஹா சக்தி - நிலா அவர்கள்\n2. உயர்வுள்ளல் - \"ஆல்பா சித்தா\" ரவீந்தரன் கிருஷ்ணசாமி அவர்கள்\n1. எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.பிட் அவர்கள்\n2. காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ (+2 மாணவி)\n1. வாயுதேவா - டாக்டர் . சுந்தர் பரத்வாஜ் , கோவை\n2. வாழ்வியல் வேதம் - இராகவன் @ சரவணன் , பெங்களூர்\nபடைப்புகள் நம்பிக்கை வலைப்பூவில் வலையேற்றப் படும் ..\n1. 'அஸிபத்ர வனம்' மற்றும் 'ஆறு' படைப்பிற்காக - ராம்பிரசாத். கே, சென்னை\n2. பள்ளம் என்பது (கவிதை) - அனந்த லக்ஷ்மி அம்மாள்\n3. 'என் அன்பு அம்மா' மற்றும் 'சிவமடம்' - விசாலம்\n4. நம��பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்\n5. ஆன்மீகக் கட்டுரை - பக்ரூதீன்\n6. அஷ்டவக்ரன்(நாடகம்) - மாதங்கி\n7. இறைவனின் செல்லக் குழந்தைகள் - பரமேஸ்வரி\n8. நம்புங்கள் நாளை நமதே - தியாகு, திருப்பூர்\nகுறிப்பு: வெற்றி பெற்ற படைப்பாளிகள்.. பரிசை (நேரில் அல்லது தபாலில்) பெற தாங்கள் படைப்பை அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து தங்களது தொலைபேசி எண், முகவரியோடு கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு மடலிடுமாறு ..அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.\nநம்பிக்கையின் மீது மிக்க அன்பு கொண்டுள்ள அனைத்து நல்லோர்களுக்கும், போட்டியை சிறப்புற நடத்திட உதவி செய்த நம்பிக்கையின் மேலாளர்கள் பரஞ்சோதி அண்ணா, விழியனுக்கும் இந்நேரம் நம்பிக்கை தனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.\nநல்ல சத்சங்கம் மூலமாக நற்சிந்தனை வளர்க்க நம்பிக்கைக்கு வருகை தாருங்கள்\nவாழ்வில் வெற்றி பெறுவது உறுதி\nகடின உழைப்பு, விடா முயற்சி,\nநன்றி: த. வினோத் குமார், குறிஞ்சி மலை.\n(தினத்தந்தி - இளைஞர் மலர்)\nநம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307\n(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).\nவியான சமான அபான னென்றும்\nகும்பகம் நாம் செய்து விட்டால்\nகாலனும் அடிமை ஆவான்- சகல\nநீர் துளியைச் சாரல் என்பர்\nபசுமை மரம் வளர்த்து - காற்றை\nநம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னி...\nநம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி\n\"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா\" கவிதைப் போட்டி அறி...\nநம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1\nநம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2\nநம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1\nநம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2\nநம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200321.html", "date_download": "2019-03-23T00:14:23Z", "digest": "sha1:2Y4YACYNJQM6SLDAJWJGWJSBC5DP6L3P", "length": 12331, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "செல்போனே கதியென இருக்கும் பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள்..!! – Athirady News ;", "raw_content": "\nசெல்போனே கதியென இருக்கும் பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள்..\nசெல்போனே கதியென இருக்கும் பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள்..\nஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n“போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.\nஇந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.\nஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி.\nபாராளுமன்ற தேர்தல் – அக்‌ஷய்குமார் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்கும் பா.ஜ.க…\nபங்குச்சந்தை மோசடி வழக்கில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் 2 மகன்கள் கைது..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191200/news/191200.html", "date_download": "2019-03-23T00:30:59Z", "digest": "sha1:KKWJH2Q3UNWTMXO36BGXKQQHVFD7YBHY", "length": 11509, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மயக்கம்… குழப்பம்… கலக்கம்!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉன் சேலைத் தலைப்பை இழுத்து\nநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.\nநின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர்\nவருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்… வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ… ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதூகலமாகக் கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது அவர்களின் வாடிக்கை. அதுதான�� உண்மையான சுகம், மது மயக்கத்தில் செக்ஸில் நீண்ட நேரம் இன்பம் பெறமுடியும் என நம்பினார்கள். 9 மாதங்கள் கழிந்தன. வருணுக்கு ஆண்குறியின் விறைப்புத்தன்மை குறைய ஆரம்பித்தது. அவனால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. நித்யாவுக்கும் செக்ஸ் மீதான ஆர்வம் குறைந்தது.\nஆசையிருந்தாலுமே கூட செக்ஸ் மீது ஈடுபாடு இல்லாததை உணர்ந்தாள். இருவரும் டாக்டரிடம் ஆலோசனைக்குச் சென்றார்கள். அவருடைய ஆலோசனை மது அருந்திவிட்டு செக்ஸில் ஈடுபடுவது எவ்வளவு தவறான விஷயம் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு உணர்த்தியது. ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே.\nஎன்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.\nஇதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது.\nமது அருந்துவதால் வாயில் ஒரு வக��� துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை… மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/119262", "date_download": "2019-03-23T01:12:19Z", "digest": "sha1:KA4YSE3FVMSUV7J34DFTEPILLJODJRPW", "length": 5166, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 14-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்���ிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nபவர் ஸ்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்கும் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:55:06Z", "digest": "sha1:U7TQISE7LG6R63GGDCYJIYNINMNDEDMA", "length": 8551, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 03 மார்ச் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 03 மார்ச் 2017\n1.இனி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150 கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.இந்தியாவின் மும்பை நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன.இரண்டு நீர்மூழ்கிகள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்நிலையில் மேற்கண்ட நீர்மூழ்கிகளில் ஒன்றான ஐ.என்.எஸ் கல்வாரி-யில் இருந்து ஏவுகணைகள் மூலம் எதிரி நாட்டின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் சோதனை அரபிக்கடலில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.\n3.ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல��வர் சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்தார்.\n4.மூத்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான பரத் சிங் ராவத் (84) ராவத் கோட்வாரில் காலமானார்.\n5.பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1.டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவான டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ், இங்கிலாந்தை சார்ந்த எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தை வாங்கியுள்ளது.\n2.வாட்டர் ஹீட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீனஸ் நிறுவனம் மின் விசிறிகளுக்கான சந்தையில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் 65 வேறுபட்ட மாடல்களை சென்னையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் உள்ளது.\n1.வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.இன்று அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (Alexander Graham Bell Birth Anniversary Day).\nகிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் பிறந்தார். இவர் 1876ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்காக 600க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு சென்று, வழக்குகளைச் சந்தித்து, வெற்றி பெற்ற பிறகே தொலைபேசிக்கான உரிமையைப் பெற்றார். இவரே பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார்.\n2.டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட நாள் 03 மார்ச் 1923.\n3.சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 03 மார்ச் 1938.\n4.நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்ட நாள் 03 மார்ச் 1969.\n5.இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமான நாள் 03 மார்ச் 1971.\n6.பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்ட நாள் 03 மார்ச் 1992.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 02 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 04 மார்ச் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:56:28Z", "digest": "sha1:O44WZ6RVI4KE74XADR5IDDSIKPK23EIV", "length": 10727, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 22 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ��திவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 22 நவம்பர் 2016\n1.இந்த வருடத்திற்கான பாரதியார் விருதுக்கு பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வானவில் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 11-ம் தேதி அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\n2.தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்களில் பொது மக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.\n3.தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 10.10 மணியளவில் 700 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய ‘அக்னி-I’ ஏவுகணையை இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.\n2.வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n3.உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட 4 வகையான சோனார் கருவிகள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த சோனார் கருவிகள் கடலுக்கு அடியில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்திய கடற்படையிடம் இந்த சோனார் கருவிகளை ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் முறைப்படி ஒப்படைத்தார்.\n4.சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டாக்டர் நாகேந்திர சிங். அவரது நினைவாக உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு ‛சர்வதேச அமைதி விருது’ வழங்கப்படுகிறது.ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதுகளை வழங்கினார்.\n5.கேரள மாநிலம் பத்தினம்பட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் தற்போது சபரி மலை ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அழை��்கப்பட்டு வந்த நிலையில் கோவிலின் பெயரை சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\n6.தாங்கள் வைத்துள்ள கருப்புப் பணத்தை மற்றவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் பினாமி பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\n1.சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள் ஒரு மாத பயணத்துக்குப் பின் கடந்த 18-ம் தேதி பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.\n2.28-வது ஆசிய – பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான இரண்டு நாள் மாநாடு பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.\n3.அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் நடத்திய ஆய்வில் உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n1.இன்று அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எப். கென்னடி இறந்த தினம்.இவர் இறந்த தேதி 22 நவம்பர் 1963.\n2.இன்று லெபனான் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 22 நவம்பர் 1943.1943-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n3.இன்று கோஸ்ட்டா ரிக்காவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\n« நடப்பு நிகழ்வுகள் 21 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 23 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=279", "date_download": "2019-03-23T00:39:55Z", "digest": "sha1:6ER4FKA7ARGZW55V7L4UDEQO6ZQLF6UY", "length": 16646, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி\tபடைப்புகள்\nகொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் ��ானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது. இந்த பகிர்தல்\t[Read More]\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி…தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியில் எடுத்து, உள்ளங்கையில் அடிக்கிக் கொண்டு, சுருக்கு பையை இடுப்பில் சொருகிக்\t[Read More]\nதினம் என் பயணங்கள் – 47 யுக்தி\nதினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான். “மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்”\t[Read More]\nதினம் என் பயணங்கள் -46\nஎத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய்\t[Read More]\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி\nதினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது \nஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் க��ட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். அதன் வால்\t[Read More]\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் காத்திருப்பின் கணங்கள் பயனற்று உதிர்ந்து போவதைக் கண்டது மனக்\t[Read More]\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த\t[Read More]\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர் அமைத்ததைப் போல குரோட்டன்ஸ் செடிகள் ஒரு சீராய் வெட்டிவிடப் பட்டிருந்தது. தத்தி தத்தி வந்துக்கொண்டிருந்தாள் குட்டி\t[Read More]\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வியும், தொழிலும்\t[Read More]\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nமென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப்\t[Read More]\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள்\t[Read More]\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச்\t[Read More]\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு\t[Read More]\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\t[Read More]\nஉள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர\t[Read More]\nவளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத்\t[Read More]\nஇரும்படுப்பு அருவாமனை என்று கூவிப்\t[Read More]\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\n( கோ. மன்றவாணன் கடலூர்\t[Read More]\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8783:2012-11-29-17-49-17&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:28Z", "digest": "sha1:QA4YXHB2EO3ZGXMAFT6MAXVF4XBXS3DY", "length": 4970, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்! (படங்கள்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .\n28-11-2012 அன்று யாழ் பல்கைலக்கழக மாணவர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதைல கண்டித்து 29-11-2012 அன்று பேராதைன பல்கைலக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கலகா சந்தியில் மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது. அதில் அனைத்து மாணவர்களும் சமூகமளித்தைத காணக்கூடியதாக இருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜ��நாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/2014/12/20/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-03-23T00:41:21Z", "digest": "sha1:GFHK6YS22SUC42TJY4D7KKSNWAWAEEVH", "length": 17223, "nlines": 84, "source_domain": "iiride.org", "title": "அல் குர்ஆனே சிறந்த நிவாரணம் – iiRide", "raw_content": "\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nஅல்லாஹ்வால் படைத்துப் பரிபாலிக்கப்படும் இவ்வுலகில் மனிதனின் செயற்பாடுகளே பெரும்பாலான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அவனது செயல்கள் சிறந்து விளங்கினால் அவன் சார்பான ஏனைய நிகழ்வுகளும் மிகச் சிறந்து விளங்கும். அந்த வகையில் மனிதனின் ஒவ்வொரு நகர்வும் அவனது வாழ்வில் முக்கியமானதாகும்\nஇவ்வாறு அவனின் வாழ்வைத்தீர்மானிக்கும் நடத்தைகளின் அடித்தளம் அவனது உள்ளமாகும். உள்ளத்தின் பிரதிபலிப்பாக வே ஒவ்வொரு மனிதனினதும் செயல்கள் காணப்படுகின்றன. அதனால் நபியவர்கள் “அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்.” எனக் குறிப்பிட்டார்கள்.\nஇது தவிர தூய உள்ளத்தினால் செய்யும் நன்மை உடலினால் செய்யும் நன்மையை விட அதிக அந்தஸ்த்தைப் பெறுகிறது. அது போலவே பெருமை என்ற உள்ளம் சார்ந்த பாவத்தினால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத ஷைத்தான் இன்று வரை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாமல் விரட்டப்பட்டவனாகவே இருக்க வெறும் உடல் உறுப்பினால் செய்த ஆதம் நபியவர்களின் பாவத்திற்கு அவன் மன்னிப்பளித்தமை உள்ளம் சார்ந்த பாவங்களின் வன்மையை எடுத்துக் காட்டுகின்றது.\nமேலும் சகோதரர்களே, இன்று எம் சமூகத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மூல காரணம் எமது உள்ளமும் அதில் ஏற்பட்டுள்ள நோய்களும் ஆகும். உள்ளத்தில் உருவாகி, எமது நடத்தையில் பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணங்களே உள நோய்களாகும்.\nஒரு மனிதனைப் பொறுத்தவரை அவனில் ஏற்பட்டுள்ள உடல் நோய்கள் இலகுவாகக் குணப்படுத்த முடியும். ஆனால் அவனது உள்ளத்தில் குடியமர்ந்துள்ள நோய்களைக் குணப்படுத்துவது கடினமாகும். பொறாமை, பெருமை, கோபம், உலோபித்தனம், என்பவை மனித மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மிகக் கொட���ய குணங்களாகும்.\nஇந்தக் கொடிய குணங்களில் பாரதூரம் மிகவும் கூடிய கொடிய குணம் “பெருமை” எனும் உள நோயாகும். இதைப் பற்றிக் குறிப்பிடும் போது நபியவர்கள், “யாருடைய உள்ளத்தில் ஒரு அணு அளவேனும் பெருமை காணப்படுகிறதோ அவன் சுவனம் நுழைய மாட்டான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேலும் சகோதரர்களே பெருமை எனும் உள நோய் அது தொற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதனினதும் பண்பாடையும், பணிவையும், ந ற்குணத்தையும் இழந்து இறுதியி சுவனத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். அது தவிர இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவன் பிறரின் ஆலோசனைகளை ஏற்கும் மனநிலையை இழந்து தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் நிலைக்குத்தள்ளப்படுவான். மேலும் தான் மாத்திரமே சிறந்தவன் எனக் கருதும் இவன் பிறரிடமிருந்து தனக்குத்தெரியாத விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் மாட்டான்.\nஇவனின் செயலைப் பற்றிக்குறிப்பிடும் போது நபியவர்கள் “ ஒருவர் தன் முஸ்லிம் சகோதரனைத் தாழ்வாக நினைப்பது அவனது கெடுதிக்குப் போதுமானது” எனக் கூறியுள்ளார்கள்.\nமேலும் சகோதரர்களே பெருமை என்ற நோய்க்கப்பால் இன்றைய உலகில் பெரும்பாலானவர்களிடம் காணப்படும் ஒரு நோய் பொறாமை ஆகும். இந்தப் பொறாமையானது ஒருவனுக்குத் தொற்றி விட்டால் அவனறியாமலே அந்நோய் அவனை அழித்து விடும். தன்னை விட அழகில், செல்வத்தில், அந்தஸ்த்தில் உயர்ந்தவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் மனிதனைப் பற்றிக் குறிப்பிடும் போது “நெருப்பு விறகை எரிப்பது போல நிச்சயமாக பொறாமை நன்மைகளை எரித்து விடும்.” எனக் கூறினார்கள்.\nஅது தவிர இன்று எம்மத்தியில் நிகழும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும், பிரிவினைகளுக்கும் பிரதான காரணம் இந்தப் பொறாமை தான். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தான் பெற்றிருக்கும் அருளுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்து தான் பெற்றிராத ஆனால் பிறர் பெற்றுள்ள சில நன்மைகளுக்காகப் பொறாமை கொள்கிறான். ஆரம்பத்தில் உள்ளத்தால் தீங்கிழைக்கத் தூண்டிய பொறாமை எனும் நோய் இறுதியில் குறித்த நபருக்கு எதிராகச் செயற்படத் தூண்டுகின்றது.\nஎம்மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றுமொரு உள நோயாக உலோபித்தனத்தைக் கருத முடியும். காரணம் அல்லாஹ் தனக்களித்திருக்கும் அருட்கொடைகளைத் தான் மட்டும் பயன் படுத்தி, உலகில் தான் மட்டும் நன்றாக வாழ நினைக்கும் கொடிய உணர்வே இந்த உலோபித்தனமாகும்.\nஇந்தக் குணத்தைக் கொண்டவன் தன்னிடம் உதவி கேட்டு வருபவருக்குக் கொடுப்பதையோ, அவர்களுக்கு உதவி செய்வதையோ அடியோடு விரும்ப மாட்டான். அது தவிர இத்தகையவன் பிறர் தர்மம் செய்வதைக் கூட தடுத்து விடுவான்.\nதன் செல்வம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் குறைந்து விடும் என்ற உள நோயே இதற்குக் காரணமாகும். மேலும் இவ்வாறானவன் தனது தேவைகளைக் கூட மன நிறைவாக நிறைவேற்ற மாட்டான். மாறாக தன் செல்வம் அழிந்து விடும் என்ற பயத்தில் அரைகுறைவாக நிறைவேற்றுவான். தன் வீட்டுக்கு விருந்தினர் வருவதை கடுமையாக வெறுக்கும் இத்தைகையவன் வீட்டுக்கு வந்த விருந்தினரை வேண்டா வெறுப்பாக உபசரிப்பான். எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ – (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன். (57:24) என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.\nநீண்டு செல்லும் இந்த உள நோய்கள் பட்டியளில் அடுத்து வருவது நாவினால் செய்யும் பாவங்களாகும். அவற்றில் பிறரைப்பற்றிப் புறம் பேசுதல், கோள் சொல்லல் என்பவை அடங்கினாலும் உள நோயின் நேரடி விளைவாக பிறரின் குறைகளைப் பகிரங்கப்படுத்துவதைக் கூறலாம். காரணம், பிறர் சிறந்த முறையில் வாழ்வதையோ மகிழ்வாக இருப்பதையோ விரும்பாமல் அவர்களின் குறைகளைத் துருவுத்துருவி ஆராய்ந்து அதைப் பிறரிடம் பல வர்ணனைகளுடன் எத்திவைப்பர்.\nபிறரின் குறைகளை ஆராய்ந்து மாநாடு போடும் இவர்களுக்கு தங்கள் குறைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்யத் தயாராக இருப்பதில்லை. அப்படியே இவர்களின் குறைகளையோ குற்றங்களையோ யாராவது சொன்னால், அதை எப்படியாவது மறுத்துத் தாங்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்று நிரூபிப்பார்கள்.\nஎன் இஸ்லாமிய சகோதரர்களே உள்ளம் எனும் மறைவான உறுப்பில் ஏற்படும் நோயின் விளைவுகளில் சிலதை நாம் பார்த்தோம். அந்த வகையில் இவற்றுக்கான மருந்து எங்கு எந்த வைத்தியரிடம் உள்ளது\nஅல்லாஹ் புனித அல் குர்ஆனில்,\n உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக்��ொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.” (10:57)\nஎனக் குறிப்பிடுவதன் மூலம் உள நோய்க்கான நிவாரணியாக குர்ஆனைக் காட்டித்தருகின்றான்.\nஆகவே என் இஸ்லாமிய சகோதரர்களே, அல்குர் ஆன் காட்டித்தந்த முறைகளில் எமது உள நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டு இன்று எம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்.\nNext story அன்றாட துஆக்கள்\nகல்வியில் கரை தேடும் நாம்\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveandinvest.in/2018/05/mutual-fund.html", "date_download": "2019-03-23T01:02:49Z", "digest": "sha1:O6S2SQKHBSOYDCYVVJKK2FMY23EF7XZG", "length": 10204, "nlines": 89, "source_domain": "www.saveandinvest.in", "title": "மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund) - Save & Invest", "raw_content": "\nசேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nHome தனிநபர் நிதி மியூச்சுவல் பண்ட் முதலீடு மியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nதனிநபர் நிதி, மியூச்சுவல் பண்ட், முதலீடு,\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அத்தொகையை நிறுவன பங்குகள், கடன்பத்திரம் முதலானவற்றில் முதலீடு செய்வார்கள். இந்ந பணமே மியூச்சுவல் பண்ட் எனப்படும். Image Credit – theway.in\nஇந்த தொகையை முதலீட்டு மேலாளர்கள் தகுந்த வழிகளில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் லாபத்தை, முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள்.\nRead: தொடர் - வாழ்வை வளமாக்கும் தனிநபர் நிதி திட்டமிடல்\nஉதாரணமாக ஐவர் தலா ரூ.1000/- என மொத்தம் ரூ.5000/- மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கிறார்கள் எனில், ஒரு அலகின் விலை ரூ.10/- எனக் கொண்டு இதனை 500 அலகுகளால பிரிக்கலாம். ஐவருக்கும் தலா 100 அலகுகள் அளிக்கப்படும். ஒரு அலகின் விலை முதலீடு செய்யப்படும் திட்டத்திற்கேற்ப தினமும் ஏற்ற / இறக்கத்திற்கு உட்பட்டு மாறுபடும். இதனை ஆங்கிலத்தில் NAV (Net Asset Value) என்பர். இவர்கள் பணம் தேவைப்படும் போது மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் விற்று பணத்தை பெற்று கொள்ளலாம்.\n1. கடன் சாரந்த பண்ட்கள்\n2. பங்குச்சந்தை சார்ந்த பண்ட்கள்.\nகடன் சார்ந்த பண்ட்கள் அரசு, தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களின் பணத்தை முதலீடு செய்யும். இது பெரும்பாலும் ரிஸ்க் குறைவானது. ஆண்டிற்கு லாபம் 6-8% கிடைக்கும்.\nஇது 5 ஆண்டு வரையிலான முதலீட்டு காலத்திற்கு ஏற்றது.\nஇதில் கடன் பத்திரங்கள் முடிவு பெறும் காலத்தை பொறுத்து பண்ட்கள் பிரிக்கப்பட்டிருக்கும்.\nஇம்முறையில் பண்ட்-ன் தொகை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பண்ட்-ல் நீண்ட கால அடிப்படையில் முதலீடு ரிஸ்க்கை குறைக்கும். ஆண்டிற்கு 12-15% லாபம் கிடைக்கும்.\nஇது 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு சிறந்தது.\nஇதில் தொகை முதலீடு செய்யப்படும் நிறுவனத்தின் சந்தை மதிப்பை பொறுத்து பண்ட்கள் பிரிக்கப்பட்டிருக்கும்.\n1. லார்ஜ் கேப் பண்ட்.\n3. ஸ்மால் கேப் பண்ட்.\nஇந்த பண்ட்கள் தொகையை காலத்திற்கேற்ப கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றில் இரண்டிலும் முதலீடு செய்யும்.\nஇது ஓர் எளிய அறிமுகமே. முதலீடு மேற்கொள்ளும் முன் அவரவர்களுக்கு தகுந்த திட்டங்களை ஆய்வு செய்து முதலீடு செய்யலாம். அல்லது முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனை பெற்றும் முதலீடு மேற்கொள்ளலாம்.\nTags # தனிநபர் நிதி # மியூச்சுவல் பண்ட் # முதலீடு\nLabels: தனிநபர் நிதி, மியூச்சுவல் பண்ட், முதலீடு\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\n இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1 இனி கடன்கள்... கடன்களை பல பிரிவுகளாக பிரி...\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)\nகடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2 முதலீடு\nநீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)\nநம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக ம...\nதனிநபர் நிதி சேமிப்பு தொடர் முதலீடு பணம் ஓய்வுகால நிதி. காப்பீடு மியூச்சுவல் பண்ட்\nஓய்வுகால நிதி. (1) காப்பீடு (1) சேமிப்பு (7) தனிநபர் நிதி (9) தொடர் (6) பணம் (2) மியூச்சுவல் பண்ட் (1) முதலீடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160510-2530.html", "date_download": "2019-03-23T01:09:58Z", "digest": "sha1:TPSNGFW7IYNYC4O2XED6RR6UPDQKRWKC", "length": 8347, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதல் காட்சியைப் பார்க்க விரும்பும் விஜய் சேதுபதி | Tamil Murasu", "raw_content": "\nமுதல் காட்சியைப் பார்க்க விரும்பும் விஜய் சேதுபதி\nமுதல் காட்சியைப் பார்க்க விரும்பும் விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இறைவி’. இப்படத்துக்கு தணிக்கைத்துறை ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஇதையடுத்து படத்தை ஜூன் 3ஆம் தேதி வெளியிட இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார். இப்படத்தை அடுத்து தனுஷ் படத்தை இயக்கப் போகிறாராம்.\n‘இறைவி’யில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள் ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.\n“படத்தில் ஒரு காட்சி கூட ரசிகர்களை ஏமாற்றாது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். இந்தப் படத்தில் நடித்த எல்லாருமே முழுமையான பங்க ளிப்பைக் கொடுத்துள்ளோம். படத்தின் முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அன்றைய தினம் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு திரையரங்கில் என்னைப் பார்க்கலாம்,” என்கிறார் விஜய் சேதுபதி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப���பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190204-24045.html", "date_download": "2019-03-23T00:25:14Z", "digest": "sha1:JMIVOYWBXDPYXBC5C3KXP6KIJG4VN55A", "length": 7920, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் | Tamil Murasu", "raw_content": "\nசிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ்\nசிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ்\nநடிகர் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனது 35வது பிறந்த நாளை கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சிம்புவின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று நடிகர் தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண், மகத், யா‌ஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் த���ு‌ஷும் சிம்புவும் கட்டியணைத்து, ஒரே மாலையை இருவரும் அணிந்து படம் பிடித்துக்கொண்டனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3210:-para-politician-&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:07:47Z", "digest": "sha1:SWZUT77H2SWARTRHBPXOBALIHOW2MUOH", "length": 9837, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)\nபெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)\nநான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும். 1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர் பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.\nஅக்கால கட்டத்தில் பெரியார் திடல் கட்டடங்களை தனது மகனுக்கு கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்து அமெரிக்காவிலும் அலுவலகம் திறந்தனர் தனது மகனின் நிறுவனத்துக்கு. இப்பொழுது பெரியார் திடலில் MNC நிறுவனங்களை அவர் மகன் நடத்தி வருகிறார்.\nஇவற்றையெல்லாம் காப்பாற்ற முதல்வர் கலைஞருடன் இப்பொழுது இணைந்து கொண்டார். இப்பொழுது விடுதலை என்ற லேபிளில் முரசொலி இதழின் செய்திகள்தான் வருகிறது. பெரியாரின் கருத்துக்களை விடுதலை இதழில் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு மூலையில் ஒன்றோ இரண்டோ செய்திகள் இருக்கும்.\nசில நாட்களுக்கு முன்னதாக அவர் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் தான் வைத்திருந்த கைத்தடியை ஓங்கியிருப்பார்.\nபெரியார் தனது சொத்தாக சொன்ன தனது கருத்துக்களையும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாமர மக்கள் வாங்கும் விலையில் இதுவரை வெளியிடவில்லை. பாமர மக்கள் வாங்கும் விலைக்கு விடப்பட்ட பல புத்தகங்கள் அய்யா உயிரோடிருந்த பொழுது வெளியிடப்பட்டவை.\nஅய்யாவின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமு செல்ல வேண்டும் என்று எண்ணிய பெரியாரிய கொள்கை கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் பெரியாரின் கருத்துக்களும் எழுத்துக்களும் அனைத்து மக்களையும் சென்ற அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்பட்டுவருவது பி��ிக்காத துணை அரசியல்வாதி(para politician) ஒருவர் பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தனியாருக்கு சொந்தமென்று வழக்கு தொடுக்கப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.\nபெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பானது பெரியாரின் கொள்கைகளை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாத காரணத்தால் பெரியாரின் கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட பெரியாரிய அமைப்புகள் இந்த வேலைகளை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர்.\nஇவர்கள் பெரியாரிய தொண்டர்கள் பெரியாரிய வியாபாரிகள் அல்ல.\nயார் பெரியாரிய வியாபாரி என்பது இந்த மக்களுக்கு தெரியும்.\nகலைஞர் அய்யா அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமை ஆக்க எண்ணிய பொழுது அதை தடுத்தவர் யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.\nபெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.\nபெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6736:2010-02-05-21-35-08&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T01:01:42Z", "digest": "sha1:2XI5REJGZTQIPR7AZOBRV3XLZW7WPJMO", "length": 35398, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா \nகோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா \n“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.\nகல்கி காலத்திலிருந்து இப்படித்தான் ஆ.விகடன் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை நையாண்டியின் பெயரில் நீர்த்துப் போகச்செய்யும் வேலையை செய்து வருகிறது. இதில் ஊழல், மோசடி, செய்யும் ஆளும் வர்க்க பிரதிநிகள் மட்டும் எப்போதும் இடம்பெறமாட்டார்கள். அதாவது அம்பானி, ஜெயேந்திரன் போன்ற ஒழுக்க சீலர்களை கேடி, கிரிமினல் காமடியன்களாக நீங்கள் சிரித்திருக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நகைச்சுவை இரசனையை தீர்மானிக்கும் இதன் மற்றொரு வெளிப்பாடுதான் எஸ்.வி.சேகரின் காமடி நாடகங்கள். இன்றைக்கு ஆ.விகடனில் இத்தகைய நகைச்சுவைகள் அதிகம் வருவதில்லை. சேகரின் நாடகங்களும் முன்பு மாதிரி பரபரப்பாக நடைபெறுவதில்லை. ஏன்\nவிகடனோ, சேகரோ திருந்திவிட்டதனால் இது நடைபெறவில்லை. இவர்களின் பங்கை தொலைக்காட்சியின் விதவிதமான நையாண்டி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அதனால் முழு சமூகமும் அப்படி பேசி, சிரிக்க, சிந்திக்க பழகிவிட்டது. இந்த நகைச்சுவை உணர்வு ஆரோக்கியமானதா\nஅதற்கு முன் மக்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தெருவில் கிடக்கும் வாழைப்பழத்தோலில் மிதித்து வழுக்கி மண்டை அடிப்பட்டு இரத்தம் ஒழுக கிடக்கும் போது முழு தமிழகமும் அவன் விழுந்ததை நினைத்து சிரிக்கிறது. சூழ்நிலையின் இயல்பில் நடக்கும் இந்த சிறு மாற்றமே சிரிப்பதற்கு போதுமானது என்பதால் சுருங்கச் சொன்னால் மக்கள் தங்களைப் பார்த்தே சிரிக்கிறார்கள்.\nஅரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை.\nபிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும், வெளிநாட்டில் பீட்டர் வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ராகுல் வாரிசு என்ற ஒரே தகுதியில் வலம் வருவதும், மதுரை ரவுடிகளின் ரவுடி அழகிரி வள்ளலாகவும், தேர்தல் நிபுணராகவும் வரும் போது, ஈழம் பற்றி முனகினாலே போடாவில் போடும் ஜெயா ஈழத்தாயாக போற்றப்பட்ட போதும், ஜெயேந்திரனது கொலை, கூத்துக்களை மறந்து அவரது உலாச் செய்திகள் ஊடகங்களில் மரியாதையுடன் குறிப்பிடப்படும் ந��ட்டில் காமடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்\nஉண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன\nவாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாத போது மெலிதான சிணுங்கல் கூட தமிழனை சிரிக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. இந்த சிணுங்கலுக்கு தனது மூளையக் கழட்டி ஆணியில் மாட்டி விட்டு டி.வியின் முன்னால் அமரும் மனிதர்கள் சீக்கிரமே பழக்கப் படுகிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களது மொழி, அறிவு, இரசனை எல்லாம் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சமூக அறிவினால் தீர்மானிக்கப்படும் நகைச்சுவை உணர்வு நேரெதிராய் நகைச்சுவை உணர்வால் அறியப்படும் சமூக அறிவாக ஆபாசமாக மாறிவிடுகிறது.\nதமிழ்ப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்து கொல்லும் வழக்கம் உள்ளதாக காட்டப்படுகிறது. அதற்கான பிளாஷ் பேக் பஞ்சாயத்து காட்சியின் கிண்டலில் சிரிக்க ஆரம்பிக்கும் ரசனையின் மூலம் தமிழ் நெஞ்சங்கள் பெற்றதென்ன\nதமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது இன்னும் வழக்கில் உள்ளது. இவ்வளவு முன்னேற்றங்களும், வாழ்க்கை கருவிகளும் பெருகி விட்ட நாட்டில் இன்னும் ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்ற அவலம் மாறவில்லை. சமூகத்தின் பாதி எண்ணிக்கையிலிருக்கும் அந்த பாவப்பட்ட பாலினத்தின் தலையெழுத்துக்காக ஒவ்வொரு மனிதனுக் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாட்டில் அதே விசயம் ஒரு திரைப்படத்தின் அறிமுக நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவது போல. இனி கள்ளிப்பால் கொடுமைகள் ஏதும் செய்தியாக வந்தால் படிப்பவர்கள் தமிழ்ப்படத்தை நினைத்து சிரித்து விட்டு போய்விடுவார்கள். அல்லது அந்தக் கொடுமையை செய்வதற்கு சமூகக் காரணங்களால் தள்ளப்பட்டவர்கள் அடைய வேண்டிய குறைந்த பட்ச குற்ற உணர்வை கூட இந்தப்படம் இல்லாமல் செய்து விடுகிறது.\nபதிவுலகில் இப்படத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிய எந்தப் பதிவரின் அறிவுக்கும் இது தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிரிப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே.\nகோவா, தமிழ்ப்படம் இரண்டிலும் ஆரம்பக் காட்சிகளாக கிராமப் பஞ்சாயத்து காட்டப்படுகிறது. தலைவர், மீசை, உறுமல், செம்பு, துண்டு, வேட்டி, வெற்றிலை எச்சில் எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா காட்டிய வகையிலும், காட்டாத வகையிலும் உள்ள நிஜ பஞ்சாயத்துக்களின் அருகதை என்ன இந்த பஞ்சாயத்துக்களின் மூலம்தான் தீண்டாமை மறுப்பு மணம் செய்த காதலர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், தலித் பெண்களை வல்லுறவு செய்த ஆதிக்க சாதி ஆண் பொறுக்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக கட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்கள், இரண்டாவது மணம் செய்வதற்காக முதல் மனைவிகள் எந்த நிவராணமுமின்றி வெட்டி விடப்பட்டிருக்கிறார்கள், தீண்டாமை குற்றத்தை மீறி செருப்பு போட்டதற்காகவோ, இல்லை சைக்கிள் மிதித்ததற்காகவோ பல தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஊரை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசாதி ஆதிக்கத்தையும், பணம் படைத்தோரின் சட்டங்களையும் இன்றும் நிலைநாட்டி வரும் இந்தப் பஞ்சாயத்துக்கள் இந்த இரண்டு படங்களிலும் எப்படி செம்பு, வெத்தலையாக மாற்றப்பட்டிருக்கிறது பாருங்கள் இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள் இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள் பொய்மையின் இருட்டில் உண்மையின் வெளிச்சம் அழிக்கப்படுகிறது.\nதமிழ்ப்படத்தில் மாஸ் ஹீரோ, ஓப்பனிங் சாங், விரலைசைவு, கட்டவுட், வில்லன்களை வீழ்த்துவது எல்லாம் மேலோட்டமாக கிண்டலடிக்கப்படும் போது இரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகள் எந்தப்படத்தை நினைவு படுத்துகிறது என்று பேசியவாறு சிரிக்கிறார்கள். உடன் கண்டுபிடிப்பவர்கள் பொது அறிவில் விற்பன்னராக ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் நினைவு படுத்தப்பட வேண்டிய விசயங்கள் என்ன\nசூப்பர் ஸ்டார்களை யார் உருவாக்குகிறார்கள் சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார் சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார் ரஜினி அமெரிக்காவில் மொட்டை அடித்த கதையும், இமயத்தில் ஒன்னுக்கு போன கதையும், கனடா மாப்பிள்ளைக்காக வெட்கப்படும் ரம்பாவின் முகமும், நவ்யா நாயரின் திருமணத்தை விலாவாரியாக விவரிப்பதும் யார் செய்கிறார்கள்\nமணிரத்தினத்தின் வீட்டில் சிறு குண்டு வீசப்பட்டு அதை ரஜினி கண்டித்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்ட நேரத்தில் அதற்கு அஞ்சிய தளபதிகள், தமிழினத் தலைவர்கள், புரட்சிப்புயல்கள் எத்தனை பேர்\nஇப்படி தமிழனின் அன்றாட கவலையாக மாறிவிட்ட நட்சத்திரங்களை கிண்டல் செய்யவேண்டுமென்றால் இவர்கள் எல்லோரையும் திரையில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அடிமுட்டாளான ரஜினியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து படியளக்கும் கோமாளி விஜயகாந்தும், தமிழ் தெரியாததை உயர்வாக நினைக்கும் தமிழ்ப்பெண் த்ரிஷாவும், தமிழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்டதை போட்டு உடைக்க முடியும்.\nதமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் வரும் ரேப் சீன்களைக் கிண்டல் செய்வதற்காக சொர்ணா அக்கா எனும் ரவுடிப்பெண் ஒரு கல்லூரி இளைஞனை வல்லுறவு செய்ய முயல்வதாக காட்டுகிறார்கள். இதற்கு முன் கற்பழிப்புக் காட்சிகளில் ஜாக்கெட் எப்போது கிழியும் என்று எதிர்பார்க்கும் ஆண் இரசிகர்கள் இதையும் பார்த்து சிரிக்கிறார்கள். காமத்தின் இடத்தில் காமடி. ஆனால் இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. கல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு சொல்லக்கூசும் அருவெறுப்புகள் நிகழ்த்தப்படும் காலத்தில் ஆண் கற்பழிப்பு எனும் கற்பனையே யாருக்கும் விகாரமாகத் தெரியவில்லையே\nஜாக்கெட் தேவைப்படாமல் முக்கால் உடம்பைக் காட்டுவதே நாயகிகளின் தகுதி என்ற இந்தக்கால நிலையில் ஜாக்கெட் கிழிபடும் எம்.ஜி.ஆர் கால கற்பழிப்புக் காட்சிகள் மறைந்து விட்டன. இதில் க��ண்டலடிக்க வேண்டுமென்றால் கற்பழிப்பை தடுத்து நிறுத்த வரும் ஹீரோவை மட்டுமல்ல, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு தவிக்கும் ஆண் இரசிகனையும் குறி வைக்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாக கணவன்மார்கள் மனைவிகளின் புடவையைத் துவைப்பதாக வரும் பத்திரிகை ஜோக்குகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு\nதமிழ்ப்படத்தில் பிளாட்பார வியாபாரியாகவும், பேப்பர் போடுபவனாகவும் வேலை செய்யும் ஹீரோ பணக்காரனாகி விடுகிறான். சைக்கிள் கேப்பில் ஹீரோக்கள் வாழ்வில் உயர்ந்துவிடுவதைக் கிண்டலடிக்கும் பார்வையில் அந்த உழைக்கும் மக்கள்தான் உண்மையில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை. ஆனால குறுக்கு வழியில் பங்குச் சந்தை மூலம் லாட்டரி அடிக்கலாம் எனும் நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பு பணத்தை போட்டு எமாறுவது அதனுடைய தவறா இல்லை எல்லா பத்திரிகைளும் அப்படி பணக்காரராகிவிடலாம் என தன்னம்பிக்கை தொடர் வெளியிடுகிறதே அவர்களுடைய தவறா\nஇலட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும நாட்டில் இந்தியா 2020இல் வல்லராசாகி விடுமென்று கூவுகிறாரே தன்னம்பிக்கைகளின் பிதாமகன் அப்துல் கலாம், அவரை கிண்டல் செய்திருந்தால் நாமும் அதை வரவேற்றிருக்கலாம்.\nகோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிபணிந்து மாமூல் பெற்று சுவிஸ் வங்கியில் பில்லியன் கணக்கில் சேர்க்கும் போது தமிழ்த்திரைப்படம் மார்க்கெட் மாமூலை கிண்டல் செய்கிறது. முன்னாள் ரவுடிகள், சாராயம் காய்ச்சியோரெல்லாம் கல்வி வள்ளலாக கல்லா கட்டும் நேரத்தில் இந்த மாமூலெல்லாம் எவனுக்கு வேண்டும்\nகோவா படத்தில் வெள்ளைக்கார பெண்களை மணம் செய்து ஃபாரினில் செட்டிலாகிவிடலாமென மூன்று இளைஞர்கள் கோவா செல்கிறார்கள். எப்போதும் பிகினி பெண்களை இரசித்துக் கொண்டு பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள். எந்தக் கதையும், பிரச்சினையும் இல்லாமல் குடி கும்மாளமென்று வாழும் இந்தப்படத்தை எடுப்பதற்கென்று இயக்குநருக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்\nகிராமங்களலிருந்து வாழவைக்க முடியாத வாழ்க்கையால் சென்னைக்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும் விரட்டியடிக்கப்படும் இளைஞர்களின் காலத்தில் கோவா அவர்களைக் கேலி செய்கிறது.\nவெள்ளையினப் பெண்ணை ஒரு இந்தியன் காதலித்து மணக்கிறான் என்றால் அதில் கேலிக்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன. இருவேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இருவரின் வாழ்க்கையும் மோதும்போது ஏற்படும் விளைவுகளில் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நிறைய உள்ளன. ஆனால் கோவா படத்தில் அந்த வெள்ளையினப்பெண் காலால் கோலமிட்டு வெட்கப்படும் தமிழ்ப்பெண்ணாக மாற்றப்படுகிறாள்.\nகருப்பை தேசிய நிறமாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆண் வெள்ளை நிறத்தின் மீது கொண்டிருக்கும் காம ஈர்ப்பை கேலி செய்வதற்குப் பதில்படம் ஆராதிக்கிறது. அது நிறைவேறவும் கூடுமென ஆசையும் காட்டுகிறது. நிறம், அழகு குறித்து இளையோரிடம் நிலவும் மூடநம்பிக்கைகளை கேலிசெய்து உண்மையை புரியவைத்து அவர்களது தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு பதில் கோவா படம் பொய்மையை ஊதிப்பெருக்கி அதில் திளைக்க வைக்கிறது.\nபடத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நகைச்சுவையான சித்தரிப்பைப் பார்த்து சிலர் பாராட்டலாம். ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா இந்தியாவின் எல்லா தேசிய இனப்பெண்களும் விபச்சாரத்திற்கென்றே அனுப்பப்படும் கோவாவை, தெற்காசியாவின் முக்கியமான குழந்தை விபச்சார மையமாக திகழும் இந்த நகரத்தை கோவா படம் இளையோர் செல்ல வேண்டிய அற்புத உல்லாச நகராக சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து பிகினியில் இருக்கும் வெள்ளைக்கார பெண்களை சுலபாமாக மடக்கிவிடலாமென சிலருக்காவது தோன்றாமல் போய்விடுமா என்ன\nகோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா யார் யாரைக் கேலி செய்கிறார்கள்\nசென்னையின் புறநகர் ஒன்றின் சுமாரான திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு காட்சியில் தமிழ்த்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது அந்த அறிவிப்பு பலகை தென்பட்டது. வரும் வெள்ளியன்று அஜித் நடித்த அசல் ரிலீசாம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்ற�� நாளும் காலை ஏழுமணிக்கு சிறப்புக்காட்சிகளாம். தமிழ்படம் ஓடிய அதே திரையரங்கு. இன்று கைதட்டிய இரசிகர்கள் நாளைக்கு அதே திரையரங்கில் அஜித்தின் ஓபனிங் சீனுக்கும் பாட்டுக்கும், மாஸ் ஹீரோ சீன்களுக்கும் கைதட்டுவார்கள். பதிவுலகிலும் பட்டாசு வெடிப்பார்கள்.\nஎப்போதும் போல தமிழ் வாழ்க்கை தன்னைத்தானே கேலி செய்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்தில் பெரும்பாலானோர் தவறி விழுந்தாலும் சிரிப்பதெற்கென்று சிலர் இல்லாமலா போய்விடுவார்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215279.html", "date_download": "2019-03-23T00:49:44Z", "digest": "sha1:YU6TSMXYMY3SLZ5RIAHM2AIURYQOQVFU", "length": 11327, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விருதை திருப்பி அனுப்பிய நேசையா..!! – Athirady News ;", "raw_content": "\nவிருதை திருப்பி அனுப்பிய நேசையா..\nவிருதை திருப்பி அனுப்பிய நேசையா..\nஓய்வு பெற்ற அரச ஊழியரான தேவநேசன் நேசையாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட அதி உயர் விருதை அவர் திருப்பி அனுப்பியுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியால் தேவநேசன் நேசையாவுக்கு “தேசமானிய” விருது வழங்கி வைக்கப்பட்டு இருந்தது.\nஎனினும் குறித்த விருதையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதக்கத்தையும் தேவநேசன் நேசையா திருப்பி அனுப்பியுள்ளதுடன், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nசட்டம், அரசியல் யாப்பு என்பவற்றை மீறி செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த விருதை அவர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.\nதேவநேசன் நேசையா 1959ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் ஈடுபட்டமைக்காக இவ்விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு..\nநறுமணத்திற்காக வீடு முழுவதும் பத்திகளை கொளுத்தும் நபர்கள்.\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத கா��ம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1674-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:30:15Z", "digest": "sha1:HXABM5S64R3ZPDJ33AEKZBGFTNTWFPR5", "length": 13904, "nlines": 364, "source_domain": "www.brahminsnet.com", "title": "நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்", "raw_content": "\nநல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்\nThread: நல்லவர்களின் நட��பு நன்மையைத் தரும்\nநல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்\nநல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்\nஒரு முறை நாரதருக்கு ஒரு சந்தேஹம் எழுந்து ஶ்ரீமந் நாராயணனிடம் கேட்டாராம்:\n\"ஸ்வாமி, நல்லோருடைய இணக்கம் அல்லது நெருக்கம் நன்மை பயக்கும் என்று சொல்கிறார்களே\nஅது எந்த அளவுக்கு உண்மை\"\n\"இந்தக் கேள்வியை எதிரில் தெரியும் காட்டில் மலத்தில் ஒரு புழு நெளிந்துகொண்டிருக்கிறது\nநாரதர்:- \"ஸ்வாமி கேள்விக்கான பதிலை நீங்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை\nஎன்னை அந்த மலத்தில் நெளியும் புழுவிடம் சென்று கேட்கும்படிச் சொல்கிறீர்களே நியாயமா\"\n\"விஷயமாகத்தான் சொல்கிறேன் சென்று கேளும்\" என்றாராம் நாராயணன்.\nநாராயணனின் சொல்லைத் தட்டமாட்டாமல் நாரதர் அந்தப் புழுவிடம் சென்று கேட்டார்\n\"புழுவே நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும் என்று சொல்கிறார்களே ...\" என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே\nநாரதர் நாராயணனிடம் வந்து நடந்ததைக் கூற, நாராயணன்\n\"அந்த கிராமத்தில் உள்ள ஒரு அந்தணன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றுகொண்டிருக்கிறது\nஅந்தக் கன்றிடம் சென்று கேளும்\" என்றாராம்.\nநாரதர் அந்தக் கன்றிடம் சென்று அதையே கேட்க கன்றும் இறந்துவிட்டது.\nநாரதர் நாராயணனிடம் வந்து, \"ஸ்வாமி இந்தக் கேள்வியின் கனத்தை அந்த புழு, கன்று இரண்டாலும்\nதாங்க முடியாமல் இறந்துவிட்டன, என்னை ஏன் இப்படிப்பட்ட பாவத்துக்கு ஆளாக்குகிறீர்\"\nநாராயணன் \"இந்த ஊர் ராஜாவுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது அந்தக் குழந்தையிடம் சென்று கேளும் என்றாராம்\"\nநாரதருக்கு வந்தது கோபம், \"ஸ்வாமி இதுவரை நடந்ததாவது பாவத்து:டன் போகும்,\nராஜாவின் குழந்தை இறந்துபோனால் என் கதி என்ன ஆகும் என்னை ஏன் இப்படி இம்சிக்கிறீர்\nஎனக்கு அந்தக் கேள்விக்கு விடையே தெரியவேண்டாம் என்னை ஆளை விடும்\" என்று ஓடப் பார்த்தார்.\nநாராயணர் அவரை விடவில்லை, அவசியம் சென்று கேட்கும்படி ஆணையிட்டுவிட்டார்.\nநாரதரும் சென்று யாருக்கும் தெரியாத ரூபத்தில் அந்தக் குழந்தையிடம் மெதுவாகக் கேட்டார்\n\"சிசுவே, நல்லவர்களுடனான நட்பு ..... \" குழந்தையின் நாடியைப் பிடித்துப் பார்த்தார் பின் தொடர்ந்தார்\n\"நல்லவர்களுடனான நட்பு நன்மையைத் தரும் என்று சொல்கிறார்களே, செத்துக்கித்துப் போயிடாதே,\nகேள்விக்கு பதில் சொல்லாட்டாலும் பரவாயில்��ை, தெரிஞ்சா பதில் சொல்லு\" என்று உதறலுடன் கேட்டு முடித்தார்.\nஅந்தக் குழந்தை பதில் சொன்னதா செத்துப்போனதா\nபதில் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருக்கும்\nசெத்துப்போயிருந்தால் நாரதருக்கு என்ன ஆகியிருக்கும்\nநாராயணர் நாரதருக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்\nகொஞ்சம் யோசித்து பதிலை பதிவு செய்யுங்களேன்\nநான் நாளைக்கு என் பதிலை (அதாவது நாராயணர் சொன்ன பதிலை) எழுதுகிறேன்.\nகுறிப்பு:- படிப்பவர்களிடமிருந்து சில வார்த்தைகளைப் பிடுங்க இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை,\nஅப்படியும் சில \"கல்லுளி மங்கர்கள்\" என்ன சொன்னாலும் பதில் போடுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/page/10", "date_download": "2019-03-23T00:35:45Z", "digest": "sha1:V3VEDHBI3XF7HN2UDIOCQXJNJGCNRP6Q", "length": 7758, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nராணி எலிசபெத்… சில சுவாரஸ்யமான தகவல்கள்\nமலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nஇதயம் திருடும் இதய சிகிச்சை மருத்துவர்\nசீறிய‌து தோட்டா… கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்\nபெர்ஃப்யூம் தேர்வு செய்வது எப்படி\nபெண்களுக்கான உள்ளங்கை நெல்லிக்கனி(மகளிர் பக்கம்)\nஉதயமாகும் புதிய பாடலாசிரியர் சுமதி ராம்\nஆண்ட்ராய்ட் போனும் பின்தொடரும் ஆபத்தும் \nஇந்தியாவின் வளர்ச்சிக் கொள்கைதான் என்ன\nகால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nசென்னை மெட்ரோ இனி பெண்கள் கையில்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/01/", "date_download": "2019-03-23T00:30:16Z", "digest": "sha1:XM7PK5LCJG6WT6Y76HNRWLW2SVJ4BGTY", "length": 19194, "nlines": 322, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: January 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபடித்ததில் பிடித்தது - நன்றி ஜூனியர் விகடன்.\nஇருபத்தைந்து வருடங்கள் இனிதே சென்றது.\nஇதயத்துக்கு இதம் தரும் செய்தி. நன்றி-த��னகரன்\nபறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படிவம்\nLabels: உணவு ஆய்வாளர் படிவம்\nகலப்படம் கடும் நோய்களை கொடுக்கும்.\n· உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.\n· கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.\n· பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.\n· நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.\n· உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.\n· உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.\n· உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.\n· உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.\n· பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.\n· ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.\n· உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.\nஉடல் நலத்திற்கு உகந்த எண்ணெய்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதமும் உயர் பதவிகளும்.\nதேயிலையில் கலப்படம் தெரியும் இப்படி\nஅழிக்கப்படும் கலப்பட குளிர்பான பாக்கெட்டுகள்\nபாலையும் பாழ் படுத்தும் பாவிகள்\nகோழி குருமா குடலை தாக்குமா\nஉயிர் குடிக்கும் உணவு கலப்படம்\n1987ல், நியூயார்க்கின் பீச்நட் என்ற நிறுவனம், செயற்கையாக மணமேற்றப்பட்ட சர்க்கரை கலந்த நீரை ஆப்பிள் பழச்சாறு என போலியாக விற்பனை செய்ததற்காக, அந்நாட்டு நீதிமன்றத்தில், 2.2மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு பொறுப்பான துணைத்தலைவருக்கு ஒரு வருடம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்நிறுவனத் தலைவர் ஆறு மாதம் பொத��ச்சேவை புரியவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n1997ல், கான் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு அலகில், சேமித்து வைத்த தானியங்களில் எடையேற்றம் செய்ய தண்ணீர் தெளித்ததற்காக, அரசு தொடர்ந்த குற்ற வழக்கில்,அந்நிறுவனம் தான் செய்த தவறிற்கு மன்னிப்பு கோரியது.\n2008ல், சீனாவில் விநியோகிக்கப்பட்ட பாலில் பெரும்பகுதி மெலமைன் எனும் வேதிப்பொருளால் நச்சுத்தன்மை அடைந்திருந்தது. அதன் தாக்கம், மெலமைன் கலந்த பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் பவுடர் பல குழந்தைகள் இறப்பிற்கும், பல குழந்தைகள் பாதிப்படைவதற்கும் வழிவகுத்தது.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nபடித்ததில் பிடித்தது - நன்றி ஜூனியர் விகடன்.\nஇருபத்தைந்து வருடங்கள் இனிதே சென்றது.\nஇதயத்துக்கு இதம் தரும் செய்தி. நன்றி-தினகரன்\nபறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்பட...\nகலப்படம் கடும் நோய்களை கொடுக்கும்.\nஉடல் நலத்திற்கு உகந்த எண்ணெய்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்...\nதேயிலையில் கலப்படம் தெரியும் இப்படி\nஅழிக்கப்படும் கலப்பட குளிர்பான பாக்கெட்டுகள்\nபாலையும் பாழ் படுத்தும் பாவிகள்\nகோழி குருமா குடலை தாக்குமா\nஉயிர் குடிக்கும் உணவு கலப்படம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/06/", "date_download": "2019-03-23T01:03:33Z", "digest": "sha1:WITUB6MQRGJRKXKWWE426UZVPPEGYA7S", "length": 7744, "nlines": 176, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: June 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநூடுல��ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர் ஒன்று.\nLabels: உணவு பாதுகாப்பு, குழந்தை உணவு, தாய்ப்பால், பால்பவுடர், புழுக்கள்\nLabels: CAI, தொடர்பு கொள்ள, நுகர்வோர் நலன்\nநன்றி-உணவு உலகம் ஒரு லட்சம் பார்வைகள்\nநன்றி-இன்று உணவு உலகம ஒரு லட்சம் ஹிட்ஸ் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.\nஎனை இந்த பாதைக்கு அழைத்து வந்த நட்பூக்களுக்கும், உலகறியச்செய்த சக பதிவர்களுக்கும், குறிப்பாக இதயத்தில் (வலைப்பூவின் ஓரத்தில்) இடமளித்த பதிவுலக ஜாம்பவான்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி.\nLabels: அறிவிப்பு., உணவு உலகம், நன்றி, பார்வையாளர்கள், வருகை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nநன்றி-உணவு உலகம் ஒரு லட்சம் பார்வைகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2014/09/at-pathivukalcom-devakanthan-page2.html", "date_download": "2019-03-23T01:00:00Z", "digest": "sha1:LXV42LXO63BU3N6CVIRTDOMZCO7JRDID", "length": 19811, "nlines": 186, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: எதிர்க் குரல்கள்", "raw_content": "\nகாலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன். சாசுவத உண்மைகள்மீது தீவிரமாகஎழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்குத் தக தம் இருப்பை நெகிழ்வித்துக்கொண்டன என்பதுதான் அது.\nஅதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவேசாத்;தியமாக இருந்திருக்கின்றன.\nகலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா.அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்டசமூக கால���்திலும் அவைவௌ;வேறு தளங்ளிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரேமாதிரியே இருந்திருக்கின்றன.அவ்வக்காலசமூகம் வேறுஎந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்காது. ஒருகாலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அதுதன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தைமட்டுமே சொல்லும். பின்நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப்படவேண்டும்.\nமாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கின்றன. சாசுவதஉண்மைகள் காலத்துக்குத் தகவாய் மாறிவந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள்,உயிர்த் தியாகங்கள்,ரத்தச் சொரிவுகள்,வாழ்வுஅர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதைசரித்திரம் சொல்லிநிற்கிறது.\nஇலக்கிய உலகின் கலகக் குரல்கள் எல்லாமேகூட இந்தநியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலேமுதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய் காலம் பதிவுசெய்துவைத்திருக்கிறது. மேலைநாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன.குறிப்பாகபிரான்சில் avant -guard களும், surrialistகளும் மலசலகூடங்களுக்குஅண்மையில் தம் படைப்பு,கருத்துமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மகாராட்டிரத்தில் 1969இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனைபெற முன்பு,பொதுமலசல கூடங்களுக்கு அருகே எதிர்ப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கிறேன்.\nடந்த 04.12.2002இல் ஒருகாலைநேரசென்னைக் கடற்கரை -மயிலாப்பூர் பறக்கும் தடத்தில் இயங்கியரயிலில் ‘மூன்றாவதுஅறைநண்பனின் காதல் கதை’என்ற அஜயன் பாலாவின் சிறியசிறுகதைத் தொகுப்பொன்றுவெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும்,ஒரேதாளகதியில் இயங்கும் அதன் இயக்கத்தை அடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் அதன் லயபேதமும் ஒருசுவையைஏற்படுத்தியிருக்கலாமோ\nசிலமாதங்களுக்குமுன் ஓடும் ரயிலில் பயணிகளுக்குமத்தியில் ஒருகவிஞர் கூட்டம் கவியரங்கொன்றைநடத்தியிருக்கிறது. அதற்குமுன்னால் கோணங்கிபோன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களைரயில்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இதுபெரியஅதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடுசெய்யப்பட்டவிதம்தான் புதுமையானது. புத்தகவெளியீடு,ஓடும் ரயிலிலிருந்துவெளியிடுபவரால் வெளியேவீசியெறிவதன்;மூலம் அதுநடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக‘புதுப் புனல்’ஆசிரியர் சி.மோகன்,‘வெளி’ரங்கராஜன் போன்றோர்.\nஇன்னொருநிகழ்வு,பிரமிளின் கவிதைகள்பற்றியகருத்தரங்கு. இது மதுக்கடைஒன்றின் குடிக்குமிடத்தில்நடந்திருக்கிறது. குடிப்பதற்குவந்தபலரில் ஆச்சரியங்களைவிளைவித்துக்கொண்டு இந்தஅரங்குநடந்துமுடிந்தபின்னால் சண்டையும் பிடித்திருக்கிறார்கள். ‘பல்லோடுஉதடுபறந்துசிதறுண்டு,சில்லென்றுசெந்நீர் தெறித்து,நிலம் சிவந்து,மல்லொன்றுநேர்ந்து…’எனநம்மூர் மகாகவிபாடியதுஅப்போதுஎனக்குஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாருநிவேதிதா,விக்கிரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.\nஇவையெல்லாம் உள்கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒருசமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.\n‘தலித் அழகியல் என்ற சொற்றொடரும்,தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரேஅர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது’ என்று வேறுஒரு கருத்தரங்குபற்றி எஸ்.சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப். 2003) கணையாழி இதழில் எழுதியிருக்கிறார்.\nஇது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபுபோன்றவற்றுக்கு எதிரானகுரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாய்த்தான் இருக்கும்.\nசுகனும், சோபாசக்தியும் தொ���ுத்த‘கறுப்பு’ நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30.01.2003இல் நடந்தது. தொகுப்புபற்றி ராசேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடைவந்து பேசினார். இந்த நண்பர் போனஆண்டு நிறப்பிரிகை நடத்திய சோபாசக்தியின் ‘கொரில்லா’நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரைநிகழ்ததியிருந்தார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பது\nஇந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள். சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.\n(இது நான் சென்னையிலிருந்தபோதுபதிவுகள்.காம் இணையத்துக்காக 2003இல் எழுதியது.)\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nசமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து\nநூல் விமர்சனம் 8 நதியின் பிழையன்று நறும்புனல் இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=1a0a283bfe7c549dee6c638a05200e32", "date_download": "2019-03-23T00:06:44Z", "digest": "sha1:C6GVLQDYHFF53KJRJL5RSB4WMEHI4TJR", "length": 7514, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகார��் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஆட்டு ஈரல் - கால் கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)\nகரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)\nதக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.\nவாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nலேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.\nதக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.\nமசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.\nகடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்.\nதீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/61483/Now-this-is-the-Prime-Minister-of-Canada-who-gave-your-country-Syria-refugees", "date_download": "2019-03-23T00:25:34Z", "digest": "sha1:5ZM2N4VCNA63AJHXCFSOEB6F3K23BVM6", "length": 9912, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "இனி இது உங்கள் நாடு சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனடா\nஇனி இது உங்கள் நாடு சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர்\nஇனி நீங்கள் உயிருக்கு பயந்து வாழ் வேண்டாம். உங்களுக்கு பாதுகாப்பு நான் கொடுக்கிறேன் ஏன் நாட்டுக்கு வாங்க என சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறார் கனடா பிரதமர்.\nஇதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசி இருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் போராடி வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.\nசிரியாவில் நடந்து வரும் இந்த பயங்கர தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் இந்த கொடூர தாக்குதலில் பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த பயங்கர தாக்குதலின் காரணமாக முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 300 பேரும், கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்களுக்கு கனடா நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்துகொடுக்கபட்டுள்ளது. இதற்காக, எந்த நாடும் செய்யாததை கனடா செய்திருக்கிறது. அந்த நாட்டின் விதியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல, இவர்களை பற்றி தகவலை பகிர்ந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதமே 'வெல்கம் டூ கனடா' ( #welcometocanada - Twitter Search ) என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹேஷ்டேக் போட்டு அந்நாட்��ு அதிகாரிகள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதேபோல் அகதிகளாக நாட்டிற்குள் வந்துள்ள மக்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.\nகடந்த 2015ல் இருந்தே அகதிகளுக்கு கனடா இது போன்ற வீடு அளித்து வருகிறது. அதேபோல பல சிரியா அகதிகள் தங்களுக்கு கனடாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜஸ்டின் என்று கனடா பிரதமர் பெயர் வைத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு படிக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து ஜஸ்டின் அந்நாட்டு புதிய குடிமக்களிடம் பேசினார். அப்போது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என வாக்குறுதி கொடுத்து அகதிகளாக அல்லாமல் இந்த கனடா நாட்டின் குடிமக்களாக மாற்றியிருக்கிறார்.\nPrevious article ரஜினியின் அரசியல் நுழைவை பேசும் படமா காலா ரஞ்சித்தின் பதில் இதோ\nNext article தன் உயிரை விட்டு தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரி மனதை உருக்கும் சம்பவம்.\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅபர்ணதி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் வெற்றியாளர்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பை உருவாக்கிய ராஜபக்சே பேச்சு.. சபாநாயகர் மீது தாக்குதல்\nவிஜய் பட ஷூட்டிங்குக்கு சிறப்பு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page", "date_download": "2019-03-23T01:34:19Z", "digest": "sha1:HMBDSMJLADN6PHGCWXIFQNFESZP5IE2A", "length": 12370, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nகாங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ராகுல் காந்தி\nகாங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ராகுல் காந்தி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாகர்கோவிலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்த���, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார்...\nபொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பாடலாசிரியர் பா.விஜய் கண்டனம்\nபொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பாடலாசிரியர் பா.விஜய் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ...\nஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள்\nபொள்ளாச்சியில் காதல் வலை வீசி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஅதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல்\nமக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. \\ மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட மொத்தம் ஆயிரத்து 736 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். புதுச்சேரி நீங்கலாக...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்..\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொகுதிவாரியாக...\nபாரா கிளைடிங் மூலம் வனப்பகுதியில் இறங்கிய இளைஞரைத் தாக்கிய கங்காரு\nஆஸ்திரேலியாவில் பாராசூட் மூலம் தரையிறங்கியவரை கங்காரு தாக்கி காயப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது. கான்பெரா அருகே உள்ள வனப்பகுதியில், பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த இறங்கு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கங்காரு ஒன்று...\nரயிலில் சிக்க இருந்த பெண் உரிய நேரத்தில் மீட்க்கப்படும் பதபதக்கவைக்கும் காட்சிகள்\nமும்பை தாதர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் சிக்கிக் கொள்ள இருந��தார்.தக்க நேரத்தில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்கள் சிலரும் அவரை காப்பாற்றி ரயிலில் சிக்காமல் மீட்டனர். இந்த பரபரப்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன....\nபிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால் வாக்குவாதம்\nதேமுதிக தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை ஒருமையிலும், மிரட்டும் தொனியில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் வயதாகிவிட்டதால் தூக்க கலக்கத்தில் உளறுவதாகவும் பிரேமலதா கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சித் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை...\n2 அல்லது 3 நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல்..\nமக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர்...\nசாலையில் வாக்குவாதம் செய்த நபருக்கு நேர்ந்த விபரீதம்\nஉத்தரப்பிரதேசத்தில் சாலையில் வாக்குவாதம் செய்த நபரை 2 கிலோ மீட்டர் தூரம் காரின் முன்பகுதியோடு சேர்த்து ஓட்டி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று காசியாபாத் சாலையில் கார் ஓட்டிச் சென்ற இருவரிடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில், ஒருவர் காரின் முன்னால் சென்று...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60439-income-tax-department-says-if-cash-flow-is-revealed-you-can-file-a-complaint.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-03-23T00:06:18Z", "digest": "sha1:AMDUQHJ7LJN7SA4G4472EGZEZ32ZX4DU", "length": 11442, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பண‌ப்புழக்கம் தெரியவந்தால் புகார் அளிக்கலாம் : வருமான வரித்துறை அறிவிப்பு | Income tax department says If cash flow is revealed, you can file a complaint", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nபண‌ப்புழக்கம் தெரியவந்தால் புகார் அளிக்கலாம் : வருமான வரித்துறை அறிவிப்பு\nபொதுத்தேர்தலில் கணக்கில் வராத ‌பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கணக்கில் வராத பணத்தை எடுத்துச் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கில் வராத ‌பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் பெரிய அளவில் ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது ‌இடமாற்றம் செய்ய‌ப்படுவதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கலாம் என வருமா‌ன வரித்துறை தெரிவித்துள்ளது.\nமேலும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் ஓரிடத்தி‌லிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தாலும் தகவல் அளிக்கலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தவிர தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக‌ வைக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சே‌ரி மக்கள் தகவல் அளிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் ���ட்டுப்பாட்டு அறை அமை‌க்கப்பட்டுள்ளதாகவு‌ம் அத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 18004256669 அல்லது 044-28262357 என்ற தொலைபேசி எண்ணி‌லோ அல்லது 9445467707 என்ற வாட்ஸ்அப் எ‌ண்ணிலோ த‌கவல் கூறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது,\n“பொள்ளாச்சி கொடூரத்தில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்”- நீதிபதி ஜெயச்சந்திரன்\nகீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வேட்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் வருமான வரி கணக்கு கட்டாயம்” - புதிய அறிவிப்பு\nஇரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை : ரூ.15 கோடி பறிமுதல் \nதமிழகம் முழுக்க 74 இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nமறைந்த பின்பும் இயங்கும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு \nபோயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்\nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\n“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..\nRelated Tags : பொதுத்தேர்தல் , பண‌ப்புழக்கம் , வருமான வரித்துறை , Cash flow , Income tax\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பொள்ளாச்சி கொடூரத்தில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்”- நீதிபதி ஜெயச்சந்திரன்\nகீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:18:02Z", "digest": "sha1:DQ7FZSIY4HLKLYSO7MC2OU5WHYPSABJG", "length": 17395, "nlines": 93, "source_domain": "www.tnsf.co.in", "title": "புதிய கல்விக் கொள்கை – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > Posts tagged \"புதிய கல்விக் கொள்கை\"\nTag: புதிய கல்விக் கொள்கை\nவிழுது : இருமாத கல்வி இதழ்\nவிழுது-7 நவ.-டிச.2016.pdf விழுது-6 செப்.-அக்..2016.pdf விழுது -5 ஜூலை-ஆக.2016.pdf புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழ் விழுது-4 மே-ஜூன் 2016.pdf விழுது -3 மார்ச்-ஏப்.2016.pdf விழுது-2 ஜன.பிப்.2016.pdf விழுது-1 நவ-டிச.2015.pdf வங்கிக்கணக்கு மூலம் நேரடியாகச் சந்தா செலுத்த : Vizhuthu, A/c No. 6412740321 , Indian bank, Royapettah Branch IFSC: IDIB000R021 ஆண்டுச் சந்தா ரூ.100/- மட்டுமே... மேலும் விபரங்களுக்கு: 9944052435, 9047140584\nபுதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர் இயக்கம் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு\nதிருச்சிராப்பள்ளி. செப்,4- மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தொடர் இயக்கம் நடத்த கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் என்.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிதிக்காப்பாளர் மோசஸ் பேசுகையில், 1997க்கு முன் ஒருவகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். அதன் பின் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்\nசமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்கு வழிவகுக்கும்\nமீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதையா அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வ��கம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும் அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வாகம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும் பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு\nசமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது\nஎஸ்.எஸ்.இராஜகோபாலன் பேட்டி சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும்\nபுதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா\nஎல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷயங்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம்\nஇந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nஇந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை - சில உள்ளீடுகள்’ என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில் 99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், ‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’ - என்று துக்க வீடுகளில் பறை\nபுதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது\nஎப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை\nஇன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு,\nகீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை\nதனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின்\nஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறத���. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/04125027/1188840/Dhanush-Visits-Nellaiappar-Temple.vpf", "date_download": "2019-03-23T00:27:30Z", "digest": "sha1:ZLRSDH3YOONL326CANBJA6VC5H5AHQ6D", "length": 14223, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dhanush, Maari 2, Vada Chennai, Nellaiappar Temple, தனுஷ், மாரி 2, வட சென்னை, நெல்லையப்பர் கோவில்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 12:50\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். #Dhanush\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். #Dhanush\nநடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `வட சென்னை', ‘மாரி-2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் நடிகர் தனுஷ், துணை நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் இன்று காலை ‘‘சுவாமி திருப்பள்ளி எழுச்சி’’ சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅதன் பிறகு நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றி பார்வையிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்தது பற்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகா���்பு போடப்பட்டது.\nஇதை தொடர்ந்து தனுஷ், நெல்லையப்பர் கோவிலில் இருந்து, படப்பிடிப்பு நடக்கும் தென்காசிக்கு புறப்பட்டு சென்றார். இது தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்றும், மாரி-2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:17:24Z", "digest": "sha1:CHXMDQJRBGJZQ42I42EMQNTZ4NNVGH6M", "length": 3875, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கமலா காமேஷ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கமலா காமேஷ்\nசம்சாரம் அது மின்சாரம் கோதாவரி இப்போது என்ன ஆனார் தெரியுமா \n“சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்க விருப்பமில்லை. அதனால ஓய்வுக் காலத்தை சந்தோஷமா கழிக்கிற அதேவேளையில, சினிமாவுலயும் நடிக்க ஆ��ைப்படுறேன்\" - உற்சாகமாகப் பேசுகிறார் கமலா காமேஷ். மூத்த நடிகையான இவர்,...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100267", "date_download": "2019-03-23T01:34:15Z", "digest": "sha1:F4KGT46I3ANFYXTUVOJRIG6IZTE2IKZJ", "length": 17365, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| கல்லூரி கூடைப்பந்து டி.ஜி., வைஷ்ணவா வெற்றி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nகல்லூரி கூடைப்பந்து டி.ஜி., வைஷ்ணவா வெற்றி\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nசென்னை: கல்லுாரி மண்டல கூடைப்பந்து போட்டியில், டி.ஜி., வைஷ்ணவா\nகல்லுாரி வெற்றி பெற்றது.சென்னை பல்கலை உடற்கல்வி துறை சார்பில், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களுக்கான விளையாட்டு போட்டிகள், சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் நடந்து வருகின்றன. இதில், கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி, அரும்பாக்கம், டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியில், நேற்று துவங்கியது.அதில், 'ஏ', 'பி'\nமண்டலங்களில், தலா, மூன்று அணிகளுக்கான, 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' போட்டிகள் நடந்தன. இதில், நேற்று காலை வரை நடந்த, 'லீக்' போட்டியில், டி.ஜி., வைஷ்ணவா அணியும், எம்.சி.சி., அணியும், முதல் போட்டியில் ��ெற்றி பெற்றன.மற்றொரு போட்டியில், லயோலா அணி வெற்றி பெற்று, 'நாக் - அவுட்' போட்டிக்கு தகுதி பெற்றது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\n1. முருகன் கோவிலில் தெப்ப திருவிழா உற்சவம்\n2. கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து\n3. 'தன் பிள்ளை தானே வளரும்', அமைச்சர் ஜெயகுமார், 'அடடே\n4. வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசு\n5. 'படிப்புடன் திறமையை வளர்த்தால் வேலை நிச்சயம்\n1. ரூ 39 லட்சம் கடத்தல்: ஆந்திர மாநில ஆசாமியிடம் கிடுக்கிப்பிடி\n2. 83 கிலோ தங்கம், ரூ.66 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\n3. அ.ம.மு.க., கட்சியினருக்குள் மோதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190211-24258.html", "date_download": "2019-03-23T01:04:55Z", "digest": "sha1:NIXXHIUBXEJUFL6ETYICJTHVOIOT2742", "length": 11391, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மீண்டும் முதலிடத்தில் லிவர்பூல் | Tamil Murasu", "raw_content": "\nநேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் செனகல் நாட்டு தாக்குதல் ஆட்டக்காரரான சாடியோ மானேயின் இந்த கோல் போடும் முயற்சி வெற்றி பெறவில்லை. படம்: ஏஎஃப்பி\nலிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெற்றி பெறும் முனைப்பில் உள்ள லிவர்பூல் குழு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.\nஇதன் மூலம் பிரிமியர் லீக் தர வரிசைப்பட்டியலில் லிவர்பூல் முதலிடத்துக்கு மீண்டும் திரும்பி யுள்ளது. அத்துடன், போர்ன்மத் குழுவை எட்டாவது தொடர் தோல்விக்கும் அது தள்ளியது.\nஇதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் எவர்ட்டனை மேன்சிட்டி தோற்கடித்து கோல் வித்தியாசத்தில் லிவர்பூலை முந்திக்கொண்டு முதலிடத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், முதலிடத்துக் கான போட்டியில் லிவர்பூலுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற பேச்சுகளைத் தவிடுபொடியாக்கும் விதமாக லிவர்பூல் சர்வசாதாரண மாக போர்ன்மத் குழுவைத் தோற் கடித்துள்ளது.\nதொடக்கத்தில் சற்றுத் தட்டுத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்���ுக்கொண்டு விளையாடிய லிவர்பூல், சாடியோ மானே மூல மாக முதல் கோலை ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் போட்டது.\nஇதன்மூலம் லிவர்பூலுக்கு தொடர்ச்சியாக நான்கு ஆட்டங் களில் கோல் போட்டவராகிறார் சாடியோ மானே.\nபின்னர் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு லிவர்பூ லின் ஜார்ஜினோ வைன்ஹால்டம் தமக்குக் கிடைத்த பந்தை போர்ன்மத் கோல்காப்பாளருக்கு மேலே கோல் வலையை நோக்கி அடித்த பந்து கோலானது.\nஇறுதியில் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங் களில் லிவர்பூலின் ஃபெர்மினோ கொடுத்த பந்தை அழகாக போர்ன்மத் கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டாத வகையில் பந்தை கோல் வலைக்குள் புகுத்தி லிவர்பூலின் மூன்றாவது கோலை போட்டார் முகமது சாலா.\nஇந்தப் பருவத்தில் இது சாலா வின் 20வது கோலாகும்.\nஅத்துடன், லிவர்பூல் அணிக்கு மானே, ஃபெர்மினோ, சாலா ஆகி யோர் இணைந்து ஆகக் கடைசி யாக போட்ட 15 கோல்களில் 14 இவர்களின் அபார ஆட்டத்தின் காரணமாக விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களின் கூட்டணி ஆட்டம் தொடர்ந்தால் லிவர்பூல் அணி பிரிமியர் லீக் விருதை இந்தப் பருவத்தில் தட்டிச் செல்வது சாத்தியமான ஒன்றே என்கின்றனர் காற்பந்து விமர்சகர்கள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்\nழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்\nகுல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nடிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப��பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2019-03-23T00:11:27Z", "digest": "sha1:PS3NS4N52RBWTDFVXRXIRLVL3D2VSE5S", "length": 51001, "nlines": 1200, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: பரு காட்டி விரல்", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல், பரு\nகுறைந்து சுவை கூடுவது எப்படி\nஇளமை பொங்கும் அழகிய வரிகள் அண்ணே ..\nஉன்னாலே தான் இந்தப் பருக்கள் வந்தது என்று சொல்லாமல் சொல்லத்தான்...\nபெண்களின் விரல் கூட சில நேரங்களில் பேசுகிறது என்பதை உங்கள் கவிதையில் கண்டு கொண்டேன். நன்றிங்க.\nஎனக்கு காலால..கோலம்போட வருது ....\nசெய்யப்படும் அந்த வஞ்சியின் ...\nரொம்ப நல்ல இருக்குங்க அண்ணா கவிதை ...சூப்பர்\nகண் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும்\nஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\nதெரிஞ்ச்வர்கள் பதிலை பகிர்ந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கு மல்லவா .....\nஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\\\\\\\\\\\nகுறைந்து சுவை கூடுவது எப்படி\nசந்துல சூப்பர் ஆ ச்ய்க்கில் ஒட்டுரிங்க குயந்த .....\nஇருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அடிமை சரியா பயன் படுத்தி இருக்காங்க ....\nகலா அக்கா ஏன் இப்புடி லாம் பயமுருத்துரிங்கள் ..\nஹேமா அக்கா இன்னைக்கு பிஸி எண்டு தெரியும் அதான் தைரியமா காதல் கவிதை பக்கம் இருக்கான் .....\nகலா அக்கா நீங்கள் சொல்லி கொடுத்துராதிங்க ஹேமா அக்காகிட்ட ....டீல்\nநான் வந்துபோனதை நீங்கள ஹேமாவிடம் சொல்லாதீங்கோ......\nஅடப்பாவி... எப்பிடி எல��லாம் யோசிக்கிறாங்க.. அந்தப் புள்ளைக்கு மருந்து வாங்கி குடுக்காம... கவிதையா எழுதுறியே கண்ணா என்ன விசேஷம் அம்பி...\nபுலவர் சா இராமாநுசம் May 8, 2012 at 3:29 PM\nவேலை அலுப்பில நான் ஓடித்திரிய என்ர பேர்ல என்னால்லாம் கதைக்கினம் இங்க.அவர் என்னா பாண்ணினாரோ போன்ல.ஏன் பரு வந்திச்சோ....\nஇந்தக் குட்டிச்சாத்தான் கருவாச்சி இங்கயும் வந்திட்டுதோ கலாவோட சேர்ந்து கலாய்க்கா.கருவாச்சி உங்கட அங்கிளைப் பாக்கச்சொல்றன்...கலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்\nபரு வந்தால் அப்ப மட்டும்தான் அழகு.அப்புறம் கருப்பாகிக் கன்னம் அசிங்கமாப்போய்டும் கருப்பா \nஅழகிய பருவம் காட்டும் விரலா\nஆள் காட்டி விரலை பரு காட்டி விரல் என்று பெயர் வைத்து புதுமை கண்டு விட்டீர்கள் போங்க அழகிய கவிதை\nஎப்படி எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2012 at 10:00 PM\nஎதை எதையோ ஆய்வு செய்கிறார்கள் சிறப்பான ஆய்வு பாராட்டுக்கள்\nஅருமையான வரிகளை அடக்கமாகக் கொடுத்துள்ளீர்கள் நன்றி..\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nஅன்பின் பகிர்தலாய் \"விருது\" ஒன்றை பகிந்துள்ளேன்\nஹா ஹா இன்னும் பருவ வயதிலேயே இருக்கீங்க போல இருக்கு கோபால்..:)\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்ம���் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- ��ில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்க��ா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/177081-2019-02-20-11-03-33.html", "date_download": "2019-03-23T00:29:10Z", "digest": "sha1:FDSB55ISL633MYWJY53PA7ZLKCEZ7DNR", "length": 8433, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "இரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள் விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொ��்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nஇரண்டாயிரம் பாகிஸ்தான் கைதிகள் விடுதலை: சவுதி இளவரசர் உத்தரவு\nபுதன், 20 பிப்ரவரி 2019 16:32\nஇசுலாமாபாத், பிப். 20- சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை கைதி யாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சவுதி அரே பியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இரு நாள் அரசுமுறை பயணமாக இசுலாமாபாத் வந்துள்ளார்.\nநேற்று அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடு தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத்-திடம் தெரிவித்தார்.\nஏழை தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வருமானம் கிடைக்காத நிலை யில் மிகுந்த சிரமப்பட்டு வரு வதாக இளவரசரிடம் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.\nஇதனையேற்ற முகம்மது பின் சல்மான் அல் சவுத், சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ் தான் உள்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்தார்.\nமீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவுதி அரசு பரிசீலித்து வருவதாகவும் பவாத் சவுத்ரி குறிப்பிட்டு உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215442.html", "date_download": "2019-03-23T00:28:15Z", "digest": "sha1:XEKDGONTDDW6EQZ7DJG6UDYYQ32UKUOU", "length": 11533, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு..\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு..\nநாட்டில் தற்சமயம் நிலவும் நெருக்கடியை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் குறைந்த வருமானம் பெருபவர்கள் ஆவார்.\nஅவர்களின் வாழ்க்கை மட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும். இதனையடுத்தே ஏனைய விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவது அவசியம் என்று முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\nஅரசியல்வாதிகள் இதற்காக அர்ப்பணிபுடன் செயற்பட வேண்டும் என்றும் முத்தையா முரளிதரன் மேலும் வலியுறுத்தினார்.\nஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக் – மும்பை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு..\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_893.html", "date_download": "2019-03-23T00:57:49Z", "digest": "sha1:ZQDYXRWV2YT6JPIAAF7NLJBJCGFKUBIM", "length": 5020, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய காங்கிரசின் தெளிவான பாதை மாபெரும் பொதுக்கூட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதேசிய காங்கிரசின் தெளிவான பாதை மாபெரும் பொதுக்கூட்டம்\nதேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”தேசிய காங்கிரசின் தெளிவான பாதை” மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் (19) சனிக்கிழமை பி.ப. 5.30மணிக்கு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெறவுள்ளது.\nதேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.\nஇதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் உரையாற்ற��ுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/12/blog-post.html", "date_download": "2019-03-23T00:55:30Z", "digest": "sha1:4WJZ6OVDJUZUC7K7XOH3VOGN35AN5VYP", "length": 30526, "nlines": 472, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இம்மென்கீரனார்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல்,\nஇன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும்,\nதுன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.\nஇன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை “அழுகை, புலம்பல்“ இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...\nஇவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்..\nமன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.\nஇங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...\nகளவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.\n(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)\nஅஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியா���். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.\n“பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….\nஎம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது\nமெல்லிய தோளும் மெலிந்து போயிற்று\nஉடல் பாழ்பட பசலையும் படந்தது\nஉடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது\nஇந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.\nகலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..\nநான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்\nஉன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா\nஅவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்\nநின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக\nஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..\nஇன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..\n'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,\nபடர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,\nமென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை\nஊழுறு மலரின் பாழ் பட முற்றிய\n5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,\nஇன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,\nநும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,\nஅலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,\nநன்று புறமாறி அகறல், யாழ நின்\n10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ\nநின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்\nபல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,\nமறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,\n15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,\nஅழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,\nமாரி புறந்தர நந்தி, ஆரியர்\nபொன் படு நெடு வரை புரைய���ம் எந்தை\n20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்\nசேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ\nகுய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,\nஉயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை\nவாங்கு அமைக் கழையின் நரலும், அவர்\n25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே\nஇப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..\n1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்…\n“நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று“\nஎன்னும் அடியில் இடம்பெற்ற “இம்“ என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.\n2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.\n3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.\n4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல் விடுக்கிறாள்.\nLabels: அகநானூறு, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nதலைவனை பிரிந்த தலைவியின் பிரிவை இந்த பாடல் எவ்வளவு அற்புதமாக சொல்கிறது. அதைவிட அதற்கான விளக்கம் இன்னும் அழகு.\nநீங்க ரொம்ப பொறுமைசாலி நண்பரே.படித்து,புரிந்து பின்பு அதை பகிர்தல் எவ்வளவு பெரிய காரியம்.உங்களுக்கு பாராட்டுக்கள் \nஅருமையான விளக்கம் சார் ...\nஅருமையான விளக்கம். புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி December 2, 2009 at 10:02 PM\nதினமணி நாளிதழ் ஞாயிறன்று தமிழ்ப் புலவர்கள்..தமிழ் பாடல்கள் பற்றி...எழுதுவார்கள்.ஆவலுடன் படிப்பேன். துரதிருஷ்டவசமாக இப்போது எங்கள் இடத்தில் எனக்கு ஞாயிறு நாளிதழ்\nஇந்த கணம் தீர்ந்தது என்னுள் \nஆஹா பிரிவின் வலியை கூட சுவைபட சொல்வதே தமிழுக்கு அழகு போலும்....\nதலைவனை பிரிந்த தலைவியின் பிரிவை இந்த பாடல் எவ்வளவு அற்புதமாக சொல்கிறது. அதைவிட அதற்கான விளக்கம் இன்னும் அழகு.\nநீங்க ரொம்ப பொறுமைசாலி நண்பரே.படித்து,புரிந்து பின்பு அதை பகிர்தல் எவ்வளவு பெரிய காரியம்.உங்களுக்கு பாராட்டுக்கள் \nவருகைக்கும் கர��த்துரைக்கும் நன்றி நண்பரே...\nஅருமையான விளக்கம் சார் ..//\nஅருமையான விளக்கம் சார் ...\nஅருமையான விளக்கம். புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா//\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nதினமணி நாளிதழ் ஞாயிறன்று தமிழ்ப் புலவர்கள்..தமிழ் பாடல்கள் பற்றி...எழுதுவார்கள்.ஆவலுடன் படிப்பேன். துரதிருஷ்டவசமாக இப்போது எங்கள் இடத்தில் எனக்கு ஞாயிறு நாளிதழ்\nஇந்த கணம் தீர்ந்தது என்னுள் \nதங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா..\nஆஹா பிரிவின் வலியை கூட சுவைபட சொல்வதே தமிழுக்கு அழகு போலும்...\nமுன்னாடியெல்லாம் இதுமாதிரி தமிழ் பாடல்களைக் கண்டால் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.\nநீங்க இப்படி புரியும்படி விளக்கம் கொடுப்பதால் அதன் ஆழங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nமுன்னாடியெல்லாம் இதுமாதிரி தமிழ் பாடல்களைக் கண்டால் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.\nநீங்க இப்படி புரியும்படி விளக்கம் கொடுப்பதால் அதன் ஆழங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n//Blogger ரோஸ்விக் said... முன்னாடியெல்லாம் இதுமாதிரி தமிழ் பாடல்களைக் கண்டால் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.\nநீங்க இப்படி புரியும்படி விளக்கம் கொடுப்பதால் அதன் ஆழங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.//\nஇதுதான் உண்மையில் உங்களுக்கு கிடைத்த விருது நண்பா....நல்லதொரு காதல் பாடல் விளக்கம்..\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/08/30/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:41:52Z", "digest": "sha1:OSLJA37B42BCIAPQ3C2DHESKRWEAGBYS", "length": 5930, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > இயக்கச் செய்திகள் > ஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு\nஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு\nசிவகங்கை;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர், மாணவர் மற்றும் மக்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற தலைப்பிலும், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், மக்களுக்கு எங்க ஊரு.. எங்க பள்ளி.. என்ற தலைப்பிலும் எழுத வேண்டும்.\nஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். படைப்பு புதியதாகவும், சொந்த கட்டுரையாகவும் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை செப்., 10 க்குள் புலவர் தா.காளிராசா, ஆசிரியர் தின மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 307, தமிழ்க்குடில், அழகாபுரி அஞ்சல், கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம் -630556 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 98945 23840 ல் தொடர்பு கொள்ளலாம் என, அறிவியல் இயக்க மாநிலத் துணைத்தலைவர் சாஸ்தாசுந்தரம் தெரிவித்தார்.\nசூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா\nதுளிர் திறனறிதல் தேர்வு 2017\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T01:12:32Z", "digest": "sha1:BSPAOQV5EHX6MM7MS7XYSZHORNK73W7V", "length": 13531, "nlines": 185, "source_domain": "amavedicservices.com", "title": " மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம்\nSelect ratingGive மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் 1/5Give மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் 2/5Give மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் 3/5Give மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் 4/5Give மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம் 5/5\nமஹா ம்ரும்ருத்யுஞ்சய ஹோமம் மரண பயத்திலிருந்து, நோய்நொடிகளிலிருந்து காப்பாற்றுகிறது.\nமஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் மரண பயத்தை நீக்கி ஒருவருக்கு வாழ்வில் உடல் வளத்தையும், ஆன்ம சக்தியையும் அளிக்கிறது. கொடிய நோய்களின் கடுமையைக் குறைக்கிறது.\nஅமா வைதீக மையத்தில்கீழ்க்கண்ட மஹா ம்ருத்யுஞ்சய ஹோம திட்டங்கள் உள்ளன.\nமஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்- சிறப்பு திட்டம்\nஹோமம் எங்கள் மையத்தில், புரோஹிதர் கொண்டு செய்யப்படும்\n1) 2 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 11 ஆவர்த்திகள்\n2) இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\n3) பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n4) நைவேத்யம் மற்றும் பிரசாதம்\n5) 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\n1) உங்களுக்கு/ குடும்பத்திற்கான மாலை\nமஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்து மரண பயத்தை வெல்லுங்கள்.\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/101.php", "date_download": "2019-03-23T00:30:19Z", "digest": "sha1:GSIEVGOUYYD3BLNYQQYPHBLPRGAKNY6L", "length": 6247, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "செய்யாமல் செய்த உதவிக்கு | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 101\nசெய்யாமல் செய்த உதவிக்கு - செய்ந்நன்றி அறிதல்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nதான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.\nஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 101\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nசென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ\nமறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2017/12/thirupuli-azhwar.html", "date_download": "2019-03-23T01:13:13Z", "digest": "sha1:NTRXN5C7BQEJOVAET3T3IJUUJJXK4LKV", "length": 22523, "nlines": 214, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: THIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nTHIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்\nஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை\nபாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்\nவேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை\nஉண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்\nஉண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் - உண்டோ\nஒருபார் தனில் ஒக்கும் ஊர்.\n-- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்\nமுன் உரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்\nமுறையில் வரும் ஆசிரியரும் ஏழு பாட்டும்\nமன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி\nபின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்\nபிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்\nஇந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்\nஎழில் குருகை வருமாறா இரங்கு நீயே\n--- ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்\nஆழ்வார்திருநகரி என்ற தலம் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும்.\nதிருநெல்வேலி அருகே இருக்கும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற நம்மாழ்வார் அவதரித்த இத்தலம், தாமிரப���ணிக் கரையில் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.\nமூலவர் ஆதிநாதர். கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலம். ஆதியிலே தோன்றியவர் என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று.\nஇத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னிதிகளில் பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள். அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள்.\nகருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.\nநகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.\nஇராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன், நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.\nஅந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.\nதிருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என��ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது.\nஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.\nஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.\nநம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.\n16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.\nபுளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.\nசித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி\nஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு\nஅனவரதம் அந்தரங்க அடிமை செய்து\nமாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு\nமற்றறியேன் எனும் மதுரகவியே நீ முன்\nகூறிய கண்ணிநுண் சிறுத்தாம்பு அதனில் பாட்டுக்\nகுலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே\n--- ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்\nஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த\nசீராரும் சித்திரையில் சித்திரை நாள் - பாருலகில்\nமற்றுமுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்\nஉற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர்.\n- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்\nவைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார்.\nஇந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது.\nபுளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nTHIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/03/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-23T01:10:04Z", "digest": "sha1:NYMFUBDWP6HTGAHSTZV775Q5RYRU3NEJ", "length": 5430, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015 – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015\nதுளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015\nகடந்த டிசம்பர், 19.2015 அன்று நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.. இதில் துளிர் (27067), ஜந்தர் மந்தர் (5066) ஆக மொத்தமாக 32,172 குழந்தைகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.. இத்தேர்விற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நண்பர். எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. கள அளவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத் தொண்டர்கள், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பினை நல்கியுள்ளனர்.. இத்தேர்வில் பங்கேற்ற குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..\nTNSF- TTT-2015- மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற குழந்தைகளின் பட்டியல்\nஉடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/11/", "date_download": "2019-03-23T01:09:56Z", "digest": "sha1:63Y4L35PZHRNQJIVRH55MAFKCEF3L2K5", "length": 6712, "nlines": 162, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: November 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்\n05.09.2012ல் தமிழகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பெயர் விபரம் மற்றும் அலைபேசி எண்ணை அரசு வெளியிட்டுள்ளது.\nLabels: அலைபேசி எண்கள், உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பெயர்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nதமிழகத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170702_02", "date_download": "2019-03-23T01:26:19Z", "digest": "sha1:ZVNTRHRGFHL2VY22CGBNII7CHGNPPA27", "length": 5798, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பங்கேற்பு\nகம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பங்கேற்பு\nகௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாடு கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நேற்று (ஜூன், 30) இடம்பெற்றுள்ளது.\nஇந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களும் வருகை தந்திருந்தார்.\nஇந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் அவற்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.\nமேலும், இப்பிரச்சினை அரசாங்கத்தின் அல்லது சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் பிரச்சினையல்ல என்பதாகவும், இதனை நாட்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி இது தொடர்பில் அனைவரும் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிகழ்வின்போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாடசாலைகளில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், இங்கு கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களினால் மேடை நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.\nஇந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்கள் மேல் மாகாண ஆளுநர், முதலமைச்சர், அரச அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஊர்மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/191768?ref=magazine", "date_download": "2019-03-23T00:31:44Z", "digest": "sha1:BZBAXPNJWEG2D5HWBL26NIZFBAEIUE3B", "length": 7423, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஹிட்லர் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அரசியல்வாதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோ��ிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹிட்லர் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அரசியல்வாதி\nஜேர்மனின் AfD கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஹிட்லர் புகைப்படம் பதியப்பட்ட ஒயின் பாட்டிலுடன் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nJessica Bießmann என்ற பெண்மணி AfD கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆவார். ,இவர் 2016 ஆம் ஆண்டு பெர்லின் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இவர், ஒயின் பாட்டிலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது, ஆனால் அதில் உள்ள நான்கு பாட்டில்களில் ஹிட்லரின் உருவம் பதியப்பட்டிருந்தது.\nஇது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து குறித்த நபர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ஹிட்லர் படம் இருந்ததை நான் கவனிக்கவில்லை, இந்த புகைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எனது நண்பரின் வீட்டில் எடுக்கப்பட்டது.\nஅந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:26:58Z", "digest": "sha1:XBMUKVR2PLLXPR3VNKW4WRWTV3WLHIGT", "length": 3824, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஸ்தூரி அஜித் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கஸ்தூரி அஜித்\nமானமுள்ள ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு #dirtyAjithfans..மீண்டும் கஸ்தூரி சர்ச்சை ட்வீட்..\nதமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து ஹீரோக்கள் தற்போது 44 வயது ஆன...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/09/surgery.html", "date_download": "2019-03-23T00:55:28Z", "digest": "sha1:3YKGIQZAVA2XDGXUWRW6LGWZNILIVOJZ", "length": 12474, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | rare surgery in madurai hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\n27 ஆண்டுகளாக வாய் திறக்க டியா���ல் அவதிப்பட்டவருக்கு நவாரணம் அளித்த மதுரை டாக்டர்கள்\n2 7 ஆண்டுகளாக வாய் திறக்க டியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைஞருக்கு வாயில் அறுவைச் சிகிச்சை செய்து அவரது பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளனர் மதுரை டாக்டர்கள்.\nமதுரை அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைப் பாண்டி. இவருக்கு வயது 28. துரைப்பாண்டிக்கு Ankylosis Of The Termpero Mandibular Joint என்ற மருத்துவக் குறைபாடு இருந்தது. இதனால் அவரால் கடந்த 27 ஆண்டுகளாக வாயைத் திறக்க டியவில்லை.\nவாயின் கீழ் தாடை, மண்டை ஓட்டின் அடிப்பாகத்துடன் ஒட்டிக் கொள்வதாள் இந்தப் பிரச்சினை உருவாகும். இதனால் வாயைத் திறக்க டியாது. மேலும் திடமான உணவுப் பொருட்களைச் சாப்பிட டியாது. நிாவையும் அசைக்க டியாது.\nசிறு வயதில் உருவாகும் இந்தப் பிரச்சினைக்கு ஒரே வழி அறுவைச் சிகிச்சை செய்வதுதான். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் ஆபத்தானது. மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.\nமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஒன்று இந்தக் கடினமான அறுவைச் சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்து டித்தது. தற்போது பாண்டி நிலமாக உள்ளார். எல்லோரையும் போல அவரால் சாப்பிட, பேச டிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/10/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2841878.html", "date_download": "2019-03-23T00:10:23Z", "digest": "sha1:QICQT2QCWXIIHGJWGUARJWRPA33Y7EYG", "length": 8606, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு: கடந்த ஆண்டில் 10 பேர் உயிரிழப்பு: மாநகராட்சி தகவல்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nடெங்கு: கடந்த ஆண்டில் 10 பேர் உயிரிழப்பு: மாநகராட்சி தகவல்\nBy DIN | Published on : 10th January 2018 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த ஆண்டில் டெங்க�� நோய் பாதிப்புக்குள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சியின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் 26-ஆம் தேதி வரை 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உயிரிழப்பு குறித்த முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nதில்லியில் கடந்த ஆண்டு சீசனில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 9,271 என்று தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதேபோன்று, கடந்த ஆண்டில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் தலைநகரில் சிக்குன்குனியா, மலேரியா நோயால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 940 மற்றும் 1,142 ஆகும். கடந்த ஆண்டில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 9,271 பேர்களில் 4,726 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். 4,545 பேர் பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் ஆவர்.\nகொசுக் கடியால் ஏற்படும் நோயான டெங்குவால் முதல் நோயாளி பாதிக்கப்பட்டிருந்தது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி கண்டறியப்பட்டார். டெங்கு நோயால் சர் கங்கா ராம் மருத்துவமனையில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். மொத்தம் 10 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.\nஇவர்களில் 3 பேர் தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும், 2 பேர் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும் இறந்தவர்கள் ஆவர். ஐந்து பேர் தில்லியைச் சேராதவர்கள். எனினும், அவர்கள் தலைநகரில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இறந்தவர்கள் என மாநகராட்சி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=dd055f53a45702fe05e449c30ac80df9", "date_download": "2019-03-23T00:12:29Z", "digest": "sha1:VQB5X5ZSKGAO4NJDZOQGNCGSBDAPZKFA", "length": 11181, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் ‘திரில்’ வெற்றி திண்டுக்கல் அணியை வீழ்த்தியது\n3-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த கண்கவர் தொடக்க விழாவில் அஸ்வின் (திண்டுக்கல் டிராகன்ஸ்), பாபா இந்திரஜித் (திருச்சி வாரியர்ஸ்), கோபிநாத் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), அபினவ் முகுந்த் (கோவை கிங்ஸ்), கவுஷிக் காந்தி (தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), ரோகித் (மதுரை பாந்தர்ஸ்), பாபா அபராஜித் (காஞ்சி வீரன்ஸ்), அனிருத்தா ஸ்ரீகாந்த் (காரைக்குடி காளை) ஆகிய 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு விளையாட்டு உத்வேகத்திற்குரிய உறுதிமொழி எடுத்துக் கொண்டு பேட்டில் கையெழுத்திட்டனர். சூப்பர் சிக்சர்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.\nஇதைத் தொடர்ந்து நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும், இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.\nஇதன்படி களம் இறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (8 ரன்) ஏமாற்றிய போதிலும் ஹரி நிஷாந்தும், ரோகித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிஷாந்த் தனது பங்குக்கு 41 ரன்களும் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் 46 ரன்களும் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். மிடில் வரிசையில் கேப்டன் அஸ்வின் (42 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. திருச்சி தரப்பில் சஞ்சய், லட்சுமி நாராயணன், குமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (12.5 ஓவர்) இழந்து பரிதவித்தது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சுரேஷ் குமாரும், சோனு யாதவும் கூட்டணி அமைத்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். ஆதித்யா அருணின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்களை திரட்டினர். சோனு யாதவ் 30 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் ஆனார். அடுத்து சஞ்சய் வந்தார்.\nகடைசி ஓவரில் திருச்சியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது வீசினார். முதல் பந்தில் சுரேஷ் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை சஞ்சய் சிக்சருக்கு அனுப்பினார். பிறகு 3-வது பந்தில் சஞ்சய் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை சந்தித்த சுரேஷ் குமார் சிக்சருக்கு விரட்டினார். 5-வது பந்து வைடாக வீசப்பட, மீண்டும் வீசப்பட்ட 5-வது பந்தில் சுரேஷ் குமார் சிக்சர் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.\nதிருச்சி அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. சுரேஷ்குமார் 45 ரன்களுடனும் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சஞ்சய் 11 ரன்களுடனும் ( ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nதிண்டுக்கல் அணி நிறைய கேட்ச்சுகளை தவற விட்டது பின்னடைவாக அமைந்தது. அந்த அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியும் பலன் இல்லை. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=2f885d0fbe2e131bfc9d98363e55d1d4", "date_download": "2019-03-23T00:26:18Z", "digest": "sha1:R6WHF2J7WQFZFODAVG4K3M3JASFIJUUP", "length": 10897, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nவெறும் வயிற்றில் எலுமிச்சம்பழச்சாறு குடித்தால் என்னவாகும் தெரியுமா\nஎடையை குறைக்க என்று ஆரம்பித்தாலே நமக்கு வரும் பெரும்பாலான ஃப்ரீ அட்வைஸ்களில் ஒன்று காலையில் எழுந்ததும் எழுமிச்சம்பழச்சாறு கலந்த நீரை அருந்துங்கள். அதில் உப்பு, தேன், இஞ்சி என சமையலறையில் இருக்கும் இன்னபிற அயிட்டங்களையும் சேர்க்கச் சொல்லி மெனுகார்டயே நீட்டுவார்கள். அதையும் நம்பி, காலையில் முழிப்பு வந்ததுமே கிட்சனுக்குள் ஓடுபவர்களா நீங்கள், அப்போ இது உங்களுக்குத்தான். எலுமிச்சம் பழம் இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது . அதனை காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான உடல்நலக்குறைபாடு ஏற்பட காரணமாய் அமைந்திடும்.\nபற்களின் எதிரி : எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை பதம் பார்க்கும். தொடர்ந்து குடிப்பதால் பற்கள் சென்சிட்டிவாகி சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது பற்கூச்சம் ஏற்படும். இது போன்ற ��ூஸ்களை குடிக்கும் போது ஸ்ட்ரா உதவியுடன் குடியுங்கள். நீண்ட நேரம் ஜூஸை வாயில் வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள்.\nநெஞ்செரிச்சல் : வெறும்வயிற்றில் எலுமிச்சம்பழச்சாறு குடிப்பதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதையே தொடரும் பட்சத்தில் வலி ஏற்படவும் வாய்ப்புண்டு.\nஜீரணத்தை பாதிக்கும் : காரமான அல்லது மசாலா உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் அஜீரணம் போன்றே ஆசிட் நிறைந்த எலுமிச்சம் பழச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும். Gastroesophageal reflux disorder (GERD) எனப்படும் இந்த குறைபாடால் வாந்தி, நெஞ்செரிச்சல்,குமட்டல் போன்றவை ஏற்படும்.\nஎடையை குறைப்பு எனும் மாயை : சிலர் எடையை குறைக்க காலையில் எழுந்ததுமே லிட்டர் கணக்கில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரை குடிப்பார்கள்.இது மிகவும் தவறான ஒன்று, ஆரம்பத்தில் எடை குறைப்பது போன்ற மாயை ஏற்ப்பட்டாலும் பின்னாட்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை குடிப்பதனால் வயிற்றில் அசிடிட்டி லெவல் கூடுகிறது. இதனால் உணவுகள் ஜீரணமாவதில் தாமதம் ஏற்படும்.\nஆபத்தானது : எலுமிச்சம்பழத்தில் விட்டமின் -சி நிறைந்திருக்கிறது. இதனை குடிப்பதால் சிறுநீர் அதிகம் வெளியேறும். அதாவது நம் உடலிலுள்ள சோடியம் சத்துக்களை வேகமாக நீக்கிடும். இதனால் டிஹைட்ரேஷன் ஏற்ப்பட்டு மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. தொடர்ந்து மரணம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம்.\nஆக்ஸலேட்ஸ் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்ஸ் இயற்கையாக நமது உடலில் இருக்கும். அது மேலும் மேலும் அதிகரிகப்பதால் அது உடல்நலத்தை பாதிக்கும்.\nஎப்படி குடிக்கலாம் : காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நார்மலான நீரை அருந்துங்கள். குளிர்ந்த நீரையோ அல்லது சூடான நீரையோ அருந்தாமல் உங்கள் ரூம் டெம்ப்பரேச்சரில் இருக்கும் நீரை அருந்துவதே சிறந்தது.\nடயட் உங்களது உணவுப்பழக்கத்தில் எலுமிச்சம்பழத்தை சேர்த்தாக வேண்டும் என்கிறவர்கள். உணவுக்குப் பிறகான ஜூஸாக அதனைப் பருகலாம்.\nஏராளமான நன்மைகள் : எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதனால் ஏராளமான நன்மைகள் உண்டு தான் என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல்நலத்திற்கு கேடானது. அதனால், எடையை குறைக்கிறேன் என்று ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1460", "date_download": "2019-03-23T00:10:38Z", "digest": "sha1:RAYOZ55A6WQB3Y7KLROR4HH6NOZYYWSM", "length": 8857, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome அக்டோபர் கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்\nகர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்\n“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9\nநமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.\nஎந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.\nநீர் என் துணை, என் நண்பன்\nPrevious articleசர்வ வல்லவருடைய சிட்சை\nNext articleஅவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்\nஉமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190314_02", "date_download": "2019-03-23T01:26:30Z", "digest": "sha1:EHJKZH5H3YFVQL5WD22HESCDZSIZM7ES", "length": 7258, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nயாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்\nயாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்\nவடபகுதியில் உள்ள சிறார்களின் கல்வித் தரங்களை உயர்த்துவதற்கான படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளின் ஒரு பகுதியாக தீபகற்ப மாணவர்களின் வீடு மற்றும் பாடசாலைக்கிடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.\nயாழ்ப்பாணத்தில் தொலைதூர இடங்களில் வாழும் தகுதியுள்ள மாணவர்களிடையே 50 புதிய சைக்கிள்களை விநியோகம் செய்வதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் இந்த முயற்சியை மேற்கொண்டனர். இத்திட்டத்திற்கான நிதியுதவி, கொழும்பு புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்ற சட்டத்தரணிகளின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.\nமாணவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வு யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்ளின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் ,10) இடம்பெற்றது. இந்நிகழ்வில் 51வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன,நன்கொடையாளர் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதுவிச்சக்கர வண்டி பயணமே இப்பகுதியில் உள்ள மாணவர்களிடையே ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாகும். இதற்கமைய பாதுகாப்புப் படையினர���, இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் யாழ்ப்பாணத்தில் தகுதியுள்ள மாணவர்களிடையே 800 க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த வருமானத்தைப் பெரும் குடும்பங்கள் தங்கள் கல்வி ஆண்டுகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இது மிகவும் பயனளிக்கிறது.\nநாட்டில் பல பாகங்களிலும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்கள் மூலம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் குறைந்த வருமானங்களை பெரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைதுள்ளனர். இந்த பிராந்தியங்களில் படையினரால் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான பொது சேவை முயற்சிகளில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டங்களுக்கு சர்வ மத, பொதுநிறுவன துறை மற்றும் தனியார் துறை நபர்கள் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/11/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-365-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-03-23T00:21:52Z", "digest": "sha1:MA53ZNA2ZWO72DXR76ZD4MDBLAQXWMOD", "length": 11152, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்\nயாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.”\nநாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர் பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அ���்புடன் உபசரித்தனர் எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும்பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து உபசரித்ததுதான்\nநாங்கள் லக்னோவில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஒருநாள் காரில் பிரயாணப்பட்டு நேப்பாள தேசத்தில் உள்ள பொக்காரோ என்ற புகழ்மிக்க இடத்திற்கு சென்றோம்.\nபொக்காரோவை அடைந்த போது நடு இராத்திரி ஆகிவிட்டது. அன்று மாலையிலிருந்தே , அங்கு ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் ஆர்ப்பட்டத்தில் இறங்கியிருந்தனர். அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்கள். நாங்கள் சென்ற அன்று ஒரு குழந்தை காரில் அடிபட்டு இறந்ததால் அந்த உடலை சாலையில் கிடத்திக் கொண்டு அந்த கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல மைல்கள் தூரத்துக்கு கார்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தன அருகில் இருந்த எல்லா விடுதிகளும் பல மடங்கு கட்டணத்தில் நிரம்பி விட்டன.\nநீண்ட நேர பிரயாணத்தினால் எங்கள் சரீரம் களைப்படைந்திருந்தது.எங்களுடன் கூட சென்னையிலிருந்த வந்த ஐந்து வயதில் முதிர்ந்தவர்களும் இருந்தனர். சற்று மனத்தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கரியை தட்டினோம். அதன் உரிமையாளர் எங்களை வரவேற்று, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தங்க இடம் கொடுத்து, பிப்ரவரி மாத குளிரில் மூடவும் விரிக்கவும் கம்பளிகளையும் கொடுத்து உதவினார்.\nநிம்மதியாக இளைப்பாறி காலையில் பிரயாணத்தை தொடர்ந்தோம். நான் இதைப் பற்றி சிந்திக்கும் போது, இன்று சென்னையில், நடு இரவில் என் வீட்டை யாராவது தட்டி தங்க இடம் கேட்டால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று நினைப்பதுண்டு\nதேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளில் அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே என்றார்.\nநாங்கள் எங்கே அந்நியராயிருந்தோம் என்று நீங்கள் எண்ணலாம்\nசுவிசேஷத்துக்கு அந்நியரும், புறஜாதியினருமான நம்மை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேசித்து, நம்மை இரட்சித்து, தம்முடைய பெரிய கிருபையினாலே நம்மை அவருடைய் குடும்பத்தின் அங்கமாக்கினார். ஆனால் நாமோ நம்முடைய திருச்சபைக்கு வரும் புது அங்கத்தினரைக் கூட கண்டு கொள்வதில்லை.\n��ராவில் வந்து கதவைத் தட்டுபவர்களை விடுங்கள் நம் வீட்டில் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம் வீட்டில் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம் நிறுவனத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம் நிறுவனத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம்முடைய வீட்டின் அருகில் வசிக்கும் அந்நியரை, ஏழைகளை நாம் எப்படி நடத்துகிறோம்\nநாம் யாரையும் சிறுமைப் படுத்தவும், ஒடுக்கவும் கூடாது என்பது தேவனின் கட்டளை\nவேலை செய்யும் இடத்திலும், வீட்டிலும் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிகிற பக்குவம் உனக்கு உண்டா\n← மலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே\nமலர் 6 இதழ் 366 பட்டுப் போன ஒற்றை மரம்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-596-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:24:10Z", "digest": "sha1:RNQ2AXIOUBZ6E3V3UBKTETLMQXC2YBUM", "length": 9487, "nlines": 99, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 596 ப ய மா? எனக்கா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 596 ப ய மா\n1 சாமுவேல் 13: 5,6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.\nஅப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும்,துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.\nஇஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டனர் என்று பார்த்தோம். ஒரு ராஜா கிடைத்த பின்னர் அவர்கள் தங்களுக்கு தாங்களே வினை வைத்த மாதிரி ஆகி விட்டது. அவர்களோடு இருந்த ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கு பயந்த அவர்கள், இப்பொழுது அவர்களை ஆளத்தொடங்கிய ராஜாக்களுக்கு பயப்படவே இல���லை. விசேஷமாக பெலிஸ்தியர் தாங்கள் யாரென்று சவுலுக்குக் காட்ட ஆரம்பித்தனர்.\nஇதற்கு முன்னால் இக்கட்டில் தேவனிடத்தில் முறையிட்ட இஸ்ரவேலரோ இப்பொழுது தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள் என்று பார்க்கிறோம். தங்கள் வீடுகளை விட்டு ஓடிப்போகும்படி பயம் அங்கே தலைவிரித்து ஆடியது.\n தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தி தேவனாகிய கர்த்தரிடம் மனந்திரும்பாமல் காடுகளில் வாசம் பண்ணுவதைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கையை ஆளுகை செய்ய வேண்டிய கர்த்தரை ஒதுக்கி விட்டு பயத்துக்கு அடிமையானார்கள்.\n நான் இப்படிப்பட்ட தவறை ஒருக்காலும் செய்ய மாட்டேன் என்று இருமாப்பாய் யாரும் எண்ணி விடாதீர்கள் எத்தனைமுறையோ பயம் நம் கதவைத் தட்டியபோது நாம் ஒளிந்து கொள்ள இடம் தேடியிருக்கிறோம் என்று நம் மனதுக்குத் தெரியும் எத்தனைமுறையோ பயம் நம் கதவைத் தட்டியபோது நாம் ஒளிந்து கொள்ள இடம் தேடியிருக்கிறோம் என்று நம் மனதுக்குத் தெரியும் கர்த்தரைத் தேடாமல் யார் இந்த நேரத்தில் உதவி செய்வார் என்று காடு மேடாக நாம் அலையவில்லையா\nஎன்றாவது பயம் உங்களை உறையச் செய்திருக்கிறதா திருமண உறவைக்குறித்த பயம், வருமானத்தைக்குறித்த பயம், வேலையைக்குறித்த பயம், நோயைக்குறித்த பயம், பிள்ளைகளைக்குறித்த பயம், மரணத்தைக்குறித்த பயம்………….\nநம்முடைய நங்கூரமாகிய இயேசு கிறிஸ்துமேல் உள்ள உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் தான் நம் பயத்தை நீக்கி, நம் வாழ்க்கை என்னும் படகில் நாம் பத்திரமாக பயணம் செய்ய உதவும்.\nபயப்படுதலைப் பார்க்கிலும் நம்பிக்கையும், விசுவாசமுமே நலம் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எப்படி\n← இதழ்: 595 யார் அவர்\nஇதழ்: 597 இன்னும் சற்று காத்திரு\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-1187580.html", "date_download": "2019-03-23T00:58:02Z", "digest": "sha1:G24FTXKGQEDPWD2EQHXIIMQGWJWXFNRE", "length": 10081, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பரங்குன்றம், திருநகரில் விநாயகர் சதுர்த்தி விழா- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருப்பரங்குன்றம், திருநகரில் விநாயகர் சதுர்த்தி விழா\nBy திருப்பரங்குன்றம், | Published on : 18th September 2015 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உள்ள 5 கருவறையில் ஒன்றில் கற்பக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் கோயிலில் உள்ள வல்லப கணபதி, இரட்டை விநாயகர், நர்த்தன விநாயகர் உள்ளிட்ட 13 விநாயகர்களுக்கு காலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.\nதிருநகர்: திருநகர் அருள்மிகு சித்திவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை காலையில் மூலவர் சித்தி விநாயகருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகமும், சிறப்பு தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன.\nசதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. மாலையில் மூஷிக வாகனத்தில் அருள்மிகு சித்தி விநாயகர் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன், கணக்கர் இதயராஜன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஅருள்மிகு கல்யாண விநாயகர் திருக்கோயில்: விநாயகர் சதுர்த்தியையொட்டி அருள்மிகு கல்யாண விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூபுர கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் 108 சங்குகளில் நிரப்பப்பட்ட��� விக்னேஷ்வர பூஜை, புண்ணியவாசனம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து உற்சவர் கல்யாண விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nவிழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் வள்ளிநாயகம், திருப்பணிக்குழுத் தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் வி.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஉச்சப்பட்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி உலக அமைதி வேண்டியும், இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பறவைக்காவடி எடுத்து வழிபட்டனர். சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/07/blog-post_29.html", "date_download": "2019-03-23T01:33:04Z", "digest": "sha1:QF7DXFJELOVFORSEJGGDFMIIUCFA4XSL", "length": 83001, "nlines": 1129, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: எனக்கு வெட்கம் இல்லை...!", "raw_content": "\nஇந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளாத தமிழர்களில் நானும் ஒருவன். இது என்னைப் போன்றவர்களுக்கான பகிர்வு அல்ல. இந்தியர் என்பதில் பெருமைக் கொள்பவர்களின் கவனத்திற்காக.... காரணம் “மெய்ப்பொருள் காண்பதறிவு”.\nஇக் கட்டுரை எனக்கு மின்மடலில் வந்தது.\nஇந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-\nமிகவும் சுவாரசியமானதும், நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ரசிக்கத் தயாராகுங்கள். இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.\nஎல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ”உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் ப���ர்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்”, என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதோ நிதின் குப்தாவின் கட்டுரை:-\nஉத்திரப்பிரதேசத்தைப் பார்த்து வெட்கப்படாதீர்கள். காங்கிரசு தான் உத்திரப்பிரதேசத்தை விடுதலைக்கு முன்பும்,விடுதலைக்கு பிறகும் என 1939 லிருந்து 1989 வரை ஆண்டுள்ளது. உன் பாட்டி இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் மற்றும் இருமுறை நடந்த இடைக்கால ஆட்சி நீங்கலாக.இந்தியாவின் 14 பிரதமர்களில் 8 பேர் உ.பி. யில் இருந்து வந்தவர்கள்.அதில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். உங்கள் கட்சிதான் அரை நூற்றாண்டுக் காலமாகவும், அரை டசன் பிரதமர்களும் இந்த மாநிலத்தில் இருந்து நாட்டையும், மாநிலத்தையும் ஆண்டுள்ளனர்.முலாயம் சிங் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், உங்கள் கட்சி உ.பி.யில் காந்தியவாதியாக தங்களுடைய கொள்கையில் நடந்துக்கொள்ளதது தான்.ஆக 50 ஆண்டு கால காங்கிரசு கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பொன்னான ஆட்சியினால் தான், இப்படிப்பட்ட ஒரு கட்டத்திற்கு உ.பி மாநிலம் தள்ளப்பட்டுளது என்பதை நீ சிந்தித்துப் பார்த்தால் ஒருகால் உங்களுக்கு உண்மை விளங்கலாம்.\nஆகையினால் இன்னும் நீ வெட்கப்படுவதற்கானத் தருணம் வரவில்லை அ(எ)ருமை ராகுல் அவர்களே.. கடந்த காலத்தில் உங்கள் கட்சி விவசாயிகளைச் சுரண்டவதற்காகப் பயன்படுத்திய அதே சட்டங்களையும்,வழிமுறைகளையும் தான் தற்போது மாயாவதி பயன்படுத்தி வருகிறார்.\nநீண்ட நெடுங்காலமாக ஆட்சியில் இருந்த உன் கட்சி ஏன் இந்தச் சட்டத்திட்டங்களை மாற்றவில்லை மாயாவதி செய்வதை நான் நியாயப்படுத்தவில்லை.மாயாவதி செய்துக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.ஆனால் உன் கட்சியின் கடந்தக்கால ஆட்சியையும், தற்போது உன் விமர்சன்ங்களையும் வைத்துப் பார்க்கும் போது, உன் நோக்கம் மற்றும் நிலைத்தன்மை மீது கேள்வி எழுகிறது.நீ கட்டாயம் வெட்கப்பட வேண்டும்.ஆனால் ஏமாற்றமோ அதிருப்தியோ அடைய வேண்டாம். நான் சில சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகத் தருகிறேன்\nநீ கண்டிப்பாக வெட்கப்பட வேண்டுமா\nசுவிசு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப்பட்டியலை ஏன் கொடுக்க மறுக்கிறார் என்பதை முதலில் ப��ரணாப் முகர்சியிடம் கேளுங்கள்.\nஅசன் அலி மீதான விசாரணையை யார் இழுத்தடிக்கிறார்கள் என்று உன் அம்மாவிடம் கேள்\nமேலும் கேள், இரண்டாம் அலைக்கற்றை (2G) ஊழலில் 60% பணமூட்டை யாருக்கு கிடைத்தது என்று\nபொதுவாய விளையாட்டுப் போட்டி ஊழலில் (cwg) சில நூறு கோடிகளைத் தான் கல்மாடி களவாடினார். மீதியை யார் அள்ளிக்கொண்டார்கள்\nஇந்தியன் ஏர்லைன்சை என்ன செய்தீர்கள் ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லை ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லை என்று பிரபுல் பட்டேலிடம் கேள் என்று பிரபுல் பட்டேலிடம் கேள் உன் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் வேண்டுமென்றே செய்யப்பட்டத் தவறுகளுக்கு ஏன் வருமான வரி செலுத்தும் மக்கள் ஏர் இந்தியாவிற்கு பணம் செலுத்த வேண்டும்\nமேலும், உங்களால் ஒரு வானூர்தி சேவையை ஒழுங்காக நடத்த முடியவில்லை, நீங்கள் நாட்டை வழிநடத்துவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது\nஎது / ஏன் உங்களை அமைதியாக வைத்துள்ளது என்று மன்(மண்ணு)மோகன் சிங்கிடம் கேள்\nகல்மாடியும், அ.ராசாவும் பலியாடுகள் தான், சில பெரியத் தலைகளின் பெயர்களைக் காப்பாற்றுவதற்காக. 1992 ல் நடந்த பங்குச் சந்தை முறைகேட்டில் எப்படி ஹர்சத் மேத்தாவோ அது போல.\n20,000 க்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்ட போபால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தின் குற்றவாளியைத் தப்பிக்க விட்டவர்கள் யார்\n1984 ல் நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு காரணகர்த்தா யார்\nஉயர் நீதி மன்றம் இந்திரா காந்தியின் லோக் சபா வெற்றியை செல்லாது என்று அறிவித்த பின்பும், 76-77 ல் எப்படி நாட்டை அவசர நிலைக் கட்த்திற்குத் தள்ளினார் என்பதையும் படித்துப் பார். அவர் எந்த அளவிற்கு மக்களாட்சியையும் நீதியையும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ம(மி)தித்தார் என்பதை என்னால் பந்தயம் கட்ட முடியும்.\nஇவற்றிற்கான விடைகள் உனக்கு ஏற்கனவே தெரியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆக என்னுடையக் கேள்வி, மாயாவதி, உன் குடும்பம் மற்றும் உன் கட்சி இவற்றில் ஏன் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை வேடம் கொண்டிருகிறாய்\nநான் மாயாவதியைக் கண்டிக்கிறேன். ஆனால் அவர் ஒருவரைப் பார்த்துதான் நீ வெட்கப்பட வேண்டுமா உனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி என்ன நிலைப்பாடு உனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி என்ன நிலைப்ப���டு நாட்டின் முன்னேற்றத்திற்கு(இழிநிலைக்கு) அவர்களின் பங்களிப்பானது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.\nவிவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டதைப் பற்றி பேசுகிறாயே, உன் கட்சியின் கீழ் உள்ள விதர்பாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர், அது உன்னை வெட்கப்படச் செய்யவில்லையா\nஉன் கட்சி 72,000 கோடி உருவா விவசாயக் கடன்களை கொடுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் விவசாயிகளுக்குப் போய் சேராதக்காரணத்தினால் தானே அவர்கள் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.\nஆக ஏழைக் கிராமவாசிகளுடன் உட்கார்ந்து உணவு உட்கொள்ளுவது போல புகைப்படம் எடுத்து அதன் மூலம் புகழ் தேட, ஆதாயம் தேட நினைப்பதற்குப் பதிலாக, உன் கட்சியின் கீழ் உள்ள ஆட்சிப் பகுதியில் ஏன் உன் கொள்கைகளை நீ பரிசீலிக்கக் கூடாது\nபொதுப் பணத்தை எடுத்து விவசாயக் கடன்கள் என்ற பெயரில் கொடுத்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்த உன் கட்சியைப் பார்த்து வெட்கப்படு.\nஏன் உ.பி-யில் நடந்தக் கைதை மட்டும் விளம்பரப்படுத்துகிறாய்\n2001 செப்டம்பரில் போசுடன் வானூர்தி நிலையத்தில் வைத்து எஃப்.பி.ஐ (F.B.I) யினால் நீ கைது செய்யப்பட்டாய், உன் நினைவலைகளை சற்று புதுப்பித்துக் கொள் அ(எ)ருமை ராகுல் அவர்களே..\n1,60,000 அமெரிக்க டாலர் பணத்தை எடுத்துச் சென்றீர்கள், ஏன் அவ்வளவு பணத்தை எடுத்துச் சென்றீர்கள் என்று உங்களால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உன்னுடன் உனது தோழியான “வெரொனிக் கார்டெல்லி” இருந்தார்.இவர் யார் பிரபல போதைக்கும்பல் தலைவனின் மகள் தானே. இது எதேச்சையான நிகழ்வா என்பது வாசர்களின் சிந்தனைக்கு.\nஒன்பது மணி நேரம் நீ வானூர்தி நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தாய். பின்னர் திரு.வாஜ்பாய் அவர்களின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டாய். அதுவும் இங்கு முதல் தகவல் அறிக்கைக்கு ஒப்பான ஒரு வழக்குப் பதிவை எப்.பி.அய் மேற்கொண்டப் பிறகுதான் விடுதலை செய்தார்கள். இந்தக் கைதைக் கண்டுக்கொள்ளாமல் விடும்படி எப்.பி.அய்-யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக உன்னிடமிருந்து கடிதம் ஒன்றை எப்.பி.அய் கேட்டது.\n“உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனில் எஃப்.பி.ஐ-யிடம் இதுப் பற்றி பேச எங்களுக்கு அனுமதி வழங்குங்கள்” என்று உனக்கு எழுதியக் கடிதத்தில் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார். உன்��ிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்தக் கைது ஏன் முதன்மை செய்தியாக வரவில்லை ராகுல் ஒருகால் “நான் இந்தியனாக இருக்க வெட்கப்படுகிறேன்” என்று நீ ஊடகங்களிடம் சொல்லியிறுக்கலாம்.\nஅல்லது நீ போலியானக் கைதைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுவாய். (உ.பி-யில் நடந்தது) உண்மையானக் கைதை அல்ல ( போஸ்டனில் நடந்தது). அப்படிதானே. தயவுகூர்ந்து பதிலளிக்கவும்.எதாவது ஒரு தருணத்தில் நீ வெட்கப்பட விரும்பினால், தொடர்ந்துப் படிக்கவும்.\n2004ல் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தார் என்று உன் அம்மா அழைக்கப்படுகிறார்.\nஇந்தியக் குடியுரிமையியல் சட்டத்தின் படி, வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியக் குடியுரிமை பெறும் போது அல்லது குடிமகனாக ஆகும் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியர்களுக்கான அனைத்து சட்டத்திட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்.(படிக்கவும் பின்ணிணைப்பு 1&2)\nநீ இத்தாலியில் பிறந்தவராக இருப்பினும் நீ இத்தாலியின் பிரதமராக வரமுடியாது.அதேபோல இத்தாலி நாட்டு குடிமக்களும் இந்தியாவின் பிரதமராக வரமுடியாது, அவர் இங்கே பிறக்காமல் போனால்.\nமே-17,2004, மாலை 3.30 மணிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் உன் அம்மாவிற்கு அனுப்பியக் கடிதத்தில் இதே சட்டவிதிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கடைசி நேரத்தில் மன்(மண்ணு) மோகன் சிங் உள்ளே இழுத்து வரப்பட்டார். உன் அம்மாவால் இயற்றப்பட்ட மற்ற தியாகம் செய்யும் நாடகங்கள் அனைத்தும் ஒரு கண் துடைப்பே.\nஇப்படி இருக்கும் போது, உன் அம்மாவே வெவ்வேறு மக்களவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட 340 ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் திரு.கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.\nஅதில் ஒரு கடிதத்தில், சோனியா காந்தியாகிய நான் ரேய் பாரலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக ஆவதற்கு இக்கடிதத்தின் மூலம் முன்னிலைப்படுத்த விழைகிறேன்.\nஆக உன் அம்மாவிற்கு உண்மைத் தெரியும் வரை அல்லது சட்டச்சிக்கல் தெரியும் வரை அவர் மிகவும் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆக உன் அம்மா எந்தத் தியாகங்களையும் செய்யவில்லை. அவரால் பிரதமராக ஆகமுடியாது என்பதே உண்மை நிலைமை.\nஇதைப் பார்த்து நீ வெட்கப்பட்டிருக்கலாமே அ(எ)ருமை ராகுல் அவர்களே\nஉங்களைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள்\nஆர்வார்ட் பல்கலைக்கழகத்தில் கட்டணக்கல்விப் பிரிவிலே நீ சேர்ந்தாய்.அதே ஆண்டு ராசீவ் காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஆர்வார்ட்க்கு 11 மில்லியன் டாலர் இந்துசா சகோதரர்களால் கொடுக்கப்பட்டது. பிறகு 3மாதத்தில் நீ அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாய்.இதில் வருத்தம் என்னவெனில் அந்த நேரத்தில் மன்(மண்ணு)மோகன் சிங் ஆர்வார்டின் தலைமைப் பொறுப்பில் இல்லை. இல்லையெனில் உனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்திருக்கும்.என்ன செய்ய உன் கெட்ட வாய்ப்பு, ஒரே ஒரு மண்ணுமோகன் சிங் தான் உள்ளார்.\nராசீவ் கொலை செய்யப்பட்டக் காரணத்தினாலேயே நீ ஆர்வார்டிலிருந்து நீக்கப்பட்டாய் என்றும் சிலக் கருத்து நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் பிறகு என்ன மயித்துக்கு நீ பொருளாதார வல்லுனர்னு பொய்ப்பேசித் திரியிர.அதுவும் ஆர்வார்டிலிருந்து.\nநீ இந்தி தேர்விலும் தேர்ச்சிப் பெறவில்லை. ஆனால் நீ, மிக அதிக அளவில் இந்திப் பேசப்படும் மாநிலத்தில் இருந்து முன்னிருத்தப்பட்டிருக்கிறாய்.\nஉன் அம்மாவின் கல்வித் தகுதி\nகேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றதாக வேட்புமனுத் தாக்கலின் போது தன்னுடையக் கல்வித் தகுதியில் உன் அம்மாக் குறிப்பிட்டுள்ளார். [பார்க்க பின்ணிணைப்பு-6,7,-37அ]\nகேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தைப் பொருத்தமட்டில், சோனியா என்றப் பெயரில் ஒரு மாணவரும் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டது.[பார்க்க பின்ணிணைப்பு-7-39]. இது தொடர்பாக சுப்பரமணியசாமி தொடர்ந்த வழக்கில்,சோனியா தனது வேட்புமனுத் தாக்கலின் போது கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசோனியா உயர்நிலைக் கல்வியையேத் தாண்டவில்லை, வெறும் அய்ந்தாவது மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர். இந்தச் சூழ்நிலையில் அவர் தன் கல்விப் பின்புலத்தை தனது இரண்டாம் அலைக்கற்றை வழக்கின் குற்றவாளி கருநா(ய்)நிதியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.\nநீயும், உன் அம்மாவும் உங்களுடைய கல்வித் தகுதியை பொய்யாகக் காட்டியுள்ளீர்கள். பிறகு “அரசியலிலே படித்த இளைஞர்கள் வேண்டும்” என்று வேறு சொல்லுகிறீர்கள். காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று தனது பட்டப்படிப்பை முடித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று, பின்பு தென் ஆப்பிரிக்க மக்களுக்காக அவற்றை விடுத்து போராடினார்.பின்புதான் இந்தியாவிற்காக போராடினார்.\nஏன் கல்வித் தகுதியைப் பொய்க் கூறவேண்டும்\nதலைசிறந்த தலைவராக வருவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை தான். ஆனால் பிறகு ஏன் நீயும் உன் அம்மாவும் பொய்யான கல்வித்தகுதியைக் காட்ட வேண்டும்.\nஉனது கல்வித் தகுதியில் பொய் பேசியதற்காக நீ வெட்கப்பட்டிருந்திருக்க வேண்டும். இப்படி பொய் பேசியதற்கு உன்னிடம் காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். காரணம் இந்தியாவில் நாங்கள் கல்வியை மதிக்கின்றோம்.ஆனால் நீ ஒரு முன்மாதிரி இளைஞனாக இருக்கும் போது யார் கல்வியைக் கருத்தில் கொள்கிறார்கள்\nநீ உன்னுடைய 38வது அகவையில் தான் முதல் முறையாக உள்ளூர் தொடர்வண்டியில் பயணப்பட்டாய். தேர்தல் பரப்புரைக்காக சில சிற்றூர்களுக்கு சென்றாய்.அதனால் முன் மாதிரி இளைஞர் என்ற பட்டத்தை வென்றுள்ளாய்.\nஅன்றாடம் 25 மில்லியன் மக்கள் தொடர்வண்டியில் பயணிக்கின்றார்கள்.நீ தான் முதல் ஆள், தொடர்வண்டியில் பயணித்ததற்காக முன் மாதிரி இளைஞர் என்ற பெயரைப் பெற்றுள்ளாய். ஆயிரமாயிரம் அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு பல சிற்றூர்களுக்கு செல்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் முன் மாதிரி இளைஞர் என்ற பெயர் இதுவரைக் கிடைக்கவில்லை. நீ இளைஞனுமல்ல, முன் மாதிரயான ஆளுமல்ல. ஆனால் இன்னும் நீ முன் மாதிரி மற்றும் இளைஞர்களாக இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் போன்ற போட்டியாளர்களை தோற்கடிக்கிறாய்.\nசேக்சுபியர் சொல்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என்று அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாமே பெயரில்தான் இருக்கிறது, அதுவும் குடும்பப்பெயரில்.\nஉன்னுடைய குடும்பப் பெயரைப் பற்றி பேசுவோம்.\nநீ உண்மையாகவே காந்தியை மதிக்கிறாயா அல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவா அல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவாஏனெனில் உன்னுடையக் கடவுச்சீட்டில் உன் பெயர் ராகுல் காந்தி அல்ல, ராகுல் வின்சி. நீ காந்தி என்று உன் குடும்பப் பெயரை எழுதியிருந்தால் அந்த வார்த்தைத் தரும் உணர்ச்சிகள் என்ன என்பதை பட்டறிந்து உணர்ந்திருப்பாய். உன் குடும்ப மக்கள் தான் காந்தி என்ற பெயரை தேர்தலில் போட்டியிடும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அங்கதானே முழு அர்த்தமும் அடங்கியிருக்கு. கொஞ்சம் சிந்தித்துப் பார் உன்னுடையப் பெயரை ராகுல் வின்சி என்று வைத்துக் கொண்டுத் தேர்தலில் போட்டியிட்டால்...\nஉலகப்புகழ் பெற்ற தலைவர்களான நெல்சன் மண்டேலா, இளைய மார்டின் லூதர் கிங் மற்றும் சான் லெனான் போன்று காந்தியும் ஒருவர். அவர் பெயரைக் கலங்கப்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறது. உன் நேருக் குடும்பம் மற்றும் உன் கட்சியை சேர்ந்தவர்களால், மேற்குறிப்பிட்டத் தலைவர்களைப் போல் மக்களை வசிகரிக்க இயலாதக் காரணத்தால், தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் காந்தியின் பெயரைப் பயன்படுத்துவது. ஆனால் கடவுச்சீட்டில் வசதியாக வேறு ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்வது. உன்னுடைய இந்த இரட்டை நிலைத் தன்மைக் குறித்து நீ வெட்கப்படலாமே.\nஇப்போது நீ அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்கிறாய். நீ முதலில் அரசியலில் சேர். ஏனெனில் நீ இன்னும் அரசியலில் சேரவில்லை, நீ சேர்ந்திருப்பது குடும்பத் தொழிலில்.\nமுதலில் நீ அரசியலிலே சேர்ந்து ராகுல் காந்தி என்றப் பெயரைப் பயன்படுத்தாமல் ராகுல் வின்சி என்றப் பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றுக்காட்டு. பிறகு வந்து இளைஞர்களையும் படித்தவர்களையும் அரசியலிலே ஈடுபடக் கூப்பிடு.\nஎனக்கு வந்த மின்னஞ்சலில், இந்த கடைசிச் சொல்லுக்கு முன் உள்ள “ஈடுபடக்” என்னும் வரையில் தான் இருந்தது. கட்டுரையை முடிப்பதற்காக “கூப்பிடு” என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டேன்.\nமற்றும், இடையிடையே வரும் “பின்னிணைப்பு” களும் எனக்கு வரவில்லை. அதனால் எதையும் நான் இணைக்கவில்லை.\nகுறிச்சொல் : பகிர்வு, ராகுல்\nகாங்கிரசை விட்டுவைக்ககூடாது கருவறுத்தே தீரவேண்டும், ஊழலின் புகலிடம் காங்கிரஸ்\nசரிதான்.சில வார்த்தைகளுக்கு பதிலாக நீளமான பதிவு.வாழ்த்துக்கள்.\nஇந்தப் பதிவில் இந்தியர்கள் எனப் பெருமைப்படுபவர்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே\nகாங்கிரஸ் விசுவாசிகள் கவனத்திற்குயென போட்டிருக்கலாம்.\n//காங்கிரசை விட்டுவைக்ககூடாது கருவறுத்தே தீரவேண்டும், ஊழலின் புகலிடம் காங்கிரஸ்...//\nகாங்கிரஸ் மட்டும் என்றில்லை. இந்தியாவின் பெருமையில் குளிர் காயும் அனைத்து அரசியல் கட்சிகளையுமே கழுவேற்ற வேண்டும்.இந்த தெளிவு நம் இளைஞர்களுக்கு வேண்டும்.\nஉங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழா.\n(கருத்துக்களைப் பதிவு செய்யும் போது பெயரையும் இட்டுச் செல்லுங்கள்.)\nகருத்தைச் சொல்லவே பயந்து பயந்து இருந்தால்... மாற்றங்கள் எப்படி தானாக நிகழ்ந்து விடுமா என்ன\n//சரிதான்.சில வார்த்தைகளுக்கு பதிலாக நீளமான பதிவு.வாழ்த்துக்கள்.\nஒரே வாய், இரு காதுகள்... ஏன் என்ற கேள்விக்கு, ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.\n நிறைய கேட்க - இரண்டு\nநானும் அந்த ரகம். ஆனால், நாட்டு நடப்பு பற்றிய என் ஆதங்கத்தை யாரோ ஒரு சகமனிதன் வெளிப்படுத்தி இருந்தார். பகிர்ந்துக்கொள்ள தூண்டியது. பதிவிட்டேன்.\nஅவரின் கருத்து சிலரையாவது சென்றடைய வேண்டும் என்பதற்காகஇப்பதிவை எழுத என் உழைப்பு எதுவும் இல்லை.\nஇந்தப் பதிவில் இந்தியர்கள் எனப் பெருமைப்படுபவர்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே\nகாங்கிரஸ் விசுவாசிகள் கவனத்திற்குயென போட்டிருக்கலாம்.\nஉங்கள் கருத்தினைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், இந்தியா என்றாலே “இந்திரா” குடும்பம் தான் என்றொரு மாயை இருக்கிறது. (அவர்களின் குடும்பத்திற்கு நாட்டை ஒப்புக் கொடுத்து விட்டு ”மானாட மயிலாட” போன்ற குத்தாட்டங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறோம்.) அதை உணர்த்தவே அப்படிக் குறிப்பிட்டேன்.\nவருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழா.\nஇந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.\\\\\\\\\\\\\\\\\nதுடிப்பான,துளளலுடன்அஞ்சாநெஞ்சம் உடைய இந்த இனைஞருக்கு என் நன்றிகள.\nஇப்படி ஒவ்வொருநாட்டிலும்இளஞ்சிங்கங்களஉண்மைக்காக,நேர்மைக்காக,கர்ஜித்தால்....எல்லாமும்,எல்லோரும் அடங்குவார்கள நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் நினைவுக்கு வருகிறார் இந்தச் சகோதரனால்..வளரட்டும் இந்த நல்உளளம்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nநீயே சொல் - 08\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட���கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்க��்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும�� எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3449", "date_download": "2019-03-23T00:27:03Z", "digest": "sha1:QV7ADU3Z2ZRJP7SNCGUPJY6FOBSFWP6Q", "length": 6033, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "உடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க! – TamilPakkam.com", "raw_content": "\nஉடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.\nஅதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.\n* நாவல் பழத்தைத் அடிக்கடி ��ாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.\n* பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.\n* தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..\n* பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\n* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\n* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\n* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\n* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\n* விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஆண்களே தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா\nபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ். அவசியம் படிக்கவும்.\nவீட்டில் குளிர்ச்சியை உண்டாக்க சில அற்புதமான வழிகள்\nஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\nசிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்\nபெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா\nமனிதர்களை இயக்கும் 7 ஆற்றல் சக்கரங்கள் பற்றி சித்தர்கள் அறிவித்த ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/50_31.html", "date_download": "2019-03-23T00:22:14Z", "digest": "sha1:TOOAJQ3LZDMBZBHPOPL2DPAJF32MHUVA", "length": 7660, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகல்முனை சாஹிராவில் ���ம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தரா தர உயர்தரப்பரீட்சையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி, தனக்கும் தங்களது பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஒரு வைத்தியர், 9 பொறியலாளர்கள் என ஏறக்குறைய 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎப்.எம். சர்ஹான், ஏ.எச்.எம். சாஜித், எப். ஏ. அஸீப் ஸாஹி,ஏ. ஆர். அதீப், எம்.வை.எம். கலீவ், எம். ரீ. எம். ஸர்பத் அப்ஸான், யூ.எல். ஆஹில், யூ.எல்.எம். அஹ்னாப் சியாப், ஏ. ஏ. சரோத் சுஜா.\nபொறியியல் தொழில் நுட்பப் பிரிவில்,\nஎன்.எம். நிப்ராஸ், எம். டபிள்யூ. எஸ். உமர் பாரூக், என். ஆர்.டி. லிவோன் ராகில், ஏ. எம். ஜாஹித், எஸ்.எம். சப்றாஸ்.\nஆர். ஏ. ராயிஸ், ஏ.எம். றுஸ்தி, பீ.எம். இஸ்ரத், ஆர்.எம். அம்ஜத்.\nஎம். ஏ. எம். ஹாதிக், எம்.என்.எம். நஸாத் நஸ்யன், எம். கே. எம். றகுமத்துல்லாஹ், என்.எம். உமைர், எம்.எம். ஆபிர்.\nஎம். ஏ. எம். றிஸ்தி, டீ. ஆர். அபூ பிர்னாஸ். ஏனைய பிரிவில், என்.எம். இபாம்\nஎன 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதங்களை கல்வியில் முழுமையாக அர்ப்பணித்து, சிறந்த முறையில் கற்று, உயர் பெறுபேறுகளைப் பெற்று, தங்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் சிறந்த நற்பெயரைக் தேடிக் கொடுத்தமைக்காக மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர். எம்.எஸ். முஹம்மத், தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்��ரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-489.html", "date_download": "2019-03-23T00:38:31Z", "digest": "sha1:E4FKIKVPI54L3NVYVM6KC3CMPFMJA6PD", "length": 6271, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - துணிச்சலான சிறுவன் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்\nசிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்\nசிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.\nசின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nவிபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.\nஅவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார்.\nஇதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.\nஅவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.\nஅதற்கு மற்ற சிறுவர்கள், ” அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்”.\nகுழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா\nஎண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/116343", "date_download": "2019-03-23T00:40:16Z", "digest": "sha1:HIQ5WQEPRXJCKMCGX4E4V2WJ5Z2VU5HQ", "length": 4910, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 30-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190314_03", "date_download": "2019-03-23T01:23:08Z", "digest": "sha1:7MYGM5ODSZRDQZAJ2NRM253ZPM5PWPPG", "length": 6052, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு\nஇராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு\nபடையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக கிழக்கில் தேவையுடைய குடும்பத்தினருக்கு இராணுவத்தின் தொழிநுட்பம் மற்றும் உடல் உழைப்பின் மூலம் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தம்பலகம பிரதேசத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டிற்கான நிதியுதவி ஹொரண தலகலை சர்வதேச பௌத்த தியான மத்திய நிலையத்தின் அதிபதி வணக்கத்துக்குரிய தலகலை சுமனரத்ன நாயக்க தேரோவினால் வழங்கப்பட்டது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை 22வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்.ஏ.என்.எம். வீரசிங்க அவர்கள் பயனாளிக்கு வைபவ ரீதியாக கையளித்தார்.\nஇதேவேளை, பார்வைக் குறைபாடுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்று கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் பல வழங்கி வைக்கப்பட்டன. தர்மபுரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பார்வைக் குறைபாடுடைய 570 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்கான நிதி அனுசரணை மலேசிய மகா கருண பௌத்த சம்மேளனம் மற்றும் இலங்கையை சேர்ந்த வித்யா சிவலோகநாதன் அறக்கட்டளை நிறுவனம் ஆகிய நிறுவனங்களால் வழங்கப்பட்டது.\nஇராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விஸ்வமடு, தொட்டியடி, சுண்டிக்குளம், தேரவில், புன்னரவி, மில்வாவனபுரம், பாரதிபுரம் மற்றும் நெத்தலியாறு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் பலர் நன்மையடைந்துள்ளனர்.\nமூக்கு கண்ணாடிகள் விநியோகிக்கும் நிகழ்வில் 57வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/visuvasam-thala-ajith-role-1947", "date_download": "2019-03-23T00:58:07Z", "digest": "sha1:VDDTGBODPY6SY4ZTAAW4GE75AB66H54X", "length": 8678, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "விசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன? தெளிவுபடுத்துகிறார் சிவா!!! | cinibook", "raw_content": "\nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nதல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம் .விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித். தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏன்என்றால், இயக்குனர் சிவா கூறியதாவது , தல அஜித் அடுத்த படத்தில் அதாவது, விசுவாசத்தில் இளமையாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது .\nஆனால், தற்போது வெளிவந்த விசுவாசம் படப்பிடிப்பின் புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன் இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்து உள்ளனர். பெரும் குழப்பத்திலும் உள்ளனர். இந்த குழப்பத்தை சிவா தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். ஆதாவது தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் வருவார் என்று கூறுகிறார் சிவா.\nசரிதானா அஜித் நரைத்த முடியுடன் ஒரு கதாபாத்திரத்தில், இளைமையாக கருப்பு முடியுடன் (அமர்க்களம்) ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். . விசுவாசம் படத்தில் தல அஜித் இரண்டு வேடங்களில் வருவது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றே கூறலாம். பெப்பர் லுக்க்குடன் ( இளைமையாக) அஜித்த்தை காண ஆவலாக உள்ளதாகவும் கூறிஉள்ளர்னர் அஜித் ரசிகர்கள்…….\nவிசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா \nவைரலாகும் விசுவாசம் சண���டைக்காட்சி – அதிர்ச்சியில் படக்குழுவினர்…\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \n இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா\nPrevious story பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம், அரவிந்த் சுவாமி, அமலா பால்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசர்கார் படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸா திகைப்பில் விஜய் ரசிகர்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/61851/The-Sinhala-Muslim-clashes-in-Sri-Lanka-curfew-in-Kandy", "date_download": "2019-03-23T00:06:38Z", "digest": "sha1:EOWINAXKYFDPEKOXVBGZIDU2SUFXOG6S", "length": 8472, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "இலங்கையில் சிங்கள முஸ்லீம் இனத்தவர் மோதல் கண்டியில் ஊரடங்கு - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇலங்கையில் சிங்கள முஸ்லீம் இனத்தவர் மோதல் கண்டியில் ஊரடங்கு\nகொழும்பு: இலங்கையில் உள்ள கண்டியில் முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தவரிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. கலவரம் பரவாமல் தடுக்க காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த மாதம் 27ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் காயமடைந்த சிங்கள இளைஞன் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெரும்பான்மை சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களை தாக்கி தீயிட்டு கொளுத்தினர்.\nசிங்கள முஸ்லீம் இனத்தவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து கண்டியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது\n'போதும் போதும் இன வன்முறையை தூண்டி விடுவது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும், அவற்றை தூண்டி விடும் அரசியல்வாதிகளது குடிமை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.\nகுறித்த கலவரத்தால் தற்போது அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious article கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் நீதிமன்றம் அதிரடி\nNext article இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை திட்டமிடு தூண்டிவிட்ட சிங்கள பவுத்த பிக்குகள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஆர்யாவை ஏமாற்றும் அழகிய பெண்கள் தொடர்ந்து வெளியாகும் பகீர் தகவல்\n22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா ஆனால் அழைப்பு\nஉனக்கு முன்னாடி நான் ஆப்பு வைக்கிறேன்... தமிழ் ராக்கர்ஸ் முந்திக்கிட்ட சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/30", "date_download": "2019-03-23T00:32:50Z", "digest": "sha1:EL6SSTURH6U62LLGKHTUCQKG2N5NCNHD", "length": 7986, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவம் : நிதர்சனம்", "raw_content": "\nவயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..\nவயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..\nவெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nபயன் தரும் சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..\nபாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா\nகண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் என்ன\nகார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nதினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்க..\nமுருங்கை கீரையை எப்படி சாப்பிட்டால் மலட்டுத்தன்மையை போக்கலாம்\nமலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா..\nபிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்\nகண்ணெரிச்சலில் இருந்து தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..\nநீங்கள் என்ன சோப் உபயோகம்செய்கிறீர்கள்…\nபிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்\nஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லலாம்..\nபல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்..\nதித்திக்கும் திராட்சை தரும் நன்மைகள்..\n எப்படி கற்றாழையை பயன்படுத்துவது தெரியுமா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..\nஇயர்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள்..\nஎந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….\nகாலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nகடைகளில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைடு ரைஸ் ஆபத்தானதா\nமூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..\nஎண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..\nமூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..\nசூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்\nபப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்..\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்..\nதினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதீக்காயங்களில் சிக்கியவர்களை உயிர் பிழைக்க வைக்க உதவும் தோல் தானம்..\nஇதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நிலக்கடலை..\nசணல் விதையின் மருத்துவ நன்மைகள்..\nதிராட்சை பழத்தின் உண்மைகள்: இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடாதீர்கள்..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/06121906/1189356/Maniratnam-speaks-about-his-succes-sceret-in-CCV-unplugged.vpf", "date_download": "2019-03-23T00:25:48Z", "digest": "sha1:3RYYDZXCGSMYYEBWWV5LGFODDVAZ5UX4", "length": 15523, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chekka Chivantha Vaanam, Maniratnam, CCV, Arvind swami, Simbu, STR, Vijay Sethupathi, Arun Vijay, Jyothika, Aishwarya Rajesh, Aditi Rao Hydaari, Dayana Erappa, AR Rahman, Santhosh Shivan, Nawab, மணிரத்னம், செக்கச் சிவந்த வானம், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா எரப்பா", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனது வெற்றியின் ரகசியம் இதுதான் - மணிரத்னம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:19\nமாற்றம்: செப்டம்பர் 06, 2018 12:20\n`செக்கச்சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam\n`செக்கச்சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam\nமணிரத்னம் இயக்கத்தில் அரவந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `செக்கச்சிவந்த வானம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நேரலையாக வாசித்து காண்பி���்தார். நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் ‘நல்ல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் என் படங்களில் இடம்பெறுவதே எனது வெற்றியின் ரகசியம்’ என்றார்.\nஅருண்விஜய் பேசும்போது ’சிம்புவுடன் பணிபுரிந்தபோது தான் அவர் எப்படிபட்டவர் என்று புரிந்தது. சிறந்த மனிதர் அவர். இந்த படத்தில் நான் இடம்பெற்றதில் எந்த அளவு மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சி சிம்பு இந்த படத்தில் இடம்பெற்றதில் எனக்கு இருக்கிறது’ என்றார். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், வைரமுத்து மூவரிடமும் இந்த கூட்டணியில் உருவான எந்த பாடல் உங்கள் ஃபேவரிட்\nஅதற்கு ஏ.ஆர்.ரகுமான் கண்ணாளனே(பம்பாய்) பாடலையும், வைரமுத்து உயிரே(பம்பாய்) பாடலையும், மணிரத்னம் தமிழா தமிழா(ரோஜா) பாடலையும் கூறினார்கள். அதிதி ராவ் பேசும்போது ‘நான் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளாதது வசதியாக போய்விட்டது. தமிழ் தெரியாததால் மணிரத்னத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது’ என்றார். சிம்பு பேசும்போது படம் பற்றி பேச மறுத்துவிட்டார். படம் பேசும் என்று மட்டும் கூறினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4826/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-03-23T00:17:59Z", "digest": "sha1:D7ZHJ6MD5XDHVEVB3OLBWIPKYVL3MDNV", "length": 4691, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "கவிதை | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஎன்னுள் சில கேள்விகள் ......\n௧. கவிதைக்கு தேவை என்ன \n௨. கவிதைக்கு என்ன தேவை\n௩. கவிதைக்கு அழகு என்ன\nகேட்டவர் : கவிஞர் செநா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/11/blog-post_20.html", "date_download": "2019-03-23T00:31:06Z", "digest": "sha1:DRJFVSH4KM57OSSPDOI3UQNLE6JTP4AC", "length": 5791, "nlines": 125, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: தனது குருவைப்பற்றி பாபா", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் க���ைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\n1908ம் ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது திருமதி சந்திரா பாய் போர்க்கர் என்பவர் கோபர்கானில் இருந்தார்....\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3647.html", "date_download": "2019-03-23T01:03:14Z", "digest": "sha1:7QPSIPFSEOONNZWE5WLK426S6AP2YD2Q", "length": 5379, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்", "raw_content": "\nகுடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஅஜித் – விஜய் இருவரும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு” இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அபோது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்திய அஜித், விஜய் படங்களில் மது குடிப்பது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால, நம்ம தல ,தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க, நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும். அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.\nஅதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள். அடுத்தவங்களை அழித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா யோசியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். விழாவில் பட்டியல்சேகர், பி.எல்.தேனப்பன், ஜி.கே,ரம்மி பாலகிருஷ்ணன��, எல்வின்பாசர், லியாஸ்ரீ டைகர் ராஜசேகர், இசையமைப்பாளர் எஸ்.வி.ஜி,தயாரிப்பாளர் கே.சண்முகம், பிரேம்நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவிஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று உறுதியளித்துவிட்டார். ஆனால் தலைவா படத்தில் அவர் குடித்துவிட்டு நடனமாடுவதுபோன்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அஜித் நடித்து அண்மையில் வெளியான வீரம் படத்தில்கூட அவர் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/section/deivatamil/articles", "date_download": "2019-03-23T00:17:34Z", "digest": "sha1:SBJUNRWO2SDZ7TT4545CW2KXBPH2ZWU5", "length": 13881, "nlines": 112, "source_domain": "deivatamil.com", "title": "பொதுக் கட்டுரைகள் – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 16, 2011 5:37 PM\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் நவதிருப்பதி தலங்களுக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.\nமேலும் படிக்க... நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 2, 2011 2:33 AM\nபள்ளிக்குழந்தைகள் தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிக்கு உடன் வருமாறு சொன்னார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர். சென்றேன் குழந்தைகளைப் பாராட்டிப் பேசி உற்சாகப்படுத்தினார் அவர். தொடர்ந்து நடந்த நடன நிகழ்ச்சிகளை எல்லோரும் ரசித்தார்கள். பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி.\nமேலும் படிக்க... இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்\nசெங்கோட்டை ஸ்ரீராம் May 24, 2011 5:28 AM\nவித்தில் எண்ணெயும் பாலில் வெண்ணெயும் மரத்தின் மறை நெருப்புமாய் மனிதனுள் ஒளியாய் கடவுள்… பூ மனத்தால் புனித தவத்தால் தன்னுள் உணரலாம் தன்னிகரற்றவனை. ஆன்ம தவத்தால் அறியலாம் அவனை…\nமேலும் படிக்க... ஆன்மீகக் கவிதை 01\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 21, 2011 2:59 AM\tஅதிசயங்கள்இயற்கைஉண்மை என்னசித்தர்கள்பாபாக்கள்\nஇதிகாச புராணங்களில் பலவித அதிசயங்கள் நிகழ்ந்ததை படித்திருக்கிறோம். பகவான், தேவதைகள் தவிர ரிஷிகள் தங்கள் தவ வலிமையால் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு இணையாக பதி��்ரதா •ஸ்த்ரீகள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இவை அனைத்தும் முதல் மூன்று யுகங்களோடு சரி. கலியுகத்தில் இதற்கு தொடர்ச்சி கிடையாது.\nகாமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் March 7, 2011 7:40 PM\nகாமம் என்பதற்கு, விருப்பம், ஆசை மற்றும் பற்று என்பன பொருளாகும். உயிர்கள் ஒன்றின் மீது பற்று கொள்வதனாலேயே அதை அடைய முயல்கிறது. அந்தப் பற்றே அதை செயல் பட வைக்கிறது. இத்தகைய அனேக செயல்களின் கூட்டே உலகத்தின் செயல்பாட்டிற்குக் காரணமாகும்.\nமேலும் படிக்க... காமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் March 4, 2011 7:22 PM\tகாரடையான் நோன்புசத்யவான்சாவித்ரி\n[caption id=\"attachment_588\" align=\"alignright\" width=\"\"] காரடையான் நோன்பு[/caption]மார்ச் 14:- எமனை மடக்கிய சாவித்ரியின் சாதுர்யம்\nமாசியும், பங்குனியும் கூடும் நேரத்தில் மங்கையர்களால் கடை பிடிக்கப்படும் வெகு அபூர்வமான விரதமிது மஞ்சள் , குங்குமத்தோடு தாலி பாக்கியத்துடன். தீர்க்க சுமங்கலிகளாக தாங்கள் வாழ வேண்டுமென்று உமா தேவியாரைக் குறித்து பெண்கள் பிரார்த்திப்பதாக ஐதீகம் .\nஎமனிடமிருந்து தன கணவனை மீட்ட சாவித்ரியின் கதையின் அடிப்படையில் மாங்கல்ய பாக்கியம் வேண்டி சுமங்கலி பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமிது . இதில் எமனோடு சாவித்திரி நடத்திய சாதுர்யமான விவாதங்கள் , ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.\nமேலும் படிக்க... கருத்துள்ள காரடையான் நோன்பு\nசெங்கோட்டை ஸ்ரீராம் March 4, 2011 7:13 PM\nராமபிரானுக்கு அகத்தியரால் உபதேசிக்கப் பட்ட கீதை இது. பொதுவாக கீதை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, குருக்ஷேத்திர களத்தில், கிருஷ்ண பரமாத்மாவால், பார்த்தனுக்கு உபதேசிக்கப் பட்ட பகவத்கீதையாகும். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பதினெண் புராணங்களுக்கு நடுவில், மேலும் பல கீதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையாகத் திகழ்வது அகத்திய கீதையாகும்.\nமேலும் படிக்க... அகத்திய கீதை\nசுகம் நல்கும் சோமசூக்த பிரதட்சிணம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் February 14, 2011 1:30 AM\nபிரதோஷ நாளில், சிவாலயத்தை வலம் வரும் முறைக்கு ”சோமசூக்த பிரதட்சிணம்” என்று பெயர். இதை எப்படி வலம் வருவது என்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறார்கள்…\nமேலும் படிக்க... சுகம் நல்கும் சோமசூக்த பிரதட்சிணம்\nமஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீ���னும்\nசெங்கோட்டை ஸ்ரீராம் February 12, 2011 2:25 PM\tகன்னியாகுமரிசிவராத்திரிசிவாலய ஓட்டம்பீமன் கதை\nகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டம் குறித்த கதையுடன் கூடிய கட்டுரை. இதன் பின்னணிக் கதை என்ன, சிவாலய ஓட்டம் ஏன் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை…\nமேலும் படிக்க... மஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீமனும்\nசிந்துச் சந்தம் படைத்த சிற்பி :: அண்ணாமலை ரெட்டியார்\nசெங்கோட்டை ஸ்ரீராம் January 17, 2011 8:01 PM\nஇன்று… எங்கும் வேகம் எதிலும் வேகம் எல்லாமே சுருங்கிக் கிடக்கும் காலம் எல்லாமே சுருங்கிக் கிடக்கும் காலம் அன்றெல்லாம் ஆறு மணிநேரம் கச்சேரி இருந்ததாம். இன்று ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கச்சேரி கேட்டாலே பெரிய விஷயம் அன்றெல்லாம் ஆறு மணிநேரம் கச்சேரி இருந்ததாம். இன்று ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கச்சேரி கேட்டாலே பெரிய விஷயம் அதிலும் ஆலாபனை, கல்பனாஸ்வரம் எல்லாம் முடிந்து விஸ்தரிப்பெல்லாம் ஆகி ஒன்றிரண்டு கீர்த்தனங்களைக் கேட்டு ரசிகர்கள் சற்றே கொட்டாவி விடும் நேரத்தில், திடீரென்று களைப்பைப் போக்கும் விதமாக ஒரு பாடல் வரும்.\nமேலும் படிக்க... சிந்துச் சந்தம் படைத்த சிற்பி :: அண்ணாமலை ரெட்டியார்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/01/", "date_download": "2019-03-23T01:49:48Z", "digest": "sha1:RKLRM7WWTVJ4KLJZZXAREUEVO7OUZW45", "length": 58998, "nlines": 320, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: January 2011", "raw_content": "\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது.... ~ விடை பகருகின்ற ஆய்வுத்தகவல்.....\nஉயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் \"பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது\" என்கின்ற தகவலினை குறிப்பிட்டிருந்தேன். பூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது.. இதற்கு விடை பகருகின்றது இந்த ஆய்வுத்தகவல்.........\nமுலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்���ள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.\nபுலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், \"எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது\" , \"எனது பூனை கேக் சாப்பிடுகின்றது\" என்கின்றார்களே... இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில், அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஉயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் \"இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது\" என்கின்ற தகவலினையும் குறிப்பிட்டிருந்தேன். அப்படியாயின் இறால்களுக்கு மூளை எங்கே அமைந்துள்ளது.... இறால்களுக்கு தலையிலேயே மூளை அமைந்துள்ளது\"... அதாவது அவற்றின் கண்களுக்கு சற்று கீழ்ப்புறமாக அமைந்துள்ளது.\nபி.கு :- பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா....என்கின்ற தலைப்பிலான பதிவில் உயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்களினை குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவுக்கு நண்பர் ஜெயதேவ் தாஸ் வழங்கிய பின்னூட்டங்களே இந்த பதிவினை எழுதத் தூண்டியது. அந்தவகையில் நண்பர் ஜயதேவ் தாஸ் அவர்களுக்கு விசேட நன்றிகள்.\nLabels: உயிரினங்கள், உலகம், பூனை, விலங்குகள்\nஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......\nஉலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.............\n ஐக்கிய நாடுகள் சபையின் அடையாளச் சின்னத்தினை[Logo] வடிவமைத்த பெருமைக்குரியவர் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த டொனால் மெக்லாஃப்லின்( 1907 - 2009) ஆவார். யுத்த தந்திரோபாய சேவைகள் நிலையத்துக்காக(OSS) பணியாற்றிய இவர், CIAயின் முன்னாள் அதிகாரியும் ஆவார். ஐ.நா சபை இலச்சினையானது, ஆடையின் முன்புறத்தில் அணிகின்ற சின்னமாகவே முதன்முதலில் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n+ இவர் சிறந்த கட்டிடக்கலைஞரும் ஆவார்.\n ஐக்கிய அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் எஃப் கென்னடி, உலகின் அதிவேக பேச்சாளராக விளங்கினார். இவர் 1 நிமிடத்திற்கு 350இற்கும் அதிகமான சொற்களினை பேசக்கூடியவராக விளங்கினார்.\n பிரபல விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன், இங்கிலாந்து தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டவராவார்.\n ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபல கறுப்பின தடகள வீரராக விளங்கிய ஜெசி ஓவன்ஸ் 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக்கில் பல சாதனைகளை நிலை நாட்டி 4 தங்கப்பதக்கங்களை வென்றவராவார்.\n+ ஜெசி ஓவன்ஸ் 1935ம் ஆண்டு 45 நிமிடங்களில் 4 உலக சாதனைகளினை முறியடித்தவராவார்.\n உலகின் முதல்நிலை பணக்காரராக விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த Microsoft நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், முதன்முதலில் கணனி நிகழ்ச்சி நிரல்களினை உருவாக்கியபோது அவரின் வயது 13 ஆகும்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம்\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா \nஉயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........\n• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.\n• டெல்மேசன் நாய்க்குட்டிகள் பிறக்கும்போது தூய வெள்ளையாகவே இருக்கும். அவை வளர்ச்சியடைந்த பின்பே அவற்றின் உடம்பில் புள்ளிகள் உருவாகின்றன.\n• பூனைகளில் 100இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.\n• கிவி பறவைகளுக்கு கண் பார்வை இல்லை. இதன் காரணத்தினால் இவை மோப்பசக்தியினைக் கொண்டே உணவினை தேடிக்கொள்கின்றன.\n• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.\n• ஆர்மடில்லோக்கள், ஒரு தடவையில் நான்கு குட்டிகளினை ஈன்கின்றபோது அந்த நான்கு குட்டிகளும் ஒரே பாலினத்தினை சேர்ந்தவையாகவே இருக்கும்.\n• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.\n• உலகில், 350இற்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன.\n• உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.\n• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.\n• பாலூட்டிகளின் இரத்தத்தின் நிறம் சிவப்பு & பூச்சிகளின் இரத்தத்தின் நிறம் மஞ்சள் ஆகும்.\nLabels: உயிரினங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள்\nபெயர் வரக் காரணம் என்ன\nநான் இந்த சினிமா நடிகரின் FAN, நான் அந்த சினிமா நடிகரின் FAN என்று கூறித்திரிபவர்கள் பலருண்டு... இவ்வாறு சினிமா முதல் விளையாட்டு வரையான பல்வேறுபட்ட துறைகளில் பிரசித்திபெற்றவர்களுக்கு FANS உண்டு.\nஅந்தவகையில், ரசிகர்களை விசிறிகள்(FANS) என்று சொல்கின்றார்கள். ரசிகருக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு\n1933ம் ஆண்டு அமெரிக்காவில் சில நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது அபிமான நடிகர்களின் ஆடை அலங்காரங்கள், சிகையலங்காரங்களை அப்படியே பின்பற்றினர்.\nரசிகர்களின் இந்த வெறிச்செயலைக் கண்ட சில பெரியவர்கள், அவர்களை FANATICS(பைத்தியக்காரர்கள்) என்று வேடிக்கையாக அழைத்தனர். இது சுருங்கி FAN என்றும் தமிழில் விசிறி என்றும் மாறிவிட்டது.\n மனிதனின் கண்கள், 10மில்லியன் நிறங்களினை பிரித்தறியக்கூடிய இயலுமை கொண்டவையாகும்.\n விநோத சட்டம்:- இங்கிலாந்து நாட்டிலுள்ள எல்லா அன்னப் பறவைகளும் மகாராணி & மன்னருக்கு சொந்தமானவையாகும்\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா\nசுவரில் தொங்குகின்ற அல்லது புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வரைபடத்தினைப் பாருங்கள், அந்த வரைபடத்தில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே காட்டப்பட்டிருக்கும்.\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா\nஇந்த செயற்பாட்டுக்கு எந்தவிதமான விஞ்ஞானக் காரணங்களும் கிடையாது. உலகில் தேசப்படங்களினை வரையத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நடைமுறையே தொடர்ந்துவருவதனால் அதனையே நாம் இன்றுவரையும் பின்பற்றிவருகின்றோம்.\nஉலகில் முதன்முதலில் தேசப்படத்தினை வரைந்தவர் புராதன எகிப்து நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானி தொலமி ஆவார்.\nஉலகத்தின் மையத்தில் எகிப்து தேசம் அமைந்திருப்பதாக தொலமி நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த காலப்பகுதியில் எகிப்து தேசமானது தனக்கு வடபுறத்தே அமைந்திருந்த மத்திய தரைக்கடல் நாடுகளுடனும், கிரேக்கத்துடனும் மிகச்சிறந்த நல்லுறவினைக் கொண்டிருந்தது.\nஇதன் காரணத்தினால் தொலமி, தனது தேசப்படத்தில் கிரேக்கம் & மத்திய தரைக்கடல் நாடுகளை மேற்புறத்தில் குறித்துக்காட்டினார். தொலமி, தான் வரைந்த தேசப்படத்தில் வடக்��ு திசையினை மேற்புறத்திலேயே குறித்துக் காட்டினார்.\nஇதனாலேயே தேசப்படங்களில் வடக்கு திசையினை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படும் போக்கு இன்றுவரையும் தொடர்ந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபுராதன யுத்தங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் சில இராணுவ அதிகாரிகள், கிழக்கு திசையினை மேற்புறத்தில் குறித்தே வரைபடங்களினை வரைந்தனர்.ஆனாலும் இந்த நடைமுறை குறிப்பிட்ட சில காலங்களுக்கே நிலைத்திருந்ததுடன், இந்தப் போக்கு உலகளாவியரீதியில் ஒருபோதும் பிரபல்யம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nகடந்த பல வாரங்களாகப் பொழிந்த அடைமழை நேற்று ஓய்ந்ததனால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்தோடிவருகின்றது. ஆனாலும் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பவில்லை. அத்துடன் கடும் குளிரினால் மக்கள் அவதியுறுகின்றனர்.\nïவரலாறுகாணாத வெள்ளப் பெருக்கினால் பனங்காடு தில்லையாறு பாரியளவில் பெருக்கெடுத்து பிரதான பாதையினை ஊடறுத்துப் பாய்ந்த காட்சி....\nஇயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஒத்துழைக்கின்ற ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பதிவர் குழாமுக்கு பாராட்டுக்கள்.\nஉழவுத் தொழிலுக்கு உதவிசெய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக பொங்கலிட்டு வழிபாடு செய்கின்ற திருநாளே தைப்பொங்கல் பண்டிகையாகும்.\nஆனாலும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த இழப்பினை சந்தித்துள்ளனர்.\nஅந்தவகையில், இலங்கையில் இந்த வருட தைப்பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.\nநெல் தொடர்பிலான சுவையான தகவல்கள்.........\n உலகில் நெல்லானது (குடும்பப் பெயர் ~ ஒறைசா சற்றைவா) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.\n உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.\n பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.\n 1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.\n உலக அரிசி உற்பத்தியானது 430 மில். மெற்றிக் தொன்களாக இருப்பதோடு இதில் 90% இற்கும் அதிகமான உற்பத்தியும், நுகர்வும் ஆசிய நாடுகளைச் சார்ந்ததாகும். அத்துடன் உலக மக்களின் அரைவாசிப் பங்கினரின் அடிப்படை உணவாகவும் அரிசி விளங்குகின்றது.\n உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.\n உலகில் அதிக சனத்தொகையினைக் கொண்ட 4 நாடுகளில் 3 நாடுகள் அரிசியினை மையப்படுத்திய சமூகத்தினையே கொண்டிருக்கின்றது. அவையாவன, மக்கள் சீனக் குடியரசு, இந்தியா & இந்தோனேசியா.... இந்த நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகை அண்ணளவாக 2.5 பில்லியன் ஆகும்.\n சராசரியாக ஆசிய நாட்டவரொருவர், வருடாந்தம் 150கிலோகிராம் அரிசியினை நுகர்கின்ற அதேவேளை சராசரியாக ஐரோப்பிய நாட்டவரொருவர், வருடாந்தம் 5கிலோகிராம் அரிசியினையே நுகர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n ஆசியாவின் சனத்தொகையில்(3.5பில்லியன்) வருடாந்தம் 50 மில்லியன் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\n ஆசியாவின் நெல் விளைநிலங்களில் ¾ பங்கான நிலங்களில் மேம்படுத்தப்பட்ட நெல்லினங்களே பயிரிடப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஆசியாவில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.\n ஆசிய நாடுகளில் 250 மில்லியன் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 1 ஹெக்டெயருக்கும் குறைவாகவே கொண்டுள்ளனராம்.\n உலகில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் 80 நாடுகளுள் தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஏற்றுமதிக்கான மிகையுற்பத்தி காணப்படுகின்றது.\n உலகில் வெளி நாட்டு வர்த்தகத்திற்காக 5% இற்கும் குறைவான அரிசி உற்பத்தியே கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை நிலையற்றதாகவே காணப்படுகின்றது.\n தற்போது ஆபிரிக்க நாடுகளிலும் அரிசியின் நுகர்வில் முன்னேற்றம் காணப்படுவதால் அதிகரிக்கும் கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் அந்நாடுகள் தமது கண்டத்தினுள்ளேயே அரிசியினை உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளன.\n உலகில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற அ��ிசியானது ஒருவருக்கு தலா 65 கிலோகிராம் ஆகும்.\n பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)\n திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.\n அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.\nLabels: உலகம், தைப்பொங்கல், நெற்செய்கை\nநூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2\nகடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..\nஎங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.\nமழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..\nநண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........\nLabels: அனர்த்தங்கள், இலங்கை, காலநிலை, காலநிலை மாற்றங்கள்\nகடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.\nகடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.\nவானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.\nஎங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........\nவெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......\nLabels: அனர்த்தங்கள், இலங்கை, காலநிலை, காலநிலை மாற்றங்கள்\nஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.......\nஎதிர்வருகின்ற பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெறுகின்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரினை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்ற சிறப்புக்கட்டுரை......\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 413/5 ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007\n ஒரு அணி பெற்ற குறைந்தபட்ச ஓட்டங்கள் 36 ~ கனடா எதிர் இலங்கை, 2003\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை கடந்தது வெற்றிபெற்ற சந்தர்ப்பம் 313/7 ~ இலங்கை எதிர் சிம்பாப்வே 1992, நியூபிளைமொத்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 257 ஓட்டங்கள் ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 01 ஓட்டம், அவுஸ்திரேலியா எதிர் இந்தியா(1987,1992)\n உலகக்கிண்ணப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 188* ~ கரி கேர்ஸ்டன் தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 1996, ராவல்பிண்டி\n உலகக்கிண்ண இறுதிப்போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 149 ~ அடம் கில்கிரிஸ்ட்( அவுஸ்திரேலியா எதிர் இலங்கை), 2007\n உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் ~ 318 ஓட்டங்கள்/2வது விக்கட் இணைப்பாட்டம் ( ராகுல் ராவிட் & சவ்ரவ் கங்குலி ) இந்தியா எதிர் இலங்கை ~ 1999\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அணி ~ 23, அவுஸ்திரேலியா 1999-2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக தோல்வியுற்ற அணி ~ 18, சிம்பாப்வே 1983-1992\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தினைக் கொண்ட அணி ~ அவுஸ்திரேலியா 74.63% ( விளையாடிய போட்டிகள் ~ 69, வெற்றி ~ 51)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் வெற்றிகளைப் பெற்ற அணி ~ அவுஸ்திரேலியா(51)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தோல்வியுற்ற அணி ~ சிம்பாப்வே(33), இலங்கை(30)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் சாம்பியனாகிய அணி ~ அவுஸ்திரேலியா (04தடவைகள்) ~1987 ,1999,2003,2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 1796 ஓட்டங்கள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள், 11 இன்னிங்ஸ் ~ 2003 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில்\n அதிவேக சதம் பெற்ற வீரர் ~ மத்தியூ ஹெய்டன், 66 பந்துகள், அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா\n அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் ~ பிறண்டன் மெக்கலம், 20 பந்துகள், நியூசிலாந்து எதிர் கனடா\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச strike rate (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ கபில் தேவ்(இந்தியா), 115.14\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச சராசரியினை (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ விவ் ரிச்சட்ஸ்(மே.தீவுகள்), 63. 31\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக சதங்களைப் பெற்ற வீரர்கள் ~ சவ்ரவ் கங்குலி, மார்க் வோ, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ~ 04 சதங்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் 50+ பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் ~ 17\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக தடவைகள் டக் அவுட்(0 ஓட்டங்கள்) ஆகியவீரர்கள் ~ நாதன் அஸ்லே ( நியூசிலாந்து) & இஜாஸ் அஹமட்(பாகிஸ்தான்) ~ 05 தடவைகள்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக 06 ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங் ~30\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சவ்ரவ் கங்குலி 110 ஓட்டங்கள் (இந்தியா எதிர் இலங்கை~1999)\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 71விக்கட்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 7/15 எதிர் நமீபியா\n உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர் ~ லசித் மாலிங்க (இலங்கை), 4 பந்துகளில் 4 விக்கட்கள் எதிர் தென்னாபிரிக்கா\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 26 விக்கட்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகக்குறைந்த Economy rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ அண்டி ரொபர்ட்ஸ் ( மே.தீவுகள்), 3.24\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு strike rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 27.5\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக்(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 18.19\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 24 பிடிகள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 52 ஆட்டமிழப்புக்கள்\n உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ முஹம்மட் கைப் ( இந்தியா), 4 பிடிகள்\n உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 6 ஆட்டமிழப்புக்கள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 11 பிடிகள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 12 ஆட்டமிழப்புக்கள்\nLabels: உலகக்கிண்ணம், உலகம், கிரிக்கெட்\nபெயர் வரக் காரணம் என்ன\nவரவு செலவுத் திட்டத்தினை ஆங்கிலத்தில் \"பட்ஜெட்\"(Budget) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா\n\"பட்ஜெட்டி\" என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்துதான் \"பட்ஜெட்\"(Budget) என்ற சொல் உருவாகியது. \"பட்ஜெட்டி\" என்றால் நிதி அமைச்சர் தமது ஆவணங்களை வைக்கும் பெட்டி என்று பொருள்.\n புதிதாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு பல்வேறு அடிப்படைகளில் எமக்கு பிடித்தமான பெயரினை நாம் சூட்டுகின்றோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... ஆனால் ஜேர்மனி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியினைப் பெறவேண்டுமாம்...\n நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு விளக்கினை 1815ம் ஆண்டு கண்டுபிடித்து பல தொழிலாளர்களின் உயிரினை பாதுகாத்த பெருமைக்குரியவர் சேர் ஹம்பேரி டேவி ஆவார்.\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nடைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்.......\nமலர்ந்திருக்கின்ற 2011ம் ஆண்டில் எனது முதல் பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.... .\nஅந்தவகையில், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல் தொடர்பான பதிவு உங்களுக்காக.......\nஇங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியூயோர்க் நோக்கி தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்த \"டைட்டானிக்\"கப்பல்[SS Titanic], 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், அத்திலாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.\n\"டைட்டானிக்\" கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்கன் றொபட்சன் என்பவர் வெளியிட்ட நாவலொன்றில் இது போன்றதொரு விபத்துச் சம்பவமொன்றினைக் குறிப்பிட்டிருந்தார், அந்தப் புத்தகத்தில் டைட்டானிக் கப்பலின் அளவுடைய கப்பலானது தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது ஏப்ரல் மாத இரவொன்றில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்தார்.\nபனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்த , மோர்கன் றொபட்சனின் கற்பனைக் கப்பலின் பெயர் \"டைட்டன்\" ஆகும்.\nஅண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் சிதைவு...\nLabels: அனர்த்தங்கள், உலகம், டைட்டானிக், நாவல்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது......\nஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா \nபெயர் வரக் காரணம் என்ன\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலே...\nநூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~...\nஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.........\nபெயர் வரக் காரணம் என்ன\nடைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_31.html", "date_download": "2019-03-23T00:28:37Z", "digest": "sha1:SGXTGIWQOAGQWYM6DPECIAGVPYAEAL7C", "length": 8576, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்று ஒரு இனிய(!) தகவல் - குளிர்பானங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\nவெயில் காலம் வந்துவிட்டால், வெளியில் செல்லும்போதெல்லாம் வண்ண வண்ண குளிர் பானங்கள் வாங்கி குடிப்பது நம் வாடிக்கை. அப்படி குடிக்கின்ற குளிர்பானங்களில், பூச்சி கொல்லி மருந்துகளின் படிவங்கள் காணபடுவதாக பல பகிர் தகவல்கள் பரவிநின்றன. நாம் குடிக்கின்ற குளிர்பானங்கள் நம் உடலை குளிர்விக்குமா\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nநம் உடலை குளிர்விக்க வேண்டிய குளிர்பானங்கள் குடலை அரிக்காமல் இருக்க வேண்டுமே .\nகுடலை அரித்தால் குந்தகம்தான் விளையும்.\nஅப்படின்னா நல்ல குளிர்பானமே கிடைக்காதா\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை க���லம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/R_Keerthana.html", "date_download": "2019-03-23T00:53:00Z", "digest": "sha1:LQT4SCOJEUAUOSKJCFXC7KP52LHZFM6U", "length": 24760, "nlines": 359, "source_domain": "eluthu.com", "title": "ர கீர்த்தனா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nர கீர்த்தனா - சுயவிவரம்\nஇயற்பெயர் : ர கீர்த்தனா\nபிறந்த தேதி : 19-May-1998\nசேர்ந்த நாள் : 19-Jan-2015\nர கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகதை எழுதவோ கவிதை எழுதவோ - நான்\nவரவில்லை - என் கனவை நினைவாக்க வழியற்று\nநிற்பேன் என்றும் நினைக்கவில்லை ...\nவலிகள் இருந்தும் அதைப் போக்க\nவழிகள் இல்லை ... கிடைத்தும் - அதை\nதுப்பறிந்து வதைக்க முடியவில்லை - இயலவில்லை....\nபாடலுக்குரிய கவி வரிகள் கிடைத்தும் - பாடி\nமுடித்திட ராகம் கிடைக்கவில்லை - ராகம்\nகிடைத்தும் பாடிட பாடகர் இல்லை ...\nவெயிலில் வெப்பம் இல்லை - மழைக்\nகாற்றில் மண் வாசம் இல்லை - பனியில்\nகுளிர் இல்லை - ஆடும்\nமயிலில் அழகு இல்லை ...\nஎன்னுள் நான் இல்லை - மனதில்\nமகிழ்ச்சி இல்லை இருந்தும் - நம்பிக்கை\nஎன்றும் வீழ்ச்சி இல்லை .....\nமிகவும் மனவாட்டத்தில் உள்ளதாய் கவிதை வெளிப்படுத்துகிறது. நிற்க, கவிதை எழுதும் சிந்தனை திறன் படைத்தோர் இளகிய மனமுள்ளோராய் இருத்தலே இயல்பு எனவே, பண்பட்டு பலசாலி ஆக வாழ்த்துகிறேன். கவிதை சிறப்பு.\t12-Feb-2019 8:58 pm\nர கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎழுத்து என்ற இந்த அழகியத் தமிழ் சொர்க்கத்தில் இருக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் \nநான் நாளை முதல் \"பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்\" என்ற பெயரில் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று இருக்கிறான் ........ அனைவரையும் அன்போடு என் கதைக்கு ஆதரவு அளிக்க அழைக்கிறான் ....மேலும் இதில் பிழை இருந்தால் என்னுடைய அன்பு நண்பர்கள் என்னை மன்னிக்கவும் ....\nர கீர்த்தனா - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅழவும் தெரியாது ஆளவும் தெரியாது .......\nமனம் நொறுங்கிடும் வேளையிலும் ..............\nதூரம் நின்று உன் முகம் கண்டாலும்\nகைகோர்த்து நடந்ததாய் ஆயிரம் கற்பனைகள் .......\nமுகம் பார்த்து பேசாத போதும்\nஆயிரம் உரையாடல் என்னுள்ளே -உன் விழி பார்த்து .........\nஎன் நாட்களும் நகர்கிறது .........\nமாற்றமாய் உன் கரம் பிடிப்பேன் என்று\nஏக்கம் வந்து எடுத்துரைப்பதால் - என் உயிர் காதலியே ...........\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநெஞ்சுக்குள் கருவாகி அதற்குள் அகதியாகி மரணம் வரை உயிர் வாழ்கிறது சிலரின் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t30-Oct-2017 5:45 pm\nர கீர்த்தனா - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகை பட்ட காகித ஒவியமும்\nஅவள் கை பட்ட பென்சிலிலும் அச்சாணியின் ஆழம் கண்டேன்\nஅவள் கிழிந்த கோடுகள் எல்லாம்\nஅவள் அளித்த ரப்பரின் தூசுகள் துளிர்விட்டு பட்டாப்புச்சியாய் பரக்க கண்டேன்\nஅவள் தெளித்த பேனா மைகளின் சிதறல் துளிகள் உருவபொம்மையாய் உருமாற கண்டேன்\nஅன்று தான் கண்டுகொண்டேன் அன்பு மகளே நீ ஒவியங்களை வரைவதில்லை நீ வரைந்த ஒவ்வொண்றும் தான் ஒவியங்களாய் உருமாறி இருக்கின்றன என்று\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமழலைகள் அருகே எல்லாம் அழகே\nர கீர்த்தனா - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாலம் கடந்தாலும் வாழ்க்கையின் சாயல்கள் மாறாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2016 9:18 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகுழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்\nஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்1991 - மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nகுழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்\nஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்ற��கள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nர கீர்த்தனா - ர கீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகடல் சீற்றமும் காணாத உயரம்\nஉலக மக்களும் அடையாத துயரம்\nநேற்று வரை எதிர்பாராத மாயம்\nஇன்று ஆனதே அனைவர் மனதிலும் புது காயம்\nபூமி நம் மீது கொண்ட கோபமா இல்லை சாபமா \nஅவதியில் என் மக்கள் ............\nகண் முன்னே கரையாத சாயமாக ..........\nஅதற்குள் மறையாத தழும்பாக ..........\nஅழியும் நேரமோ - புது விடியலுக்கான வேலையோ .......\nவிடை அறியா மானிட பிறவியில்\nஇயற்க்கைக்கு முன் என்றும் செயற்கை கீழவே ........\nர கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகடல் சீற்றமும் காணாத உயரம்\nஉலக மக்களும் அடையாத துயரம்\nநேற்று வரை எதிர்பாராத மாயம்\nஇன்று ஆனதே அனைவர் மனதிலும் புது காயம்\nபூமி நம் மீது கொண்ட கோபமா இல்லை சாபமா \nஅவதியில் என் மக்கள் ............\nகண் முன்னே கரையாத சாயமாக ..........\nஅதற்குள் மறையாத தழும்பாக ..........\nஅழியும் நேரமோ - புது விடியலுக்கான வேலையோ .......\nவிடை அறியா மானிட பிறவியில்\nஇயற்க்கைக்கு முன் என்றும் செயற்கை கீழவே ........\nர கீர்த்தனா - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n= திறந்து பார்க்க ஆசை\nஆஹா செம நண்பா ...இப்பொது பரிசு கிடைத்தது போல உள்ளது ...நன்றி நன்றி 22-Nov-2015 12:49 pm\nகவிதை எழுதிய சகோதரனுக்கு பரிசு கொடுக்க ஆசை ஆசை....\t22-Nov-2015 8:53 am\nர கீர்த்தனா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...\nஉயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.\nஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும் போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது.ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.\nஇதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங\nஅதில் என்ன சந்தேகம் அன்பரே \nர கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீ பார்��்கும் நேரங்களில் - நான்\nநான் பார்க்கும் நேரங்களில் - நீ\nபார்துகொள்வோமா - நாம் இருவரும் .......\nதேடல்களை கண்ணில் கொண்டு - நம்\nஉன்னை பார்க்க ஏங்கிய நாட்களை நம்மோடு நட்டு\nஅன்பை அடக்கி - உன்\nபாசத்தை என்னில் வைத்து - நம் காதலை\nநெஞ்சில் கொண்டு - என்\nஉன்னோடு நான் நீண்ட நாள் வாழ்ந்திட மாட்டேனோ .............\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/topics/julie/", "date_download": "2019-03-23T00:08:56Z", "digest": "sha1:U74GE46KATBARIFHUUT2GSEPYOQJW3NB", "length": 6031, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Julie - Tamil Behind Talkies", "raw_content": "\nநான் என்ன தவறு செய்தேன். அழுது புலம்பி விடியோவை வெளிட்ட ஜூலி. அழுது புலம்பி விடியோவை வெளிட்ட ஜூலி.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால்,...\nபோலீஸ் ஜீப்பில் மோதிய பிக்பாஸ் ஜூலியின் கார். காவலர்களையே தாக்கியதால் வழக்கு பதிவு.\nதமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்...\nமகளீர் தின வாழ்த்து சொல்ல ஜூலி பதிவிட்ட புகைப்படம். கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பங்குபெற்று தனது...\n ஜூலி தான் பொய்னு பார்த்தா அவர் புதிய பாய் பிரண்டும்...\n ஜூலியின் புதிய பாய் பிரண்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nஎன்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா. ஜூலியின் புதிய புகைப்படத்தை வறுத்தெடுத்த ட்விட்டர் வாசிகள்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nமரண கலாய்க்கு உள்ளான ஜூலியின் #10yearschallenge.என்ன கொடுமை இது ஜூலி.\nஇன்னமும் ஜல்லிக்கட்டை வைத்த�� பிரபலம் தேடும் ஜூலி.\nபுத்தாண்டு வாழ்த்து கூறி ஜூலி போட்ட புகைப்படம்.\nஎடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..\nஅனிதாவின் குடும்பத்தை தவறாக பேசிய இயக்குனர்..தயாரிப்பாளரின் அதிரடி முடிவு..\nநீட் அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி..வழக்கு தொடர்ந்த அனிதாவின் தந்தை..\n புகைப்படத்தை சரமாரியாக திட்டி தீர்த்த நெட்டிசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/parotta-recipes/vegetable-kothu-parotta/", "date_download": "2019-03-23T01:42:39Z", "digest": "sha1:ZTGJBU7KHQCAZSXBYYL5IODTNK6S5Q6B", "length": 6581, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "வெஜிடபிள் கொத்து பரோட்டா", "raw_content": "\nபச்சை பட்டாணி (உரித்தது) 50 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nபரோட்டாக்களை சமையலறை கத்தரிக்கோலால் (Kitchen Scissors), சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது கையினால் பிய்த்துப் போட்டுக் கொள்ளவும்.\nகேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.\nஅதன்பின் காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.\nதனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.\nகாய்கறிகள் வெந்து, தண்ணீர் ஊற்றி கெட்டியானதும், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பரோட்டா துண்டுகளைப் போடவும்.\nபரோட்டா துண்டுகளும், காய்கறி மஸாலாவும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/06/blog-post_2449.html", "date_download": "2019-03-23T00:35:17Z", "digest": "sha1:PT47DHDB7PDVEJSALA5GA4ROWPV6AXFC", "length": 21080, "nlines": 217, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: துக்கத்தின் வடிவம்", "raw_content": "\nஇதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே - இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு, எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மன��தாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.\nமுன்பெல்லாம் , 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை - அதாவது பெரும்பான்மையின் சரிகளை - ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. 'தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்' என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும், இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட, ஆட்சியாளர்கள் 'தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ' என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இது இன்றைய கால கொயபல்ஸ் பிரச்சாரமுறை . இது தான் சொல்வதே சரியென்ற , சரியென்பதால் பெரும்பான்மையாகி அதுவே நியாயம் என்கிற விவாதம்.\nஇந்த வார 'இந்தியா டுடே' (12.03.03 ) யில் விருந்தினர் பக்கத்துக்கு ரவிக்குமார் எழுதிய ' தமிழ் பிராண்டு மதவாதம் ' என்கிற கட்டுரை முக்கியமானது. இது ஏற்கனவே வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு பேரால் சொல்லப்பட்டதுதான் என்றாலும், நிறுதிட்டமாய் அதைத் திரட்டி பின்விளைவுகள் குறித்த அதிக எச்சரிக்கை செய்து காட்டியிருப்பது விஷேசம். ஆனாலும் , 'தமிழ் சினிமா ஏற்படுத்தியுள்ள மந்தை மனோபாவம் ' என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மந்தை மனோபாவத்தை தமிழ்ச் சினிமா பாவித்துக்கொள்கிறது என்பதுதான் சரி. சங்க காலம் தவிர்ந்து பிற காலங்களினூடாகப் பார்த்தாலே, தமிழன் மனத்தில் வளரத்தொடங்கிய வழிபாட்டு மனப்பான்மையை சுலபமாக ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சோழர் காலத்தில் இருந்த அதே ராஜபக்தி , பல்லவர் காலத்திலும் இருந்தது. பக்தி இலக்கிய காலமொன்று உருவாக்கம்பெற்றதை அங்கிருந்துதான் காணவேண்டும். பின்னால் விஜய நகர மன்னரின் அரசாட்சிக் காலத்திலும் நிகழ்ந்தது அதுவே. தனக்கு எஜமானன் இல்லாமல், இந்த சாடிஸ்ட் மனோபாவமின்றி , தமிழனால் வாழ முடியாதென்கிற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இக் கருத்து சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தமிழனின் அரிப்புக்கு தமிழ் சினிமா தீனி போடுகிறது; அவ்வளவுதான். இது ரவிக்குமார் எழுதியுள்ளதுபோல் 'தமிழ் பிராண்டு' தான். அதுவே இன்றைய சூழலில் 'தமிழ் பிராண்டு மதவாத' மாகிறது. இது உள்ளிருந்து எழும் எரிசக்தியில் எரியப்போகிறது. அதனால் பாதிப்புக்களும் பயங்கரமாகவே இருக்கும். அணைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கப்போகிறது.\nஇப்போது வலு வீச்சாகியிருக்கும் அயோத்திப் பிரச்னை அடங்க , மறுபடி ஈழப் பிரச்னை இங்கே கவனமாகலாம். ஆனால் நாம் கவனியாது விட்டுவிட முடியாதல்லவா தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம். அது சரிதான். அவரவருக்கும் அவரவர் துக்கத்தின் வடிவம்தானே பெரிதாயிருக்கும் தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம். அது சரிதான். அவரவருக்கும் அவரவர் துக்கத்தின் வடிவம்தானே பெரிதாயிருக்கும் அங்கே கட்சி அரசியலினதும், தலைமையின் கர்வங்களினதும் ஒரு பாரிய பாதிப்பை இப்போது ஈழ சமாதான முயற்சிகள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஜனதா விமுக்தி பெரமுனவின் அண்மைய கூட்டெதிர்ப்பு முடிவு அபாயத்தின் அறிகுறி. ஆனாலும் செய்ய எதுவுமில்லை. மக்களை நம்புவதுதான் ஒரே வழி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டை இன்னுமின்னும் யுத்த அழிவுக்குட்படுத்துவதில்லையெனவும், அதற்கான எந்த நடவடிக்கையையும் எதிர்ப்போமெனவும் உறுதி பூணாதவரை , அழிவை எப்படித் தடுக்க முடியும்\nநல்ல சூழ்நிலை வருவதாய்க் கருதி பல்வேறிடங்களில் புலம்பெயர்ந்திருந்த என் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் வடபகுதியிலுள்ள தத்தம் வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கடிதமெழுதினார்கள். பதிலெழுதினேன். இரண்டு மாதங்களுக்கு மேலே ஆயிற்று. பதிலுக்குப் பதில் வரவேயில்லை. மறுபடி எழுதிய கடிதத்துக்கும் பதிலில்லை. அங்கிருந்து பல்வேறு முகாந்திரங்களில் போய் வருகிறவர்களிடம்தான் ஓடியோடிப்போய் விசாரித்தேன். ' யுத்த நிறுத்தம் தொடர்கிறதுதான். ஆனாலும் மனதில் ஒரு நிம்மதியின்மை. சமாதான வழிக்கான எதிர்ப்புகளின் குரல் வலுப்படும்போதெல்லாம் பயம் எழவே செய்கிறது. அதுவும் யுத்த காலத்தைவிட அதிகமாயும், ஒரு பூடகத்திலாயும் எழுவதுதான் பெரிய துக்கம்' என்று சலித்தார் ஒரு நண்பர்.\nநான் மனிதனாய் இருக்கிறபடியால் தமிழனாகவும், அதனூடாய் இலங்கையனாகவும் உணர்ந்து கொள்கிறேன். இது இருக்கும்வரை என் நண்பர்களின், உறவினர்களின், என் மக்களின் அவலத்தை என்னால் உணரமுடியும்தான். இவை எனக்கு மிக்க கரிசனமானவை.\nஉறக்கம் வராது இந் நினைவுகள் எழுந்து அலைக்கழித்த ஒரு இரவில் என் துக்கம் இப்படி வடிந்தது:\nஇன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்\nகொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும்\nஎங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது.\nஎங்கே அவலம் குலைந்தெழும் என்று\nதெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது.\nமரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது.\n(பதிவுகள் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்\nஎன்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும் பின் கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இது.)\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200415.html", "date_download": "2019-03-23T01:26:55Z", "digest": "sha1:G7MF3JJXUTPRTNNCQNZM6LNGQLTRN6KF", "length": 15182, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள் நடத்துனர்கள் முறுகல்: பயணிகள் அவதி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள் நடத்துனர்கள் முறுகல்: பயணிகள் அவதி..\nவவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள் நடத்துனர்கள் முறுகல்: பயணிகள் அவதி..\nவவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று செல்லும் பயணிகள் நீண்டநேரம் பொலிஸ் நிலையத்தில் காவல் நின்று அவதிக்குள்ளாகினர்.\nஇன்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இ.போ.சபை பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக தரிந்து நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருந்த போது தனியார் பேரூந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் குறித்த இ.போ.சபை பேரூந்தை நிறுத்தியமை மற்றும் குறித்த நேரத்துக்கு முன்னதாக இ.போ.சபை பேரூந்து வருகை தந்து தரித்து நின்றதாக தெரிவித்து முரண்பட்டனர்.\nஇதன்போது வவுனியாவில் இருந்து அக்கரைப்பற்று செல்வதற்கு தயாராகவிருந்த குறித்த சாரதியின் தனியார் பேரூந்தை இ.போ.சபை பேரூந்துக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றும் வகையில் நிறுத்தினர். இதன்போது இரு பேரூந்துகளும் முட்டிக் கொண்டதில் தனியார் பேரூந்தின் பக்க கண்ணாடி உடைந்ததுடன், சாரதி நடத்தினர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டிருந்தது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்த இ.போ.சபை பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு பேரூந்துகளையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.\nஇதன்காரணமாக யாழில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வவுனியா பெலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணித்தியாலமாக வேறு பேரூந்துக்காக காவல் நின்றதுடன���, இரு பேரூந்து சாரதி, நடத்துனர்களின் செயற்பாடு குறித்து கடும் விசனம் அடைந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தையடுத்து தமக்கான பாதுகாப்பைக் கோரி இ.போ.சபையின் வவுனியா சாலை பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nபிறந்தநாள் கொண்டாட நாளை வாரணாசி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..\nயாழில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கி���் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/12/blog-post_03.html", "date_download": "2019-03-23T00:10:22Z", "digest": "sha1:YLJSNLDUE77OW7RHIKVWIPAJZONHDJIL", "length": 31999, "nlines": 492, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உள்ளுதொறும் நகுவேன்..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇளம் துறவி தம் குருவிடம் ஓர் சந்தேகம் கேட்டார்...\nகுருவே நான் புகைவண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன். அப்போது என் எதிரே இருந்தவர் தவறுதலாக என்னை மிதித்துவிட்டார். கோபம் கொண்ட நான் அவரைத் திட்டிவிட்டேன். கோபத்தை அடக்க எண்ணியும் என்னால் இயலவில்லையே ஏன் எப்போது என்னால் அமைதியான மனநிலைக்குச் செல்லமுடியும் எப்போது என்னால் அமைதியான மனநிலைக்குச் செல்லமுடியும்\n” என்ற எண்ணம் எப்போது உனக்குத்தோன்றுகிறதோ அப்போதுதான் உன்னால் முதிந்த நிலையடைய முடியும்\nஇன்று இரு பழம்பாடல்களைக் காணப்போகிறோம்....\nஇப்பாடல்களில் வரும் இருவரும் “தான் வேறு தன் உடல்வேறு ” என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்\nசிற்றிலக்கியங்களில் குறிப்பித்தக்ககது முத்தொள்ளாயிரம். இதன் பாடல்கள் சங்கஇலக்கியப் பாடல்களுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகத் திகழ்வது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.\nசுவைமிகு சிற்றிலக்கியப் பாடல் ஒன்று....\nசேரனின்மேல் தீராத காதல் கொண்ட பெண்ஒருத்தி சேரனைக் காணத்துடிக்கிறாள்.அதனால் இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.\nஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் \n'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே ', என்று மனம் கலங்கி நிற்கிறாள்.\nஆனால் தன் நெஞ்சமோ, சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப��� போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் பரிதவித்து நிற்கிறது \nஇப்பாடலில் தலைவி தன் உடல் வேறு நெஞ்சம் வேறு என்று எண்ணிக் கொள்வது காதலின் ஆழத்தையும், கவிதையின் சுவையையும் கூட்டுவதாகவுள்ளது.\nகடும்பனித் திங்கள்தன் கைபோர்வை ஆக,\nநெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்\nஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்\nகாணிய சென்றஎன் நெஞ்சு. (பாடல்-17)\nதலைவனின் பிரிவை ஏற்க இயலாத தலைவி உடல் மெலிவுற்றாள். தன் நெஞ்சமோ அதன் நல்வினைப் பயனால் தலைவனின் பின்னே சென்றுவிட்டது. ஆனால் நானே தீவினைப் பயனால் இங்கு ஊராற் பழிச்சொல்லுக்கும் உடல்மெலிவிற்கும் உரியவளாய் வாடுகிறேன் என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இதனை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் தனக்கு சிரிப்பு வருகிறது என்று அவலம் (வருத்தம்) தோன்ற சொல்கிறாள்.\nஉள்ளுதொறும் நகுவேன் தோழி – வள்ளுகிர்\nபிடி பிளந்திட்ட நார்இல் வெண்கோட்டு\nகொடிறுபோல் காய வால் இணர்ப் பாலை\nசெல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்\nகல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்\nபல்இலை ஓமைய புலி வழங்கு அத்தம்\nசென்ற காதலர் வழி வழிப்பட்ட\nநெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டு ஒழிந்தது\nயானே தோழி நோய்ப் பாலேனே\nகூற்று – பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.\nதலைவனின் பிரிவால் உடல்மெலிந்த தலைவி தோழியிடம்........\no பெரிய நகமுடைய பெண்யானை உண்பதற்காக ,பாலை மரத்தின் மேலுள்ள தோற்பட்டைகளை பறித்தது. அதனால் அம்மரம் நாரில்லாத வெண்மையான கிளைகளுடன் பற்றுக்குறடுபோல் காய்களையும் பூங்கொத்துகளையும் கொண்டதாகக் காட்சியளிக்கும்.\no ஓமை மரம், இயங்கும் காற்றினால் இலைகள் பல உதிர்ந்து கிளைகளில் காய்ந்த நெற்றுகள் மலையிலிருந்து வீழும் அருவிபோல ஒல்லென ஒலிக்கும்.\no இத்தகைய மரங்கள் உடையதாயும், புலியின் இயக்கம் உடையதாயும் விளங்குவது என் தலைவர் சென்ற வழியாகும். அப்பாலை நிலத்து வழியே அவரின் பின்னே என் நெஞ்சமும் அதன் நல்வினைப் பயனால் சென்றுவிட்டது.\no ஆனால் நானோ நான் செய்த தீவினைப் பயனால் இங்கு ஊராரின் பழிச்சொல்லுக்கும், உடல் மெலிவிற்கும் ஆட்பட்டுத் தவிக்கிறேன்.\no இவ்வாறு இருவினையாலும் (நல்வினை, தீவினை) ஏற்படும் பயனை நான் ஒருசேர அனுபவிக்கிறேன். என் நிலை கண்டு எனக்கே சிரிப்புத்தான் வருகிறது என்று புலம்புகிறாள்.\n பி��ிந்து சென்ற தலைவனின் நினைவால் தாம் எப்போதும் இருப்பதனை, அவன் பின்னே தன்நெஞ்சம் சென்றது என்றும், இது என் நெஞ்சம் செய்த நல்வினைப்பயனால் கிடைத்த வாய்ப்பு என்றும் சொல்கிறது தலைவியின் மனம்.\n தலைவனின் பின்னே தன் நெஞ்சம் சென்றது போல் தன் உடலால் செல்லமுடியவில்லை. அதனால் உடல் மெலிவுற்று, ஊராரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகித் தான் வாடுவது தான் செய்த தீவினைப் பயனே என்றும் கருதுகிறாள்.\no பெண்யானை மரத்தின் தோலை பறிப்பது போலத் தலைவியின் நலத்தைப் பெற்றான் தலைவன்.\no பாலை நிலத்தில் இலை தீர்ந்து நெற்று ஒலிப்பது போலத் தலைவியின் நெஞ்சம் கலக்கத்திற்குள்ளானது\no புலி வழங்கும் அத்தம் என்றது, அன்னை முதலான உறவினர்கள் தலைவியை அச்சுறுத்தினர் என்ற பொருள்நயம் தோற்றுவிப்பதாகவுள்ளது.\n உடல் வேறு மனம் வேறு என்று இருத்தல் ஒருவித ஞான நிலையாகும். காதலும் ஒருவகை தவம் தானே அதனால் இந்தப் பண்பு கூடிவந்தது போலும்.\n முத்தொள்ளாயிரம் – நற்றிணை என்னும் இருபாடல்களிலும் தலைவியர்கள் தம் உடல்வேறு – நெஞ்சம் வேறு என்னும் எண்ணம் கொண்டிருத்தல் ஒப்பநோக்கத்தக்கதாகவுள்ளது.\n முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு வருந்துகிறாள்\n நற்றிணைத் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிறாள்.\n முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சின் நிலைகண்டு வருந்தினாலும் காதலின் வலிமை கண்டு பெருமிதம் கொள்கிறாள்.\n நற்றிணைத் தலைவி தன் நெஞ்சின் நிலை கண்டு பெருமிதம் கொண்டாலும் தன் உடலால் இயலவில்லையே என்று வருத்தம்கொள்கிறாள்.\n நற்றிணைத்தலைவி இருவினையையும் நினைத்து நினைத்து சிரிப்பதாகத் தோழியிடம் சொன்னாலும். தலைவியின் சிரிப்பு மகிழ்ச்சி காரணமாக மட்டும் தோன்றிதல்ல.... அவலம் (வருத்தம்) காரணமாகவும் தோன்றியது என்று எண்ணும்போத கவிதையின் சுவை கூடுகிறது.\nLabels: உளவியல், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, நற்றிணை, முத்தொள்ளாயிரம்\nஞான நிலை - தவ நிலை - காதலை - ........ எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றிங்க.\n@Chitraதொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா\nதொடருங்கள் உங்களது தமிழ் சேவையை.....\nஉங்கள் பதிவின் பக்கம் வந்தாலே தமிழோடு நனைந்த ஒரு சுகம்.\nஎன்னதான் வளர்ச்சிகள் ஏற்படினும் தமிழின் சிறப்பை மீண்டும் மீண்டும் அன��வருக்கும் அறிந்துகொள்ள பதிவு தரும் ஒரு தனி சிறப்பு தங்களுக்கே உரிய ஒரு சிறந்த பண்பு என்று இந்தப் பதிவின் வாயிலாக உணர்கிறேன் . உடல் வேறு மனம் வேறு இன்றுதான் முதல் முறை தெளிவு பெற்றேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை\nஅய்யா, அடுத்த தலைமுறை இது போன்ற பாடல்களை படிக்ககூட முடியாத நிலைக்கு வருமோ என்று அஞ்சுகிறேன். உங்களை போன்ற தமிழ் ஆசிரியர்கள் தான், இது போன்ற கவிதைகளை முன்னெடுத்து சென்று வருங்கால சந்ததிகளை தமிழின் மேல் காதல் கொள்ள வைக்க வேண்டும். நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.\n@தமிழ்மணி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ தங்கள் கருத்துரைக்கு நன்றி கவிஞரே..\n@Thinakar தங்கள் முதல் வருகைக்கும் கருததுரைக்கும் நன்றி தினகர்.\nதமிழ் பருக குணாவின் தளம்...\n தமிழ் மணக்கிறது.. இனி அடிக்கடி வருவேன்\nது.சூசை பிரகாசம் சங்க இலக்கியப் பாடல்கள் விளக்கம் மிக அருமை\n@சே.குமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நனறி குமார்\n@மோகன்ஜிதங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மோகன்\n@Anonymous தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சூசை.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி December 6, 2010 at 8:33 PM\nஎனக்கு என்னவோ..ஜீவாத்மா..பரமாத்மா சங்கதி போல தோன்றுகிறது..முத்தொள்ளாயிரமும்...அக நானூறும்\nமிகவும் நன்றாக உள்ளது .\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/tag/education/", "date_download": "2019-03-23T00:40:34Z", "digest": "sha1:TIWDAGF4L5UGJXN53AVZN2QHEMFFLUTE", "length": 2658, "nlines": 54, "source_domain": "iiride.org", "title": "Education – iiRide", "raw_content": "\nபாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்தியும்.\nபாடசாலை என்பது மாணவர்களுக்காகவே என்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிருவனமாகும். இங்கு மாணவர்களின் நலனே முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய இலங்கையை எடுத்துக் கொண்டால் அதிலும் முஸ்லிம் பாடசாலைகளை நோக்கினால் நிலமை தலைகீழாகவே உள்ளது...\nகல்வியில் கரை தேடும் நாம்\nஎன்ன சகோதரர்களே, புதுமையாக இருக்கிறதா கடற்கரை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆற்றங்கரை கேள்விப்பட்டிருக்கிறோம் ; இது என்ன புதிதாக கல்வியில் கரை கடற்கரை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆற்றங்கரை கேள்விப்பட்டிருக்கிறோம் ; இது என்ன புதிதாக கல்வியில் கரை என்று யோசிக்கிறீர்களா , கொஞ்சம் பொறுமையாக இருந்து இதை பாருங்கள். அதாவது சகோதரர்களே,...\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:48:26Z", "digest": "sha1:QTJY676M6SNYOIFFSGSXYCGW2JWDWK32", "length": 3743, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கரு Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதமிழில் எந்த நடிகையும் செய்ய தயங்கும் கதாப்பாத்திரத்தை செய்த காட்டிய சாய் பல்லவி \nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த களி என்ற...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160519-2691.html", "date_download": "2019-03-23T01:04:08Z", "digest": "sha1:OAQ6UDHVDAZUZQ34FMDCRXNEV3NJ4CBQ", "length": 7805, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல் | Tamil Murasu", "raw_content": "\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்\nசென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இம்முறை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ள அத்தொலைக்காட்சி, தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அதிமுக 111 இடங்களையும் திமுக 99 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணிக்கு 3, பாமகவுக்கு 2 இடங்களும் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கும் என்றும் அத்தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது. இக்கருத்துக்கணிப்பு அதிமுக தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈட��� இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2019-03-23T00:11:24Z", "digest": "sha1:LXBY3G53YDS5YD4WQ7CCX2MIPKKUJQBV", "length": 31889, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: இன்னும் ஒருமுறை", "raw_content": "\nபதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தைப் பொறுத்தவரை பாரினை ஆண்டுகொண்டிருந்த மன்றத்துக்கு (பாராளுமன்றத்துக்கு) கூடுதலான ஆட்சியதிகாரங்களைக் கொடுத்துவிடுகின்ற தேவையை, மன்னராட்சிக்கு ஏற்படுத்திய கேடுகாலமாகக் கொள்ளலாம். ஏனைய நாடுகளின் முடிகளுக்கும் இதுவே பொதுநியதியாக இருந்ததென்று சுருக்கமாகக் குறிப்பிட முடியும்.\nபிரபுக்கள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிரநிதிகள் அடங்கிய இந்த மன்றத்துக்கு படிப்படியாகச் சேர்ந்த அதிகாரம், மன்னராட்சியுடனான எந்தப் போராட்டங்களினதும், புரட்சிகளினதும் காரணமாய் வந்துசேர்ந்ததில்லையென்ற உண்மையை இங்கே வலுவாகப் பதிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான், நாடாளுமன்றத்தின் தன்மையை நாம் முழுமையாகப் விளங்கிக்கொள்ள முடியும்.\nஅறிவுலகில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களும், விஞ்ஞான வளர்ச்சியும், கல்விப் பரம்பலும் முடிசார்ந்த வர்க்கத்துக்கு ஓர் அச்சுறுக்கையாக இருந்தன என்பது ஓரளவுக்குத்தான் நடந்தது. அதை மிக்க சாதுர்யமாக மன்னராட்சி, தன் உரிமைகளைப் பகிர்வதன் மூலம் தீர்த்துக்கொண்டது என்பதே உண்மை. ஆனாலும் அதிகாரங்கள் முடியிலேயே நிலைத்திருந்தன.\nஅதனால்தான் பாராளுமன்றங்களின் தாய் எனப்படும் இங்கிலாந்து நாட்டிலே இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட முடியே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறது. வடஅமெரிக்க நாடான கனடாவில் நாட்டின் தலைவர், தேசாதிகாரி (Governor General ) ஆவார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. முடி அல்லது முடியின் பிரதிநிதித்துவம் அதிகாரமற்ற தலைமையென்று சொல்லப்படுவதின் மூலம் பல உண்மைகள் மறைக்கப்பட்டன என்பதுதான் வரலாற்றில் நிகழ்ந்திருப்பது.\nஓர் அதிகார வர்க்கம் தன் அதிகாரங்களைப் படிப்படியாக குடிமக்கள் மன்றுக்கு விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கின்றதெனில், அது நடைமுறை அமைப்பைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். முடியிடமிருந்து அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இன்று முடியானது அதிகாரமற்றதாய் இருக்கிறதென்பது நம்ப வைக்கப்பட்டிருக்கிற ஒரு கருத்தாக்கம். ஆனால் அங்கேதான் ஒருவருக்கு கூடுதலான சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்கிறது. ஓருவேளை இதை தனியொரு நபரிடமிருந்த அதிகாரங்கள் பிரித்தெடுக்கப்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அந்த ஏதேச்சாதிகாரம் மிகுந்த தனிமனிதனிடமிருந்து அதிகாரங்கள் ஒரு வர்க்கத்துக்கு - ஒரு குழுவுக்கு - ஆனதென்பதுதான் உண்மை.\nஇன்றைய ஜனநாயகமென்பது பெரும்பான்மை ஆட்சியதிகாரத்தை மய்யமாகக் கொண்டது. அதுவும் பெரும்பான்மை ஆட்சியென்பதைவிட நாடாளுமன்ற ஆட்சிமுறையென்று ஆகியிருப்பதாகத்தான் சொல்லமுடியும். இந் நாடாளுமன்ற ஆட்சி முறைமுறை மூலம் பல்கட்சி இயங்கும் ஒரு நாட்டில் சிறுபான்மையாட்சி ஏற்படவும் வழியிருக்கிறது.\n‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதெல்லாம் ஏமாற்றுவதற்காக இடப்பட்ட கோஷங்களே. எந்தக் குடிமகனும் எந்த நாட்டினதும் மன்னனாகிவிடுவதில்லை. மாறாக, ஒரு வர்க்கமே ஆட்சியதிகாரம் பெற்றுக்கொண்டிருக்கும்படியான நிலைமையினைத் தக்கவைப்பதற்கான அமைப்பே நாடாளுமன்ற ஆட்சிமுறையென்பது.\nஇந்தத் தெளிவோடு பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு ஒருமுறை சென்றுவருவோமா\nஸ்பெயின், பிரஷ் யா, அவுஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலும் இடையாறாத யுத்தம்போலவே, தொடர்ந்தேர்ச்சியான மணவினைகளும் இருந்துகொண்டிருந்தன. மணவினை உறவுகளுக்காக மறைமுகத்திலும், அதிகார வரிப்புக்காக வெளிப்பாட்டிலும் இவைகளுக்கிடையே நடைபெற்றுவந்த யுத்தமே மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னான உலக சரித்திரமாக விரிவுபெறுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆய��னும் ஒரு நாட்டுக்கு தாம் தவிர்ந்த வேறொரு நாட்டின் மூலமாகவோ அல்லது வேறொரு கலக சக்தியின்மூலமோ அச்சுறுத்தல் ஏற்படுமாயின், இந்த நாடுகள் கூடியவரை ஒன்றுக்கொன்று உதவிக்கு ஓடிவந்து ஆயுதமாக, பணமாக, படையாக நல்குதல் செய்ய முந்தியே வந்திருக்கின்றன. இது, உறவுகளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணத்தினால் இல்லை. மாறாக, அப்போது நடைமுறையிலிருக்கும் அமைப்பு தக்கவைக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே ஆகும்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரான்ஸ் தேசம் இருந்த நிலை சொல்லும் தரத்ததல்ல. செல்வம் ஓரிடத்தில் குவிந்துபோயும், வறுமை பசி பட்டினிகள் நாடெங்கும் மலிந்துபோயுமிருந்த காலமாகவிருந்தது அது. முடி சகல அதிகாரங்களையும் கொண்டிருக்க, முடிசார்ந்தவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்தனர். நாடு உப்புக்கும், பாணுக்கும் கூட வறுமைப்பட்டுப்போயிருந்த நேரத்தில், கேக்கும் வைனும் ஊனும் தேனும் செல்வந்தர் மாளிகைகளிலும் அரண்மனையிலும் மிதமிஞ்சிக் கிடந்தன. ஆட்சி பீடத்திலிருந்தோருக்கு பசியென்பதே என்னவென்று தெரியாதிருந்தது. அதனால்தான் பசிக்கொடுமை மேவி உணவு கேட்டு அரண்மனை வெளியில் கூடிநின்று மக்கள் குரலெடுத்தபோது, அரசி கேட்கிறாள் தன் பணிப்பெண்ணிடம், ‘ஏன் அவர்கள் இவ்வாறு கூப்பாடு போடுகிறார்கள்’ என்று. அதற்கு பணிப்பெண் அவர்கள் பசிக்கு பாண் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்கிறாள். அப்போது அரசி பதிலிறுக்கிறாள், ‘பாண் இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடலாம்தானே’ என்று. அதற்கு பணிப்பெண் அவர்கள் பசிக்கு பாண் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்கிறாள். அப்போது அரசி பதிலிறுக்கிறாள், ‘பாண் இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடலாம்தானே’ என்று. அவ்வளவுக்கு ஆட்சிபீடத்திலுள்ளோர் பசியென்பதையே என்னவென்று அறியாதிருந்ததைக் காட்ட இவ்வாறான ஒரு கதை நிலவுகிறது. சம்பவம் உண்மையோ பொய்யோ, ஆனால் அரசகுலத்தின் இந்த மனநிலை உண்மையானதுதான்.\nபிரான்ஸ் தேசம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பசியினால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். இளம் மன்னன் பதினாறாம் லூயி வேட்டையாடச் சென்றிருக்கிறான் வழக்கம்போல. புரட்சியின் தொடக்கக் கொந்தளிப்பு எழுகிறது. ஓடிப்போய் முதல் தகவலறிக்கையைக் காவலன் அரசனிடம் சொல்லுகிறான். ‘ஓ, கலகம் தொடங்கியிருக்கிறதா’ என மிகச் சாதாரணமாகக் கேட்கிறானாம் மன்னன். ‘இல்லை அரசே, எழுந்திருப்பது புரட்சி’ என்று பதிலளித்தானாம் காவலாளி. அந்தளவுக்கு நாட்டு நிலைமையை அறிந்திராத முடியாகவிருந்தது அன்றைய பிரான்ஸ் தேசத்து இறைமை.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று சுலோகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட புரட்சியின் பாதை பின்னால் மாறிப்போனதுதான்.\nஅதற்குக் காரணமும் அண்டைநாடுகளின் மறைமுகத் தலையீடுதான் என்கிறது வரலாறு. சட்டப்படியான இறைமை முடிதானென்பதே அன்றைய அரசியல் வேதமாக இருந்தது. இன்று சட்டப்படியான இறைமையுள்ளது நாடாளுமன்றமே என்கிறது அந்த வேதம். ஆக, சரியானதோ தவறானதோ, நாடாளுமன்றத்தின் முடிவு இறுதியானது என்பதுதான் சர்வதேச அரங்கின் தீர்மானம். சட்டபூர்வமான இறைமை என்று சொல்லிக்கொண்டு என்ன பேய்க்கூத்து ஆடினாலும் அது வெறுமனே பார்த்துக்கொண்டு செயலடங்கி இருந்துவிடும்.\nஏனெனில் நாடாளுமன்றம் என்பதுதான் இன்றிருக்கும் அமைப்பின் வேர். முந்திய காலங்களில் எப்படி முடியானது இந்த அமைப்பின் மய்யமாக இருந்ததோ, அதுபோல இது. முடிமன்னர் காலம்போலவேதான் நாடாளுமன்றக் காலத்திலும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலரின் அதிகாரம்கொண்டதாக ஆட்சி இருக்கும். வாக்குரிமை என்பது ஒரு கண்கட்டு. ‘அ’ கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ‘ஆ’ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகாரமானது அந்த ஒருசில பேர்களின் கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிஜம். அந்த ஒருசில பேர்களே அமைப்பாக இருக்கிறார்கள். ஜோர்ஜ் டபிள்யு புஷ் போனாலும், பராக் ஒபாமா வந்தாலும் இந்த அமைப்பிடமே முழு அதிகாரமும் இருக்கிறது என்பதுதான் மெய்யாக நடப்பது. ரணில் போனாலும் மகிந்த வந்தாலும் இந்த அமைப்பின்படியேதான் ஆடவேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்களின் தீவிரம் கூடிக் குறைந்து இருப்பது மட்டும்தான் வித்தியாசமாக இருக்கமுடியும். இதையே ‘managerical Revolution ’ என அரசியல் சாஸ்திரம் கூறுகிறது.\nரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ போன்ற கருத்தாங்கங்களால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பினும், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஒரு தராசில் வைத்து ஒப்பநோக்கி அடங்கிவிடுவதுதான் அவர்கள் இயல்பாக தொடர்ந்துவந்திருக்கிறது.\nஆடி 12, 1789 இல் ஆரம்பிக்கும் பிரான்சுப் புரட்சி (ஆடி 14, 1789இல் பாஸ்ரில் சிறையின் வீழ்ச்சியோடு இந்தக் காலம் வரையறுக்கப்படுவதுமுண்டு) மிகக் கூடுதாலாக இரண்டு ஆண்டுகள்கூட உயிர்வாழவில்லையென்ற மெய்மையை இங்கே பொருத்திப்பார்ப்பது நல்லது. புரட்சியின் சில உயர்ந்த கொள்கைகளைச் சாதனையாக்க 1790இல் ஓர் இரண்டாம் கட்ட புரட்சியை நிகழ்த்தவேண்டி ஏற்பட்டது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம் ஆயினும் தன் ஆயுட்காலத்தில் அது பல முற்போக்கான கொள்கைகளை முன்மொழிந்து நடைமுறைப்படுத்தியது.\nபுரட்சி தொடங்கி அரசன் கைதானதும் புரட்சியாளருக்கு முழு ஒத்துழைப்புத் தருவதற்கும், விரைவில் முன்மொழியப்படவிருந்த புதிய அரசியல்சட்டத்தை அங்கீகரிப்பதற்கும்கூட, ஆதரவு தருவதாக ஒப்புக்கொள்ளுகிறான் அவன். மாசி 04, 1790 இல் நிகழ்த்திய அவனது பேச்சு அதையே தெளிவாக்குகிறது. ஆனால் ஆனி 20-21, 1791இல் வேற்றுநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயலுமுன்னர் தன் கைப்பட எழுதிவைத்த கடிதத்தில் புரட்சியை மறுதலித்தே கருத்தை வெளியிட்டுவைக்கிறான். அதிகார மய்யம் இந்தப் புதிய கருத்துக்கு அடங்கமறுத்து கடைசிவரை, மன்னன் மரண தண்டனை விதிக்கப்பட்டு தை 21, 1793இல் கொல்லப்படும்வரை, தன் மறுதலிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.\nஅத்துடன் நின்றுவிடவில்லை எதிர்ப்புரட்சிகர சக்திகளின் திமிறல். ஏற்கனவே பிரான்ஸைவிட்டு வெளியேறியிருந்த ஆளும் வர்க்கத்தினால் பெரிய நெருக்கடிகளைச் சந்திக்கிறது புரட்சியரசாங்கம். பதினாறாம் லூயியே பிரஷ்ய அரசன் பிரடெரிக் வில்லியம் 2 க்கு கடிதம் எழுதுகிறான். மேரி அன்ரொனெற் தன் சகோதரனை பிரான்ஸின்மீது யுத்தம் செய்ய ஊக்குவிக்கின்றாள். பெல்ஜியம் எல்லைவரையில் படைகள் வந்துநின்று புரட்சியரசாங்கத்தை அச்சுறுத்திக்கொண்டு நிற்கின்றன. அவுஸ்திரியா, பிரஷ்யா போன்ற எல்லை நாடுகளின் இந்த முஸ்தீபுதான் புரட்சியரசாங்கத்தின் தடுமாற்றத்துக்கும், பின்னால் அதன் அழிவுக்குமே காரணமாகின்றன. 1792 ஆம் ஆண்டு செப்.20இல் பிரஷ்யாமீதும், நவ.6இல் அவுஸ்திரியாமீதும் புரட்சியரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும்தான்.\nமனித குலத்தின் மிகஉன்னதமான கொள்கைகளைப் பிரகடனப்படுத்திக்கொண்டு தோன்றியதாயினும், அப்போதைய அமைப்புக்கு வெளியில் அதிகாரத்தை இட்டுச்செல்லும் எந்த அரசும்தான் வெளிநாடுகளின், சர்வதேச நாடுகளின் வலிந்த தாக்குதலைச் சந்தித்தாகவேண்டும்.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு அவர்கள் ஆட்சிசெய்ய வரலாம். ஏனெனில் அமைப்புக்கு வெளியே அவர்களது அதிகாரம் கைவிட்டுச் சென்றுவிடாது. ஆனால் அதையே வேறு சிந்தனைகள் செய்ய முன்வந்துவிடக்கூடாது. அது அமைப்புக்கு வெளியே அதிகாரத்தை இட்டுச்செல்வதாகிவிடும்.\nசோசலிசப் புரட்சியின் பின் ரஷ்ய மன்னன் அலெக்ஸாண்டர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோதும், இதேமாதிரியான நிலைமைதான் தோன்றியது. ஏனெனில் தமக்கு வெளியே அதிகாரத்தை இட்டுச்செல்வதை எந்த அமைப்பும்தான் விரும்புவதில்லை.\nஇப்போது இலங்கையில் தமிழ் மக்கள் மீதான கட்டற்ற யுத்தத்துக்கு அனுசரணை வழங்கும் நாடுகளைப் பொறுத்தும் இதே தரவில்தான் நாம் புரிதலைச் செய்யவேண்டியதிருக்கிறது.\n‘நாடாளுமன்றங்கள் கள்ளர்களின் கூடாரங்கள்’ என்று ஒருபோது மாஓ சொன்னதன் விளக்கத்தையும் நாம் இங்கிருந்து பார்க்கமுடியும்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவி���் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=7d2b92b6726c241134dae6cd3fb8c182", "date_download": "2019-03-23T00:17:54Z", "digest": "sha1:ZIA55IZMOYFS7EMDWWNOZOLUE3B5VRKD", "length": 7786, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல–மகர விளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. இந்த பூஜை நடைபெறும் நாட்களில் கேரளா, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.\nஇதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை, வழிபாடு நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16–ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண��ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.\nகோவில் கருவறை மற்றும் சன்னிதானத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 17–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை 5 நாட்கள் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21–ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.\nஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை சபரிமலையில் ஆகஸ்டு 15–ந் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/61912/Without-a-ruthlessly-out-of-the-female-video", "date_download": "2019-03-23T01:09:05Z", "digest": "sha1:JMBQJQJD2ES3ZNP5PEAENVVWYM6SSHWP", "length": 6961, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "இரக்கமின்றி குழந்தையை தூக்கி வீசிய பெண் வெளியான வீடியோவால் பரபரப்பு - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nஇரக்கமின்றி குழந்தையை தூக்கி வீசிய பெண் வெளியான வீடியோவால் பரபரப்பு\nமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவருக்கு அங்கிருக்கும் சிலருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.\nசற்று நேரத்தில் வாய் தகராறு முற்ற பெண் ஒருவர் தன்னிடம் இருந்த குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுக்க அவர் உடனடியாக அந்த குழந்தையை குறித்த நபர் மீது தூக்கி வீசியுள்ளார்.\nஇது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் இணைய வாசிகள் குழந்தையை இரக்கமின்றி தூக்கி வீசிய பெண்ணை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.\nமேலும் இந்த சண்டை எதற்காக ஏற்பட்டது எந்த பகுதியில் இடம்பெற்றது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.\nPrevious article வீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள் பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை ஷமியின் மனைவி\nNext article ரஜினியுடன் நடித்த தெரு நாயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா கோடி கோடியாக கொடுத்து வாங்க போட்டி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசரண்டரான செல்வராகவன்...முடிவுக்கு வந்த சூர்யாவின்'என்.ஜி.கே'ஷூட்டிங் பஞ்சாயத்து...\nதமிழுக்கு விலை பேசி விற்கப்பட்ட அவலம் கேட்க நாதியில்லையோ\nமர்மமாக அழுகிய நிலையில் சேற்றில் கண்டுபிக்கப்பட்ட பிரபல நடிகையின் உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/02/27/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:40:32Z", "digest": "sha1:LTRSGOIZEQBIXS33IBL7ISFNZQDXITFG", "length": 20138, "nlines": 74, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் பரப்புவோம்.. – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > Article > அறிவியல் பரப்புவோம்..\nஒரு நிமிடம்… மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத இந்த உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள். அப்பா என மலைப்பாக இருக்கிறதா நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா ஆம் அறிவியல் இல்லா உலகம் அதிர்ச்சி தரும். ஏனென்றால் உங்கள் நாகரீகத்தின் அடிப்படை அறிவியல் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல் நம்மோடு துணையாக பயணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அறிவியல் அறிஞர்கள்.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் தான் மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்���ி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல் செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.\nஎந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் “3ஜி’ மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், “டெஸ்ட் டியூப்’ குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வளமான இந்தியாவை உருவாக்கலாம்.\nஇருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களின் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர செயற்கைக் கோள்கள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.\nதமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.\nஇவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் – பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் “இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்’ நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது’ என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், “ராமன் விளைவை’ கண்டுபிடித்தார். “நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது’ என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.\nநோபல் பரிசு வென்ற முதல் ஆசியர்\nஇளம் பருவத்திலேயே கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கிய சி.வி.ராமன் இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார். அவருடைய 18 வயதில் அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது. 1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்தார் ராமன். அப்போது தான் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. 1933 முதல் 10ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.\n1943ம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948ல் அவர் தேசியப் பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும் அவரைத்தேடி வந்தன. 1954 ல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா‘ விருதும், 1957ல்‘சர்வதேச லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமது 82வது வயதில் காலமானார்.\n1921ம் ஆண்டு, லண்டனில் உலகப் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பங்���ேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது\n வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.\nசூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928ல் கண்டுபிடித்தார்.\nஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு”என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. ஒளிச்சிதறல் பற்றி அறிக்கை தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்று தன் படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட அவர் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன் மாதமே டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் அப்போதுதான். நோபல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்‘அறிவியல் துறையின் அடிப்படை. தேசிய அறிவியல் தினத்தில் சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல் சிந்தனைகளை வளர்த்து, புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப் பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.\nமாநில செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nநெய்வேலியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி ச��க்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/29134449/1210140/Me-Too-Row-Nadigar-Sangam-Meets-today.vpf", "date_download": "2019-03-23T00:27:54Z", "digest": "sha1:OTGXALISSWJKJZHBNL4WC4O6RPA4ZWSI", "length": 15740, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "MeToo, MeTooIndia, Harrasement, Nadigar Sangam Meet, Vishal, மீ டூ, மீ டூ இந்தியா, பாலியல் தொல்லை, நடிகர் சங்க கூட்டம், விஷால்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீடூ விவகாரம் - நடிகர் சங்க அவசர செயற்குழு இன்று கூடுகிறது\nபதிவு: அக்டோபர் 29, 2018 13:44\nமீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam\nமீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam\nமீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\nஇந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது.\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.\nஇன்று மாலை இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த வி‌ஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam\nநடிகர் சங்க கூட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் சங்க கட்டிடம் - ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/11/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-495-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:37:33Z", "digest": "sha1:3S7GY4X6U64YANYMAUQG2ICFRVBQ2IEA", "length": 12163, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 495 உன்னைப்போலத்தானே உன் பிள்ளை இருக்கும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 495 உன்னைப்போலத்தானே உன் பிள்ளை இருக்கும்\nநியாதிபதிகள்:13:3,4 “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.”\nஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.\nமனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு நசரேயனாக அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அவன் இஸ்ரவேலை இரட்சிப்பான் என்கிறார்.\nஎண்ணாகமம் 6 வது அதிகாரத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேயிடத்தில் இந்த நசரேய விரதத்தைப்பற்றிக் கூறுகையில், புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் இந்த விரதத்தை மேற்க்கொள்ளலாம் என்று கூறுகிறார்.\nமனோவாவின் மனைவி தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே, முதலில் தானே அந்த விரதத்தை எடுக்க வேண்டியிருந்தது. தேவதூதனானவர் அவளிடம் திராட்சரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டான எதையும் புசியாதபடியும் இருக்குமாறு கட்டளையிட்டார் என்று பார்க்கிறோம். முதலில் அவளையே கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதுதான் கட்டளை\nஇன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, ஒரு கர்ப்பிணித் பென் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானம், வாழும் வாழ்க்கை இவை அத்தனையும் அவள் குழந்தையை பாதிக்கும் என்ற உண்மை நன்கு தெரியும். வேதம் இன்றைய நூற்றாண்டில் நாமறிந்த உண்மைகளை அன்றே பிட்டு பிட்டு வைக்கிறது பாருங்கள்.\nதன்னுடைய பிள்ளை, தேவனுடைய கட்டளையின்படி நசரேயனாக வளர வேண்டுமென்று விரும்பியத் தாய், அவன் தன் கர்ப்பத்தில் வளரும்போதே அந்த விரதத்தை மேற்கொள்ளுகிறதைப் பார்க்கிறோம்.\n நூலைப்போல சேலை, தாயைப்போலப் பிள்ளை என்பார்கள். இன்று உன் பிள்ளை பாவத்தில் சிக்கிவிடுவானோ என்று பயந்து யாரைப்பார்த்தாலும் அவனுக்காக ஜெபியுங்கள் என்கிறாயே, அவன் வளரும்போது உன் வாழ்க்கை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததா நூலைப்போலத் தானே சேலை இருக்கும்\nஉன்னைப் போலத்தானே உன் பிள்ளை இருக்கும்\nமலடு என்ற வார்த்தைக்கு பயனற்ற கனிகொடாத தரிசு நிலம் என்ற அர்த்தம் இருந்ததைப் போல, கர்ப்பந்தரித்தல் என்ற வார்த்தைக்கு கனி கொடுத்தல் என்ற அர்த்தமும் உண்டு.\nமனோவாவின் மனைவி தன்னை பரிசுத்தமாக்கி தேவனுக்கு அர்ப்பணித்த பின்னரே கர்த்தர் அவள் மூலமாக இந்த உலகத்துக்காகக் கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது. கர்த்தர் மோசேயிடம் எண்ணாகமத்தில் கூறியவிதமாக புருஷனானாலும் சரி, ஸ்திரீயானாலும் சரி, தேவனுக்காக நாம் கனி கொடுக்க வேண்டுமானால், நம்மை அவருக்கு பரிசுத்தமாக ஒப்புவிக்கவேண்டும்.\n மனோவாவின் மனைவி தன் குழந்தையை மட்டும் எதிர்பார்க்கவில்லை, தேவனின் நோக்கம் தன் வாழ்வில் நிறைவேறுவதை எதிர்நோக்கி தன்னை பரிசுத்தமாக அவருக்கு ஒப்புவித்தாள்.\nஇன்று தேவனுக்காக நாம் கனி கொடுக்கவேண்டுமானால், அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் நம்மை நாம் பரிசுத்தமாக அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். எதிர் காலத்தில் நம் பிள்ளைகள் தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்குமானால், பெற்றோர்களாகிய நாம் இன்று முதலில் நாம் நம்மை அவருக்கு பரிசுத்தமாக அர்ப்பணிக்க வேண்டும்\n← மலர் 7 இதழ்: 494 கனியற்ற வாழ்க்கை என்ற மலட்டுத்தன்மை\nமலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2096117", "date_download": "2019-03-23T01:44:18Z", "digest": "sha1:IXCZQZZ4P3MF5UC7CKN2NZZG7YMBSM6K", "length": 17057, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| மணல் கடத்தல்: நீர்மட்டம் குறைவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமணல் கடத்தல்: நீர்மட்டம் குறைவு\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியி���் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nபண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் மணல் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.\nபண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது.\nவருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் மணல் கடத்தலை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.\nஇதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n1. பெண் எம்.எல்.ஏ., திடீர் 'டென்ஷன்'\n2. மாட்டு வண்டியில் வந்து காரில் பறந்த வேட்பாளர்\n3. கடலுார் பா.ம.க., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.5.58 கோடி\n5. விழுப்புரம் - கடலுார் துறைமுகம் மின்சார ரயில் சோதனை ஓட்டம்\n1. போக்குவரத்து திடீர் முடக்கம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி\n1. மனு தாக்கலில் போட்டி: கடலுாரில் பரபரப்பு\n2. தேரோட்டத்தில் சிறுமி காயம்\n3. பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.9.60 லட்சம் பறிமுதல்\n4. அதிகாரிகள் சோதனை ரூ.1.72 லட்சம் பறிமுதல்\n5. மனு தாக்கலில் போட்டி: கடலுாரில் பரபரப்பு\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் ���ிரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27876&ncat=4", "date_download": "2019-03-23T01:40:37Z", "digest": "sha1:LR6EQPSSC5HOCATOCRHA7I45HC4ZRLCQ", "length": 19882, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "\"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி ம���ர்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.\nDowntime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.\nDoc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.\nDomain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.\nபேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.\nDES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method)வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.\nTaskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணைய தளம்: டாகுமெண்ட்டில் சொல் பயன்பாடு\nபயனாளர்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் கூகுள்\nஆப்பிள் வருமானம் அதிகபட்சமாக உயர்ந்தது\nவிண்டோஸ் 10 சிஸ்டம் தருவதில் புதிய திட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-945565.html", "date_download": "2019-03-23T00:10:10Z", "digest": "sha1:6D4YNXX7DVE6BM6WU2W4CO6TXLHHRFJ5", "length": 6907, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "விழிப்புணர்வு சைக்கிள் பேரணி குழுவுக்கு வரவேற்பு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவிழிப்புணர்வு சைக்கிள் பேரணி குழுவுக்கு வரவேற்பு\nBy தருமபுரி, | Published on : 27th July 2014 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் குற்ற நடவடிக்கையைத் தடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களின் சைக்கிள் பேரணி தருமபுரியை சனிக்கிழமை வந்தடைந்தது.\nகுற்றங்களைத் தடுப்பதோடு, குற்ற நிகழ்வுகள் தொடர்பாக காவல் துறைக்கு உதவி புரியும் வகையில் தன்னார்வலர்களைக் கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு சைக்கிள் பேரணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n52 பேர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு தருமபுரி மாவட்டம், தொப்பூரை சனிக்கிழமை வந்தடைந்தது. அவர்களை, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கல்யாண் வரவேற்றார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட குழு தருமபுரியை வந்தடைந்தது.\nஇந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இன்னும் 4 நாள்களில் இவர்கள் சென்னையை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2839521.html", "date_download": "2019-03-23T00:15:29Z", "digest": "sha1:DV57W72SBESVKU4ESYH6GE7ETOXSVYBQ", "length": 8074, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள்: அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க தில்லி பல்கலை. திட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nவருகையைப் பதிவு செய்யும் மென்பொருள்: அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க தில்லி பல்கலை. திட்டம்\nBy DIN | Published on : 06th January 2018 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவருகையைப் பதிவு செய்யும் மென்பொருளை அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தில்லி பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் வருகையை மென்பொருள் மூலம் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். குறைந்த செலவில் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவாத அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில், தில்லிப் பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகள் மாணவர் வருகையை மென்பொருள் மூலம் பதிவு செய்கின்றன. தில்லி பல்கலைக்கழகத்தின் ஆச்சார்யா நரேந்திர தேவ் கல்லூரி (ஏ.என்.டி.சி.) வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள் ரூ.1 கோட�� செலவில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏ.என்.டி.சி. கல்லூரி முதல்வர் சாவித்திரி சிங் கூறியதாவது:\nகடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் மென்பொருள் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம்.\nஇந்த மென்பொருள், வருகையை மட்டும் பதிவு செய்யப் பயன்படவில்லை. நூலக ஒருங்கிணைப்பு, தேர்வு ஒருங்கிணைப்பு உள்பட 22 பணிகளைச் செய்ய இந்த மென்பொருள் பயன்படும்' என்றார். ஆனால், இந்த மென்பொருளால் மாணவர்களின் வருகையை மட்டுமே பதிவு செய்ய முடியும் என அக்கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/18/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF--729812.html", "date_download": "2019-03-23T00:11:45Z", "digest": "sha1:Y36QF3RA24MCRVIRYPK4KSXYO3U53YJI", "length": 6397, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா\nBy உடன்குடி, | Published on : 18th August 2013 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆடி மாத பால்முறை திருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.\nஇதையொட்டி புதன்கிழமை தர்மம் எடுத்தல், பகலில் உகப்படிப்பு, இரவில் குதிரை வாகனத்தில் அய்யா வீதியுலா வருதல், வியாழக்கிழமை காலையில் சப்பரம் கோவிலை அடைந்தவுடன் அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு வழிபாடு, இரவில் கருடா வாகனத்தில் அய்யா வீதியுலா வருதல் நடைபெற்றது.\nவெள்ளிக்கிழமை காலை அன்னதர்மம், பகலில் உகப்படிப்பு, மாலையில் சந்தனக்குடம் எடுத்தல், இரவில் ஹனுமன் வாகனத்தில் அய்யா நாராயணர் வீதியுலா வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஊர் மக்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2009/07/", "date_download": "2019-03-23T01:47:46Z", "digest": "sha1:KKY4RQEPZH6VZGUS4JUN5RGOH4YRB7KT", "length": 60687, "nlines": 370, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: July 2009", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31/ 07 (ஜுலை 31) பெறும் சிறப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு வீரர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி தமது பெயர்களை சாதனை ஏட்டில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.அந்த வகையில் ஜிம் லேகர் நிகழ்த்திய சாதனை இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கின்றது.\nஇங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜிம் லேகர் மிகச்சிறந்த வலதுகை சுழல்பந்து வீச்சாளர் ஆவார்.இங்கிலாந்து அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஜிம் லேகர் 1956 ம் ஆண்டு ஜுலை மாதம் 27-31ம் திகதி வரை அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார். முதல் இனிங்ஸ்ஸில் 37 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 9 விக்கட்டுகளை வீழ்த்தினார். மேலும், தமது இரண்டாவது இனிங்ஸ்ஸில் 53 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 10 விக்கட்டுகளையும் வீழ்த்தினார். (ஜுலை 31,1956). இதன் பிரகாரம் ஓல்ட் ரெபர்ட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 90ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nசாதனையுடன் அரங்கு திரும்பும் ஜிம் லேகர்\nஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கட்களை(19) வீழ்த்திய சாதனை வீரராக ஜிம் லேகர் இன்றுவரை விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இனிங்��்ஸில் 10விக்கட்களையும் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார் . இந்த சாதனையில் அனில்கும்ளேயும் பின்னர் இணைந்து கொண்டார் .\nஇங்கிலாந்து 1st இன்னிங்க்ஸ் 459\nஅவுஸ்திரேலியா 1st இன்னிங்க்ஸ் 84\nஅவுஸ்திரேலியா 2nd இன்னிங்க்ஸ் (following on) 205\nஇங்கிலாந்து வெற்றி பெற்றது இன்னிங்க்ஸ் மற்றும் 170 ஓட்டங்கள்\nஜிம் லேகர் மொத்தமாக 46 டெஸ்ட் போட்டிகளில் 86 இனிங்ஸ்ஸில் பங்குபற்றி 12027 பந்துகள் வீசி 4101ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 193 டெஸ்ட் விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.\nஒருமுறை ஜிம் லேகர், இங்கிலாந்து அணிக்காக தெரிவு நடக்கும் போது 2 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 8 விக்கட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- # 2\nஇந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\n1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா\n2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இநதியா\n3) உலகில் அதிகூடிய ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே (1mi க்கு மேல்)\n4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா -Baily பாலம்(இமயமலை பிராந்தியம்)\n5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார்\n6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - South Point High School\n7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா\n8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை To கொல்கத்தா இடையிலானது)\n9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை\n10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா\nநண்பர்களே இது எனது 25வது பதிவாகும் ................\n1) உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு வர்ணம் தீட்ட \"டாவின்சி \"எடுத்துக் கொண்ட காலம் 10ஆண்டுகளாம்,\n2)டைடானிக் (Titanic) கட்டிமுடிக்கப்பட்ட நாடு அயர்லாந்து\n3) பிரான்ஸ் நாட்டில் ஒரு இடம் \" Y\" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.\n4) எருது மாடுகள் நிறக்குருடாம்.\n5)மனிதர்களை விட அதிகளவு செம்மறியாடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து.\n6) ஈபிள் கோபுரமானது 1792 படிகளைக் கொண்டுள்ளது.\n7) இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் இஸ்தான்புல்--துருக்கி (ஆசியா மற்றும் ஐர��ப்பா)\n(தொடர்ச்சி ) உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் -\nநேற்று பிரசுமாகிய ஆக்கத்தின் தொடர்ச்சி .................\n6) சுவாஸிலாந்து மன்னர் : Mswati III\nபிறப்பு : 1968 ஏப்ரல் 19\nபதவிக்கு வந்த ஆண்டு : 1986 ஏப்ரல் 25\nஉயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் மன்னராக இருந்த அவரது தந்தையின் மறைவின் மூலம்\nசுவாஸிலாந்து நாட்டில் 15-29 வயதிற்கிடைப்பட்டவர்களில் 26%மானவர்கள் HIV/AIDS இனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக மன்னர் 2001இல் 18வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு 5வருட பாலியல் தடையினை கொண்டு வந்தார், இத்தடையினை 2008இல் நீக்கம் செய்தார்.இவருக்கு 13மனைவிகளும், 23 குழந்தைகளும் உண்டாம்.\nபிறப்பு : 1967 டிசம்பர் 21\nபதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 25\nஉயர் பதவிக்கு வந்தது : Rose புரட்சிக்கு தலைமை வகித்தன் மூலம்\nசட்டத்தில் பட்டத்தினை பெற்றுள்ளார்.(Columbia University and George Washington University), 2005இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்,2000 ஆம் ஆண்டில் நீதி அமைச்சராக பதவிவகித்து ஊழலுக்கு எதிராக செயற்பட்டார்.2003 நவம்பரில் புரட்சிக்கு தலைமை வகித்து 2004 இல் பதவியேற்று பின்னர் இந்த வருடம் ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.\n8)பல்கேரியா பிரதமமந்திரி : Sergei Stanishev\nபிறப்பு : 1966 மே 5\nபதவிக்கு வந்த ஆண்டு : 2005 ஆகஸ்ட் 17\nஉயர் பதவிக்கு வந்தது : தனது கட்சியின் மூலம்\nவரலாற்றில் Ph.D. பட்டம் பெற்றுள்ளதுடன் ஒரு பத்திரிகையாளரும் ஆவார்.2001ல் தேசிய சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.2005 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமவுடைமை கட்சியில் வெற்றி பெற்று தேசிய சபையால் பிரதமமந்திரியாக தெரிவுசெய்யப்பட்டார்.\nபிறப்பு : 1966 ஜுன் 6\nபதவிக்கு வந்த ஆண்டு : 2005 பெப்ரவரி 5\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையால் பதவிக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம்\nMBA பட்டதாரி(George Washington University)2005 இல் தந்தையின் மறைவின் பின் இராணுவ செல்வாக்கில் ஆட்சிக்கு வந்தார்,எனினும் சர்வதேச அழுத்தங்களால 20நாட்களில் இறங்கிவந்தார்.2005 ஏப்ரலில் நடைபெற்ற பாரிய வன்முறைகளுடன் கூடிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.\nபிறப்பு : 1965 செப்டம்பர் 14\nபதவிக்கு வந்த ஆண்டு : 2008 மே 7\nஉயர் பதவிக்கு வந்தது : முன்னாள் ஜனாதிபதி புட்டினுடனான நெருக்கமாக இருந்தவர்\nசட்டத்தரணியாக இருந்த இவர் புட்டினுடன் 1990களில் சென்.பீற்றர்பேக் மேயர் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.2000இல் புட்டினுக்காக அர்சியல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.2005ல் புட்டினின் நிருவாகத்தில் பிரதி பிரதமமந்திரியாக பணிபுரிந்தார்.இந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் புட்டினை பிரதமமந்திரியாக நியமியத்தார்.\nஉலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்\nபிறப்பு : 1980 பெப்ரவரி 21\nபதவிக்கு வந்த ஆண்டு : 2006 டிசம்பர் 14\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையார் பதவிப்பொறுப்பினை கையளித்ததன் மூலம்\nமன்னர் ஜிக்மி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமாணி பட்டத்தினை பெற்றுள்ளார்.\nமுதல் தடவையாக பொதுத்தேர்தல்கள் நடைபெற்றதன் மூலம் பூட்டான் தேசமானது மன்னர் ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறிக்கொண்டிருக்கின்றது.\n2) டொமினிக்கன் பிரதமமந்திரி : Roosevelt Skerrit\nபிறப்பு : 1972 ஜுன் 8\nபதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 8\nஉயர் பதவிக்கு வந்தது : பொருத்தமான அரசியல் தலைவர் மரணித்ததன் மூலம் சரியான நேரத்தில் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.\nஆங்கிலம் மற்றும் உளவியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.(University of Mississippi and New Mexico State University).\nகல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nஇவர் தாய்வான் நாட்டுடனான உறவுகளை தள்ளுபடிசெய்து சீனா நாட்டிடம் $122 million உதவிகளை டொமினிக்கனுக்கு பெற்றுக்கொள்கின்றார்.\n3)கொங்கோ மக்கள் குடியரசின் ஜனாதிபதி : Joseph Kabila\nபிறப்பு : 1971 ஜுன் 4\nபதவிக்கு வந்த ஆண்டு : 2001 ஜனவரி 26\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையார் கொல்லப்பட்டதால் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.\n2001இல் தந்தையின் படுகொலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தார்.\n1960ஆம் ஆண்டு கொங்கோ சுதந்திரத்துக்கு பின்னர் 2006இல் நடைபெற்ற 1வது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இவர் ஒரு முன்னாள் போராளியாவார்.பல தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆதாயமான வழியில் சுரங்க அகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளார்.\n4) மசிடோனியா பிரதமமந்திரி : Nikola Gruevski\nபிறப்பு : 1970 ஆகஸ்ட் 31\nபதவிக்கு வந்த ஆண்டு : 2006ஆகஸ்ட் 27\nஉயர் பதவிக்கு வந்தது :அவரது கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்.\nபொருளியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.வர்த்தக அமைச்சராக 1998-99 வரையும் நிதி அமைச்சராக 1999-2002 வரையும் பதவி வகித்துள்ளார்.2006 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார்.\nபிறப்பு : 1969 ஒக்டோபர் 1\nபதவிக்கு வந்த ஆண்டு : 2007 டிசம்பர் 19\nஉயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் இருந்த அரசியல் தலைவரை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம்.\n1992,1996 மற்றும் 2000 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். 1990 -2002 ஆண்டு வரை பொதுநலவாய போட்டிகளில் 12 பத்க்கங்களை பெற்றுள்ளார்.இவர் ஒரு தேசிய ஹீரோ ஆவார்.2003 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2007ல் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் - 4\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-4 உங்கள்முன்னால் இதோ:\n1)உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை வீசியவர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணி வீரர் -மதன் லால் 1975 ஜுன் 07ல் இங்கிலாந்து அணிக்கெதிராக.\n2) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலா இரண்டு ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர்கள் வசிம் அக்ரம்(பாகிஸ்தான்) மற்றும் சமிந்த வாஸ்(இலங்கை)\n3) தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற சாதனைக்குரிய வீரர் A.G. ஷிபர் பீல்ட் ( அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1934)\n4) சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியிலேயே அறிமுகமான போது வயது 16ஆண்டுகள் 205நாட்கள்.\n5) தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை விரைவாக பெற்ற சாதனைக்குரிய வீரர் கிரேம் ஸ்மித் (17 டெஸ்ட்களில்)\n6) Googly பந்துவீச்சினை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் Bernard Bosanquet (இங்கிலாந்து)\n7) டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்களை பெருமைக்குரியவர் ஜக் கலிஸ் (தென்னாபிரிக்கா)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா\n20 ஜுலை 2009 உடன் ,மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்து 40 வருடங்கள் பூர்த்தியாகின்றது.1969 ஜுலை 16 அன்று தமது பயணத்தினை அப்பலோ11 ( Apollo 11) இல் அமெரிக்காவின் புளோரிடா கரைகளிருந்து ஆரம்பித்து 20 ஜுலையில் சந்திரனை அடைகின்றார்கள். இதில் பயணித்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கியதன் மூலம் சந்திரனில் கால் பதித்த முதல் மனிதன் என்ற பெருமைக்குரியவராக மனிதராக மாறுகின்றார். ஆம்ஸ்ரோங்கினைத் தொடர்ந்து அவருடன் ஒன்றாக பயணித்த வுஸ் அல்ரின் ( Buzz Aldrin) சந்திரனில் தடம் பதிக்கின்றார் . மேலும் இவர்களுடன் பயணித்த மைக்கல் கொலின்ஸ் ( Michal Collins) வான்வெளியிலேயே தரித்துநின்றமை குறிப்பிடத்தக்கது.\nசில அரிய தகவல்கள் :\nசந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் தனது இடது பாதத்தினையே தரையில் பதித்தாராம்.\nசந்திரனில் பதித்த முதல் கால் தடம்\nநீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் பேசிய முதல் வார்த்தையாக Okay பதிவாகின்றது.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -3\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-3 உங்கள்முன்னால் இதோ:\n1)வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய வீரர் முஸ்தாக் அலி Vs இங்கிலாந்து -1936\n2) ஒரு அணித்தலைவராக தனது இறுதி டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற பெருமைக்குரிய வீரர் இயன் செப்பல் (192 ஓட்டங்கள்) அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1975\n3) Dead Ball என்ற பதம் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1798\n4) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை எதிர்கொண்ட பெருமைக்குரிய வீரர் சார்ள்ஸ் வெனர்மன் (Charles Bannerman ) -அவுஸ்திரேலியா\n5)உலகக் கிண்ண போட்டியொன்றில் இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியானது (47ஓட்டங்களால்) இந்திய அணிக்கெதிராக 1978ல்\n6) குறைந்த வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரர் என்ற பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர் -29 வயது 134நாட்கள்\n7) ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் தொடரில் முதல் சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமைக்குரிய அணி பாகிஸ்தான் (1992ல்)\nஅடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா\nஉலகம் முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகிலுள்ள \"தரிகனா\" என்ற ஊரே முழுச் சூரிய கிரகணத்தை தெளிவாகவும், துல்லியமாகவும் அவதானிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று தெரியவந்துள்ளது.இதை நாசா விஞ்ஞானிகளும் அறிவித்துள்ளனர்.\nகடந்த 1991ஆம் ஆண்டு முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட்டது.அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து தற்போது முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.\nஇனி இத்தகைய முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா நமக்கெல்லாம் இதனை பார்வையிட ச��்தர்ப்பங்கள் கிடையாது எனலாம். அதாவது 2132 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13ஆம் திகதிதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் - 01.\nஉலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.\n1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.\n2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.\n3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5'4\")\n4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.\n5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.\n6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )\n7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -2\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-2 உங்கள் முன்னால் இதோ:\n1)டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் இரு தடவைகள் முழுமையாக ஆட்டமிழந்த ஒரேஒரு அணி என்ற பெருமைக்குரியது இந்தியா\n2)அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் பூச்சியம் (Duck) மற்றும் சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு இந்திய வீரர் குண்டப்பா விஸ்வநாத்( G.R.Viswanath )\n3) டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் முச்சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் டொன் பிரட்மன் -அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து\n4) இலங்கை அணியின் சார்பில் அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்கள் பிரெண்டன் குறுப்பு மற்றும் ரொமெஸ் களுவிதாரண. இதில் சிறப்பம்சம் யாதெனில் இருவரும் விக்கெட் காப்பாளர்கள்.\n5)தமது அணியின் 1வது மற்றும் 100வது டெஸ்ட் போட்டி விளையாடிய பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் அர்ஜூன ரணதுங்க.\n6)டெஸ்ட் போட்டி ஒன்றில் முச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமைக்குரிய வீரர் அண்டி சந்தம் -இங்கிலாந்து\n7) உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிவேக சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்- மத்த���வ் ஹெய்டன் - 66பந்துகள் (Aus Vs SA-2007)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள்\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :\n1) \"திரையரங்குகள்\" இல்லாத நாடு - சவுதி அரேபியா\n2) \"தினசரி பத்திரிகைகள் \" இல்லாத நாடு - காம்பியா\n3) \"காகங்கள்\" இல்லாத நாடு - நியூசிலாந்து\n4) \"ரயில்\" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்\n5) \"பாம்புகள் \" இல்லாத நாடு - அயர்லாந்து\n6) தனக்கென \" உத்தியோகபூர்வ தலைநகரம்\" இல்லாத நாடு - நவ்ரு\n7) தனக்கென \"தாய்மொழி\" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து\n8) \"பொதுக்கழிப்பறைகள்\" இல்லாத நாடு -பெரு\n9) \" வாடகைக்கார்கள்\" இல்லாத நாடு - பெர்முடா\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள்\n(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் உங்கள் முன்னால் இதோ:\n1) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்திய வீரர் K.S.Ranjitsinjhi, இவர் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 1896 - 1902 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.\n2)Gul Mohammad, Amir Elahi , Abdul Kardar ஆகிய மூன்று வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சார்பில் விளையாடியுள்ளனர். எப்படி சாத்தியம் ஆம்,இந்தியா சுதந்திரம் அடைய முன்னரும், பின்னரும் விளையாடியுள்ளனர்.\n3) Don Bradman 90(Nineties)ஓட்டங்களில் ஒருபோதும் ஆட்டமிழக்கவில்லை, 89 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n4)கிரிக்கெட்டின் தாயகமான லோட்ஸ் ( Lord’s) மைதானத்தில் இரட்டைசதம் பெற்ற முதல் ஆசிய வீரர்-பாகிஸ்தான் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் Mohsin Khan\n5 ) டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது முதல் வெற்றியை பதிவு செய்துகொள்ள இந்தியா 19 வருடங்களையும், 230 நாட்களையும் எடுத்துக்கொண்டது.\n6) M.A.K.Pataudi இந்திய அணி சார்பாக 46 டெஸ்ட்களில் விளையாடியுள்ளர்,இதில் 40 டெஸ்ட் போட்டிகளில் அணி தலைவராக விளங்கினார்.\n7)டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுப்பை எடுத்துக்கொண்ட வீரர் Allen Hill-இங்கிலாந்து\nஅதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்டீர்களா\n2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.\nகொன்கோர்ட் அறிமுகமாகிய காலகட்டத்தில் ஒலித்தடைகளை 1224 km/h(761mph) அல்லது Mach1(Mach என்பது ஒலி அளவை ஆகும்) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணித்து நவீனத்தின் ஒரு ஆற்றல்மிக்க சின்னமாக விளங்கியது. கொன்கோர்ட்டானது அதனுடைய நாட்களில் புரட்சிக்குரியதாக விளங்கியது ஆனால் அக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பங்களில் தங்கியிருந்தது. இது பாரம் கூடியதாகவும், சத்தத்தை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் அதாவது நவநாகரிகத்திலிருந்து விலகிச்செல்வது போன்று இருந்தது. 1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிகள் அதனுடைய இலக்குகளை வரையறுத்தது. ஒலியைக்காட்டிலும் விரைவான பறப்புக்கள் (Supersonic Flight) இலாபமற்றதாக கருதி விமானகம்பனிகள் முடிவுசெய்ததுடன், விமான உற்பத்தியாளர்கள் அதை கைவிட்டார்கள்.\nஒலி வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகமுடைய (Subsonic) எயார்பஸ்கள் (Airbuses) மற்றும் போயிங் (Boeings) ஆகியன (இரண்டினதும் பறப்பு வேகம் 1000km/h / 621 mph இலும் குறைவாகும்)உலக வான்பரப்புகளில் தமது சேவையை ஆரம்பித்தன.கடந்த 30 ஆண்டுகளாக சுப்பர்சொனிக் பறப்புக்கள் கண்டிப்பான இராணுவ நடவடிக்கைகளிலேயே தொடர்புபட்டிருந்தன.தாக்குதல் விமானங்கள் சுப்பர்சொனிக்கிலிருந்து ஹைபர்சொனிக்கு(Supersonic to Hypersonic) ஏற்றம் பெற்றன. Hypersonic என்பது ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகம் - அதாவது Mach 5 .\nNASA வினுடைய மனிதனற்ற பிரதிகலமானது Mach 9.6 / 11250km/h(6990mph) வேகத்தில் 2004 நவம்பர் மாதம்,பயணித்து முழுமையான சாதனையை படைத்தது.\nவர்த்தக விமானப்போக்குவரத்தில் Hypersonic தடைகளை(6000km/h / 3728mph) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணம் செய்வது தற்போது ஐரோப்பிய விமான உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செயற்களமாக உள்ளது.\nஇது பெருமளவில் விஞ்ஞான புனைகதையாக இருக்கலாமா, ஆனால் பொறியியலாளர்கள் இதுதான் தமது Concorde grandchildren திட்டத்தை ஆரம்பிக்க சரியான தருணம் என நம்புகின்றார்கள். இந்த விமானமானது 300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.\nதிரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.\nதிரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது, காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம்,ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டுபண்ணும் மூலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஏவுகணை நிலையமைத்தல் மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nLapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர்.\nஇதில் பிரிட்டிஸ் கம்பனியான Reaction Engines ஒரு பிரதான செயற்றிட்ட பங்காளர்.\nScimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் குறிப்பிடத்தக்கது.\nசெயற்றிட்ட பொறியியலாளர்கள் இன்றைய தலைமுறையின் வானூர்தி கலையியலில் Hypersonic விமானங்கள் \"A2\" என்ற மகுடத்தினை தாங்கிவருவதை மிக நெருக்கமாக பார்க்கின்றார்கள்.இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும் (Airbus A380 ஆனது 73m நீளமானது),பாரம் குறைந்த வானூர்தி கட்டுமாணம், 7.5m விட்டம்,மத்தியில் Delta சிறகுகள்,ஒவ்வொன்றும் 02 இயந்திரங்களை சுமந்து செல்லும்முகமாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி கட்டுமாண கொள்ளவிகள் ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.\nA380 விமானம் மற்றும் A2 விமானம் வடிவமைப்பில் ஒரு ஒப்பீடு\nஇந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும் .\nஅதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.\nஅழிவின் விளிம்பில் அமேசன் காடுகள்\nபுவி வெப்பமடைதல் மற்றும் காடழித்தல் ஆகியவைகளின் விளைவுகளின் காரணமாக 2030 ஆம் ஆண்டளவில் அமே��ன் மழைக்காடுகள் அரைப்பங்குக்கும் அதிகமானவை அழிவடையலாம் அல்லது கடுமையாக சேதமடையலாம் என உலக வனவாழ் உயிரின நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது …….. ...........\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- 1\nஇந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\n1) உலகில் அதிக தபால்நிலையங்களை கொண்ட நாடு இந்தியா.\n2)உலகுக்கு பூச்சியத்தினையும்,தசம முறையினையும் அறிமுகப்படுத்திய நாடு இந்தியா.\n3)உலகில் வருடாந்தம் அதிக திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியா.\n4)உலகில் அதிகளவு மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.\n5)உலகில் இரத்தவங்கிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா.\n6)உலகில் பெண்களை விட ஆண்களை அதிகம் கொண்ட நகரத்தினை (மும்பாய்) கொண்ட நாடு இந்தியா.\n7) உலகுக்கு செஸ் விளையாட்டினை அறிமுகம் செய்த நாடு இந்தியா.\n8) உலகில் மிக உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தினை கொண்ட நாடு இந்தியா.(Chail in Himachal Pradesh)\n9)உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகம் தோன்றிய நாடு இந்தியா.(தக்சிலா)\n10)உலகில் மிகப்பெரிய சதுப்புநில வனத்தினையும், கழிமுகத்தினையும் (சுந்தரவனம்) கொண்ட நாடு இந்தியா.\n11) உலகில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் இடத்தினை(சீறாபூஞ்சி)கொண்ட நாடு இந்தியா.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31/ 07 (ஜுலை 31) பெறு...\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- # ...\n(தொடர்ச்சி ) உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குற...\nஉலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 1...\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் - 4\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்...\nகிரிக��கெட்- சில சுவையான தகவல்கள் -3\nஅடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியும...\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவ...\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -2\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள்\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள்\nஅதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்...\nஅழிவின் விளிம்பில் அமேசன் காடுகள்\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/11/", "date_download": "2019-03-23T01:46:38Z", "digest": "sha1:LJPLLWD63T7SWV3NIRNXGUUYDZENSSJJ", "length": 19368, "nlines": 203, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: November 2013", "raw_content": "\nஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட CHOGM 2013\nஇலங்கை நாட்டில் மனித உரிமை மீறல்கள் நிலவுவதாகவும், அது பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்து விடுபட்டு நிற்பதாகவும் காரணம் காட்டி இலங்கை கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை புறக்கணிப்பதுடன், 2015ம் ஆண்டு தமது நாட்டில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை தாம் கைவிடுவதாகவும் மொறீசியஸ் நாடானது அறிவித்தற்கமைவாக அந்த வாய்ப்பு மோல்டா நாட்டிற்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nCHOGM இதுவரை நடைபெற்ற நாடுகள்…\n1) 1971 - சிங்கப்பூர், சிங்கப்பூர்\n2) 1973 - ஒட்டாவா, கனடா\n3) 1975 - கிங்ஸ்டன், ஜமைக்கா\n4) 1977 - லண்டன் & கிளென்ஈகல், ஐக்கிய இராச்சியம்\n5) 1979 - லுகாசா, ஸாம்பியா\n6) 1981 - மெல்பேர்ன், அவுஸ்திரேலியா\n7) 1983 - புது டில்லி, இந்தியா\n8) 1985 - நஸ்சஸ், பஹாமஸ்\n9) 1986 - லண்டன், ஐக்கிய இராச்சியம் - CHOGM மீளாய்வுக் கூட்டம்\n10) 1987- வான்கூவர், கனடா\n11) 1989 - கோலாலம்பூர், மலேசியா\n12) 1991 - ஹராரே, சிம்பாப்வே\n13) 1993- லிமாஸ்செல், சைப்பிரஸ்\n14) 1995- ஒக்லாண்ட், நியூசிலாந்து\n15) 1997- எடின்பேர்க், ஐக்கிய இராச்சியம்\n16) 1998- டேர்பன், தென்னாபிரிக்கா\n17) 2002- கூலும், அவுஸ்திரேலியா\n18) 2003- அபுஜா, நைஜீரியா\n19) 2005- வலெட்டா, மோல்டா\n20) 2007- கம்பாலா, உகாண்டா\n21) 2009- போர்ட் ஒப் ஸ்பெய்ன் - ரிடிரினாட் அன்ட் டோபாக்கோ\n22) 2011 - பேர்த், அவுஸ்திரேலியா\n23) 2013 – கொழும்பு, இலங்கை\nஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட CHOGM 2013\nCHOGM வரலாற்றில் ஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டது இலங்கை, கொழும்பில் நடைபெற்ற 23வது மாநாட்டில் ஆகும் . இதில் பிரதானமாக 24 நாட்டுத் தலைவர்களே (ஜனாதிபதி, பிரதமர்) கலந்துகொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஅண்மைய ஆண்டுகளில் நடைபெற்ற CHOGM மாநாடுகளில் கலந்துகொண்ட நாட்டுத் தலைவர்களின் எண்ணிக்கை வருமாறு;\nü 1997- ஸ்கொட்லாந்து – 47\nü 1998- தென்னாபிரிக்கா - 47\nü 2009 - ரிடிரினாட் அன்ட் டோபாக்கோ – 34\nü 2011 - அவுஸ்திரேலியா - 36\nLabels: CHOGM, இலங்கை, உலகம், பொதுநலவாய மாநாடு\nசச்சின் 200 & லோகன் 400*\nபதிவின் தலைப்பு வியப்பாக உள்ளதா... ஆம், இது எனது 400வது பதிவு.\nதனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளைப் நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையின் பிரியாவிடை நாளாக இன்றைய நாள் விளங்கியது.\nசுற்றுலா மே.தீவுகள் அணிக்கெதிராக மும்பாயில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்தது. இப்போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களால் வெற்றி பெற்று சச்சினின் 200வது டெஸ்ட் போட்டிக்கு பிரியாவிடை பரிசினை அளித்தது கெளரவித்தது.\nஅந்தவகையில், சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் நிகழ்த்திய சில சாதனைகளின் தொகுப்பு உங்களுக்காக…\n1) 15,921 டெஸ்ட் ஓட்டங்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து 13,378 ஓட்டங்களுடன் ரிக்கி பொண்டிங் இடம்பெறுகின்றார்.\nஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து 13,704 ஓட்டங்களுடன் ரிக்கி பொண்டிங் இடம்பெறுகின்றார்.\n3) 463 ODI போட்டிகள்\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக கூடிய போட்டிகளில்(463) கலந்து கொண்ட சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.\n1வது ODI போட்டி – பாகிஸ்தான், குயரன்வாலா (1989 டிச.18)\n463வது ODI போட்டி – பாகிஸ்தான், டாக்கா (2012 மார்ச் 18)\nசச்சினைத் தொடர்ந்து சனத் ஜயசூரிய 445 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\n4) 200 டெஸ்ட் போட்டிகள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கூடிய டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.\n1வது டெஸ்ட் போட்டி –பாகிஸ்தான், கராச்சி (1989 நவ. 14-16)\n200வது டெஸ்ட் போட்டி –மே.தீவுகள், மும்பாய் (2013 நவ.15-20)\nசச்சினைத் தொடர்ந்து ஸ்டீவ் வோ, ரிக்கி பொண்டிங் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.\n5) 49 ODI சதங்கள்\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக கூடிய சதங்களைப் (49) பெற்ற வீரர் சச��சின் டெண்டுல்கர் ஆவார்.\n1வது சதம் - அவுஸ்திரேலியா, கொழும்பு, 1994\n49வது சதம் - பங்களாதேஷ், டாக்கா, 2012\n6) 51 டெஸ்ட் சதங்கள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கூடிய சதங்களைப் (51) பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.\n1வது சதம் - இங்கிலாந்து, மன்செஸ்டர், 1990\n51வது சதம் - தென்னாபிரிக்காகேப்டவுன், 2011\n7) 15 தொடர் ஆட்ட நாயகன் விருதுகள் – ODIs\nஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய தொடர் ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து சனத் ஜயசூரிய உள்ளார்.\n8) 62 ஆட்ட நாயகன் விருதுகள் – ODIs\nஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து சனத் ஜயசூரிய(48), ஜக் கலிஸ்(32) ஆகியோர் உள்ளனர்.\n9) 989 சர்வதேச வீரர்கள்\nசச்சின் டெண்டுல்கர் இதுவரை 989 சர்வதேச வீரர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 141 இந்திய வீரர்களும், 848 எதிரணி வீரர்களும் அடங்குவர்.\n10) 2,560 உலகக் கிண்ண ஓட்டங்கள்\n6 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர்களில் (1992 - 2011) தொடர்ச்சியாக கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், 56.95 என்கின்ற சராசரியில் 2,560 ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்கின்ற சாதனையின் படைத்தார்.\n11) 1894 ODI ஓட்டங்கள், 1998ம் ஆண்டு\nஒருநாள் சர்வதேச போட்டிகளில், கலண்டர் ஆண்டொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. சச்சின், 1998ம் ஆண்டு 9 சதங்கள் அடங்கலாக 1894 சர்வதேச ஒருநாள் போட்டி ஓட்டங்களைப் பெற்றார்.\n12) 150 விக்கட்கள், 15,000 ஓட்டங்கள் ODIs\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கட்கள் (154 விக்கட்கள்) மற்றும் 15,000 ஓட்டங்களை (18,426 ஓட்டங்கள்) பெற்ற ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.\n13) 90 வெவ்வேறான மைதானங்கள்\nதனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் 90 இற்கும் அதிகமான மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.\n உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் தடம் பதித்து 54 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் 400வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்து ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், சமூக வலைத்தள நண்பர்கள் மற்றும் லோகநாதனின் பகிர்வுகள் வலைத்தளத்தினை அறிமுகப்படுத்திய, இணையத்தளங்கள், இணையத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.\nLabels: 400வது பதிவு, இந்தியா, கிரிக்கெட், சச்சின், லோகன்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட CHOGM 2...\nசச்சின் 200 & லோகன் 400*\n399வது பதிவு ⇨ பொதுநலவாய மாநாடு (CHOGM) ஓர் கண்ணோட...\nஉலக நகரங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/61572/chemical-weapons-attacked-syria-children", "date_download": "2019-03-23T00:34:56Z", "digest": "sha1:JTNDQW4NBRKWJWHW6VVLE6VQEJTW3WIQ", "length": 9039, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "சிரியா போரின் தாக்கம் தனி விமானம் அனுப்பிய பிரதமர் அனைவரும் இனி கனடா குடிமக்களே - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனடா\nசிரியா போரின் தாக்கம் தனி விமானம் அனுப்பிய பிரதமர் அனைவரும் இனி கனடா குடிமக்களே\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் குறிப்பாக குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது\nஇந்த நிலையில் மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 உயிர்களை கொன்று குவித்துள்ளனர்.. தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர், இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் இறந்த சம்பவம் ப���்வேறு நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..\nஇந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மனிதநேயம் காக்கப்பட வேண்டும் என்றும் , புதுச்சேரி மக்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்\n\"ப்ரே ஃபார் சிரியா\" எனும் வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்\nசிரியாவை பற்றியும், அங்கு நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைப் பற்றியும், எங்கும் இல்லாத அளவு செய்திகள், வலைப்பதிவுகள், வீடியோக்கள், மீம்ஸ்கல், தமிழில் மட்டுமே அதிகமாகவே வலம்வருகின்றன. அதுமட்டுமின்றி சீரியாவை பற்றி கூகுளில் தேடியதில் தமிழ்நாட்டிற்கே அதிக பங்கு உண்டு..\nஇந்த போர் தமிழ்நாடு , புதுச்சேரி மட்டுமின்றி பல மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..\nஇந்த போரின் தாக்கம் கனடாவிலும் எதிரொலித்து உள்ளது, இது உங்களின் வீடு,\nவாருங்கள் என்றுஅகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி\nகண்ணீருடன் வரவேற்றுக்கொண்ட உலகின் பெருமை வாய்ந்த முதல் பிரதமர்..\nPrevious article காலான்னா கருப்பு இல்ல காப்பி காலா டீசரில் அஜித் விஜய் பட சீன்கள்\nNext article அஜீத்தின் துப்பாக்கி கனெக்ஷன் வைரலான புகைப்படம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநடிகர் கமல்ஹாசனுக்காக தனது கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு\nரசிகர்களின் எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றியவர்கள் மத்தியில் விஜய் சற்றே வித்தியாசமானவர்\nபிளான் போட்டு பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்ததன் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1312", "date_download": "2019-03-23T00:54:59Z", "digest": "sha1:B6K5W66AVXLD2BYKAMKFWBNSOCSCG534", "length": 8984, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்க��த் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்\n“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34\nநமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.\nஅவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.\nPrevious articleமனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா\nNext articleஅன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர் நெறிந்த நாணலை முறியார்\nஎப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்\nஇடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369994.html", "date_download": "2019-03-23T00:07:13Z", "digest": "sha1:YBHBOWGSQEJEABIZFFMBSF54IFIPEAPF", "length": 8654, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "தை மகள் வந்தாள் - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nதமிழுக்கு நிறம் தந்த தை மகளே\nதமிழர்க்கு உரம் தந்த புதுமகளே\nஉழவற்கு உயிர் தந்த தமிழ்மகளே\nபிழைப்போரும் இளைப்பாறும் தரு நிழலே\nஅன்பில் யாம் நிலைத்திட அருள்செய்வாய்\nபண்பால் பார் வெல்ல துணையிருப்பாய்\nஇல்லமெல்லாம் இன்பம் வாரி இரைத்திடுவாய்\nவெல்லத்தோடு அரிசியில் வெந்தமுது தந்திடுவாய்\nபந்தங்கள் கூடி பாசத்தில் திளைத்திடுவோம்\nசொந்தங்கள் கூடி சோகமதை மறந்திடுவோம்\nமஞ்சள் கரும்போடு நெஞ்சம் நிறைந்திடுவோம்\nபஞ்சமில்லா வாழ்வு பாருக்கு தந்திடுவோம்\nசேற்றுக்குள் களையெடுத்து வயிற்றுக்கு சோறிடுவோம்\nநேற்றோடு வந்த சுமையை காற்றோடு கலந்திடுவோம்\nகாவியமே உன் காலடியில் கரைந்திடட்டும்\nசொத்தாக நாம் போற்றும் உழவரெல்லாம்\nமுத்தான வாழ்வு பெற தைமகளே வரம் அருள்வாய்\nவற்றாத நீர்தனையே குன்றாமல் வழங்கிடுவாய்\nபற்றாக்குறை நீக்கி பசிதன்னை போக்கிடுவாய்\nபெற்றோரும் பெருமையுற உற்றாரும் உளம்மகிழ\nநற்றமிழே நீ எமக்கு நல்வாழ்வு தந்திடுவாய்\nமுற்றிய பயிரெல்லாம் முண்டாசில் சுமந்துவர\nவற்றிய வயிறெல்லாம் வளமிங்கு காணட்டும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/190855?ref=magazine", "date_download": "2019-03-23T00:36:59Z", "digest": "sha1:VHEY4MOPACNR3DBBC6KW7UCFQEN4BC53", "length": 7005, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ���ாணய மாற்று விகிதம்: அக்டோபர் 25, 2018 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: அக்டோபர் 25, 2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.10.2018) நாணய மாற்று விகிதங்கள்\nஐக்கிய அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 170 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 174 ரூபா 32 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 225 ரூபா 96 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 22 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 169 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 41 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 97 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 65 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 16 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 56 சதம்.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/08/01/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-211-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:13:16Z", "digest": "sha1:IK6O2TJLZ6C53VI5BOVMUAC7ZZXUDFQM", "length": 9471, "nlines": 99, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 211 வீண்பழி என்னும் பந்துவீச்சு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 211 வீண்பழி என்னும் பந்துவீச்சு\nநியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;\nஎதற்கெடுத்தாலும் ஆள்க்காட்டி விரலை நீட்டி மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா\nஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பழியை பந்து எறிந்து விளையாடுவது போலத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள் , உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இந்த நூற்றாண்டில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.\nநாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.\nஇன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.\nசெய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nநான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன். இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவ்து ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம்.\n யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.\nஇப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்��ிறாய் நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய்\n← மலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 2 இதழ் 212 நான்… நான்…நான்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/17050824/In-pallipalaiyat-For-240-pregnant-women-Social-baby.vpf", "date_download": "2019-03-23T01:26:26Z", "digest": "sha1:4VBBYEK427SQ76VKAYFXIBHUL2W4YTQ3", "length": 13607, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In pallipalaiyat For 240 pregnant women Social baby shower Ministers are Goldman, Saroja Participation || பள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு\nபள்ளிபாளையத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2018 05:08 AM\nநாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பள்ளிபாளையம் ஜி.வி. மஹாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பிலான பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாபெரும் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் இருவரும் பரிசு பொருட்கள் வழங்கி அவர்��ளை வாழ்த்தினார்கள்.\nவிழாவில் அமைச்சர் தங்கமணி பேசும் போது, பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பல நலத்திட்டங்களை உருவாக்கி இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சாதி, மத பாகுபாடு இன்றி சமுதாய வளைகாப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. கொக்கரையன்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு எனது சட்டமன்ற நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.\nநிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா பேசும் போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முதலாக 2012-ம் ஆண்டில் சமுதாய வளைகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் சமுதாய வளைகாப்பு திட்டத்தின் மூலம் இன்று வரை ரூ.11.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் 6 லட்சம் கர்ப்பிணிகள் பயன் அடைந்து உள்ளனர். இந்த ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 1,982 பகுதிகளில் ஒரே நாளில் 71 ஆயிரத்து 280 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது என்றார்.\nவிழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.பத்மாவதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணி;, பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி ���ரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/17231605/Attack-on-Kashmiri-Marxist-Communist-condemnation.vpf", "date_download": "2019-03-23T01:29:43Z", "digest": "sha1:I3PGCLR2P6IMOHJVUVF36577XNU7KYE7", "length": 12666, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attack on Kashmiri Marxist Communist condemnation || காஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் + \"||\" + Attack on Kashmiri Marxist Communist condemnation\nகாஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்\nகாஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து கட்சியின் பொலிட்பீரோ குழு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலவாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதால், சோகமும், கவலையும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதை பயன்படுத்தி அப்பாவி காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய வெறுப்பு பிரசாரம் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.\nமுன்னதாக, புலவாமா தாக்குதலை தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்க���ய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\nநாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை ஒரு கும்பல் தாக்கியது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்\nராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.\n3. வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்\nவில்லியனூர் அருகே தொழிலாளி வீடு புகுந்து தாக்கப்பட்டார். அது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செல்வாக்கு உயர்வு\nபாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n5. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்தது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\n2. ஆந்திர நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம் : தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள்\n3. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி\n4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்\n5. அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்த���்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6448.html", "date_download": "2019-03-23T01:09:04Z", "digest": "sha1:VBSMN7HE73GSGZYBFVGMKPELANVIOMKG", "length": 3941, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "கன்னட நடிகர் அம்ரீஷ் மருத்துவமனையில் அனுமதி: செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது", "raw_content": "\nகன்னட நடிகர் அம்ரீஷ் மருத்துவமனையில் அனுமதி: செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது\n1980களில் கொடிகட்டிப் பறந்த கன்னட நடிகர் அம்ரிஷ். அரசியலில் இணைந்து எம்.பி. எம்.எல்.ஏ ஆனார். தற்போது கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ளார். நடிகை சுமலதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அம்ரிஷிசுக்கு இதயம், இரைப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் பிரச்னை இருப்பதால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுதல்வர் சித்தராமையா மருத்துவமனைக்குச் சென்று அம்ரிஷை பார்த்தார். பின்னர் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் அம்ரிஷிக்கு உயர்தர மருத்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/05/", "date_download": "2019-03-23T01:55:21Z", "digest": "sha1:76RVJJ2W3RISAZWG4XD6R6JAAAGFGDOJ", "length": 8987, "nlines": 115, "source_domain": "www.namathukalam.com", "title": "May 2017 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் தன்முன்னேற்றம் தொடர்கள் மச்சி நீ கேளேன்\n - 1 | லைக் அண்டு ஷேர்\nம ச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவ...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பண���புரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - 1 | லைக் அண்டு ஷேர்\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60319-shane-warne-terms-ms-dhoni-as-must-have-player.html", "date_download": "2019-03-23T01:04:44Z", "digest": "sha1:EDYVMD63DIO2H3QOROBTUGHSY7T76Y3C", "length": 12684, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோசமான நிலைமைகளில் தோனி போன்ற வீரர் தேவை - ஷேன் வார்ன் | Shane Warne terms MS Dhoni as 'must-have' player", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nமோசமான நிலைமைகளில் தோனி போன்ற வீரர் தேவை - ஷேன் வார்ன்\nதோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைய அணியில் தோனி இல்லாததே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ��ேன் வார்ன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என கூறியுள்ளார்.\nமேலும் தெரிவித்துள்ள அவர், ஆட்டத்தில் நி‌லைமை மோசமாக செல்லும் போது தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணி‌யில் இருப்பது அவசியம். தோனியின் அனுபவமும், ஆட்டத்தை சரியாக கணிக்கும் அவருடைய தலைமை அனுபவங்களும் உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியாவுக்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.\nமுன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் , வாழ்வா சாவா என்ற நேரங்களில் தோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.\nவிசாரணையை தொடங்கியது அயோத்தி மத்தியஸ்தர்கள் குழு\n’போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\n\"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே \"- சிஎஸ்கே நிர்வாகம்\n“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\n எடுடா வண்டிய, போடுடா விசில'' - இம்ரான் தாஹிரின் கலக்கல் ட்வீட்\nதொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே\n“தோனியுடன் ஒப்பிடும் அளவிற்கு கோலிக்கு சாதுர்யம் இல்லை” - கெளதம் காம்பீர்\nபிசிசிஐ-க்கு ரூ. 11 கோடி இழப்பீடு வழங்கிய பாக்.கிரிக்கெட் வாரியம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிசாரணையை தொடங்கியது அயோத்தி மத்தியஸ்தர்கள் குழு\n’போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/SBI+loan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-23T01:15:30Z", "digest": "sha1:JJNHJH3XSHUBEO2MUQSL35QY5I7D727V", "length": 10480, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | SBI loan", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஅனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\nகடன் பிரச்னையால் குடும்பத் தகராறு : வாலிபர் தற்கொலை\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஐசிஐசிஐ முன்னாள் இயக்குநர்; வீடியோகான் நிறுவன அதிபர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்\n“எனக்கு சொத���தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \nவங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் மோசடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\nமுத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் அறிக்கை தாக்கல்\nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nவீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..\nஎஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா\nஅனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\nகடன் பிரச்னையால் குடும்பத் தகராறு : வாலிபர் தற்கொலை\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஐசிஐசிஐ முன்னாள் இயக்குநர்; வீடியோகான் நிறுவன அதிபர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \nவங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் மோசடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\nமுத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் அறிக்கை தாக்கல்\nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nவீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..\nஎஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பான��ச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/29153025/1194609/Sivaji-dev-to-marry-Suja-Varunee-in-November.vpf", "date_download": "2019-03-23T00:41:14Z", "digest": "sha1:SJ4LITEIFEBFLIWOOF6MMZQXXFWXBS3X", "length": 15059, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Suja Varunee, Sivaji Dev, Suja Varunee Marriage, சுஜா வருணி, சுஜா வருணி திருமணம், சிவாஜி தேவ்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்\nபதிவு: செப்டம்பர் 29, 2018 15:30\nசிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவுக்கும், பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் வருகிற நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது. #SujaVarunee #SivajiDev\nசிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவுக்கும், பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் வருகிற நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது. #SujaVarunee #SivajiDev\nப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார்.\nபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nசுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார்.\nஇந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் சுஜா வருணி தெரிவித்திருப்பதாவது,\nதனக்கும் சிவகுமார் என்பவருக்கும் நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள், என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ச��வாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SujaVarunee #SivajiDev\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/676.html", "date_download": "2019-03-23T00:59:57Z", "digest": "sha1:SHVST3K3YGRR5SUHB7UVCGJ42443UN5K", "length": 4916, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "அகிலாண்டேஷ்வரிக்கு நன்றி - கவிஞர் வாலி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கவிஞர் வாலி >> அகிலாண்டேஷ்வரிக்கு நன்றி\nகவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:16 am)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/choanswers-a.html", "date_download": "2019-03-23T00:21:25Z", "digest": "sha1:NYOJ5YWOVYJ3NGGU3FIXOQNGYQYURKSN", "length": 22407, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ\nகே: கிரிக்கெட் ஊழல், நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்கிறாரே கருணாநிதி\n நாட்டுக்கு த் துரோகம்தான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்ன, மக்களிடம் ஓட்டு பெற்றா ஊழல்புரிகிறார்கள்மக்களின் அங்கீகாரம் இல்லாத ஊழல் -துரோகம்தானே\nகே: ஜோதிபாசுவின் ஓய்வு குறித்து ...\nப: இருப்பத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதல்வராக ஒருவரே இருப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல.\nபெரும் அரசியல் திறனைக் காட்டுகிற விஷயம் அது. அவருடைய நிர்வாகத்தில் பெரிய நில உடமைகள் தகர்க்கப்பட்டு, நிலமற்ற பலருக்கு நிலங்கள்வழங்கப்பட்டதால் - மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் அரசியல் லாபம் கிட்டியது என்றாலும்- ஏழை விவசாய��களுக்கு இது பெரிதும் நன்மை புரிந்தது.\nஆனால் இது தவிர குறிப்பிடும்படியான சாதனை எதுவும் அவருடைய நிர்வாகத்தில் நிகழ்ந்ததாகக் கூற முடியவில்லை. அவருடைய மகனைப் பற்றிஅவ்வப்போது சில புகார்கள் எழுந்தாலும், பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமலே அவர் பதவியில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், மேற்கு வங்கம் பல துறைகளில் - குறிப்பாக கல்வித்துறை, தொழில் துறை - ஆகியவற்றில் பின் தங்கியதற்கு அவருடைய நிர்வாகமேபொறுப்பேற்க வேண்டும்.\nகே: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீசுக்கு சங்கம் வைக்க அனுமதி வழங்குவோம் என்று பா.ம.க. தலைவர் டாகடர் ராமதாஸ்கூறியிருக்கிறாரே\nப: இதில் என்ன வியப்பு இவர்கள் நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்று யாராவது எதிர் பார்க்கிறோமா\nகே: மூன்றாவது அணி என்றால் என்ன\nப: இரண்டும் கெட்டான் என்று சொல்வதில்லையா அதையே கொஞ்சம் நாசூக்காகச் சொன்னால் - மூன்றாவது அணி.\nகே: இன் று, நாத்திகம் எப்படி இருக்கிறது.\nப: இரண்டுமே பணம் பண்ணுவதற்கான பாதைகள் ஆகி வருகின்றன.\nகே:மறைந்த சி.சுப்ரமண்யம் அவர்களைப் பற்றி, தாங்கள் கூற விரும்புவது\nப: தேசியவாதி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்தவர், மிகவும் திறமை வாய்ந்த நிர்வாகி. தெளிவான சிந்சதனை படைத்தவர். கடினமானவிஷயங்களைக் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு படைத்தவர்.\nநாட்டின் எதிர்காலம் பற்றி இறுதி மூச்சுவரை சிந்தித்தவர். பசுமைப் புரட்சி என்கிற விவசாயத்துறை சாதனைக்கு வித்திட்டவர். பண்பாளர், ஓர்அரசியல்வாதிக்குரிய சில குறைகள் இருந்தாலும் - அவரைப் போன்ற அரசியல்வாதிகள் இன்று இல்லை என்று கூறக்கூடிய வகையில் தனது அரசியலைநடத்தியவர்.\nகே: காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்று தான் என்று கூறுகிற நிலைக்கு தள்ளப்பட்ட நீங்கள், தவறுகளை கண்டிக்கும் போது பா.ஜ.க.வை விடகாங்கிரசையே அதிகம் குட்டுகிறீர்களே. இது சரியா\nப: பா.ஜ.க.ஒரு வேளை உருப்பட்டாலும் உருப்படலாம் என்ற நப்பாசை இருக்கிறது ; காங்கிரஸ் உருப்படுவதற்கு ஒரு வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.இந்த இரண்டு கட்சிகளைப் பற்றிய என் அணுகு முறையில் நீங்கள் காண்கிற வித்தியாசத்திற்கு இதுதான் காரணம்.\nகே: மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் அடிக்கடி நடப்பது ஏன்\nப: பா.ஜ.க.வில் அடிக்கடி சிலரை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதுதான் முக்கிய காரணம்.\nகே: உத்திரப் பிரதேச்தில் முக்கிய அரசியல் தலைவர்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு, சென்னை வழியாக தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைஊடுறுவியுள்ளது என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது பற்றி ...\nப: சென்னை வழியாக தப்பிப்பதா எதற்கு சென்னை வந்தாலே - தப்பிப்பதுதானே\nகே: வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கே நான் முன்னுரிமை தருவேன் என்ற புதிய டி.ஜி.பி. ராஜ கோபாலனின் அறிவிப்பு குறித்து...\nப: அதற்குப் பிறகு இதுபற்றி அவர் ஒன்றுமே பேசவில்லையே வீரப்பனைப் பற்றிச் பேச நீ யார் வீரப்பனைப் பற்றிச் பேச நீ யார் நீ மனதிற்குள் பெரிய போலீஸ்காரன் என்றநினைப்பா நீ மனதிற்குள் பெரிய போலீஸ்காரன் என்றநினைப்பா மூடு வாயை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதோ என்னவோ\nகே: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பற்றி தங்கள் கருத்து\nப: எங்கே முடிந்தது - அமெரிக்க ஜனநாயக வழிமுறைகள், நமது வழிமுறைகளைக் காட்டிலும் ரொம்ப மேலானவை - என்ற எண்ணம்தான்.\nகே: திருமண வைபவம் போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் மூப்பனாரும். கலைஞரும் மிகவும் நெருங்கி உரையாடும் பண்பு பற்றி, தங்கள் அபிப்பிராயம்என்ன\nப: இந்த மாதிரி சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகள் கூட, பண்பு என்று வர்ணிக்கப்படுவதுதான் விசித்திரம். இப்படியே போனால், விமானத்தில் இருதலைவர்கள் சந்தித்தபோது, ஒருவரை ஒருவர் விமானத்திலிருந்து தள்ளி விட முயற்சிக்கவில்லையே இந்த பண்பை பாராட்ட வேண்டாமா இந்த பண்பை பாராட்ட வேண்டாமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் answer sheet செய்திகள்View All\nசாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை... ஓ.பன்னீர் செல்வம் அதிரடி விளக்கம்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசிங்கம் சிங்கிளாதான் வரும், அப்ப சிவாஜிதானே பெஸ்ட்டு.. இந்தக் காலத்துப் பசங்க பயங்கரமா இருக்காங்களே\n\"நான் விரும்பும் தலைவர் விஜய்\".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் 30 பேருக்கு தொடர்பு\nபொதுத்தேர்வில் கெஞ்சி, மிரட்டி, பணம் தந்து பாஸாகத் துடிக்கும் பள்ளி மாணவர்கள்.. இது உ.பி. அவலம்\nகாவிரி விவகாரம்: 29ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.. ஸ்டாலின் கேள்விக்கு ஓபிஎஸ் பதில்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : சி.பி.ஐ விசாரணை கோரும் கல்வியாளர்கள்\nசுற்றுச் சூழல் வரி ரூ 787 கோடியை செலவு செய்யாமல் வைத்திருக்கும் டெல்லி அரசு\n மேகம் எல்லாம் காகிதம்\".... பரீட்சை பேப்பரில் எழுதிய 10 மாணவர்கள் சஸ்பெண்ட்\nஅரசியலைப் பற்றி வருங்கால தலைமுறை என்ன நினைக்கும்... ஒன்இந்தியா வாசகர்களுக்கு சோ சொன்ன பதில் என்ன\nபணப் பிரச்னைக்கு பதில் சொல்ல பிரதமர் மோடி தயங்குவதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nசுவாதி கொலை வழக்கில் தொடரும் மர்மம்.. விடை தெரியாத 10 கேள்விகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/aug/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B-2556237.html", "date_download": "2019-03-23T00:45:27Z", "digest": "sha1:TO66BCRQZMS353BN2UFSBSWEL2AWQWCA", "length": 6735, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "செல்லிடப்பேசியில் பேசியபோது மாடியில் இருந்து விழுந்த மாணவர் சாவு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெல்லிடப்பேசியில் பேசியபோது மாடியில் இருந்து விழுந்த மாணவர் சாவு\nBy திருவண்ணாமலை | Published on : 11th August 2016 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகலசப்பாக்கம் அருகே செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 2 மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nகலசப்பாக்கத்தை அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வசந்த்குமார் (17). இவர், ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வசந்த்குமார் கடந்த 2-ஆம் தேதி வீட்டு மாடியில் இருந்த சுற்றுச்சுவர் மீது அமர்ந்தபடியே தனது நண்பரிடம் செல்லிடப்பேசியில் பேசியுள்ளார்.\nஅப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தததில், அவர் பலத்த காயமடைந்தார். பின்னர், வந்தகுமார் மீட்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு திங்கள்கிழமை இரவு வசந்த்குமார் இறந்தா���். இதுகுறித்து, கடலாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/23_20.html", "date_download": "2019-03-23T00:21:39Z", "digest": "sha1:JZ3I6W2QUFXNO3QGC7VS7RQBXOXECVTC", "length": 6656, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசியப்பட்டியலுக்கு நசீர்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n2011ஆம் ஆண்டு மு.காங்கிரசின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்து, அதே ஆண்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரான ஏ.எல்.எம். நசீர்; 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.\nஅலுவலக செய்தியாளர் சுஹைல் அஹமட்\nஇவரின் அரசியல் பிரவேசம் என்பது குதிரைவலு வேகம் கொண்டது காரணம் பல முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் இருந்தபோதிலும் நசீரை கட்சி தலைமை இவரை நம்பியமைக்கான காரணங்கள் பலவிருக்கிறது, கள அரசியல் என்பது அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முக்கிய திறமை அது இவருக்கு நிறையவே உள்ளது, களத்தில் நின்று கட்சிக்காக பாடுபடுவது, மக்களுடன் வைத்திருக்கும் தொடர்பு, மக்களின் அதிக விருப்பம், மக்களுக்கான சேவை, மக்களின் நம்பிக்கைக்குரிய மனிதர் என பல புறத்தில் இவரிடம் திறமைகள் உள்ளது. இதனாலேயே இவர் அதீத விருப்பத்திற்கு உள்ளானார். கட்சித் தலைமை இவரை நிறையவே நம்பியுள்ளது. பலமுறை கட்சித் தலைமைக்கு களத்தில் சிக்கல்கள் இட்பெற்ற போது தனியாக களத்தில் முன்முனைந்து பிரச்சினைகளை தீர்த்தவர் எனபது குறிப்பிடத்தக்கது,\nதேசியப்படடியலுக்கான அனைத்து அலுவலக வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் திகதி அல்லது அதற்கு பிந்திய சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், பின்னர் அட்டாளைச்சேனையில் பாரிய ஊர்வலம் ஏற்பாடாகியுள்ளது, இதில் தலைவர் மக்கள் மத்தியில் தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய அதே சந்தோசத்துடன் மக்க���ை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/07/blog-post_27.html", "date_download": "2019-03-23T00:10:15Z", "digest": "sha1:ZXXNJHE33YFTI56TNGW5RBXNNFHBLU4F", "length": 21433, "nlines": 485, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தூண்டில்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n² தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி.\n“நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால்…\nஅதை இங்கே செய்ய வேண்டாம். இரத்த சேமிப்பு வங்கியில் செய்யுங்கள்”\n² உன் குரலில் ஒலி அளவை உயர்த்துவதைவிட\nஉன் சொல்லின் ஆழத்தைக் கூட்டுவதே சிறந்தது\n² மனிதனால் முடியாதது எதுவுமில்லை.\n² குறை இல்லாத மனிதனும் இல்லை\nகுறை இல்லாதவன் மனிதனும் இல்லை -அதை\nகுறைக்க முடியாதவன் மனிதனும் இல்லை\n² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை\nஉன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை\n² உலகம் உன்னை அறிமுகம் செய்யும் முன்னர்\nஉலகத்துக்கு உன்னை நீயே அறிமுகம் செய்து கொள்\n² உன் மீது பாசம் வைக்கும்\n(நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக...)\n//² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை\nஉன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை\nமிகவும் பிடித்த நல்ல சிந்தனை\nஅனைத்துமே நல்ல சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்களுடைய 250 வது இடுகைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகின்றேன்.\n//.. நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக. ..//\nசில படித்தவை, சில புதியவை (எனக்குங்க..)\n@சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்��ு.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி\n@திருஞானசம்பத்.மா. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\n@சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்ரு.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி\nஉங்கள் இடுகைகள் அனைத்தையும் வாசித்து வருகின்றேன். ஆனால் சில காரணங்களினால் எவருக்கும் இப்போது நான் பின்நூட்டமிடுவதில்லை இடுகைகள் அனைத்தையும் வாசிப்பதுண்டு.\nமுதல் இரண்டு பொன்மொழிகளும் நிறையப் பிடிச்சிருக்கு குணா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:44 PM\n@VELU.G முதல் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி வேலு.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:44 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:45 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:46 PM\n@சந்ரு ஓ அப்படியா தாங்கள் தொர்ந்து படிக்கிறீர்கள் என்பதை எண்ணி மகிழ்வாகவுள்ளது நண்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:46 PM\nநெடுஞ்சாலை வாக்கியம் சூப்பர் நண்பா\nமிக அருமை பகிர்வுக்கு நன்றி சார்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:16 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:17 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:19 PM\n@Thomas Ruban வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nஅனைத்ஹ்டும் அருமை... அந்த \"சிரிப்பு\" பொன்மொழி, மனதை கவர்ந்தது.... பகிர்வுக்கு நன்றி.\nஅனைதது தகவல்களும் அருமையாக இருக்கு சார்...\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/research-articles/spreading-lies/", "date_download": "2019-03-23T01:27:27Z", "digest": "sha1:NLZSM6UX2HU56YHD6KQSI4FRNWWIVUPY", "length": 24289, "nlines": 217, "source_domain": "www.satyamargam.com", "title": "உண்மையைத் தேடி... (மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல்) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஉண்மையைத் தேடி… (மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல்)\nஎந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் அப்படியே பிறருக்கு எடுத்துச் செல்வதனால் விளையும்தீமைகள் பற்றி அறிமுக உரையில் கண்டோம்.\nஇப்போது முஸ்லிம்களிடையே நிலவும் மிகப் பழமையான ஆனால் சில ஒழுங்கற்ற இடைவெளிகளில் உயிர் பெறக்கூடிய ஒரு வதந்தியைக் குறித்து அலசுவோம்.\n நான் ஒருநாள் மதீனா பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்தபோது பெருமானார் (ஸல்) அவர்கள் என் கனவில் தோன்றி “இவ்வுலகில் பாவங்கள் பெருகிவிட்டன. அநியாயம் தழைத்தோங்கி விட்டது. இதனால் நான் மிகக் கவலை அடைந்துள்ளேன். ஏழைகளைப் பணக்காரர்கள் பாடாய்ப்படுத்துகிறார்கள்.\n(இன்னும் சில அநியாய நிகழ்வுகள் பட்டியலிடப்படும்)\nஇவையெல்லாம் தீர வேண்டுமானால் நீ தொழு; திக்ர் செய்; ஜகாத் கொடு.\n(இதுவரை விஷமம் இல்லை. இனி வருவது தான் விஷமம்.)\nஇதனை நீ உடனடியாகத் தெரிந்தவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதனை ஒருவர் 40 பேருக்குச் சொன்னார், உடன் அவருக்கு 8000 இலாபம் கிடைத்தது (ரூபாயா டாலரா) இன்னொருவர் எவருக்கும் சொல்லாமல் உதாசீனப் படுத்தினார், அவர் தன் மகனை இழந்தார்; மற்றுமொருவரோ ஏற்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை அப்படியே தன்னுடைய மின்மடற்பெட்டியில் வைத்திருந்தார், அவரும் காலி\n(மிரட்டியாகி விட்டது. இன்னும் படிப்பவரின் இறைநம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கி விட்டால் வெற்றி தான்\nஇதனை நீ பொய்யென்று நினைக்காதே நீ ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் உடனடியாகச் சொல் நீ ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் உடனடியாகச் சொல்” என்று சொன்னதாக எழுதியிருக்கும்.\nஇவ்வகையான மடல்களின் நம்பகத் தன்மை குறித்து அலசுவதற்குமுன் இவற்றின் பொதுவான சில அம்சங்களைப் பட்டியலிடுவோம்.\n1. இவ்வகை மடல்கள் அநேகமாக ஏதா���து ஒரு பள்ளி அல்லது தர்காவில் உறங்கும் போது மட்டுமே வந்ததாகச் சொல்லப்படும்.\n2. இடத்திற்குத் தகுந்தாற்போல் இந்த மடல்கள் திருத்தப்பட்டிருக்கும் (customized). அதாவது மதீனாவை நாகூர் என்றோ, அஜ்மீர் என்றோ மாற்றி அவ்விடங்களில் அடக்கமாகி இருக்கும் நல்லடியார்களின் பெயர்களைப் பொருத்திவிட்டால், கொஞ்சமும் பொருள் மாறாது பொருந்தி வரும்.\n3. மெலிதாக இழையோடும் பயமுறுத்தல் / மிரட்டல் தொனி இருக்கும். அதாவது இதனை நீ இத்தனை பிரதிகள் எடுத்து விநியோகிக்க வேண்டும், இல்லையேல் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும் (நகைச்சுவை தான்), இன்ன பிற… இதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கப் படும். XYZ ஊரில் ABC என்பவர் இதனைத் துச்சமாக வீசியெறிந்தார், அதனால் அவர் ரத்த வாந்தி எடுத்து மாண்டு போனார் அல்லது அவரது உறவினர் ஒருவர் சாலை நேர்ச்சியில் (accident) இறந்தார், இன்னும் இது போல.\n4. மிரட்டலுடன் ஒரு நிபந்தனைக்குட்பட்ட சன்மானமும் இவ்வகை மடல்களின் அடையாளங்கள். எடுத்துக்காட்டாக, DEF என்ற ஊரில் GHI என்பவர் இதனை x பிரதிகள் எடுத்து விநியோகித்தார், உடனே அவர் மகளுக்குத் திருமணம் நடந்தது. அல்லது அவர் பெரும் பணக்காரரானார். இன்னும் இது போல.\nதற்போது இம்மடல்களின் அபத்தங்களை ஆராய்வோம்.\nஉலகில் பிறந்த எவருக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட நாளையோ அல்லது நேரத்தையோ நல்லது என்றோ கெட்டது என்றோ வரையறுக்க இயலாது. ஒருவருக்கு நல்ல நேரமாக இருப்பது இன்னொருவருக்குக் கெட்ட நேரமாக இருக்கலாம். இது தான் உலக நடப்பு. எனவே மேற்கண்ட மடலில் உள்ளது போல ஒருவர் உண்மையில் பணக்காரராகி இருந்தாலோ அல்லது வேறு ஒருவருக்கு மரணம் நேர்ந்திருந்தாலோ அந்நிகழ்வுகள் நிச்சயமாக இறைவனின்நாட்டப்படி நடந்தவையே அன்றி இந்த மடல்களுக்குத் துளியும் தொடர்பில்லாதவை என அறிவுள்ள எவரும் எளிதில் உணரலாம்.\nதற்போது இஸ்லாமிய அடிப்படையிலும் இம்மடல்கள் எவ்வாறு அபத்த வகையினைச் சாரும் எனக் காண்போம்.\n“………இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்…….அல்குர்ஆன் 5:3″\nஇந்த வசனத்தைச் சரியாக உணர்ந்த எவரும் இவ்வகை மடல்களைக் குப்பையில் உடன் வீசி எறியத் தயங்க மாட்டார். இஸ்லாத்தில் நன்மை தரும் ஏதேனும் ஒரு செயலுக்கு நம்மைப் படைத்த இ��ைவன் தன் மறையிலோ அல்லது அவனது தூதரவர்கள் சொல் செயல் அங்கீகாரத்திலோ ஆதாரம் காட்டித் தராத எந்த ஒரு செயலும் இஸ்லாமிய அடிப்படையில் இருக்கவே இயலாது.\nவஹீயின் வாசல் முழுமையாக அடைக்கப் பட்ட பிறகு, இது போன்ற கனவுகள் உண்மையில் ஒரு வகை மனப்பிரமை ஆக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.\nவிசுவாசிகளே அநேகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளே…. (அல்குர்ஆன் 49:12)\n) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர் ஏனென்றால் நிச்சயமாக கண், காது, இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)\nஇறைத்தூதருக்கு இறைவன் கூறிய வாக்கை நாமும் பின்பற்றுவது அவசியமாகிறது. தான் அறியாத விஷயங்களைப் பேசுவதும் உறுதியாகாதவரை எந்த விஷயத்தையும் தீர்மானிப்பதும் அதனைப் பிறருக்கு பரப்புவதும் குற்றத்தில் சமமே.\nஇனி இது போன்ற ஆதாரமற்ற பொய் மடல்களினால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.\nஇது போன்ற ஒரு மடல் ஒரு மார்க்க ஞானம் அதிகமில்லாத ஒரு பாமரன் கையில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அவன் நன்மையை எதிர்பார்த்து உடன் இதனை ஒரு குறிப்பிட்ட அளவு பிரதியெடுத்து கொடுக்கிறான் எனில் அதனால் உடனடி இலாபத்தை அச்சகம் நடத்துபவர் பெறுகிறார். அந்த ஏழைக்கோ அதனால் தன்னுடைய ஹலாலான சம்பாத்தியம் வீணடிக்கப்படுகிறது.\nஇன்றைய இணைய யுகத்தில் இவ்வகை வதந்திகள் நவீன வடிவம் பெற்றுள்ளன. எனவே நேரம், பட்டையகலம் (bandwidth), படியெடுத்தல் (backup) போன்ற வளங்கள் (resources) பெருமளவு வீணடிக்கப்படுவதுடன் இணையத்தில் தேவையற்ற தகவல் நெரிசலுக்கும் (data congestion) இவை வழிகோலுகின்றன.\nஇதற்குத் தூண்டுகோலாக அம்மடலை முதலில் பிரதி எடுத்துக் கொடுத்தவரும் அதனைப் பரப்பியவரும் ஆகிறார். இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாளை மறுமையில் இறைவனிடம் பதில் கூற கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இந்த ஏழையின் உழைப்பை நாசமாக்கியதற்கும் இது போல் எத்தனை பேர் செய்கிறார்களோ அத்தனை பேருடைய உழைப்பை நாசமாக்கியதற்கும் இவ்வாறு செய்பவர் பதில் கூறவேண்டும்.\nமேலும் அவ்வாறு ஒருவர் பிரதியெடுத்துக் கொடுத்தபின் அவர் என்ன எதிர்பார்த்து அதனைச் செய்தாரோ அது நடந்து விட்டால் ��வருக்கு மார்க்க ஞானம் அதிகமில்லாத காரணத்தினால் சில நேரங்களில் நடந்த சம்பவம் அல்லாஹ்வினால் என்பதனை மறந்து அவ்வாறு பிரதியெடுத்துக் கொடுத்ததினால் தான் நடந்தது என்ற தவறான சிந்தனைக்குள் விழ சாத்தியமிருக்கிறது.\nஎனவே இது போன்ற தவறான வழிநடத்தல்களுக்கு மற்றவர்களுக்கு வழிகாட்டாமல் பொய் மடல்களை புறந்தள்ள நாம் தயாராக வேண்டும்.\n : பொருளியல் - (பகுதி-4)\nமுந்தைய ஆக்கம்பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா\nஅடுத்த ஆக்கம்தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (முன்னுரை)\nஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை திறன்பட எழுதுவதில் வல்லரான பொறியாளர் அபூஷைமா, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராவார்.\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 3\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2\nஎனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nதோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்\nபெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/09/", "date_download": "2019-03-23T00:29:02Z", "digest": "sha1:4M2YUQXG7EZFZR2BDHFKFXPYCOMNS2BF", "length": 7779, "nlines": 169, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: September 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு\nசமீபத்தில் திருநெல்வேலி ஆகாஷ்வாணியின் வானவில் பண்பலை நிகழ்ச்சியில், செவ்வாய் காலைதோறும் நடைபெறும் துறைத்தலைவர்கள் சந்திப்பு நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலருடன் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் பகிர்வு:\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர், நிகழ்ச்சி, நேரலை, பண்பலை\nதேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.\nநம்மள்ல ரொம்ப பேரு, டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, “நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க”ன்னுதான் அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம்.\nLabels: ஆய்வு, உணவில் கலப்படம், உணவு பாதுகாப்பு, கலப்படம், தேயிலை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nவானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு\nதேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjcwOA==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-,-%E0%AE%B0%E0%AF%82-1,832-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:45:28Z", "digest": "sha1:J3D6NBJBP3HIHXUEMTQWGHNZMFYVMUET", "length": 6101, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nகோவை ஜி.எஸ்.டி., ரூ.1,832 கோடி வசூல்\nதிருப்பூர்:கோவை கோட்ட வணிக வரித் துறைக்கு, 2018ல், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லா­கி­உள்­ளது.\nதமி­ழக வணிக வரித் துறை­யின் கீழ், கோவை, திருப்­பூர், நீல­கிரி உட்­பட, மூன்று வரு­வாய் மாவட்­டங்­க­ளு­டன், கோவை வணிக வரி கோட்­டம் இயங்­கு­கிறது. கோட்­டத்­தில், 1.25 லட்­சம் வர்த்­த­கர்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்­துள்­ள­னர்.\nகடந்த, 2018 ஜன., முதல், டிச., வரை, கோவை கோட்­டத்­தில், ‘வாட்’ வரி­யாக, 24.62 கோடி, வாட் வரி­யில் இல்­லாத பொருட்­க­ளுக்கு, 580.95 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், 1,226.98 கோடி ரூபாய், எஸ்.ஜி.எஸ்.டி., வசூ­லா­கி­யுள்­ளது. மொத்­தம், கோவை வணிக வரி கோட்­டத்­தில், 1,832.55 கோடி ரூபாய் வரி வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.\nவணிக வரித் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், ‘கோவை கோட்­டத்­தில், ஜி.எஸ்.டி.,க்கு முன், ஒரு லட்­சம் வர்த்­த­கர்­களே இருந்­த­னர். தற்­போது, ஜாப் ஒர்க், சேவை துறை­க­ளைச் சார்ந்த, 25 ஆயி­ரம் பேர், புதி­தாக இணைந்­துள்­ள­னர். வர்த்­த­கர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­��ால்,\nவரி வசூ­லும் அதி­க­ரித்­துள்­ளது’ என்­ற­னர்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveandinvest.in/2018/05/1-personal-finance.html", "date_download": "2019-03-23T00:44:19Z", "digest": "sha1:MOKFVKSWVZ5Y24EAH7S56SGFHZYHGHRL", "length": 10064, "nlines": 126, "source_domain": "www.saveandinvest.in", "title": "தனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance) - Save & Invest", "raw_content": "\nசேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nHome சேமிப்பு தனிநபர் நிதி தொடர் தனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\nசேமிப்பு, தனிநபர் நிதி, தொடர்,\nஇதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப்பில்லை. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் ஈட்டுவோரை போலவே, அதிக வருமான ஈட்டுவோரும் மாத கடைசியில் திட்டாடுவதை பார்க்கிறோம். என்ன அதிக வருமானம் பெறுவோர் பட்ஜெட்டிலும் துண்டு விழுமா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆமாம். அவர்களும் நம்மை போலத்தான்.\nRead: நீங்களும் பணக்காரர் ஆகலாம்\nஎப்பொழுதெல்லாம் நமக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறதோ அப்போது அத்தொகைக்கு ஏற்ற செலவினை நாமே உருவாக்���ி விடுகிறோம். நாம் அனைவரும் அப்படித்தான். இதனால் நம்மால் பெரிதாக எதையுமே சேமிக்க முடிவதில்லை.\nவருமானம் - செலவு = சேமிப்பு\nஇம்முறையில் நாம் நமது வருமானத்தில் முன்பே செலவு செய்து விடுவதால் சேமிக்க முடிவதில்லை. ஏனென்றால் நாம் அனைவருமே வரவுக்கு ஏற்ற செலவு திட்டம் வைத்திருப்போம்\nஅப்போ சேமிக்க வேறு வழியில்லையா\nஇருக்கிறது. மேலே சேமிக்கும் முறையை இப்படி மாற்றி பாருங்கள்.\nவருமானம் - சேமிப்பு = செலவு\nநமது வருமானத்தில் இருந்து சேமிக்க நினைக்கும் தொகை நாம் முதலில் எடுத்துவிட்டு மீதி தொகையில் செலவு செய்யலாம். இது ஒன்றும் கடினமில்லை. சற்று முயன்றால் கைகொள்வது எளிது.\nரூ.10000 வரை வருமானம் பெறுவோர் - 10 %\nரூ. 100000க்கு மேல் - 40%\nமேலே கொடுக்கப்பட்ட அளவுகளில் குறைந்தப்பட்சம் நாம் அனைவரும் வருமானத்திலிருந்து சேமிப்பு தொகையையே முதல் செலவாக மேற்கொள்ள வேண்டும். இதுதான் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட முறை. சேமிப்புக்கென்று ஒரு தனி வங்கி நாம் துவக்கி கொள்ள வேண்டும். சேமிப்பு தொகையை இக்கணக்கில் வைத்து கொள்ளலாம்.\nசெலவு செய்தது போக மீதிதான் சேமிப்பு என்றால் அந்த ஆண்டவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.\nஅதனால், வருமானத்தில் மேற்கொள்ளப்படும் முதல் செலவாக சேமிப்பு இருக்கட்டும்.\nTags # சேமிப்பு # தனிநபர் நிதி # தொடர்\nLabels: சேமிப்பு, தனிநபர் நிதி, தொடர்\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\n இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1 இனி கடன்கள்... கடன்களை பல பிரிவுகளாக பிரி...\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)\nகடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2 முதலீடு\nநீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)\nநம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக ம...\nதனிநபர் நிதி சேமிப்பு தொடர் முதலீடு பணம் ஓய்வுகால நிதி. காப்பீடு மியூச்சுவல் பண்ட்\nஓய்வுகால நிதி. (1) காப்பீடு (1) சேமிப்பு (7) தனிநபர் நிதி (9) தொடர் (6) பணம் (2) மியூச்சுவல் பண்ட் (1) முதலீடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2244.html", "date_download": "2019-03-23T01:08:04Z", "digest": "sha1:S2DHLRUSIJF7ESNQZBU4JB4QA5E77BI2", "length": 4379, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா!", "raw_content": "\nமீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா\nமுள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ ‘மெட்டி’ என நம் மனதிலிருந்து நீங்காத பல தரமான படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். கடைசியாக அவர் சாசனம் என்ற படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு… இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.\nஇளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதால்தான் படமே துவங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார் மகேந்திரன். புதிய ஒரு கதைக்களத்துடன் புது முகங்களை வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.லோகநாதனின் மகன் பி.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை காசி விஸ்வநாதன் ஏற்றிருக்கிறார்.\nமூவேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வார்த்தில் துவங்கி, மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகேந்திரன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை இந்த மாத கடைசியில் துவங்கவிருக்கிறார்கள்.\n1980-களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்த கூட்டணி மகேந்திரன் - இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-03-23T00:40:11Z", "digest": "sha1:UZADMWKMN43WEHOUA7TBQX5OGE7HNROZ", "length": 9540, "nlines": 128, "source_domain": "hindumunnani.org.in", "title": "இந்துமுன்னணி மாநில மாநாடு - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது. இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது . எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம்,\nபாரத் மாதா கீ ஜெய்\n\tமுக நூல் பக்கம் →\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-03-23T00:19:33Z", "digest": "sha1:PFFRZMPX4FT6ZDOOHIJLCUJAPHCPIOUS", "length": 10461, "nlines": 127, "source_domain": "hindumunnani.org.in", "title": "விநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ! ‍ இந்து முன்னணி எச்சரிக்கை ! - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து மதம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\n← வீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுத��ய ஒற்றுமைப் பெருவிழா\tவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் →\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=38", "date_download": "2019-03-23T00:25:07Z", "digest": "sha1:OERHDJOLQQS3CIF46V3655J6S3DDKTYU", "length": 40738, "nlines": 300, "source_domain": "venuvanam.com", "title": "தேவனின் கோயில் - வேணுவனம்", "raw_content": "\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / தேவனின் கோயில்\n‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.\n‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’\n பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா\n‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’\n‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.\nநொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார் இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.\n‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண��டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.\n‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.\n‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .\nசிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா\n‘என்ன சுகா இது அநியாயம் அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.\nஎன்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.\nதிருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.\n‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.\nஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.\nகணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.\nஇதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார் ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே ‘தேவனின் கோயில் ���ூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.\n‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.\nஇப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத���து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.\nஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.\n‘வே, அத ஏன் கேக்கேரு ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.\nகணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் ��ன்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.\nபாட்டையா பார்த்த மனிதர்கள் →\n13 thoughts on “தேவனின் கோயில்”\nஉலக சினிமா ரசிகன் says:\nஇப்பதிவை இளையராஜா எனும் கற்பூரம்\nபற்றி அறியாத எழுத்தாளக்கழுதைக்கு யாரேனும் பார்வேர்டு செய்யுங்கள்.\n‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.\nசுகா… கருத்து எழுதவே வேண்டாம் என்று இருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து விட்டீர்கள்… தேவனின் கோவில் மூலம்…\nசினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள்… இதில் எங்கள் தாத்தாவையும் சேர்த்துக் கொள்ளலாம்…\nகர்நாடக சங்கீதமே சினிமாவினால் கெட்டு விட்டது என்று தாம் தூம் என குதிப்பார்கள். உன்னி கிருஷ்ணன் அருமையாக பாடிக்கொண்டிருந்தான்… சினிமாவிற்கு போனான்… அப்புறம் எப்படி சங்கீதம் வரும்… என்றெல்லாம் ஒவர் ஆக்ட் கொடுத்து அவர்கள் வந்தாலே… சேனல் மாற்றும் அளவிற்கு டெரர் ஆக இருந்தார்கள்.\nவீட்டில் அவருக்கு நாங்கள் பிலஹரி (மார்த்தாண்டம் பிள்ளை — உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் ஜெமினி கணேசன் பெயர்) என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம்.\nதாத்தாவிற்கு இளையராஜா அவர்கள் விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு உண்டு என்பது கடைசியில் அவர்கள் உடன் இருந்த எனக்கு மட்டும் தெரியும். என்னமோ செய்யுறான்டா… கர்நாடக சங்கீதத்தை… எப்படி எல்லோரும் ரசிக்கிரார்கள் பாத்தியா… என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.\nஇளையராஜா அவர்களைப் பற்றி குறிப்பிடுவதென்றால் உங்கள் பக்கம் முழுவதையும் நிரப்பி விடுவேன்… சுருக்கமாக சொல்வதென்றால்… கலிபோர்னியாவில் என்னுடன் எப்பவும் இருப்பது அவர்தான்.\nநானும் நண்பர்களும் பேசிக்கொள்வோம்…. நாம லேக் டாஹோ விற்கு சென்றாலும்…. டெத் வேலி யில் ட்ரைவ் செய்தாலும் நம்முடன் ராஜா இருக்கிறார் பார்த்தாயா என்று.\nநேத்து படுக்கபோகும் முன்னர் இந்த பதிவை படித்து விட்டு தூக்கமே வரவில்லை, புனித சவேரியார் கல்லுரியில் 1988 முதல் 91 வரை படித்த எனக்கு… ஃபாதர். ஆரோக்கியசுவாமி முதல் கல்லூரியின் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொருவராக நினைவில் வந்து கொண்டிருந்தார்கள்.\nசவேரியார் கல்லூரி தேவாலயத்தையும் தேவனின் கோவிலை��ும் இப்போதும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை.\nசமீபத்தில் எனது எட்டு வயது மகன், தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத அவனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது தான் உச்சம்… மொஸார்ட்.. விவால்டி..பீத்தோவன் மாதிரி எங்கள் மொழியிலும் இளையராஜா என்று ஒரு கம்போசர் இருக்கிறார், என்று.\nசுகா சார். ஏதாவது வேலை இருந்தா குடுங்க சம்பளமே வேண்டாம். இத போல நாளுக்கு ஒரு பாட்டு சொல்லுங்க போதும்.\nஅவர் இளையராஜா மட்டுமல்ல இனிமைராஜா\nபேஸ் கிடார் வெளியில் கேட்கும் மாதிரியாக வேண்டுமென்றே கம்போஸ் செய்யப்பட பாடல்களில் இதுவும் ஒன்று.. சதா அண்ணனின் எலெக்ட்ரிக் கிடார் (க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்), சசிதரனின் தேர்ந்த பேஸ் கிடார், தரமான வயலின் குரூப் இசை (strings), சற்றே சர்ச் பீலிங்…இவையனைத்தும் கலந்து கொடுத்த ராகதேவனின் திறமை, அவரும் பாடியிருக்கும் அந்த 2 வது BGM ….. சொல்வதற்கில்லை…. நான் அனுபவித்து வாசித்த பாடல்களில் இதுவும் ஒன்று…\n– Dr . வெங்கடேஷ் , நார்வே நாட்டிலிருந்து…\n” ஒரு காதல் என்பது” “தேவனின் கோவில் ” பாடல்கள் உயிர் முடிச்சினை அவிழ்க்கும் இசை ராசாவின் சுரங்கள்.\nஇந்த பாடலின் பாதிப்பை இன்னும் அதிகமாக்கும் இந்த பதிப்பு.\nதங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.\nஇந்த தேவனின் கோயில் மூடுவதேயில்லை…\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/12/drrgunaseelan-inaiyamum-thamizhum.html", "date_download": "2019-03-23T00:09:22Z", "digest": "sha1:G3BBSHAGHBPMOKA6FZBUNDFR6Q5ABLHY", "length": 17767, "nlines": 410, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்பு..\nசார் சுட சுட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...\nவளர்க உங்கள் தமிழ் தொண்டு....\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.\nசார் சுட ச��ட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...\nவளர்க உங்கள் தமிழ் தொண்டு....\nதமிழ்ச்செய்திகளைப் பவர்பாயிண்டில் எப்படி பதிவேற்றுவது என்று பல நாட்கள் சிந்தித்ததுண்டு..\nதங்கள் பதிவைப் பார்த்ததும் அவ்வழிமுறையை அறிந்துகொண்டேன்..\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nஅடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...\nஅடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...\nஇந்த தொழில்நுட்பத்தை நீண்டகாலமாகவு தேடிவந்தேன்..\nஅதில் தமிழில் பவர்பாயிண்ட்டை வலைப்பதிவில் பொதிவது எனது நீண்ட நாளைய எண்ணம்..\nஇதில் 43 கோப்புவடிவங்கள் உள்ளன..\nஇதனை வலைப்பதிவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்..\nஇத்தளத்தில் இலவச பயனர் கணக்கை உருவாக்கி இந்தசேவையை யாவரும் பெறமுடிவது கூடுதல் சிறப்பாகவுள்ளது.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/07/blog-post_4554.html", "date_download": "2019-03-23T00:33:54Z", "digest": "sha1:XWVKT3IH43EYMEX5Q3UGUM6O3YLE5AJJ", "length": 20043, "nlines": 396, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா\nநன்றி நவில்தல் தமிழரின் சிறப்புடைய பண்பாடுகளுள் ஒன்றாகும். இப்போதெல்லாம் தேங்ஸ் என்று ஒரே வார்த்தையில் தன் நன்றி உணர்வை யாவரும் தெரிவித்துவிடுகின்றனர். நன்றியை வார்த்தைகளால் பலவழிகளில் நாம் வெளிப்படுத்தமுட���யும். சிலர் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், சொல்வதுண்டு.\nகலித்தொகையில் ஒருபாடல் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் தேவையா\nஅகன்ற ஆறுகள், பரந்த உலகிடத்து, உயிர்களெல்லாம் வாழும்படி எங்கும் நீரைப் பரந்து ஊட்டிப் பாதுகாத்தன. அந்நீர் வற்றியபின் சிலவாகிய நீரோடு, வாய்கால்களில் அறல் உண்டாகும்படி அழகுபெற்றுச் சென்றன.\nமுன்னர் தனக்கு உதவி செய்து முயன்றவர் பின்னொரு நாள் வாடி வருந்தும்போது, உதவியை மீண்டும் செய்வார்கள் பெருமையுடையவர்கள். அவர்களைப்போல, ஆற்றில் வெள்ளம் பெருகியபோது நீரை உண்ட மரங்கள் நீர் வற்றிய இளவேனிற் காலத்தில் சுரும்புகள் ஒலிக்க வண்டுகள் ஆராவரிக்க, கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின இளனேில் வந்துவிட்டது\nமன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று\nபல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,\nசில் நீரால் அறல்வார, அகல் யாறு கவின்பெற\nமுன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்\nபின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளா் போல்\nபல்மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப\nஇன்அமா் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்\nஇந்தக் கலித்தொகைப் பாடல் நமக்கு உணர்த்தும் நீதி..\nநன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை\nநன்றியை நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்\nLabels: இயற்கை, கலித்தொகை, சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், வைரமுத்து\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nநன்றி சொல்வதை விட அதை நாம் நம் செயல்களில் காட்டுதல்தான் உண்மையான நன்றி. வார்த்தையால் நன்றி சொல்லிவிட்டு பின்னர் அதை மறப்பது மிகவும் அநாகரீகமான செயல் அருமையான பதிவு பாடல்களையும் விளக்கங்களையும் கூட குறித்துக் கொண்டோம்\nமுனைவர் இரா.குணசீலன் July 23, 2014 at 8:54 PM\n\"நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை\nநம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2014 at 7:03 AM\nநன்றி சொல்ல உனக்கு ,வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடலை எப்போதும் நினைவு படுத்தும் உங்கள் பதிவு \n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய��வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/09150534/1196554/AR-Rahman-mood-changed-by-a-child.vpf", "date_download": "2019-03-23T01:07:55Z", "digest": "sha1:I5UQYSBVIYYPUFHPWFH5D2P434JIVIFH", "length": 14293, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "AR Rahman, 2.0, 2 Point 0, Atnan Sami, ஏ.ஆர்.ரஹ்மான், அட்னன் சமி", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய குழந்தை\nபதிவு: அக்டோபர் 09, 2018 15:05\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, அவரது எரிச்சலை பாடகர் அட்னன் சமியின் குழந்தை மாற்றியுள்ளது. #ARRahman #AtnanSami\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, அவரது எரிச்சலை பாடகர் அட்னன் சமியின் குழந்தை மாற்றியுள்ளது. #ARRahman #AtnanSami\nஇசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரகுமானுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.\nஉடனே போனை எடுத்த ரகுமான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன் ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார்.\nபிறகு இருவரும் பேசினர். தொடர்ந்து லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ரகுமான்’அன்புள்ள அட்னன்... அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை பணிச் ���ுமைகளை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவுகளும் சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. #ARRahman #AtnanSami\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/07/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-448-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:14:02Z", "digest": "sha1:GDRUMDH4Q6Q44XIGAMK5CM4OERTS4SVT", "length": 14427, "nlines": 113, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 442 என்றும் மாறாத விசுவாசம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 442 என்றும் மாறாத விசுவாசம்\nயோசுவா: 14: 12 கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விட���வேன் என்றான்.\nநாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமுதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.\nஇரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.\nமூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.\nஇன்று மறுபடியும் உங்களை இரண்டு வயதுமிக்க நண்பர்களின் உரையாடுதலைக் கேட்க அழைக்கிறேன். இவர்கள் பெயர் யோசுவா, காலேப்.\nஇவர்கள் இருவரும் மோசேயால் தெரிந்துகொள்ளப்பட்டு கானான் தேசத்தை வேவு பார்க்கும்படியாக அனுப்பப்பட்டவர்கள். மற்ற பத்து பேரும் அழுது புலம்பி திரும்பிய போது, இவர்கள் இருவரும் கர்த்தரால் எல்லாம் கூடும் புறப்படுவோம் என்று கூறியவர்கள்.\nஎண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம் ஏனாக்கின் புத்திரர் கானானில் அரணான பட்டணங்களில் வாழ்ந்தனர் என்று. எண்ணாகமம் 13:33 கூறுகிறது ஏனாக்கின் புத்திரர் இராட்சதர் என்று. அவர்களுக்கு முன்னர் இஸ்ரவேலர் தங்களை வெட்டுக்கிளிகளுக்கு சமானமாகக் கருதினதையும் காண்கிறோம். ஒருமிதி போதும், இஸ்ரவேலர் நசுங்கிப் போவார்கள்\nஅரணான பட்டணங்களும் இராட்சதரும் உள்ள மலைநாட்டைத் தரும்படி யோசுவாவிடம் காலேப் கேட்டதை நாம் நேற்று பார்த்தோம்.\nமலை போன்ற பிரச்சனை தங்கள் முன்னிருக்க, நண்பர்கள் இருவரும் என்ன உரையாடியிருப்பார்கள்\n“யோசுவா, அந்த ஏனாக்கின் குமாரர் உருவத்தில் மிகப்பெரியவர்கள் அவ்வளவுதான்” என்றிருப்பார் காலேப்.\n அவர்கள் உருவத்தில் மாத்திரம் பெரியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதே, சரி, அவர்களை விடு, அரணான பட்டணங்களை எப்படிக் கைப்பற்றுவாய்\n“யோசுவா, எரிகோ பட்டணத்த்இன் மதிலை மறந்து போய்விட்டாயா அதை எப்படிக் கைப்பற்றினோம் என்று எண்ணிப்பார் அதை எப்படிக் கைப்பற்றினோம் என்று எண்ணிப்பார் அந்த மதில் கர்த்தரால் அல்லவா தகர்க்கப்பட்டது ” என்றிருப்பார் காலேப்.\n கர்த்தரால் ஆகக் கூடாதது ஒன்றுமில்லை\n கர்த்தர் மதிலைத் தகர்க்கும் பணியையே பொறுப்பெடுத்துக் கொண்டவர், உள்ளிருக்கும் இராட்சதர்களை அழிக்கு���் வேலையை செய்யமாட்டாரா நான் எதையும் பற்றி கவலையேப் படவில்லை” என்றான் காலேப்.\nஒருவேளை இதேவிதமாகத்தான் அவர்கள் இருவரும், தஙகளது இள வயதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு மோசேயினால் கானானை வேவு பார்க்க சென்றபோதும் பேசியிருந்திருப்பார்கள்.\nஇந்த இருவரும் தங்கள் முன்னால் இருந்த பிரச்சனைகளை விட, தங்களுடைய தேவனானவர் பெரியவர் என்று விசுவாசித்தவர்கள். மதிலான அரணை விட, பெலசாலியான அரக்கரை விட கர்த்தர் பெரியவர் என்று நம்பியதால், மற்ற பத்துபேர் அழுது புலம்பித் திரும்பியபோது, இவர்கள் உறுதியாக மோசேயிடம், நம்மால் கூடும் என்றனர். அந்த விசுவாசத்துக்கு பரிசாக கர்த்தர் அவர்கள் ஜீவனைக் காத்தார், கானானை சுதந்தரிக்க உதவி செய்தார்.\n அந்த கானானை சுதந்தரிக்க அவர்களுக்கு எத்தனை வருடங்கள் ஆயிற்று தெரியுமா நாற்பது வருடங்கள்\nஇப்பொழுது நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு பின்பு, அவர்களது விசுவாசம் ஒரு துளி கூட குறையவில்லை அன்று கர்த்தர் எரிகோ மதிலைத் தகர்த்ததைக் கண்ணால் கண்டனர், இன்றும் செய்ய வல்லவர் என்று விசுவாசித்தனர்.\n மலை நாட்டை எனக்குத் தாரும் அரணான பட்டணங்களைத் தாரும் என் கர்த்தர் இவர்கள் எல்லாரையும் விட பெரியவர் வல்லவர் நாற்பது வயதிலும் அதே விசுவாசம் எண்பத்தைந்து வயதிலும் அதே விசுவாசம் எண்பத்தைந்து வயதிலும் அதே விசுவாசம் அன்று அற்புதங்களை செய்தவர், இன்றைக்கும் செய்ய வல்லவர் என்ற விசுவாசம்.\nஇன்று உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் காண்பது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை\n1 தெசலோனிக்கேயர்: 5:24 “உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்..”\nநம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பதில் சந்தேகம் உண்டா ஒருவேளை அவர் நமக்கு கொடுத்த வாக்கின்படி செய்ய தாமதிக்கலாம் ஒருவேளை அவர் நமக்கு கொடுத்த வாக்கின்படி செய்ய தாமதிக்கலாம் நாற்பது வருடங்கள், வனாந்தர வாழ்க்கை, இவற்றின் மத்தியிலும் அவர் உண்மையுள்ளவர்\n← மலர் 6 இதழ்: 441 இதை என்னால் தாண்ட முடியுமா\nமலர் 6 இதழ்: 443 உன்னை எதிர்ப்பவன் முறிந்தோடிப் போவான்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இர���்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/22/sensex-touches-29-000-mark-003569.html", "date_download": "2019-03-23T00:31:19Z", "digest": "sha1:4Q72A3ENUSQTAPD44AJLOCKT6MZ42E63", "length": 19012, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "29,000 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்... | Sensex touches 29,000 mark - Tamil Goodreturns", "raw_content": "\n» 29,000 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச்சந்தை\n29,000 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச்சந்தை\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\n1,100 புள்ளிகள் சரிந்து ரத்தக்களரியான பங்கு சந்தை, ஒரே நாளில் 55% சரிந்த டிஹெச்எஃப்எல்\nசென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிப்டி 11,537 புள்ளியாகவும் உயர்ந்தது\nஅடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nமும்பை: ஆசிய சந்தைகளில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளதால், மும்பை பங்குச்சந்தை இன்று காலை முதலே உயர துவங்கியது. இதன் மூலம் வர்த்தகம் துவங்கி 18 நிமிடங்களிலேயே மும்பை பங்கு சந்தை 29,000 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது.\nமேலும் பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே நடக்கும் ஒப்பந்தங்களின் எதிரோலியாக இந்திய சந்தையில் வர்த்தகம் கடந்த ஒரு வாரமாக உயர்ந்த வண்ணமே உள்ளது.\nமேலும் மும்பை பங்கு சந்தை தற்போது 156.00 புள்ளிகள் உயர்ந்து 29,041 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிப்ஃடியும் 30.20 புள்ளிகள் உயர்ந்து 8759.70 புள்ளிகளை எட்டியுள்ளது.\nலாபம் அடைந்து வரும் நிறுவனங்கள்\nஇன்று காலை வர்த்தகத்தில் குஜராத் மாநில் உரம் மற்றும் கெமிக்கல் நிறுவனம், யுனைடெட் ப்ரூவரிஸ்,எல் & டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், போலாரிஸ் ஆகிய நிறுவனம் லாபம் அடைந்து வரும் நிறுவனங்களின் பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.\nபங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையின் படி ஜனவரி 21ஆம் தேதி நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா சந்தையில் 2065.49 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.\nஉலக சந்தைகளில், தற���போது ஆசிய சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர், இதேபோல் ஐரோப்பிய சென்டரல் பாங்க் பத்திர கொள்முதல் திட்டத்தையும், தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க உள்ளது, இது ஆசிய சந்தைக்கு மிகவும் சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.\nஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அதிகளவிலான வளர்ச்சியை கண்டு வரும் இந்நிலையில், அமெரிக்க சந்தை மிதமான உயர்வையே கண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcdfer-vcdfrt-jhgyui/", "date_download": "2019-03-23T00:56:58Z", "digest": "sha1:KAIIO332U24RWHW3Z5J2OIMEX45NPYUJ", "length": 6659, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 09 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதியை ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ என்ற பெயரில் படேலின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது.அதையொட்டி தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் ‘ரன் ஃபார் யுனிட்டி’ என்ற தலைப்பில் 1.5 கி.மீ. ஓட்டம் நிகழ்த்தப்பட்டது.\n2.டோக்லாம் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை, டோக்லாமில் சீன ராணுவ நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய இஸ்ரோவின் ஜிசாட்-6 செயற்கைக்கோளை பயனபடுத்தி வருகிறது.\n3.இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவற்றுடன், முதன்முறையாக முதோல் ரக நாட்டு நாய்கள் ராணுவத்தில் பணியில் சேர்க்கப்படவுள்ளன.முதல் கட்டமாக இந்த ரகத்தைச் சேர்ந்த 6 நாய்கள் தே��்வு செய்யப்பட்டு, கர்நாடகாவில் ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருகிறன்றன. பயிற்சி நிறைவு பெற்றதும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை காக்கும் பணியில் அமர்த்தப்பட இருக்கிறது.\n4.4வது i – Bharat 2017 மாநாடு டெல்லியில் நடைபெற்றுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் முதல் பகுதி டிசம்பர் 2017ல் நிறைவு பெரும் என இம்மாநட்டில் கலந்து கொண்ட மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் அறிவித்துள்ளார்.\n5.உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக , கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.சவுதியில் 2018-ம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாடு கூறியுள்ளது.\n2.மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் சக்ஹரோவ் பரிசு, வெனிசுலா நாட்டில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கவும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருப்பவர்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.\n1.1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2943550.html", "date_download": "2019-03-23T00:11:32Z", "digest": "sha1:KYRT7Q3ZX4GR6AMS54CRHJVA75VCL5EP", "length": 7420, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு\nBy DIN | Published on : 20th June 2018 10:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீட் தேர்வில் புதுவை மாநில அளவில் முதல் இடமும், ஜிப்மர் தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற மாணவருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.\nபுதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் (எ) ரமணன் நீட் தேர்வில் 720-க்கு 552 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதல் இடத்தையும்,ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வில் புதுவை மாநில அளவில் பொதுப் பிரிவில் 99.56 சதவீதம் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றார்.\nமேலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 175 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று புதுவை மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மாணவருக்கு முதலியார்பேட்டை விவேகானந்தர் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.\nபுதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் மு.நாராயணசாமி, பொருளாளர் விசிசி. நாகராஜ், ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.\nநிகழ்ச்சியில், பெற்றோர் மற்றும் பாரதிதாசன் நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் குப்புசாமி, மாணவரின் பெற்றோரான பாலாஜி-முத்துலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_5057.html", "date_download": "2019-03-23T01:02:06Z", "digest": "sha1:K6POCOLMSV7KUKR4737ZMOMDMTPTJBZQ", "length": 29186, "nlines": 200, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: மறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும் வெளியாகும் விவகாரங்களும் மீதான", "raw_content": "\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும் வெளியாகும் விவகாரங்களும் மீதான\nசுயாதீன கலைப் பட இயக்கத்தினரின் ஐந்தாவது தமிழ்க் குறுந்திரைப்பட விழா அண்மையில் கனடா, ரொறன்ரோ ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. பதினாறு படங்கள் திரையிடப்பட்டன. நெறியாளர்கள் சந்திப்பு உட்பட சுமார் எட்டு மணி நேரமும், பின்னால் பரிசு அறிவிப்புக்கள், பரிசளித்தல்கள், உரை நிகழ்வுகளென்று சுமார் இரண்டு மணி நேரமுமாக ஒரு நீண்ட வெளியில் நடந்து குறுந்திரைப்பட விழா முடிந்துள்ளது.\nநல்லது. பத்து மணிநேர அவ் விழாவில் பார்வையாளன் பெற்றதென்ன இக் கேள்வி மிக முக்கியமானது. ஏனெனி���் இது விழா அமைப்பாளர்களின் செயற்பாட்டுத் திறன் முந்திய போதுகளைவிட பெருகியிருந்தும் பார்வையாளன் பலனற்றுப் போனான் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்.\nகனடாவிலிருந்து அதிகமான குறுந்திரைப்படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. போட்டிக்காகத் தயாரிக்கப்பெற்று அவசர அவசரமாக கொட்டுண்ட குறும்படங்கள் அவையென்பது கடந்த சில விழாக்களையேனும் உன்னிப்பாய்க் கவனித்திருபோருக்குப் புலப்பட்டிருக்க முடியும். கமராத் தொழில்நுட்பம் தவிர்ந்து வேறெந்த துறையிலும் ஒரு முன்னேற்றத்தையும் பார்வையாளன் கண்டிருக்க வாய்ப்பில்லை. என்னளவில் சென்ற ஆண்டைவிட தரம்குறைந்த படங்களையே இளம் நெறியாளுநர்கள் இம்முறை தந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்திலிருந்து வந்து போட்டியில் பங்குபெற்ற படங்களைப் பொறுத்தவரை, திரைப்பட மொழியை சென்ற ஆண்டைவிடச் சிறப்பாக வெளிப்படுத்தியதைக் காண முடிந்திருந்த அதேவேளை புலம்பெயர் சூழலில் வெளியாகும் படங்களின் தரம் பெரிதாகச் சொல்ல ஏதுமற்றுப்போனது துர்ப்பாக்கியமே.\nநில வரையறை கடந்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இரண்டு குறும்படங்கள் மட்டும் சொல்லும் தரத்தனவாயிருந்தன அவ் விழாவில். ஒன்று கனடாவிலிருந்தும், மற்றது தமிழகத்திலிருந்தும் வந்திருக்கின்றன. அவையவையும் அவையவைக்கான குறைபாடுகளைக் கொண்டிருக்கிற போதும் அவை தவிர வேறு எதுவுமே பார்வையாளனிடத்தில் ஒரு மயிரளவு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லையென்பதைச் சொல்லவே வேண்டும்.\nஇதில் முதலில் நான் குறிப்பிட விரும்புவது ரூபனின் நெறியாள்கையில் வெளிவந்த The Movie as Name என்ற குறும்படம். தலைப்பளவில் வுhளை This Movei Has Not Get Rated என்ற அமெரிக்கத் திரைப்படத்தை நினைவுறுத்தியதைத் தவிர, புறவய பாதிப்புகளின்றி வெளிவந்திருப்பதை முக்கியமாக நான் கருதுகிறேன். மாற்றுத் திரைப்படங்களுக்கான நம் இயக்கத்தை ஒரு புள்ளியாகத் தொடும் குறும்படமாக இதைப் பார்க்கமுடியும். திரைப்பட மொழியென்பது மொழியற்று இயங்குவதில் இல்லையென்பது மெய்யே. மொழியற்ற தளத்தில் அதன் விகசிப்பைக் காட்டுவது இன்னும் கடினமான விஷயமாகவே இருக்கமுடியும். அதை ஓரளவு கூர்மையற்ற தளத்தில் சொல்லிமுடித்திருக்கிறது ரூபனின் குறும்படம். ஆனாலும் நம் திரைப்பட இயக்கத்தை அது அடையாளப்படுத்தியி���ுக்கிறது.\nபடத்தின் முதற் காட்சியிலேயே மய்யமாக்கப்படவேண்டிய புள்ளியிலிருந்து விலகிப்போய்விடுகிறது கமரா. உரையாடலற்ற ஒரு படத்தில் இந்த மய்யப்படுத்தல் முக்கியமானது. அக்கிரா குரோசவாவின் Rashamon ஐ இப்போது நினைக்கவேண்டும். அதன் முதற்காட்சியிலேயே மழை துவங்கி தவிர்க்கவியலாத குறியீடாகத் தொடர்ந்துகொண்டிருக்கும். அது காட்சியின் விழுமியத்துக்கானதல்ல என்பதை தேர்ந்த பார்வையாளன் அறிவான். அது காலத்தின் குறியீடு. ஆடியடங்கி வல்லமைகொண்டு வாழ்ந்திருப்போரையும்கூட அடங்கிப்போக வைத்துவிடுகிறது காலம். அதைக் குறியீடாக திரைப்படம் முழுக்க நீள விட்டிருப்பார் குரோசவா.\nஇங்கே மய்யமாய்த் தொடர்ந்துகொண்டு இருந்திருக்கவேண்டியது மலர். உலகத்து மொத்த இயற்கையினதும் சிரிப்பு அது. அதைக் காட்டியிருப்பதன்மூலமே பல தளங்களிலும் தரங்களிலும் இருக்கக் கூடியவர்களின் கவனயீனத்தை செறிவுபடுத்தியிருக்க முடியும். இறுதிக் காட்சியில் மலர்மீதான குழந்தையின் கவனவீர்ப்பு இன்னும் அழுத்தமாக விழுந்திட இந்தக் காட்சிமுறை அவசியமானது. ஒரு தொய்வு ஐந்து நிமிட குறும்படத்தில் கெட்ட பாதிப்பினைச் செய்துவிடுகிறது.\nஆனாலும் தன் பிரதியாக்கத்தால் அது நிமிர்ந்து நின்றிருக்கிறது.\nஅடுத்ததாய் நான் குறிப்பிட விரும்புவது பொன் சுதாவின் ‘மறைபொருள்;’. ‘மறைபொருள்’ தன் பொருளை ஒரு பூடகமாய்த்தான் காட்டத் துவங்குகிறது. சராசரிக் குடும்பத்து ஒரு இளம்பெண் வேலைக்கோ கல்லூரிக்கோ செல்ல தன்னை ஆயத்தம் செய்கிறாள். குளித்து வந்து தலைவாரிப் பூ முடித்தல், கண்ணுக்கு மை தீட்டுதல், உடையணிதல் எல்லாம் ஒழுங்காக முடிகின்றன. கண்ணாடி முன் நின்றவளின் முகம் தன் அலங்காரத்தைக் கண்டு திருப்தியில் பிரகாசமடைகிறது. பின் முஸ்லிம் பெண்ணுக்கான கறுப்பு உடையை எடுத்து அணிகிறாள். முகம் மறைக்கப்பட்டு கண்கள்மட்டும் ஒரு சோகத்தை அப்பியனவாய் கனத்து மூடுகின்றன. அவை மறுபடி திறந்து மூடுகின்றன. பார்வையாளன் தன்னுள் சிதறுகிறான்.\nஇத்தகைய பாதிப்பு விளைக்கக்கூடியதாய் அண்மையில் வெளிவந்த தமிழ்க் குறும்படமேதும் நம்மிடமில்லை.\nஒரு முஸ்லிம் பெண் தானணியும் பர்தாவினால் தன்னழகு மறைக்கப்படுவது குறித்து அடையும் வலி இக் குறும்படத்தில் இன்னும் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்க முட���யும். ஆனால் அதுவல்ல நம் முன் கேள்வியாவது. இக் குறும்படம் பரிசு பெறாது போனதுக்கான காரணமும் கேள்விக்குரியதல்ல. நடுவர்கள் தீர்மானித்த பிறகு அப்படியொரு கேள்வி அநாவசியம்.\nஒரு முஸ்லிம் இளம்பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிப்பதன் மூலம் பொன் சுதா இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டாரா அல்லது சில அடையாளங்களைக் கேள்விக் குறி ஆக்கிவிட்டாரா என்பதே இங்கு பிரச்னையாவது.\n‘Inch Allah Dimanche’ என்றொரு பிரான்ஸ் சினிமா 2001 இல் வெளிவந்தது. பிரான்ஸ் அல்ஜீரியா நெறியாளுநர் யாமினா பென்கிகி இயக்கியது. அல்ஜீரியாவிலிருந்து வந்து பிரான்ஸில் குடியேறும் ஒரு திருமணமான முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்படும் தகவமைதல் சம்பந்தமாக எழும் பிரச்னைகள் சார்ந்த ஒரு சினிமா அது. தன் மரபார்ந்த தடைகளுடன் புதுநிலத்தில் தனக்கேற்படும் கலாச்சார முரண் தடைகளையும் உடைக்க அவள் செய்யும் போராட்டமே படத்தின் ஜீவன். இருந்தும் அது இஸ்லாத்துக்கெதிரானதென்று எந்த இஸ்லாமிய ரசிகனும் கூறவில்லை. மதவாதிகளும் சொல்லவில்லை.\nடென்மார்க்கில் முகம்மது நபியைக் கேலி செய்யும் சித்திரங்களை ஒரு பத்திரிகை வெளியிட்டதன் பின் சில மத விஷ யங்களை, குறிப்பாக இஸ்லாம் மத சம்பந்தமான விஷயங்களை, பேச ஓர் அச்சமெழுந்திருக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான எம்.எப்.உசேன் இந்துக் கடவுளான சரஸ்வதியை நிர்வாணமாகத் தீட்டியதை ஆக்ரோஷமாக எதிர்த்த இந்துத்துவவாதிகளுக்கும், முகம்மது நபி கேலி செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குமிடையே அடிப்படையில் வித்தியாசமில்லை. என்றாலும் அவை அவையவைகளுக்கான கேள்விகளைச் சந்தித்தாகவேண்டுமென்பதிலும் எனக்கு மறுப்பில்லை.\nஆனால் பொன் சுதாவின் ‘மறை பொருள்’ பேசுவது ஒரு தனிமனித மனநிலைபற்றி. அதனை மறுப்பற்கான எந்தக் காரணமும் வெளிப்படையாக இல்லை. இது காரணமாகவே பரிசு கிடைப்பதில் அது சில சிக்கல்களைச் சந்தித்ததோ என்ற அய்யமும் என்னுள் உண்டு. அதை இங்கு நான் விசாரணைப்படுத்தப் போவதில்லை. என் விசாரணை இவ்வாறு நிகழ்கிறது: எந்த ஒரு பெரிய சக்தியையும் எதிர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக இஸ்லாத்தை நாம் முன்னிறுத்த வேண்டுமா இஸ்லாம் வாழ்வியலாக மட்டுமே ஏன் தொடரக் கூடாது\nஇவைக்கான பதில்களைக் கண்டடைவது சுலபமில்லைத்தான். ஆனாலும் ஒன்றை இ���்கே வற்புறுத்த வேண்டும். மத அடிப்படைவாதம் எங்கேயும்தான் மனித வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கத்தோலிக்க மத அடிப்படைவாதம், இந்தியாவில் இந்துத்துவ அடிப்படை வாதம், இலங்கையில் புத்த மத அடிப்படைவாதம், ஆப்கானித்தானிலும் ஈரானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதங்கள் அந்தந்த நாடுகளின் அரசியலையே தீர்மானிக்கின்றன என்பது பகிரங்கப்படுத்தப்படவேண்டியதே. ஆனால் அமெரிக்காவின் எதிர் சக்தியாக இஸ்லாமை முன்னிறுத்துவது பேதமை. அதைச் சரியான சித்தாந்தத்தில் எதிர்க்க முடியும். அதைச் செய்வோம்.\nபொன் சுதாவின் தனிமனித சுதந்திரத்திற்காக நான் இங்கே குரல் கொடுக்கவில்லை. இது வேறு. ஒரு கலைப் பிரக்ஞையுடைய தனிமனிதனாய் அவர் எதைச் சொல்வதற்கும் உரிமையுடையவர் என்பதே என் வாதம். இதற்காக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கவேண்டியது என்பது எந்தவகையிலும் தேவையற்ற சமாச்சாரம். அப்படியானால் தமிழில் சல்மாவுக்கும் எச்.ஜி.ரசூலுக்கும், ஆங்கிலத்தில் சல்மான் ருஷ்டிக்கும் மட்டுமே அத் தகைமைகளை நாம் ஒப்புக் கொடுத்தவர்களாகிவிடுவோம்.\nWater திரைப்படம் இந்தியாவின் புராதன அழுக்கைப் படம் பிடித்து வியாபாரம் செய்தது. மெஹ்றியா அசிசியின் Afghanistan Unveiled விவரணப் படமும் அதையே செய்தது. மேற்கில் விற்பனைக்கான பண்டம் எதுவென்பது இவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறதுதான். நல்லது. அதை நாம் கருத்தளவில்தான் சொல்லிக்கொள்ள முடியும். ஆனாலும் மெஹ்றியா அசிசியிடம் குரான் கூறுவதுபோல் நீ முகத்தை மறைக்கத்தான் வேண்டும் என்று கூறிவிட முடியாது. அவரும் தன் முகத்தை மீண்டும் தான் மறைக்கப்போவதில்லை என்பதில் தீர்க்கமாகவே இருக்கிறார்.\n‘மறை பொருள்’ அதுபோன்ற ஒரு பொருளைப் பேசுகின்றது. பெண்ணடிமைத்தனத்தின் ஒரு கூறாகவும் இதனைக் காணமுடியும்.\nநம் பார்வைகள் விசாலிக்கவேண்டும். அப்போது மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல கூறுகளை நாம் சந்திக்க முடியுமாயிருக்கும். இவற்றை மறுதலித்துக்கொண்டு நம்மால் ஆரோக்கியமாக வளர்ந்துவிட முடியாது. சிந்தனையிலும் சினிமாவிலும்தான்.\n(‘வைகறை’ அக்.06,2006 வார இதழில் வெளிவந்தது.)\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-03-23T01:29:19Z", "digest": "sha1:7DZEVJTOQ4HMVPAF7MYPB4FFLI6FUTJE", "length": 7517, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "அப்துல்லா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமுனைவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு\n\"தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்\" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் \"கடவுள் இல்லை\" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் (முன்னாள்) பெரியார்தாசனும், இஸ்லாத்தில்...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NTE1MQ==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:49:04Z", "digest": "sha1:X75XDWYHOCBDRWJJXAKDTIIY4PJTYGYC", "length": 6707, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிஎஸ்என்எல் புது முயற்சி இன்டர்நெட் மூலம் அழைப்பு வசதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபிஎஸ்என்எல் புது முயற்சி இன்டர்நெட் மூலம் அழைப்பு வசதி\nபுதுடெல்லி : இன்டர்நெட் மூலம் போன் நம்பர்களுக்கு பேசும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் என்ற மொபைல் ஆப்சை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்டர்நெட்பை பயன்படுத்தி, நாட்டின் எந்த ஒரு இடத்திலும் உள்ள தொலைபேசி எண்ணுக்கு இந்த ஆப்ஸ் மூலம் அழைப்புகள் மேற்கொள்ள முடியும். ஆனால் முதற்கட்டமாக, இந்த ஆப்சில் இருந்து இதே ஆப்ஸ் நிறுவியுள்ள மற்றொருவருக்கு அழைக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், தற்போதைய போட்டி சூழலில் பிஎஸ்என்எல்லின் சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்டர்நெட் மூலம் சிம்கார்டு இல்லாமலேயே பேசும் வசதி வருகிறது’’ என்றார். அதாவது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வை-பை பயன்படுத்தி எந்த ஒரு நெட்வொர்க்கிலும் உள்ள எண்ணுக்கு அழைக்கலாம். உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆப்ஸ் மூலம் வை-பை இணைப்பை பயன்படுத்தி குரல் அழைப்பு சேவை வழங்க தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சேவைக்காக பதிவு செய்யும் நடைமுறைகள் ஒரு வாரத்தில் துவங்கும் எனவும், வரும் 25ம் தேதி முதல் சேவை செயல்பாட்டுக்கு வரும் எனவும் பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் ச���ட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:58:55Z", "digest": "sha1:26CV2ZMB32BXUSZYBZUZPK7VXGHZ22EV", "length": 9086, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 14 மார்ச் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 14 மார்ச் 2017\n1.2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் பட்டியலை RBI வெளியிட்டுள்ளது.இதில் எண்ணிக்கை அடிப்படையில் ICICI வங்கி முதல் இடத்தையும்,SBI வங்கி இரண்டாவது இடத்தையும்,ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.பண மதிப்பு அடிப்படையில் SBI வங்கி முதல் இடத்தையும்,பஞ்சாப் நேசனல் வங்கி இரண்டாவது இடத்தையும்,ஆக்ஸிஸ் வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.\n2.வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n3.மணிப்பூரில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வசதியாக மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபிசிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இவர் ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ராஜ்பவனுக்கு இபோபிசிங் அனுப்பியுள்ளார்.\n4.சென்னை உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடி���்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,000 வீதமும்,திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000 வீதமும்,சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000 வீதமும்,கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம், குறைந்த பட்ச தொகையாக இருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\n1.ஹைதாராபாத்தில் நடைபெற்ற 35வது தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி K.பவித்ரா தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.\n1.இன்று பை தினம் (Pi Day).\nபை (TT) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் நாளை பை நாளாகக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். பை தினம் முதன்முதலாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்டது.\n2.இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் (Albert Einstein Birth Anniversary Day).\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்டவர். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டதோடு, குவாண்டம், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.\n3.லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்ட நாள் 14 மார்ச் 1994.\n4.ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்த நாள் 14 மார்ச் 1995.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 15 மார்ச் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/gen-y-z/story20160629-3490.html", "date_download": "2019-03-23T01:04:05Z", "digest": "sha1:PGIUDJVJXRCASMQCP6PPNR5HTXL4KHPZ", "length": 11148, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்கு ‘இளையர் சித்தாந்தம்’ | Tamil Murasu", "raw_content": "\nதமிழ்ச் சமூக மேம்பாட்டுக்கு ‘இளையர் சித்தாந்தம்’\nதமிழ்ச் சமூக மேம்பாட்டுக்கு ‘இளையர் சித்தாந்தம்’\nசிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்தைப் பற்றிய இன்றைய இளம் தலை­முறை­யி­ன­ரின் கருத்­து­களை­யும் பரிந்­துரை­களை­யும் ஒரு தொகுப்­பாக ஆவ­ணப்­படுத்­த­வுள்­ளது சிங்கப்­பூர்த் தேசிய பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை. உலகத் தமிழ்ப் பல்­கலைக் க­ழக இளையர் மாநாடு 2012, சிங்கப்­பூர் தமிழ் இளையர் மாநாடு 2014 ஆகியவற்றின் வரிசை­யில் தமிழ்ப் பேரவை­யின் ஏற்­பாட்­டில் அடுத்த மாதம் 23, 24 தேதிகளில் ‘கிராஸ் ரூட்ஸ் கிளப்’பில் நடைபெறவுள்ள ‘சிங்கப்­பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2016’ மூலமாக இதைச் சாதிக்­கத் திட்டமிடப்பட்டுள்­ளது. ‘இளை­யர் சித்­தாந்தம்’ என்று அழைக்­கப்­படும் இந்தத் தொகுப்பை அமைச்­சு­களுக்­கும் தமிழ்ச் சமூக அமைப்­புகளுக்­கும் மாநாட்­டின் ஏற்பாட்டுக் குழு­வி­னர் அனுப்­ப­வுள்­ள­னர்.\nசிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்­தின் எதிர்­கால மேம்பாட்­டுக்கு இந்த ‘இளை­யர் சித்­தாந்தம்’ கைக்­கொ­டுக்­கும் என்று நம்­பு­வ­தாகக் கூறினார் தமிழ்ப் பேரவை­யின் தலைவர் வி.அருள் ஓஸ்வின், 23. 16 முதல் 25 வய­துக்­குட்­பட்ட சுமார் 150 மேல்­நிலைக் கல்வி, பல்­கலைக்­க­ழக மாண­வர்­களும் இளை­யர்­களும் மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. எட்டு முதல் பத்துப் பேர் அடங்­கிய குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுப் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட நெறி­யா­ளர்­களின் உதவி­யு­டன் தலைமைத் ­து­வம், கலை மற்றும் கலா­சா­ரம், கல்வி, சமூகச் சேவை என 4 பிரி­வு­களில் சிங்கப்­பூர்த் தமிழ்ச் சமூ­கத்தைச் சார்ந்த பல அம்­சங்களை இளை­யர்­கள் ஆரா­ய­ வுள்­ள­னர்.\nநிபு­ணர்­கள் பங்கேற்கும் பகிர்வு அங்கங்களும் கேள்வி பதில் அங்கங்களும் இம்­மா­நாட்­டில் இடம்­பெ­றும். மாநாட்­டில் கலந்­துரை­யா­டப்­படும் பிரி­வு­களைப் பற்றிய விவ­ரங்கள், பல தரப்­பட்ட கருத்­துக்­கள் போன்றவை ஆவ­ணப்­ படுத்­தப்­பட்­டு மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் இளை­யர்­களுக்­கு வழங்கப்­படும்.\nஇளைய சித்தாந்தம் ஆவணத் தொகுப்பை உருவாக்க உதவும் பல்கலைக்கழக மாணவர்கள். படங்கள்: தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வ���ி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190301-25084.html", "date_download": "2019-03-23T00:36:17Z", "digest": "sha1:RQK263DHOUF3SQYM4YX3BXCTWG5P3PG7", "length": 8493, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2023ஆம் ஆண்டுக்குள் புக்கிட் கோம்பாக்கில் புதிய தேசிய சேவை மையம் | Tamil Murasu", "raw_content": "\n2023ஆம் ஆண்டுக்குள் புக்கிட் கோம்பாக்கில் புதிய தேசிய சேவை மையம்\n2023ஆம் ஆண்டுக்குள் புக்கிட் கோம்பாக்கில் ��ுதிய தேசிய சேவை மையம்\nதேசிய சேவையாளர்களுக்கான சேவைகளை ஒரே கூரையின்கீழ் இணைக்கும் புதிய மையம் 2023ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருக்கிறார்.\nகிட்டத்தட்ட ஒன்பது காற்பந்து திடல்களின் பரப்பளவில் அமையவுள்ள இந்த மையம், புக்கிட் கோம்பாக்கில் அப்பர் புக்கிட் தீமா சாலைக்கு அருகே கட்டப்படும்.தேசிய சேவையில் சேரவிருப்பவர்களுக்கான மருத்துவச் சோதனை உள்ளிட்ட சேவைகள் இனிமேல் அங்கு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“சிங்கப்பூரில் பற்பல இடங்களில் சிதறியிருக்கும் சேவை இடங்களைப் புதிய தேசிய சேவை மையம் ஒரே இடத்தில் இணைக்கும்,” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தனது அமைச்சுக்கான வரவு செலவு உரையில் தெரிவித்தார். முக அடையாளம், சுய இயக்கம் உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப மையமாக அது திகழும் என்று டாக்டர் இங் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/12.html", "date_download": "2019-03-23T00:12:54Z", "digest": "sha1:KBVVVHQHFXL7VVVTXLHL4YBS2UTQKC2G", "length": 12941, "nlines": 205, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 12", "raw_content": "\nஎவ்வ துறைவ துலகம் உலகத்தோடு\n(பொருள், அரசு, அறிவுடைமை 6) குறள் 426\nசமூகம் எவ்வாறு இயங்குகிறதோ அதற்கேற்றவாறு அமைந்து தானும் நடந்துகொள்வதே அறிவு.\n‘ஊரோடு ஒத்தோடு’ என்று ஒற்றை வரியில் அவ்வை சொன்னது இதைத்தான்.\nஆனால் இதை அறிவென்கிறபோதுதான் புரியாமலிருக்கிறது. அறிவென்பது அறியாமைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடங்கிப் போக வேண்டுமா என்ற கேள்வி இங்கே விஸ்வரூபம் காட்டி எழுந்துவிடுகிறது. ஊரோடு ஒத்தோடினால் அறிவினால் என்ன பயன் ‘நான் விழித்திருக்கிறேன்’ என்ற புத்தனின் வார்த்தையில் மிளிர்வது பேரறிவல்லவா ‘நான் விழித்திருக்கிறேன்’ என்ற புத்தனின் வார்த்தையில் மிளிர்வது பேரறிவல்லவா ஜாக்கிரதம் மட்டுமில்லை, விழித்திருப்பது அறிவம்கூடத்தான். அப்படியிருக்கையில், உலகத்தோடு ஒட்டிப் போய்விடு என்று வள்ளுவன் சொல்வது முரணல்லவா ஜாக்கிரதம் மட்டுமில்லை, விழித்திருப்பது அறிவம்கூடத்தான். அப்படியிருக்கையில், உலகத்தோடு ஒட்டிப் போய்விடு என்று வள்ளுவன் சொல்வது முரணல்லவா அடங்கிப் போ என்று எப்படிச் சொல்ல முடியும்\nதனிமனித நல்வாழ்வுக்கான போதம் சொல்வதே வள்ளுவனின் நோக்கம். அதுதான் அவன் சார்ந்திருந்த சமண மதத்தின் போக்கினுக்கும் உகந்ததாய் இருந்தது.\n‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றொரு குறள் இந்த அதிகாரத்தில் வருகிறது. யார் சொன்னாரென்றில்லை, என்ன சொன்னாரென்று அதன் மெய்மையைப் பகுத்தறிவதே அறிவென்கிறது அக் குறள்.\n‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ (குறள் 355) என்று எழுபத்தொரு குறள்களுக்கு முந்தி, அறத்துப்பால் துறவறவியலில் ஒரு குறள் வரும்.\nஇரண்டு குறள்களிலும் ஏறக்குறைய ஒரே வி~யமே சொல்லப்பட்டதுபோல் தெரிந்தாலும், உண்மையில் அவை நுண்மையான வித்தியாசமுடையவை. 355 ஆம் குறள் பொருள்களின் மெய்மையைக் காணச்சொல்லுகிறது. 423ஆம் குறள் சொல்லில் மெய்மையைக் காணச்சொல்லுகிறது. அதாவது அது கடந்த மெய்மையை.\nகல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய நான்கு அதிகாரங்கள் அறிவுபற்றிப் பேசுபவை. அறிவை ஒரே அதிகாரத்திலும், ஒரே அம்சத்திலும் அடக்க முடியாமற்போனது ஆச் சரியமிலலையல்லவா\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\n(பொருள், அரசு, குற்றங்கடிதல் 10) குறள் 440\nதான் விரும்புவனவற்றையும், அவற்றின்மீதான தன் விருப்பத்தின் அளவையும் ஒருவன் பிறனறியாமல் வைத்திருக்க வல்லவனானால், அவனை வஞ்சிக்கப் பகைவர் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் பலனில்லாமல் போகும் என்பது இக் குறளின் கருத்து.\nஇங்கே நூல் என்பது சூழ்ச்சி.\nஒளிவுமறைவில்லாமல் இருக்கிற பேர்வழியென்று ஒருவன் எதையும் ஒளிவு மறைவில்லாமல் செய்துவிடக் கூடாது. அது தன் பலஹீனத்தை பறையறைந்து சொல்வதற்குச் சமானமாகும். அவனை அழிக்க வருகிற பகைவர்கள் அந்தப் பலஹீனத்தைப் பயன்படுத்தியே அவனை அழித்துவிடுவர்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண���டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaliyarmadom.com/tamil/poojas.php", "date_download": "2019-03-23T00:36:34Z", "digest": "sha1:RVBCGIJCTW5U3CDNSGQN72BD7ZEK7UT3", "length": 3113, "nlines": 63, "source_domain": "www.kaliyarmadom.com", "title": "Poojas", "raw_content": "\n1. ஸ்ரீ விஷ்ணுமாயா சாத்தான் சாமியுடைய ரூபகளம் 5001.00 rs\n2. சுட்ட்ருவிளக்கு உப்தேவர்களுக்கு பூஜைகள் 3001.00 rs\n3. கரிங்குருதி,செங்குருதி,உருளிகமிழ்தல்குருதி 3001.00 rs\n4. உதயச்தமன்பூஜை 1001.00 rs\n5. பஞ்ச பிராம வெள்ளாட்டு கர்மம் 1001.00 rs\n6. மகாவீது (நிவேத்யம் உள்பெட) 501.00 rs\n7. காந்தர்வப்ரீத்தி 101.00 rs\n8. வெள்ளாட்டு கர்மம் 101.00 rs\n9. குக்கூட நிவேத்யம் 101.00 rs\n10. ரகஷசுக்கு பூஜை 101.00 rs\n11. மூக்கன் சாத்தனுக்கு பூஜை 101.00 rs\n12. கரிங்குட்டிக்கு வெள்ளாட்டு 101.00 rs\n13. பரகுட்டிக்கு வெள்ளாட்டு 101.00 rs\n15. சாக்தேயபுஷ்பாஞ்சலி 51.00 rs\n17. அப்பம் அடை புட்டு 51.00 rs\n18. நெய்பாயசம் 30.00 rs\n19. பால்பாயசம் 30.00 rs\n20. தவிடு, இளநீர் 21.00 rs\n21. மலர் நெய்வேத்தியம் 10.00 rs\n22. நெய்விளக்கு‌ 10.00 rs\n10 பேருக்கு - 150 rs\n50 பேருக்கு - 750 rs\nகோவில் நடை திறப்பு காலை - 06.00 மணிக்கு\nஅபிஷேகம் காலையில் - 06.30 மணிக்கு\nதினசரி பூஜை - 10.00 மணிக்கு\nஅத்தாழபூஜை இரவு - 07.00 மணிக்கு\nசக்தேயகர்மம் எல்லா அமாவாசி பௌர்ணமி நாட்களிலும் இரவு 7 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjA0NQ==/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:50:54Z", "digest": "sha1:MMF474SMTJHSWX6ZJNMUO23O2NBBLXEG", "length": 10593, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nநவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி\nபுதுடில்லி:‘‘ஈரானில் உள்ள சாபர் துறைமுகப் பணிகள் முழுவதையும், இந்தியா விரைவில் மேற்கொள்ளும்,’’ என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கர�� தெரிவித்துள்ளார்.அவரை, இந்தியா வந்துள்ள, ஈரான் வெளியுறவு அமைச்சர், ஜாவத் ஸரிப், நேற்று டில்லியில் சந்தித்தார்.\nஇதைத் தொடர்ந்து, நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:ஈரானின், சிஸ்தான் – பலுாசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, சாபர் துறைமுகம், நமக்கு மிகவும் முக்கியமானது. இந்தியா, இத்துறைமுகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.தீர்வுஇதில், ஒருசில பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வு காண்பது தொடர்பாக, ஈரான் அமைச்சருடன் நடத்திய பேச்சு பயனுள்ளதாக இருந்தது.\nவெகு விரைவில், சாபர் துறைமுகம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்.இந்தியா, இத்துறைமுகத்தில், இயந்திரங்களை நிறுவ, 560 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், சாபர் துறைமுகத்தில், ஒரு பகுதியின் செயல்பாட்டை, இந்தியா துவக்கியது. பிரேசில் நாட்டில் இருந்து, முதல் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.சாபர் துறைமுக பகுதியில், ஷாஹித் பெஹஸ்தி துறைமுகத்தின் ஒரு பிரிவின் பணிகளையும், நாம் கையாள ஒப்பந்தம் செய்துஉள்ளோம்.மேலும், சாபர் துறைமுகப் பகுதியில், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக, இந்தியா உருவாக்கிய, ஐ.பி.ஜி.சி.எப்.இசட்., நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகளும் துவங்கியுள்ளன.\nஇந்நிறுவனம், சைப்ரஸ் கப்பல் மூலம் முதன் முறையாக கொண்டு வரப்பட்ட, 73 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்தது.விரைவில், சாபர் துறைமுகத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்.ரயில் இன்ஜின்ஈரான் வெளியுறவு அமைச்சர், பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.அவற்றில், பண்டமாற்று முறையும் ஒன்று. ஈரானுக்கு, ரயில்வே பணிகளுக்கு அதிக அளவில் உருக்கும், ரயில் இன்ஜின்களும் தேவைப்படுகின்றன.அதனால், இந்தியா, ஈரானுக்கு ரயில் தண்டவாளங்களை சப்ளை செய்யும். ஈரான், நமக்கு உரம் வழங்கும்.சாபர் துறைமுகப் பணிகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு, ஈரான் வங்கி, மும்பையில் கிளை துவங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், ஈரான் வங்கி செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஆப்கனுக்கு சரக்கு போக்குவரத்துஇந்தியா, 2003ல், ஈரானின் சாபர் துறைமுக மேம்பாட்டு பணிகள் தொடர்பாக பேச்சு நடத்தியது. எனினும், இத்திட்டத்தில், 2014 பிற்பாதியில் தான், இந்தியா அதிக அக்��றை காட்டியது. இதையடுத்து, 2015, மே மாதம், சாபர் துறைமுக மேம்பாடு தொடர்பாக, இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, பிரதமர் மோடி, 2016, மே, 23ல் ஈரான் சென்ற போது, சாபர் துறைமுகத்தை மேம்படுத்தி, 10 ஆண்டுகள் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி, சாபர் துறைமுகத்தின் முதற்கட்ட பிரிவின் செயல்பாடு, 2017, டிசம்பரில் துவங்கியது. இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லாமல், சாபர் துறைமுகம் வழியாக, ஆப்கனுக்கு சரக்குகளை அனுப்புவது சாத்தியமாகிஉள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1840.html", "date_download": "2019-03-23T00:47:05Z", "digest": "sha1:NNOAGLOJ2TUIBOMO3XEJUILPNSCFRIDP", "length": 5888, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "மதுத்தாழி - குட்டி ரேவதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> குட்டி ரேவதி >> மதுத்தாழி\nநுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை\nகனம் நிறைந்த அதன் போதத்தைத்\nதூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு\nமரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்\nஅணிலின் நீண்ட நேர காத்திருப்பில்\nதாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை\nஅணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே\nபோதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்\nமண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்\nகவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:56 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/03/07/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-86-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-03-23T00:14:23Z", "digest": "sha1:S2JD345CFEDLAMI22PXMAT5TA67KVF2L", "length": 8922, "nlines": 100, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nயாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.\nதேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். ஆனால் ஒரு மாதமாக என்னால் இதைதொடர்ந்து எழுத முடியவில்லை.\nஇன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது.\nஇதை நான் எழுதும் போது சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய உறவினரின் பரிதாபமான மரணமும், அடக்கமும் தான் நினைவுக்கு வருகிறது. தாயை தன் வீட்டிலிருந்த ஒரு பழைய பாத்திரத்தைப் போல தூக்கியெரிந்த அவன், அவர்கள் மரணத்தில் வந்து கண்ணீர் விட்டு அழுதான். என்ன பிரயோஜனம் உயிருடன் இருக்கும்போது ஒரு துளி பாசத்தைக் கூட காட்டாமல் சவப்பெட்டியில் காட்டுவதால் பலன் என்ன\nநாம் இன்று படிக்கிற இந்த பிரமாணம் நமக்கு நம் குடும்பத்தில் உள்ள உறவினரிடம், விசேஷமாக நம் தாய் தகப்பனிடம் காட்ட வேண்டிய மரியாதையை நமக்கு கற்ப்பிக்கிறது. இந்த பிரமாணங்கள், மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை எவ்வாறு வாகனங்கள் செங்குத்தாக விழாமல் காக்கிறதோ அவ்வாறு நம்மையும் காக்கின்றன.\nஎபிரேய மொழியில் கனம் என்ற வார்த்தைக்கு உயர்வு என்று அர்த்தம் உண்டு அப்படியானால் நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம் அப்படியானால��� நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம் ஒருவேளை அவர்கள் நம்மை கர்த்தருடைய வழியில் வளர்க்க தவறியிருக்கலாம். அல்லது அவர்கள் செய்த தவறுகள் நம் வாழ்வை பலமாக பாதித்திருக்கலாம். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறியிருக்கலாம். ஆனாலும் வேதம் சொல்கிறது நாம் அவர்களை உயர்த்த வேண்டும் என்று\nஅவர்களை பணக்காரர்களாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஞானிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், பெலசாலிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை உன் பெற்றோராக உன்னால் உயர்த்த முடியும்\nஉன்னுடைய எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தையினாலும் உன் பெற்றோரை கனம் பண்ணு கர்த்தர் உன்னுடைய ஆயிசை நீண்டதாக்கி உன்னை கனம் பண்ணுவார்\nஜெபக்குறிப்பு: எனது வலது கரத்தில் ஏற்ப்படும் கடினமான வலியினால் இந்த தியானம் எழுதுவது தடைப்பட்டு போகிறது. கர்த்தர் எனக்கு இந்த வலியிலிருந்து விடுதலைக் கொடுத்து நான் வேத வார்த்தைகளை தடையில்லாமல் அளிக்க தேவன் உதவுமாறு தயவு செய்து ஜெபியுங்கள்.\n← மலர்:1இதழ் 85 கடலின் நடுவே ஓர் வெட்டாந்தரை\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/mee-too-controversal-vairamuthu-4683", "date_download": "2019-03-23T01:03:25Z", "digest": "sha1:M3P6CCHJST2LJU5B4MD6H3N3VV5FR4FG", "length": 11722, "nlines": 106, "source_domain": "www.cinibook.com", "title": "MEE TOO – பிரச்சனையால் வைரமுத்துவின் பரிதாப நிலை….!!! ரகுமான் என்ன சொன்னாரு தெரியுமா ??? | cinibook", "raw_content": "\nMEE TOO – பிரச்சனையால் வைரமுத்துவின் பரிதாப நிலை…. ரகுமான் என்ன சொன்னாரு தெரியுமா \nஇளையராஜா மற்றும் A.R.ரஹ்மானால் பரிதாப நிலையில் வைரமுத்து | #MeToo புகாரால் நடந்த கொடுமை\nபாடகி சின்மயி தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் ரீதியான குற்றசாட்டை முன் வைத்துள்ளனர் நடிகைகள் மற்றும் பல பெண்கள்.சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் செய்தி என்றால் அது பாடகி சின்மயி ஆரம்பித்த #MEE TOO என்ற ஹாஸ்டக் தான். சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சைகளை தைரியமாக தெரிவிக்கலாம் என்று தொடங்கிய சின்மயி முதலில் அவருக்கு நேர்ந்ததை தெரிவித்தார். அதன் படி கவிஞர் வைரமுத்து மற்றும் பிரபல யூடூப் ( youtube ) சினிமா விமர்சகர் பிரசாந்த் மீது குற்றசாட்டு வைத்துள்ளார்.\nவைரமுத்து அவர்கள் சுட்சர்லாந்தில் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற போது சின்மயிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதே போல விமர்சகர் பிரகாஷ் தன்னிடம் தவறாக பேசினார் என்று அவர் டுவீட் செய்ததும் அனைவருக்கும் முதலில் அதிரிச்சியாக இருந்தது. ஆனால், அவரை தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லைகளை பற்றி வெளிப்படையாக #MEE TOO -வில் பிரபலங்கள் பலரை பற்றி டுவீட் செய்து வருகின்றனர். இதனை பாடகி சின்மயி அவர்கள் போட்ட டுவீட்டை பெயரை மறைத்து அதை ரிடுவீட் செய்து வருகிறார். இதனால் பல பிரபலங்களின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.\nஇவர் ஆரம்பித்த இந்த #MEE TOO பக்கத்தை ஆதரித்து வருகின்றனர் பல நடிகர் மற்றும் நடிகைகள்.\nபிரகாஷ்ராஜ்,காஜல்,சமந்தா என தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரபல பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அமீர்கான் இவர்களும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி பாடகி சின்மயி ஆரம்பித்த இந்த விஷயம் தொடர்ந்து அனுமார் வால் போல நீண்டுக் கொண்டே செல்கிறது.\nஇதன் மூலம் இன்னும் யார் யார் முகத்திரை கிழிய போகிறது என்று பொறுத்திருந்தது பார்ப்போம். சின்மயி செய்த இந்த நல்ல காரியத்தால் பல பெண்கள் தைரியமா பேசி வருகின்றனர். இதற்கு முற்று புள்ளி இல்லையா இதனால் ஒரு பக்கம் நன்மையும் உண்டு. ஒரு பக்கம் தீமையும் உண்டு. அனைவரின் குற்றசாட்டையும் நம்மால் முழுமையாக ஏற்க முடியாது. மேலும், இதன் மூலம் உண்மையில் நல்லவராக இருக்கும் சிலர் பெயரும் தேவையில்லாமல் வந்தால் ….. கொஞ்சம் யோசிக்க வேண்டியது. அதனால் இதை நம்மால் முழுமையாக ஏற்க முடியாது.\nபல பிரபலங்கள் சிக்கினர் MEE TOO மூலம்….யார் யார்\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nகேரளா மக்களுக்காக ரகுமான் பாடிய பாடல்\nNext story வைரமுத்து மகன் என்ன சொன்னார் தெரியுமா\nபொள்ளாச்சியில் நடந��த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nசர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – உதவி இயக்குனர் புகார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2018/09/10050933/Disappeared-in-MumbaiThe-assassination-of-the-private.vpf", "date_download": "2019-03-23T01:29:39Z", "digest": "sha1:425RUVCMCPCOJPRLER43KM2LGKRCBO6M", "length": 12493, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disappeared in Mumbai The assassination of the private banker || மும்பையில் காணாமல் போன தனியார் வங்கி நிர்வாகி படுகொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமும்பையில் காணாமல் போன தனியார் வங்கி நிர்வாகி படுகொலை\nமும்பையில் காணாமல் போன பிரபல தனியார் வங்கியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:09 AM\nமும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் வங்கியின் நிர்வாகி சித்தார்த் சாங்வி. மலபார்ஹில்லில் வசித்து வந்த இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் மகன் இருக்கிறான். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அன்று பரேல் கமலா மில் பகுதியில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவரது மனைவி என்.எம்.மார்க் ஜோஷி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நவிமும்பை கோபர்கைர்னேயில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே சித்தார்த் சாங்வியின் கார் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.\nகாரின் பின் இருக்கையில் கத்தி ஒன்று கிடந்தது. மேலும் ரத்தக்கறையும் இருந்தது. போலீசார் அந்த கத்தியை கைப்பற்றினர். மேலும் காரில் இருந்த ரத்தக்கறை மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nசித்தார்த் சாங்வி காணாமல் போன நிலையில், அவரது கார் கத்தி மற்றும் ரத்தக்கறையுடன் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅவரை கண்டுபிடிப்பதற்காக மும்பையில் உள்ள அவரது வங்கி அலுவலகம் முதல் கோபர்கைர்னே பகுதி வரையில் உள்ள அனை���்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.\nஇந்த நிலையில், காணாமல் போன சித்தார்த் சாங்வி கூலிப்படை மூலம் கடத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் நேற்று தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 20 வயது வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக சித்தார்த் சாங்வியை கடத்தி கொன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் கொலையான சித்தார்த் சாங்வியின் உடல் மீட்கப்படவில்லை.\nஅவரது உடலை கண்டுபிடிக்க கைதானவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்தார்த் சாங்வி கொலையில் தொடர்புடையதாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனியார் வங்கி அதிகாரி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160122-292.html", "date_download": "2019-03-23T00:29:12Z", "digest": "sha1:PND5SPXL27ALQXRE3WWHMVNU5CH56DRY", "length": 9881, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம் | Tamil Murasu", "raw_content": "\nவடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம்\nவடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம்\nசிங்கப்பூரில் கார்களின் பயன்பாட்டைக் குறைத்து, 2050ஆம் ஆண்டுவாக்கில் 85 விழுக்காட்டினர் தங்களது முக்கிய போக்குவரத்துத் தேர்வாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. அதிபர் உரையின் தொடர்பில் நேற்று போக்குவரத்து அமைச்சின் பிற்சேர்க்கை வெளியானது. அதில், கார்களைக் கைவிட்டு நடப்பதை, சைக்கிளோட்டுவதை அல்லது பொதுப் போக்குவரத்தை நாடும் மக் களைக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தை உருவாக்குவதற்கான போக்குவரத்து அமைச்சின் திட்டங்கள் இடம்பெற்றுள் ளன.\nசாலைத் தடங்களை பொதுப் போக்குவரத்து, சைக்கிளோட்டிகள், நடையர்கள் பயன்பாட்டிற்காக மாற்றி அமைக்கும் இரு துணிச்சலான திட்டங் களைப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்திருக்கிறார். இவ்வாண்டில் கட்டுமானப் பணி கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க் கப்படும் 21.5 கி.மீ. நீள வடக்கு=தெற்கு விரைவுச் சாலையில் இருபுறமும் மூன்று தடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் இரு திசைகளிலும் தலா ஒரு தடம் பிரத்தியேகமாக விரைவுப் பேருந்து சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. வடக்கு=தெற்கு விரைவுச்சாலையின் மேற்பரப்பில் சைக்கிளோட்டப் பாதை களும் நடைபாதைகளும் அமைக்கப்படும்.\nஇரண்டாவது திட்டமாக, மிடில் ரோடு, பிராஸ் பசா ரோட்டிற்கு இடைப் பட்ட பென்கூலன் ஸ்திரீட்டில் 450 மீட்டர் நீளத்திற்கு மரங்கள் சூழ்ந்த நடைபாதைகளும் சைக்கிளோட்டப் பாதைகளும் கட்டப்படும்.\nஓவியரின் கைவண்ணத்தில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து\nகிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோருக்கு மெ���ன அஞ்சலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/05/udhayanidhi-stalin-teams-up-with-mysskin-for-psycho/", "date_download": "2019-03-23T01:07:58Z", "digest": "sha1:X5PPPCIIC5QLL5WXJGSLWCGOJEOSBHMV", "length": 10926, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "UDHAYANIDHI STALIN TEAMS UP WITH MYSSKIN FOR ‘PSYCHO’ – www.mykollywood.com", "raw_content": "\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nஇயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது.\nஇயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற���றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.\nஅசாதாரணமான, அதே நேரம் கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் பட்டாளத்தை பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/177140------4---.html", "date_download": "2019-03-23T01:09:35Z", "digest": "sha1:WB72C6GQQOA24QS2UYA7DISHENIIHMZK", "length": 13498, "nlines": 70, "source_domain": "viduthalai.in", "title": "இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nஇந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்\nவியாழன், 21 பிப்ரவரி 2019 15:07\nமும்பை நோக்கி விவசாயிகள் போராட்டப் பயணம் 50ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கிறார்கள்\nமும்பை, பிப். 21- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் இந்துத்துவவாதி களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே நான்காம் ஆண்டு நினைவு நாளில் (பிப்ரவரி 20) விவசாயிகளின் போராட்ட பயணம் நாசிக் கிலிருந்து தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராடிவந்துள்ளனர்.\nதற்பொழுது அம்மாநிலத்தில் விவசாயிகள் ஒன்றி ணைந்து மும்பை நகரை நோக்கி போராட்டப்பயணத்தை நடத்துவதாக அறிவித்து நேற்று (பிப்.20) நாசிக்கிலி ருந்து தொடங்கப்பட்டுள்ள அப்பயணத் தில் 23 மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் இணைந்துகொள்கின்றனர்.\nபாஜக அரசு விவசாயிகளுக்கு இழைத்துள்ள துரோகம் எனும் தலைப்பில் கடந்த ஓராண்டாக விவ சாயிகள் மராட்டிய மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅதன் ஒரு கட்டமாக நாசிக் கிலிருந்து மும்பை நோக்கி பயணம் மேற்கொண்டு, பாஜக அரசின் துரோகங் கள்குறித்து மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.\nவிவசாயிகளின் போராட்டப் பய ணம் 27.2.2019 அன்று விடு தலைப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் 88ஆம் நினைவு நாளில் மும்பையில் நிறைவடைகிறது.\nவிவசாயிகள் போராட்டப் பயண ஏற்பாட்டினை இந்திய கம் யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பாகிய அனைத் திந்திய கிசான் சபா ஏற்பாடு செய் துள்ளது.\nஒன்பது நாள்கள் பயணத்தைத் தொடர்ந்து 2.3.2019 அன்று மும் பையில் விவசாயிகள் பங்கேற்கின்ற மாபெரும் பேரணி நடைபெறுகிறது.\nகடந்த 2018ஆம் ஆண்டில் விவ சாயிகளின் போராட்டத்தின்போது வலியு றுத்தப்பட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதி வழங்கிய மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அதை நிறை வேற்றவில்லை. மராட்டிய மாநிலத் தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் நீர்ப்பாசன பிரச்சி னைகள், நில உரிமைகள், விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினை களில் உரிய தீர்வு காணப்படவில்லை.\nபா.ஜ.க. அரசின் உறுதிமொழி எங்கே\nஅனைத்திந்திய கிசான் சபா அமைப்பைச் சேர்ந்தவரான அஜீத் நவாலே கூறியதாவது:\nமாநில அரசு அளித்த உறுதி மொழி களை ஓராண்டு ஆகியும் நிறைவேற்ற வில்லை. அதனாலேயே பாஜக தலை மையிலான மாநில அரசு மற்றும் மத் திய அரசு விவசாயி களுக்கு இழைத்த துரோகம் எனும் தலைப்பில் நீண்ட பேரணியை நடத்துகிறோம் என்றார்.\nஅனைத்திந்திய கிசான் சபா செய்தித் தொடர்பாளர் பி.எஸ்.பிரசாத் கூறிய தாவது:\nஅமைதியான வழிமுறையில் நடை பெறுகின்ற மார்ச் 2 விவசாயிகளின் மாபெரும் பேரணியை ஒடுக்குவதற்கு அ���சு முயற்சி செய்து வருகிறது. பேரணிக்கு வருகை தருகின்ற அமைப் பினரை காவல் துறையினர் எவ்வித காரணமும் இல்லாமல், தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் காக்க வைக்கிறார்கள். எங்கள் அமைப்பினர்மீது வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன என்றார்.\nகாவல்துறை கூடுதல் கண்கா ணிப் பாளர் சஞ்சய் பாடீல் கூறியதா வது:\nஅவர்களின் பெயர் மற்றும் முகவரி களை வழக்கமாக பெறுவ தைத்தான் நாங்கள் செய்துள்ளோம் என்றார்.\nகடந்த 2018ஆம் ஆண்டில் நாசிக்கி லிருந்து மும்பை நோக்கிய பேரணியில் 35ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட னர். அதன்பிறகே விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால், அவற்றுள் ஒன்றையும் நிறை வேற்ற வில்லை என்று அனைத்திந்திய கிசான் சபா விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_25.html", "date_download": "2019-03-23T00:09:15Z", "digest": "sha1:GOD5LEDZRN2U4AGLPZTJVIEAHIAEMJ6S", "length": 19852, "nlines": 360, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மனதில் நின்ற நினைவுகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநம் வாழ்வில் நம்மைச் சுற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.நூல்கள் வாயிலாகவும்,ஊடகங்கள் வாயிலாகவும் பல கருத்துக்கள் நம்மை வந்தடைகின்றன.என்றாலும் சில கருத்துக்கள் மட்டுமே நம் மனதில் நங்கூரமிட்டுப் பதிந்துவிடுகின்றன.அந்த அடிப்படையில் என்னில் பதிந்த சில பதிவுகளை இனி இலக்கிய,இணையப்பதிவுகளுக்கு இடையே தரவுள்ளேன்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழுலகம் நன்கறிந்த பாடலாசிரியர் ஆவார்.அவர் திரைப்படப் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்த போது மிகுந்த வறுமை நிலையில் இருந்தாராம்.சில தயாரிப்பாளர்கள் தரும் சிறு தொகையை ஊதியமாகப் பெற்று தம் வாழ்க்கையை ஓட்டி வந்தாராம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் பாடல் எழுதிக்கொடுத்தாராம்.அந்தப் பாடலாசிரியர் அதற்கான ஊதியத்தை உடனே தராமல் நாளை, நாளை என நாட்களைக் கடத்தி வந்தாராம்.பசியோடு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாதபோது, அந்தத் தயாரிப்பாளரைப் பார்த்து பணம் பெறச் சென்றாறாம்.இவர் வருவதைப் பார்த்த தயாரிப்பாளர் தம் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு கவிஞரைக் காத்திருக்கச் சொல்லி தன் உதவியாளரிடம் கூறி அனுப்பினாராம். பட்டுக்கோட்டையார் ஒரு சிறு காகிதத்தில் ,ஒன்றை எழுதி மேசையின் மீது வைத்துவிட்டுச் சென்றாறாம்.அதனைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் சற்றும் தாமதிக்காது,விரைந்து சென்று கவிஞரைப் பார்த்து பணத்தைக் கொடுத்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டாராம்.அந்த அளவுக்கு அவர் என்ன எழுதினார் தெரியுமா\nநீ யாரடா என்னை நில்லென்று சொல்வதற்கு\"\nஎன எழுதியிருந்தாராம்.இதைப்படித்த தயாரிப்பாளர்.இந்த வறுமை நிலையிலும் இவரிடம் இருக்கும் மனவலிமையும்,தமிழ்ச்செறுக்கும் கண்டு வியந்து போனார்...........என்ற கருத்து ஏனோ என் மனதை விட்டு அகல மறுக்கிறது. பணமே வாழ்க்கை என வாழும் மாக்கள் மத்தியில் இது போன்ற மனித எடுத்துக்காட்டுகள் நம்மை செம்மையாக வாழத் தூண்டுபவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.\nLabels: மனதில் நின்ற நினைவுகள்\nநான் பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டையாக்கியவனின் ஊர் அருகில் பிறந்தவன் என்பதில் மகிழ்சிக்கொள்கின்றேன்... ஆனால் தற்பொழுது இது மாதிரி கவிஞர் எழுதியிருந்தால் அல்லக்கை கூட்டத்தைவிட்டு விரட்டியிருப்பான் பணப்பெருச்சாளி\nஅருமையாண சம்பவத்தை தெருவித்ததற்கு நன்றி\nமுனைவர்.இரா.குணசீலன் May 3, 2009 at 6:54 PM\nகருத்துரை இட்டமைக்கு நன்றி சரவணன்...\nநண்பரே பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன். இன்னும் அவர் குறித்து நிறைய எழுதலாம் என்று எண்ணுகிறேன்.... பார்க்கலாம்.\nநல்ல பகிர்வுங்க.... எனக்கு பிடித்த கவிஞர்... அவரைப்பற்றி நான் எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது....\nமுடிந்தால் கவிஞர் வைரமுத்துவிற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யுங்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் May 16, 2011 at 6:29 PM\n@சே.குமார் தங்கள் வருகைக்கு நன்றி நண்பா\nமுனைவர்.இரா.குணசீலன் May 16, 2011 at 6:37 PM\n@ஆ.ஞானசேகரன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா\nநீங்கள் சொல்வதுபோல இன்றைய கவிஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல்தான் இவர் வாழ்வியல்\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\n��ொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=81", "date_download": "2019-03-23T00:11:53Z", "digest": "sha1:U3QW5USWPZON4P7ANRCU33TNF3H47ITI", "length": 6607, "nlines": 137, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஆவியின் கனி | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome கட்டுரைகள் ஆவியின் கனி\n‘ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22-23).\nநீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள்.\nநீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள்.\nநீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்.\nநீங்கள் நீடிய பொறுமை உள்ளவர்களாயிருந்தால் போராட மாட்டீர்கள்.\nஉங்களிடத்தில் தயவு நிறைந்திருந்தால் மென்மையான பதில் அளிப்பீர்கள்.\nஉங்களிடத்தில் நற்குணம் இருந்தால் எரிந்துவிழ மாட்டீர்கள்.\nகர்த்தர் மேல் உங்கள் விசுவாசம் திடமாயிருந்தால் சுயபலத்தை நம்பமாட்டீர்கள்.\nஉங்களிடத்தில் சாந்தம் குடிகொண்டிருந்தால் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பதில் பேசமாட்டீர்கள்.\nநீங்கள் இச்சையடக்கம் உள்ளவர்களாயிருந்தால் உங்களையே அடக்கி ஆளுவீர்கள்.\nPrevious articleகர்த்தர் நன்மையானதைத் தருவார்\nதெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/8754/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:05:42Z", "digest": "sha1:LIYWWHXRDT6IABNMGKE3GFQH6MXEIR77", "length": 5930, "nlines": 202, "source_domain": "eluthu.com", "title": "இல்லறம் கதைகள் | Kathaigal", "raw_content": "\nஉண்மையான ���ாதல் பிரிவதில்லை - தொடர்ச்சி 8\nரா -சா - லீ ராசாலீ -பகுதி 2\nரா -சா - லீ ராசாலீ -பகுதி 1\nகாதலில் சிறந்த காதலே கணவனும் மனைவியும் காதலிப்பதுதான்\nமக்கள் இதை உணர்ந்து தான் ஆக வாழவேண்டும்\nமனைவியெனும் மாயத் தத்துவம் - பூர்ணம் விசுவநாதன் தினமணி கதிர் 1311967\nஎன் மேல் இவ்வளவு பாசமா\nகல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்கள நம்பக் கூடாது கல்யாணத்துக்கு அப்பறம் ஆம்பளைகள நம்பக் கூடாது\nஅம்மா இன்றைய அம்மா இல்லை\nஇல்லறம் கதைகள் பட்டியல். List of இல்லறம் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/24/anil-ambani-story-rs-500-500-crore-indian-tycoon-fell-from-glory-013586.html", "date_download": "2019-03-23T00:49:34Z", "digest": "sha1:FSAFVB64OE6HADNEVZUUSZGDUYJWIL6D", "length": 43131, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "500 ரூபாய் முதல் 500 கோடி வரை... உலகின் ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதை | Anil Ambani Story: Rs.500 to 500 crore Indian Tycoon fell from Glory - Tamil Goodreturns", "raw_content": "\n» 500 ரூபாய் முதல் 500 கோடி வரை... உலகின் ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதை\n500 ரூபாய் முதல் 500 கோடி வரை... உலகின் ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதை\nஆர்பிஐ முடிவுகள் NPA-வை அதிகரிக்கும், எச்சரிக்கும் Oxford..\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஅனில் அம்பானி நாளைக்குள் ரூ.550 கோடி கொடுக்கவில்லை என்றால் ஜெயில் தான்..\nகடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க முடிவு\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅனில் அம்பானியை துளைக்கும் எரிக்ஸன் “காச கொடுக்க வக்கில்ல நீ எல்லா எதுக்கு வியாபாரம் பாக்குற”\nஇடிந்து போன அனில் அம்பானி..\nமும்பை: காலம் ஒரு மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைக்கும் அதே காலம்தான் படுபாதாளத்திற்கும் தள்ளி விடும். ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிவடைய என்ன காரணம் என்று அலசலாம்.\nஎரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் தராவிட்டால் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனில் அம்பானி தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.\n15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு தமிழ் சினிமாவில் வரும் ஒரு காமெடி காட்சியில், ஒரு பால் காரர் தன்னுடைய 500 ரூபாய் மொபைல் ஃபோனில் பேசிவிட்டு, அதை பால் கரக்கும் பாத்திரத்தில் போட்டுவிட்டு நடையை கட்டுவார். அதற்கு காரணம் அந்த மொபைல் ஃபோனின் விலை வெறும் ரூ.500 மட்டுமே. அது வரையிலும் நோக்கியா, எரிக்சன் போன்ற நிறுவனங்களின் ரூ.20000, அல்லது ரூ.30000 கொடுத்து பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகிக்கும் பழக்கம் இருந்து வந்தது.\nரூ.500 ரூபாய் மொபைல் போன்\nபணக்காரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்த மொபைல் ஃபோன்களை சாதாரண மக்கள், வெறும் கண்ணால் வேடிக்கை மட்டுமே பார்த்த ட்ரெண்டை மாற்றி, சாதாரண மக்களும் வாங்கி உபயோகிப்பதற்கு வழி வகுத்தவர் அனில் அம்பானிதான். ஆம், வெறும் ரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோன் வாங்கி அளவில்லாமல் பேசுவதற்கு வழி காட்டிய வள்ளல் அனில் அம்பானி தான் என்று சொன்னால் அது மிகையில்லை.\nரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோனை கொடுத்த அனில் அம்பானி இன்று ரூ.500 கோடியை அபராதத்துடன் 4 வாரங்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும், இல்லை என்றால் சிறை செல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளதும் அவரது கெட்ட நேரம்தான் என்று சொல்லவேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, 2009ஆம் ஆண்டு 34வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக குறைந்தது. இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால் அதிகளவில் நஷ்டமடைந்தார்.\nஅனில் அம்பானியின் அண்ணனான முகேஷ் அம்பானி எதைத் தொட்டாலும் லாபம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கிறது. ஆனால் இவருக்கோ நஷ்டம் இரட்டிப்பாக உச்சந்தலையில் இடியாக இறங்குகிறது. 2002ஆம் ஆண்டில் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பின்பு சொத்துப் பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு இடையே ஆன சகோதர உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சமரசப்பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, வற்றாத அமுத சுரபியான கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமான வளம் கொழிக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Ltd) நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களும் முகேஷ் அம்பானி எடுத்துக்கொண்டார்.\nஅண்ணன் தானே போனால் போகட்டும், விட்டுக்கொடுத்தவர்கள் என்றும் கெட்டுபோனதில்லை என்று முன்னோர்கள் சொன்ன வாக்கை நம்பி அண்ணனுக்கு விட்டுக்கொடுத்து லாபம் குறைவான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களை அனில் அம்பானி எடுத்துக்கொண்டார்.\nதன்னுடைய நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் 2004ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் ஃபோன்களை ரூ.500க்கு கொடுத்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\n2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தைக் களம் உச்சத்தை தொட்ட நேரத்தில்தான் அனில் அம்பானி புதிய முயற்சியாக ஆர்.காம், ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை மேம்படுத்த இந்திய பங்குச் சந்தையில் இறங்கினார். ஆர்.காம் நிறுவனத்தின் மூலம் தொலைத் தொடர்பு துறையிலும், ரிலையன்ஸ் எனர்ஜி மூலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான துறையிலும் இறங்கினார். 2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆர்,காம் நிறுவனம் ரூ.300க்கு வர்த்தகமானாலும், 2008ஆம் ஆண்டில் உச்சபட்சமாக ரூ.800ஐ தொட்டது. மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1600ஐ தொட்டது.\nஇதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு நிறுவனமான (Relaince Natural Resources Ltd-RNRL)ஆர்.என்.ஆர்.எல் நிறுவனம் ரூ.250க்கும் விற்பனையானது. (ஆர்.என்.ஆர்.எல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து எரி வாயுவை வீடுகளுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தது தனிக்கதை). டெல்லி மாநகரத்திற்கும் மற்றும் சில நகரங்களுக்கும் மின் பகிர்மான திட்டத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நடத்தி வந்தது. இதில் தடங்கல் ஏற்பட்டது.\nஇதற்கு காரணம் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று அனில் குற்றம�� சாட்டினார். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு துணை நின்றது. இதனால் கோபமான முகேஷ் அம்பானி எரிவாயு சப்ளை செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை கட்டுபடி ஆகாததால் கூடுதல் தொகை தரவேண்டும் என்று மல்லுக்கு நின்றார். வேறு வழி தெரியாத அனில் அம்பானி உச்ச நீதி மன்றத்தை நாடி நியாயம் கேட்டார்.\nஉச்ச நீதிமன்றமும் இரு தரப்பு வாதத்தை கேட்டு இறுதியில், இயற்கை வளம் என்பது முற்றிலும் நாட்டின் பொதுச் சொத்து என்பதால், இருவரும் விட்டுக்கொடுத்து பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணவேண்டும் என்ற சொல்லிவிட்டது. இந்த விஷயத்தில் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக அனில் உணர்ந்தார். இடையில் 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தி பகிர்மானத்திற்காக புதிதாக ரிலையன்ஸ் பவர் (Reliance Power) என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தையிலும் நுழைந்தார். உடன் ஆர்,என்,ஆர்,எல் நிறுவனத்தை ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் இணைத்துவிட்டார்.\nரிலையன்ஸ் பவர் நுழைந்த நேரம் அனில் அம்பானிக்கு கெட்ட நேரம் ஆரம்பாமானது போல. ஆம், அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கி உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் கண்ட நேரம். அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளும் மிக மிக மோசமான சரிவை சந்தித்தன. (அடிக்கிற காற்றில் அம்மிக் கல்லே பறக்கும்போது இது எம்மாத்திரம்.) அந்த நேரத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச் சந்தை நுழைந்ததால், பட்டியலிடப்பட்ட அன்றே ரிலையன்ஸ் பவர் நிறுவனம் படு வீழ்ச்சியை சந்தித்தது. அது போலவே, அனில் அம்பானி நிறுவன பங்குகள் அனைத்துமே கடும் சரிவை சந்தித்தன.\n2008ஆம் ஆண்டு ஆரம்பித்த சரிவு இன்று வரையிலும் தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்.காம் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு 2014ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எரிக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதன்படி 2014ஆம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளுக்கு ஆர்,காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்பு சேவையை வழங்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக எரிக்சன் நிறுவனத்திற்கு ஞரு.1600 கோடியை சேவைக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று ஆர்.காம் நிறுவனம் ஒப்புக் கொண்டது.\nஎரிக்சன் ���ிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக தர ஒப்புக்கொண்ட தொகையில் சுமார் ரு.1000 கோடியை தராமல் ஆர்.காம் நிறுவனம் இழுத்தடித்தது. பொறுத்துப் பார்த்த எரிக்சன் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு நீதி மன்றத்திடம் முறையிட்டது. ஆர்.காம் நிறுவனம் தன்னால் முழு தொகையையும் தர முடியாது என்றும் ரூ.550 கோடி மட்டுமே தர முடியும் என்று சரணடைந்தது. இருந்தாலும் ஒப்புக்கொண்ட தொகையை தராமல் உச்ச நீதி மன்றத்தை அணுகி, தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்று பாக்கித் தொகையை அடைக்கிறேன் என்று முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் ஆர்.காமின் நிலைமையை உணர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதித்தது.\nரிலையன்ஸ் கம்யூன்கேஷன் நிறுவனத்தின் போதாக காலமாக, அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பிக்கு போட்டியாக ஆர்ஜியோ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த தொடங்கினார். ஆர்.ஜியோ ஏராளமான இலவச அறிவிப்புகளை அள்ளி வழங்கியதுடன் 4ஜி சேவையை வழங்கியதால், நாட்டின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆர்ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறிக்கொண்டனர்.\nஆர்.காமின் வாடிக்கையாளர்களும் ஆர்.ஜியோவிற்கு மாறிக்கொண்தால் ஆர்.காம் பெரும் நட்டத்தை சந்தித்தது. நட்டத்தை சரிக்கட்ட கடனுக்கு மேல் கடன் வாங்கி குவித்ததால் கடன் கழுத்தை இறுக்கியது. சுமார் ரூ,45000 கோடி கடன் சுமை இருந்த நிலையில், அண்ணன் முகேஷ் அம்பானி ஆர்.ஜியோ நிறுவனத்திற்காக ஆர்,காமின் அலைவரிசை, கோபுரங்களை உள்ளிட்டவற்றை ரூ.25000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.\nஆர்,காமின் கோபுரங்கள், அலைவரிசை போன்றவற்றை ஆர்.ஜியோ வாங்க முன்வந்தாலும், அதற்க முன்பாக பயன்படுத்திய அலைவரிசைக் கட்டணத்தை தொலைத் தொடர்புத் துறைக்க செலுத்தவேண்டிய தொகையை செலுத்தவிடல்லை. இதனால் சிக்கல் நீடித்தது.\nஇந்த நிலையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய தொகைக்கு ஆர்,காம் நிறுவனம் தன்னுடைய சொத்துக்களை விற்று பணத்தை திரட்ட முயன்றது. எனினும் அதிலும் நடைமுறை சிக்கல்களும் சட்டச் சிக்கல்களும் எழுந்தன. இதனால் சொத்துக்களை விற்க முடியவில்லை. இந்நிலையில் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய காலக்கெடு முடிந்தது. இதை அடுத்து எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தது.\nஅனில் அம்பானியை கைது செய்யவேண்டும் என்றும் எரிக்சன் நிறுவனம் வாதிட்டது. நீதிமன்ற அவமதிப்பு செய்ததால் அனில் அம்பானியை கைது செய்யவேண்டும் என்று எரிக்சன் நிறுவனம் வாதிட்டது. ஆனாலும், அனில் அம்பானி சொத்துக்களை விற்க முயற்சி செய்துவருவதாக வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கித் தொகையை தரவேண்டும் என்று கெடு விதித்தது.\nஅனில் அம்பானியும் ஆர்.காம் நிறுவன சொத்துக்களை விற்க முயற்சி செய்துவருகிறார். இப்போதைய சூழ்நிலையில் ஆர்,காம் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையிடம் இருந்து வரவேண்டிய ரூ.260 கோடியை ரீஃபண்டு தொகையை பெற நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தத் தொகையை எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த முயற்சி எடுத்து வருகிறார். எனினும் இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டும்.\nஇதனை திரட்ட உடனடியாக கையில் பணம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தனது சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கோரியுள்ளார்.\nஆர்.காமின் கடன் சுமையால் அதன் சந்தை மதிப்பும் சந்தை விலையும் நாளுக்கு நாள் கடும் சரிவையே சந்தித்து வருகின்றன. இன்றைய நிலையில் ஆர்.காமின் சந்தை விலை 22.02.19ஆம் தேதியில் ரூ.6.50 ஆகவும், ஆர்.பவர் நிறுவனத்தின் சந்தை விலை ரூ.11.40 ஆகவும், ரிலையன்ஸ் கேபிடல் ரூ.164 ஆகவும், ரிலையன் இன்ஃப்ரா ரூ.134 ஆகவும், நிலை கொண்டுள்ளது. இதில் ஆர்.காம் நிறுவனத்தின் சந்தை விலை படு பாதாளத்தில் விழுந்துள்ளது மிகவும் பரிதாபமான செய்தியாகும்.\nஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இளைய சகோதரனின் நிலையை உணர்ந்து சகோதரனை கை தூக்கிவிட்டு காப்பாற்றுவாரா அல்லது வியாபாரம் என்ற சறுக்கு மரத்தில் ஏற்றம் இறக்கம் எல்லாம் சகஜம் என்று ஒதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை பார்ப்பாரா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியை காலம் சிறைக்குள் தள்ளுமா அல்லது இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க கை கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\n“இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்” Global Times..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-03-23T00:53:09Z", "digest": "sha1:R35VI7MGT3URDCRLCR4IRPZSH3FUKN4P", "length": 6990, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 19 ஜூன் 2017\n1.உயர்கல்வி பயிலவிரும்பும் திருநங்கைகளுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் ,கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n1.தென்னிந்தியாவின் முதல் ஜெம் மற்றும் ஜுவல்லரி பயிற்சி நிலையத்தை, கர்நாடகாவின் உடுப்பியில் அமைப்பதற்கான அடிக்கல்லை, மத்திய வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவியுள்ளார்.\n2.முன்னாள் உத்ரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் Yug Purush Bharat Ratna Atal ji என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.\n3.16வது வடகிழக்கு பிராந்திய காமன்வெல்த் பாராளுமன்ற கூடுகை, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் ஜூன் 14ல் துவங்கியது.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இம்மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.இந்த மாநாட்டின் கருப்பொருள் – வடகிழக்கு மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கை [North East and Look East Policy] ஆகும்.\n4.மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில், ராஜபுர் ( Rajapur) அருகே பபுல்வாடி(Babulwadi) யில் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BP), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் (HPCL) ஆகியவை இணைந்து உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன.\n1.தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக N. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் N. சீனிவாசனின் சகோதரர் ஆவார்.ஒலிம்பிக் சங்க செயலாளராக பெர்னான்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\n1.1910 – அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.\n2.1912 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 20 ஜூன் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-23-november-2017/", "date_download": "2019-03-23T00:56:41Z", "digest": "sha1:SDGJBLQXCXAQ2544OOVNKGFMJ7VSO7O6", "length": 5938, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மின் கம்பம் உட்பட, சேதமடைந்த சாதனங்கள் தொடர்பாக, செயலி மூலம், மக்களிடம் இருந்து புகார் பெற, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.\n1.வருவாய் மற்றும் வரிப் பகிர்வு சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான 15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.\n2.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் அமலில் இருக்கும் வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்து திருத்தியமைப்பதற்காக தனி குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதில் பொருளாதார வல்லுநர்கள், வரிவிதிப்பு வாரிய உறுப்பினர்கள் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.\n1.ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2.ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.\n3.உபெர் நிறுவனத்தின் 5.7 கோடி ��ாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை ‘ஹேக்கர்ஸ்’ திருடிய நிலையில் இந்த ரகசியம் கசியாமல் இருப்பதற்காக அவர்களுக்கு 66 லட்சம் ரூபாய் பணத்தை அந்நிறுவனம் வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது.\n1.பாரத் 22 இடிஎப் மூலம் மத்திய அரசு ரூ.14,500 கோடி திரட்டியிருக்கிறது.\n1.ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரை இந்தியாவின் செய்னா, சிந்து வெற்றியுடன் துவக்கினர்.\n2.இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது\n1.2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது\n2.1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/08/24170009/Cement-mixtureTime-for-confirmation.vpf", "date_download": "2019-03-23T01:27:56Z", "digest": "sha1:H22BVDP6AZOOT3KGQARLMPKEWGZASEM5", "length": 11213, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cement mixture Time for confirmation || சிமெண்டு கலவை உறுதி பெறுவதற்கான கால அவகாசம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிமெண்டு கலவை உறுதி பெறுவதற்கான கால அவகாசம் + \"||\" + Cement mixture Time for confirmation\nசிமெண்டு கலவை உறுதி பெறுவதற்கான கால அவகாசம்\nசுவர் பூச்சுக்கான சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் கலவை அதற்கான கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முன்னர் இறுக்கமாக மாறிவிடும் பட்சத்தில் பணிகளை செய்து முடிப்பதில் தடை உண்டாகும்.\nசுவர் பூச்சுக்கான சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் கலவை அதற்கான கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முன்னர் இறுக்கமாக மாறிவிடும் பட்சத்தில் பணிகளை செய்து முடிப்பதில் தடை உண்டாகும். அதனால் சிமெண்டு கலவை அல்லது கான்கிரீட் சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகளுக்கு தகுந்த கால அளவுகளுக்கேற்ப இறுகும்படி தயாரிக்கப்படுகிறது.\nசிமெண்டு கலவை இறுகுவதன் அடிப்படையில், தொடக்க நிலை இறுகுதல் (Initial setting) மற்றும் இறுதி நிலை இறுகுதல் (Final setting) என இரண்டு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nதொடக்க நிலை இறுகும் நேரம்\nதண்ணீர் சேர்க்கப்பட்ட நிலையில் சிமெண்டு கலவைக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் வரை நெகிழ்வான தன்மையில் இருக்கும். குறிப்பிட்ட கால அளவுக்கு நீடிக்கும் அந்த நேரத்துக்குள் கலப்பது, எடுத்து செல்வது, கலவை போடுவது, இறுகச்செய்வது ஆகிய பல்வேறு பணிகளை செய்து முடிப்பது அவசியம். அ��ன் பின்னர் சிமெண்டு கலவையில் எவ்விதமான அசைவுகளும் இருக்கக்கூடாது.\nஇந்திய தர நிர்ணய விதிகளின்படி சிமெண்டுக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும். கட்டுமான பணிகள் செய்வதில் ஏற்படும் கால அவகாசத்தை கருதி பல சிமெண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தொடக்க நிலை இறுகும் நேரத்தை 140 நிமிடங்கள் முதல் 170 நிமிடங்கள் வரை இருக்குமாறு தயாரித்து அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதி நிலை இறுகும் நேரம்\nசிமெண்டு கலவை அதன் நெகிழ்வு தன்மையை கடந்து, இறுதி இறுகும் நேரம் கழிந்த பின்னர் கடினமான தன்மை உள்ளதாக மாறிவிடும். இந்திய தர நிர்ணய அளவீடுகளின்படி சிமெண்டுக்கான இறுதி நிலை இறுகும் நேரம் அதிகபட்சம் 600 நிமிடங்கள் ஆகும்.\nகட்டுமான பணிகளை விரைவாக செய்து முடிக்க வசதியாக சில சிமெண்டு நிறுவனங்கள் அதன் இறுதி இறுகும் நேரத்தை 230 நிமிடங்கள் முதல் 280 நிமிடங்கள் வரை இருக்கும்படி தயாரித்து வழங்குகின்றன.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. மனையின் அஸ்திவார பரப்பளவை கணக்கிடும் சுலபமான முறை\n2. வீட்டுக் கடனை சுலபமாக திருப்பி செலுத்த உதவும் நிதி ஆலோசனைகள்\n3. பெயிண்டிங் பணிகளில் உதவும் ‘புளூ டேப்’\n4. கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்\n5. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு ஏற்ப குறைக்கப்பட்ட வரி விகிதங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/gallery?page=2", "date_download": "2019-03-23T01:16:44Z", "digest": "sha1:PWHO3ZQ37EVVA5OKWIPXS4OGVYO5K5AW", "length": 11531, "nlines": 176, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nநான் ஏன் வரல தெரியுமா கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர்\nபேட்ட படத்தில் ���த்தனை கெட்ட வார்த்தைகளா. – வடசென்னை-கே டஃப் கொடுப்பாங்க போல..\nபிரபல பத்திரிக்கை மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள் காரணம் இது தான்\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஐ படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.\nநான் ஏன் வரல தெரியுமா கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர்\nநான் ஏன் வரல தெரியுமா கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர்\nபேட்ட படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா. – வடசென்னை-கே டஃப் கொடுப்பாங்க போல..\nபேட்ட படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா. – வடசென்னை-கே டஃப் கொடுப்பாங்க போல..\nபிரபல பத்திரிக்கை மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள் காரணம் இது தான்\nபிரபல பத்திரிக்கை மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள் காரணம் இது தான்\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஐ படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.\nஐ படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.\nதல 59 பிங்க் படத்தின் ரீமேக்கா இல்லையா\nதல 59 பிங்க் படத்தின் ரீமேக்கா இல்லையா\nஎனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு.. விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு\nஎனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு.. விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு\nவிஸ்வாசம் அப்டேட்டை மறைமுகமாக தெரிவித்த தயாரிப்பு நிறுவன பதில்\nவிஸ்வாசம் அப்டேட்டை மறைமுகமாக தெரிவித்த தயாரிப்பு நிறுவன பதில்\nதமிழ் நாட்டையே நடுங்க வைத்த தளபதி விஜய்யின் அடுத்த படம் இதோ.\nதமிழ் நாட்டையே நடுங்க வைத்த தளபதி விஜய்யின் அடுத்த படம் இதோ.\nதமிழ் சினிமா பிரபலங்களும் அவர்களின் அழகான மகள்களும்\nதமிழ் சினிமா பிரபலங்களும் அவர்களின் அழகான மகள்களும்\nதிருமணத்தை அறிவித்தார் நயன்தாரா – நண்பர்கள் கொண்டாட்டம்\nதிருமணத்தை அறிவித்தார் நயன்தாரா – நண்பர்கள் கொண்டாட்டம்\nயாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான் : சர்கார் பட தியேட்டர் வாசலில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்\nயாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான் : சர்கார் பட தியேட்டர் வாசலில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்\nஎன்னவோ இவளுக்கு மட்டும் தான் இருக்கிற மா��ிரி காட்டுறாளே: நடிகையை பார்த்து சக நடிகைகள் குமுறல்\nஎன்னவோ இவளுக்கு மட்டும் தான் இருக்கிற மாதிரி காட்டுறாளே: நடிகையை பார்த்து சக நடிகைகள் குமுறல்\nதீயாக பரவிய அனுஷ்காவின் திருமண செய்தி: காரணம் அந்த புகைப்படம்\nதீயாக பரவிய அனுஷ்காவின் திருமண செய்தி: காரணம் அந்த புகைப்படம்\nவாட்ஸ்ஆப்பில் தீயாக பரவிய விஜய்யின் சர்கார் கதை\nவாட்ஸ்ஆப்பில் தீயாக பரவிய விஜய்யின் சர்கார் கதை\nவாட்ஸ்ஆப்பில் தீயாக பரவிய விஜய்யின் சர்கார் கதை\nவாட்ஸ்ஆப்பில் தீயாக பரவிய விஜய்யின் சர்கார் கதை\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹெல்மெட் அணிந்தாரா அஜித் வெளிவந்த உண்மை\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹெல்மெட் அணிந்தாரா அஜித் வெளிவந்த உண்மை\nகமல், விஷால்... இப்ப விஜய் சேதுபதி... விரைவில்\nகமல், விஷால்... இப்ப விஜய் சேதுபதி... விரைவில்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் நாளை வெளிவருதா விஸ்வாசம்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் நாளை வெளிவருதா விஸ்வாசம்\nசர்காரை விட உலகளவில் ட்ரெண்ட் ஆனது அஜித்தின் விஸ்வாசம்\nசர்காரை விட உலகளவில் ட்ரெண்ட் ஆனது அஜித்தின் விஸ்வாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_160.html", "date_download": "2019-03-23T00:42:18Z", "digest": "sha1:4Y5QJIUC4KUKQ526XP55WMIL7NV3HFF5", "length": 7145, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்\nகத்தார் நாட்டுக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவத்துக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.\nஅல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங்கு முகாமிட்டுள்ள செய்தியாளர்கள் அன்றாட நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_06.html", "date_download": "2019-03-23T00:09:04Z", "digest": "sha1:6L7MYFS7SD7RHSKR7M5GNEW3RJPQPMSW", "length": 35565, "nlines": 498, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நெடுவெண்நிலவினார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇவ்விடுகை என்னும் கால எந்திரம் உங்களை சங்க காலத்துக்கு அழைத்துச் செல்கிறது........\nசங்கப் புலவர் ஒருவருக்கு “நெடுவெண்நிலவினார்“ என்று பெயர் உள்ளது. இது இவரின் இயற்பெயர் இல்லை. இவர் பாடலில் கையாண்ட தொடரால் பெற்ற பெயராகும். இப்பெயருக்கான காரணத்தை ஆய்வதாக இவ்விடுகை அமைகிறது.\n47. குறிஞ்சி - ��ோழி கூற்று\nகருங்கால் வேங்கை வீயுகு துறுகல்\nஇரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை\nநல்லை யல்லை நெடுவெண் ணிலவே.\nஇப்பாடலில் தோழி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள்..அதனால் இப்புலவர் நெடுவெண்நிலவார் என்று பெயர் பெற்றார்.\nபேசினால் என்ன பேசும் என்பது இப்பாடலின் புரிதலுக்காக் கையாண்ட கற்பனை....)\nசூழலில் உள்ள மாந்தர்கள்( மக்கள் )\nதலைவன், தலைவி, தோழி, நிலவு.\nதலைவனைப் பார்த்துத் தோழி நீ காதலித்தது போதும் திருமணம் செய்து கொள் என்கிறாள் ....\nஇதனை நேரிடையாகத் தலைவனிடம் கூறாமல் நிலவிடம் கூறுகிறாள் அதனால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்னும் பெயர் வந்தது\n(இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது)\nகளவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். வரைந்து ( திருமணம் ) கொள்ள முயலவில்லை. இந்நிலையில் தலைவன் கேட்ப நிலவைப் பார்த்துத் தோழி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் அருகில் இருந்தாலும் அவனிடம் நேரிடையாக உரைக்காமல் நிலவிடம் உரைக்கிறாள் தோழி.\nதோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..\nநிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....\nதோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா\nதோழி :சரி இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன்.\nகரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் மலர்கள் பாறையில் உதிர்ந்து கிடக்கும். அதனை இரவில் நிலவொளியில் காணும் போது புலியின் குட்டிபோல இருக்கும். இத்தகைய கொடிய காட்டிலும் தலைவன், தலைவியிடம் இன்பம் நுகர்தலே நோக்கமாகக் கொண்டமையால் அச்சமின்றி வருகிறான். உன் ஒளி தலைவனுக்கு, ஒருவகையில் அச்சத்தையும்,ஒருவகையில் அச்சமின்மையையும் வழங்குகிறது..\nசாதாரணமான வேங்கை மலர்கள் புலிபோலக் காட்சியளிப்பதால் தலைவனுக்கு அச்சம் ஏற்படுவதுண்டு.\nஉன் ஒளியின் துணையால் பாதை தெளிவாகத் தெரிவதால் வேறு பயமின்றி வந்து செல்கிறான்..\nஉன்னை நினைத்தால் எனக்குக் கோபமாக வருகிறது.\n நான் என்ன தவறு செய்தேன்...\nதோழி : காதலர்கள் ஊருக்குத் தெரியாது இரவுக் குறியில் சந்திக்கிறார்கள். நீயோ உனது ஒளியில் அவரிகளின் சந்திப்பை காட்டிக் கொடுத்து விடுகிறாயே....\nநிலவு : என்ன சொல்கிறாய்...\nதோழி :ஆமாம் ஊரில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். தலைவியின் அருகிலேயே இருக்கும் தாயும் தூங்கிவிட்டாள். ஓயாது குரைத்துக்கொண்டிருக்கும் நாயும் தூங்கிவிட்டது. ஆனால் நீ மட்டும் தூங்காது விழித்துக் கொண்டிருந்தாய். அதனால் அவர்களின் காதல் ஊருக்கு வெளிப்பட நீயும் ஒரு காரணமானாய்.\nமேலும் உன் ஒளியின் துணையால் தலைவன் தடையின்றி தலைவியைச் சந்தித்து காதலித்து மகிழ்கிறான். காதலுக்கு இடையூறு இல்லாமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நீ தான்..\n எனது வருகை யாருக்கும் நன்மையே செய்யவில்லையா\n கற்பு நெறியில் திருமணம் செய்து வாழ்வோருக்கு உன் ஒளி மிகவும் மகிழ்வளிப்பதாகவே உள்ளது.\nநிலவு : அப்படியா மகிழ்ச்சி...\nசரி எனது வருகையும், எனது ஒளியும் ஒருவருக்கு நன்மையும், ஒருவருக்குத் தீமையும் செய்வதாக நீ கூறுகிறாய்...\nநான் என்ன தான் செய்யட்டும்....\nதோழி : நீ வராமல் இருந்தால் என்னாவது...\nநீ என்ன செய்வாய் பாவம்...\nஏதோ நான் தலைவியின் துயரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் மனக்குறையை எல்லாம் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டேன்.....\nதிருந்த வேண்டியவன் தலைவன் தான்...\nகளவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....\nஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....\nஇப்பாடலில் நிலவிடம் இப்படியொரு உரையாடல் நடத்தியமையால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்றே பெயர் வந்தது.\nLabels: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nதோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..\nநிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....\nதோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பத��� நீ அறிவாயா\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:17 PM\n//நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா\nதிருமணமானவரைக்கூட அவரவர் காதலித்த காலத்துக்கு கொண்டு செல்லும் கருத்து மிக்க சத்தியமான வார்த்தை.\n“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. என் திருமணத்துக்கு முதல் நாள், இப்பாடலை நான் பாடியதும் நினைவுக்கு வருகிறது.\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 2:37 PM\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ\nமுனைவருக்கே உரித்தான அழகிய எழுத்து நடை\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 4:28 PM\nபாடலும் அதற்கான விளக்கமும் மிகவும் நன்று. கட்டணமில்லாமல், இருந்த இடத்திலிருந்து கொண்டே தமிழை இனிமையாக கற்பிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி தோழரே...\n“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”\nஇந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்...\nமுனைவர்.இரா.குணசீலன் July 7, 2009 at 6:38 PM\n\\“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலாஇ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”இந்த பாடலும் அங்கேர்ந்துதான் உருவியிருக்கலாம்... உருமாறியிருக்கலாம்.../\nதங்களது ஆர்வம் குறித்து மகிழ்ச்சி........\nஇப்பாடலில் அருகேயே தலைவன் இருக்கிறான்....\nஆகையால் இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”\nஇருந்தாலும் இன்று வழங்கும் பல திரைப்படப் பாடல்களுக்கும் சங்கப் பாடல்கள் தான் மூலம் என்பது இனிவரும் பகுதிகளில் விளக்குகிறேன்...\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.......\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் தமிழ் இலக்கியப்பணியினை பாராட்டுகிறேன். உங்கள் பதிவுகளை ஓரிரு நாட்களாக வாசித்து முடித்த சந்தோசத்தோடு இருக்கிறேன்.\nஅதுமட்டுமல்ல ஏனைய நண்பர்களோடும் இதனை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்கள் வலைப்பதிவினைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன். எனது வலைப்பதிவினை ஒரு தடவை வந்து பாருங்கள்...\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 9:08 AM\nதங்கள் பதிவினைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்...\nஎனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நனி நன்றி.......\nமுனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்...\nஉங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.\nஎல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி.\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 5:41 PM\nமுனைவர். இரா.குணசீலன் அவர்களே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்.../\nமுனைவர்.இரா.குணசீலன் July 8, 2009 at 5:42 PM\n/உங்களின் தமிழ்நடை அருமை. இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழை வளர்க்க முனைந்த முனைவர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.\nஎல்லாப்பாடல்களும் பள்ளி, மற்றும் கல்லூரி நாட்களோடு கரைந்துவிட்டன. மீண்டும் உங்கள் முலம் தெரிந்துகொள்ள ஒரு வழிபிறக்கிறது. நன்றி./\n//களவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....\nஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....//\n- அற்புதம். அற்புதம். எங்கே அய்யா இவ்வளவு அழகிய பாடல்களைக் கண்டுபிடிக்கிறீர். முதலில் உமக்கு சுற்றிப்போடவேண்டுமய்யா முனைவரே\nநெடுவெண்நிலவினார் என் நெஞ்சை விட்டு ஒருநாளும் நீங்கார். நீரும்தான் அய்யா\nதாங்கள் தமிழ் மீது கொண்ட பற்றாலும் இலக்கியம் மீது கொண்ட காதலாலும் எனது சாதரணமான இடுகைகள் கூட பெருமதிப்புடையனவாக மாறிப்போகின்றன நண்பரே..\nநிலவுடன் உரையாடி நெடுவெண் நிலவினார் என்ற பெயர் பெற்ற புலவர் பற்றி இன்று அறிந்து கொண்டேன். நிலாவுடனான அவர் உரையாடல் அற்புதம்\nமுனைவர் உங்களிடம் பிடித்த ஒரு விஷயம்\nநீங்கள் எழுதும் சங்க இலக்கிய பாடல்களும் அதன் அர்த்தங்களும் தான்\nசங்கப் பாடலும் அதன் அர்த்தமும்\nஅழகிய நிலா உரையாடலும் அருமை அருமை\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலா��ு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?cat=2", "date_download": "2019-03-23T01:14:05Z", "digest": "sha1:M62MCMOUVDFXHTDHH3ABOHRVUPFSARNN", "length": 5433, "nlines": 143, "source_domain": "www.tamilgospel.com", "title": "Featured | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nமறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya\nகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ யார்\nமரணம் தான் வாழ்க்கையின் முடிவா\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nபிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்\nஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=82", "date_download": "2019-03-23T01:06:08Z", "digest": "sha1:ZHFMIQ7LW2662UNCMBMIXN6M3NIRD23Z", "length": 8872, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "நம்மில் அன்பு கூறுகிறார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நம்மில் அன்பு கூறுகிறார்\nநம்மை ஒருவர் நேசிக்கிறாரென்றால் அது எத்தனை சந்தோஷமான ஒன்று. அதேபோல் ஒருவரும் நம்மை நேசிக்கவில்லை. ஒருவரும் நமக்காகக் கவலைப்படுகிறதில்லை என்றால் எவ்வளவு வருந்துகிறோம். ஒரு சிறு பிள்ளை நேசித்தால்கூட அதிக சந்தோஷப்படுகிறோம். பெரிய உத்தியோகத்தில் இருக்கிற ஐசுவரியமுள்ள ஒருவர் நேசிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி அடைகிறோம். அப்படியானால் கர்த்தராகிய இயேசு நம்மை நேசிக்கிறாரென்றால் எவ்வளவு சந்தோஷப்படவேண்டும். இது எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கவேண்டியது ஒன்று. நாம் எவ்வளவு ஏழைகள், எவ்வளவு அற்பர், எவ்வளவு அசுத்தமானவர்கள் என்றும் அவர் எவ்வளவு மகத்துவமானவர், அன்பு நிறைந்தவர், மேன்மையானவர் என்றும் நாம் அறியும்போது அவர் நேசம் நம்மைச் சந்தோஷத்தால் நிரப்ப வேண்டும்.\nஇயேசு நம்மை நேசிக்கும்போது உலக பொக்கிஷங்களைவிட நம்மையே அதிகம் எண்ணுகிறார். அவர் எவ்வளவு மகிமையுள்ளவர், எவ்வளவு ஐசுவரியசம்பன்னர். எவ்வளவு அதிகாரமுடையவர், எவ்வளவு நல்லவர் என்பதை யோசித்துப்பார். நம்மை அவர் நேசிக்கிறதினால் அவருக்கு எவ்வளவோ வருத்தம் உண்டாகும் என்றும், நாமும் பிறரும் அவரை எவ்வாறு நடத்துவோம் என்றும் அவர் நன்றாய் அறிந்தும் நம்மை நேசிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. நேசிக்கவேண்டும் என்று விருப்பங்கொண்டே நேசிக்கிறார். நம்மைவிட மேலானவர்களையும், ஞானவான்களையும் அவர் தெரிந்துக்கொள்ளாமல் நம்மை நேசித்து தெரிந்துக்கொண்டார். நம்மால் அவருக்குப் பயன் ஒன்றும் இல்லை. அவருடைய அளவற்ற பாக்கியத்துக்கும் மகிமைக்கும் நம்மாலே ஒரு கூடுதலுமில்லை. ஆயினும் நம்மை நேசித்தார். இன்னும் நேசிக்கிறார்.\nNext articleபயப்படாதே சிறு மந்தையே\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/01/tejas-express-013610.html", "date_download": "2019-03-23T00:32:20Z", "digest": "sha1:P7UKDXNIAVCICY5YILN5NVKWW3HHA7QM", "length": 22152, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி தொடங்கி வைத்த சென்னை டூ மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா? | tejas express - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி தொடங்கி வைத்த சென்னை டூ மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா\nமோடி தொடங்கி வைத்த சென்னை டூ மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்..\nசதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி...உற்சாகத்தில் பங்குச்சந்தைகள் - உயரும் ரூபாய் மதிப்பு\n10 நாட்களில் 80 கோடி ரூபாய் காலி, மக்கள் பணத்��ில் மோடிக்கு விளம்பரங்களா..\nதிருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி.. 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..\nசெல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\n சொல்வது Misery Index கணிப்புகள்\nசென்னை: சர்வதேச தரத்திலான அதி நவீன சொகுசு ரயில் சென்னை மதுரை இடையே நாளை முதல் ஓடப்போகிறது.\nஇன்று கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதைத் தொடங்கி வைத்தார்.\nஇந்த ரயிலில் ஆறரை மணிநேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு வரலாம்.\nAlso Read: பெல் நிறுவனம் 15வது ஆண்டாக 40% டிவிடெண்ட் வழங்கி சாதனை - முதலீட்டாளர்களுக்கு லாபம்\nதேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயருக்கு ஏற்றார் போல அழகிய வடிவமைப்பு, அசத்தலான சீட்கள் என விமானத்தில் பயணம் செய்யும் உணர்வை பயணிகளுக்கு அளிக்கப்போகிறது இந்த ரயில். சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் 895 ரூபாயும் முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு 1,940 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n22671 எண் கொண்ட தேஜஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை வந்தடையும். 22672 மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். வாரம் 6 நாட்கள் ஓடும் இந்த ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.\nசர்வேதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயிலில் எப்ஆர்பி தகடுகளால் ஆன அழகிய உட்புறத் தோற்றத்துடன் சொகுசாக அமர்ந்து பயணம் செய்ய வசதியாக இருக்கைகளும் உள்ளன. மொத்தம் 15 பெட்டிகள் உள்ள இந்த ரயிலில் ஒரு உயர்வகுப்பு பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அடங்கும்.\nஒவ்வொரு சீட்டின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், ஆட்டோமேடிக் டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்ஈடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் ஆட்டோமேடிக் கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜர் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், சேர் கார் வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.\nசென்னை மதுரை இடையே ரயில் பாதையில் ஓடப்போகும் இந்த ரயிலில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களுக்கு பயணம் செய்யலாம். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் செல்ல முடியும்.\nதிருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.\nசென்னை - திருச்சிக்கு ஏசி வசதிகொண்ட அமரும் வசதி கொண்டபெட்டிகளில் (சேர் கார்) ரூ.690,முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்குரூ.1,485 கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் ரூ.895, முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ரூ.1,940 எனவும், இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும். சாதாரண ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள், கொசுக்களுடன் பயணிக்கும் சாமான்ய மக்களுக்கு இது ரொம்பவே காஸ்ட்லியான சமாச்சாரம்தான். கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் ஆண்டுக்கு ஒருமுறையாவது சாமான்ய மக்களும் இந்த ரயிலில் பயணிப்பார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்” Global Times..\n தமிழக உரிமையைக் காக்கும் அந்த சட்டத் திருத்தங்கள் எது..\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/sterlite-protest-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1794", "date_download": "2019-03-23T01:03:42Z", "digest": "sha1:UR5NDS2KSSR6AK6CS74PUD7BVP6DE5I2", "length": 7717, "nlines": 92, "source_domain": "www.cinibook.com", "title": "இப்படியும் ஒரு போராட்டமா? நீங்களே பாருங்களேன்!!!!!! | cinibook", "raw_content": "\nபுதுமண தம்பதியினர் கலந்துக்கொண்ட நூதன போராட்டம்\nதூத்துககுடியில் ஸ்டெர்ட்லைட்டை மூடக்கோரி கடந்த 64-ஆவது நாட்களாக மக்கள் போராடிவருகின்றார். சிறு குழந்தை முதல் பெரியவர் வரை போராட்டத்தில் கலந்துக்கொண்டு இன்று வரை போராடி வருகின்றார். இந்த போராட்டத்தில் நேற்று நடந்த போராட்டம் அனைவரையும் கவனிக்க வைத்தது. அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கிறாங்களா தூத்துக்குடியில் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி இவர்களுக்கு நேற்று காலை திருமணம் முடிந்தது.\nதிருமணம் முடிந்த உடனே பனிமய ஆலயத்தின் முன்பே நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் புதுமணத்தம்பதினார் கலந்துக்கொண்டு “மீசையைமுறுக்கு ஸ்டெர்லைட்டை நொறுக்கு” என்று ஸ்டெர்லைட்டு எதிராக கோசம் எழுப்பினர். இவர்கள் மட்டும் இல்லலாமல் கல்யாணத்துக்கு வந்தவர்கள் தம்பதினரின் உறவினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.\nஇந்த போராட்டம் அனைவருடைய கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். அந்த புதுமண தம்பதினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அவர்கள் உடைய சமூக அக்கரைக்கு ஒரு பெரிய பாராட்டு கொடுக்கலேமேபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் \nNext story தியா திரைவிமர்சனம், சாய்பல்லவி, நாகா ஷோவுர்யா\nPrevious story மனித மிருங்களின் வேட்டை இன்னும் எத்தனை பிஞ்சு குழந்தைகளை சீரழிக்க போகிறது\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nசெந்தில்கணேஷ் ராஜலட்சுமியின் சின்ன மச்சான் பாடல் இப்பொது படத்தில் வந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200372.html", "date_download": "2019-03-23T00:15:04Z", "digest": "sha1:SCZSYH6HOW3C7I7K36JPXQKRS6U4NM4L", "length": 11443, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nநல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பு..\nநல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பு..\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய ப��ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கின்றனர்.\nஅண்டைநாடான ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.\nஅதன் அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுப்பிவைத்த 360 டன் கோதுமையை தோர்காம் எல்லைப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெற்று கொண்டனர்.\nஇந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ போர் பயிற்சி உத்தரகாண்டில் தொடங்கியது..\nஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-2018", "date_download": "2019-03-23T01:10:01Z", "digest": "sha1:476FNL56PF4GODSNYYB4AIBEPC2TF6Y4", "length": 13449, "nlines": 159, "source_domain": "amavedicservices.com", "title": " வருதினி ஏகாதசி 2018 | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nவருதினி ஏகாதசி சித்திரை மாதத்து தேய் பிறை ஏகாதசி ஆகும். இது ஏகாதசிகளில் உத்தமமான ஒன்றாக கருதப்படுகிறது. வருதினி ஏகாதசி விரதமிருப்பவர்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதோடு வீடுபேறும் அடைகிறார்கள்.\nபவிஷ்ய புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு வருதினி ஏகாதசியின் சிறப்பை எடுத்து சொல்லுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஏப்ரல் 12, 2018 வியாழக்கிழமை அன்று வரும் வருதினி ஏகாதசியில், தசாவதாரத்தில் ஒன்றான வாமனாவதார திருமாலை வணங்குகிறோம்\nவருதினி என்றால் ‘காப்பது’ என வட மொழியில் பொருள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் நோயிலிருந்து, வறுமையிலிருந்து, பாபத்திலிருந்து காக்கப்படுகிறார்கள். மீண்டும் பிறவி எடுக்கும் பிணியிலிருந்து விடுபடுகிறார்கள்.\nஇந்த நாளில் விரதமிருந்தால் கொடிய, நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.\nஒரு அபாக்யவதி பாக்கியம் பெறுவாள்.\nவிலங்குகள் மறு ஜென்மம் எடுக்கும் பிணியிலிருந்து விடுபடும்.\nவருதினி ஏகாதசி விரதம் இருந்தே மந்தத அரசர் முக்தி பெற்றார். இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்த துந்துமாரர் சிவபெருமானின் சாபத்தால் ஏற்பட்ட கொடிய தொழு நோயிலிருந்து விடுதலை பெற்றார்.\nஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்\nமந்தத அரசர் ராஜ்யத்தை நன்முறையில் பரிபாலித்த ஒழுக்க சீலர். அவர் யாதவ ராஜா ஷா பிந்துவின் மகள் பிந்துமதியை திருமணம் செய்தார். அவர்களுக்கு முசுகுந்தர், அம்பரிஷர், புருகுத்சர் என மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களது 50 பெண்களை ஸௌபரி மகரிஷிக்கு திருமணம் செய்வித்தனர்.\nமந்தத அரசர் ஒரு நாள் காட்டில் தவம் புரிந்துகொண்டு இருந்தார். அப்போது ஒரு கரடி அங்கு வந்து அவர் காலை கடிக்க ஆரம்பித்தது. தவத்தை கலைக்காத அரசரை காட்டிற்குள் இழுத்து சென்றது. அரசரும் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் அந்த இடத்தில் தோன்றி கரடியை தனது சக்கரத்தால் கொன்றார்.\nஇழந்த காலை திரும்ப பெற வேண்டி நின்ற மந்தத அரசரை ஸ்ரீமன் நாராயணன் வருதினி ஏகாதசி அன்று மதுரா சென்று மகாவிஷ்ணுவை ஆராதித்து விரதம் இருக்குமாறு பணித்தார். அரசரும் அப்படியே செய்து இழந்த காலை பெற்றார்.\nவருதினி ஏகாதசி விரதமிருப்போருக்கு பல வகையான தானங்கள் செய்த பலன் உண்டு. என்ன வகையான தானங்கள் தெரியுமா\nபத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த பலனை இந்த ஏகாதசி விரதம் அளிக்கிறது.\nசூரிய கிரகணம் அன்று கை நிறைய தங்கம் தானம் செய்த பலனுக்கு ஒப்பானது.\nகுதிரைகளை தானம் அளிப்பதை விட யானைகளை அளிப்பது மேலானது. அதை விட மேலானது நிலத்தை தானமாக வழங்குவது. பூமி தானத்தை விட எள் தானம் சிறந்தது, அதை விட தங்கம் மேலானது. தங்கத்திலும் சிறந்தது அன்னதானம். அதை விட சிறந்தது ஞானத்தை பிறருடன் பகிர்ந்து கொள்வது. வருதினி ஏகாதசி விரதம் இந்த அத்தனை தான பலன்களையும் அளிக்க வல்லது.\nகன்யாதானம் இவை எல்லாவற்றையும் விட சிறப்பு மிக்கது. அந்த பலன் வருதினி ஏகாதசி விரதம் மூலம் நமக்கு கிட்டும்.\nவருதினி ஏகாதசியின் சிறப்பை கேட்போருக்கும், படிப்போருக்கும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் உண்டு.\nவருதினி ஏகாதசி விரத விதிகள்\nவருதினி ஏகாதசி விரத முறை எல்லா ஏகாதசி விரதம் போன்றதே. .\nஇந்த ஏகாதசி அன்று மைசூர்பருப்பு, உளுந்து, அசைவம், தேன், வெற்றிலை, பாக்கு, கொண்டை கடலை, கீரை ஆகியவை உண்ணக் கூடாது.\nசூதாட்டம், தூக்கம், கோபம், திருட்டு, சவரம் செய்தல், எண்ணெய் தேய்த்தல், திட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.\nபாக்கினால் செய்யப்பட்ட பாத்திரங்களை உபயோகப்படுத்தக் கூடாது.\nவீட்டில்தான் உணவு உண்ண வேண்டும். வெளி உணவு உண்ணக் கூடாது.\nஇரவு முழுவதும் கண் முழித்தால் வீடு பேறு உறுதி.\nபகவத் கீதை ,விஷ்ணு ��ஹஸ்ரநாமம் ஆகியவற்றை படிப்பதனால் மேலும் நற்பலன்கள் பெறுவது உறுதி.\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05040425/2-A-mother-who-tried-to-commit-suicide-by-poisoning.vpf", "date_download": "2019-03-23T01:21:50Z", "digest": "sha1:FP5HNG3B5LBG4WSAUKAQYEMW6S33KTV6", "length": 10633, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 A mother who tried to commit suicide by poisoning children || 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்\nநாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தாயாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:04 AM\nநாமக்கல் நகரில் திருச்சி சாலை ஆண்டவர்நகரை சேர்ந்தவர் சரவணன். ரிக் வண்டி தொழிலாளி. இவரும், சசிகலா (வயது29) என்ற பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nதற்போது இவர்களுக்கு அனிஷா (8) என்ற மகளும், தனிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 2 மற்றும் 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சசிகலா சாப்பாட்டில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.\nஉயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்க��� அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/26-27/editorials/functional-incomplete.html", "date_download": "2019-03-23T00:50:06Z", "digest": "sha1:3RJYADLI75CMJ5CWFYFD5LDQFD33N4JQ", "length": 20183, "nlines": 108, "source_domain": "www.epw.in", "title": "செயல்படுகிறது, ஆனால் குறைபாட்டுடன் | Economic and Political Weekly", "raw_content": "\nசரக்கு மற்றும் சேவை வரி முழுமையாக நடைமுறைபடுத்தப்பட இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகின்ற நிலையில் வழக்கமான தொடக்க கால சிக்கல்கள் குறைந்திருப்பதுபோன்று தோன்றுகிறது. பண்டங்களின் வகைப்பாடுகளை (classification of commodities) விகிதப் பகுப்புகளாக (rate categories) மாற்றுவது தொடர்பான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டதுடன் வரி செலுத்துவதில் உள்ள சிரமங்களும் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டன. வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்திருப்பது ஜிஎஸ்டியின் முக்கியமான சாதனைகளுள் ஒன்று. குறித்த காலத்திற்குள் வரி செலுத்துபவர்கள் 70%க்கும் குறைவு என்றாலும் இது வரும் காலத்தில் 90% வரை அதிகரிக்கக் கூடும்.\nபல காரணங்களால் ஜிஎஸ்டி இன்னும் சில காலத்திற்கு தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பணியாகவே இருக்கும். முதலில், வெகு சில விகிதப் பகுப்புகளே இருக்க வேண்டும் என்று ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. சிலர் ஒரேயொரு விகிதம் இருக்க வேண்டுமென்றும் சிலர் இரண்டு அல்லது மூன்று விகிதங்கள் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வருவாய் உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து வரி விகிதங்கள் ஒழுங்கமைப்படக்கூடிய சாத்தியம் பற்றி நிதியமைச்சர் மறைமுகமாக குறிப்பிட்டதிலிருந்து ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விஷயம் தெளிவாகவில்லை என்பது உறுதி. இரண்டு, வரி செலுத்துவதன் வடிவம் இன்னும் நிலைப்படுத்தப்படவில்லை: வரி செலுத்துவதில் இன்வாய்ஸ் பொருத்தப்பாடு முறையை தொடர்ந்து நீடிப்பதில் ஜிஎஸ்டி கவுன்சில் தீவிரமாக இருக்கையில் இந்த விஷயத்தைப் பற்றிய அறிவிப்புகள் இதில் தொடர்ச்சியான பல மாறுதல்கள் ஏற்படக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. மூன்று, சில செயல்பாடுகள் ஜிஎஸ்டியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன: கச்சா எண்ணை, இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், வானூர்தி டர்பைன் எரிபொருள், மின்சாரம், மதுபானங்கள், சில வகையான ரியல் எஸ்டேட் வர்த்தக பரிமாற்றங்கள். ஆகவே பொருளாதாரத்தின் மீதும் வருவாயின் மீதும் ஜிஎஸ்டியின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆராய முற்படும் முன் இந்த அம்சங்களை அடையாளம்கண்டாக வேண்டும். பொருளாதாரத்தின் மீதும் வருவாயின் மீதும் ஜிஎஸ்டியின் தாக்கமானது பெருமளவு நேர்மறையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் முழுமையடைந்த பிறகே இது படிப்படியாக சாத்தியமாகும்.\nபொருளாதார விஷயத்தில் சமிக்ஞைகள் கலவையாக இருக்கின்ற நிலையில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் தேவைப்படும். பணமதிப்புநீக்கத்தின் தாக்க��்தை ஜிஎஸ்டியினுடையதிலிருந்து பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். குறைந்திருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு வளர்ச்சி விகிதமானது ஜிஎஸ்டி அமலான பிறகு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பணமதிப்புநீக்கத்திற்கு முன்னர் இருந்த வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகிறபோது இது குறைவு. மூலதன உருவாக்கத்திலும் ஓரளவு மீட்சி இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலைகாட்டிகள் பொருளாதாரம் மேம்படத் தொடங்கியிருப்பதை காட்டுகின்றன.\nவருவாயின் அளவானது ஜிஎஸ்டியின் காரணமாக மாறியிருக்கிறது. இது மாநில அரசாங்கங்களை விட மத்திய அரசாங்கத்தின் விஷயத்தில் அதிக உண்மை. வருவாயில் 14% வளர்ச்சி இருக்கும் என மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் 14%த்திற்கு குறைவாகவே இருந்திருப்பதால் மாநிலங்களுக்கு போதுமான வருவாயை விரைவில் அளிக்கும் என்பதை இந்த உறுதிமொழி உறுதிசெய்கிறது. ஆனால் மத்திய அரசாங்கத்தின் விஷயத்தில் ஜிஎஸ்டி ஏற்கனவே இருக்கும் வருவாயை அப்படியே கூடாது குறையாது தொடர்கிற விஷயமாக இல்லை. ஜிஎஸ்டியின் இழப்பீட்டு துணைவரியிலிருந்து (காம்பன்சேஷன் செஸ்) கிடைக்கும் வருவாயானது மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கானதாகும் என்பதால் தனது செலவினத் தேவைகளுக்காக மத்திய அரசாங்கம் இந்த வருவாயை எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், இறக்குமதி செய்யும் வர்த்தகர் உள்ளீட்டு வரி வரவு உரிமை கோருகிற காரணத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டியானது பகுதியளவு மாநிலங்களுக்குச் சொந்தமானது. இந்த இரண்டு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 மாதங்களில் மத்திய அரசாங்கத்திற்கு கிடைத்த வருவாயானது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய 12 மாதங்களில் மறைமுக வரிகளிலிருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானதாக இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் பிட்மென்ட் குழுவால் வரி விகித கணக்கீடுகள் மிகவும் கவனமாக செய்யப்பட்டபோதிலும் வருவாய் விஷயத்தில் ஜிஎஸ்டியானது முன்னர் இருந்த அதே நிலையை மாற்றமின்றி தொடர்வதாக இல்லை.\nஜிஎஸ்டியிடம் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான விளைவுகளுள் ஒன்று பொருளாதாரத்தை முறைப்ப��ுத்துவது என்பது. ஜிஎஸ்டியின் வடிவமைப்பானது, அதாவது அதிக அளவில் முழுமையான மதிப்பு கூட்டப்பட்ட வரி, பொருளாதாரத்தின் பெரும்பான்மையான துறைகளை முறையான துறைக்கு கொண்டுவருவதற்கு ஊக்கம் தருவதற்கானதாகும். பொருளாதாரத்தை முறையானதாக்குவது என்பது இரண்டு வடிவங்களை எடுக்கக்கூடும்: இது வரை முறைசாரா துறையாக இயங்கியவை முறையான பொருளாதரத்திற்குள் வருவது அல்லது முறைசாரா துறையினரால் நிறைவேற்றப்பட்டு வந்த தேவைகள் இப்போது முறையான துறைகளால் நிறைவேற்றப்படுவது. இரண்டாவதாக சொல்லப்பட்டதை விட முதலாவதாக சொல்லப்பட்டதில் தனிநபர்களுக்கு பொருளாதாரத்தில் குறைந்த இடையூறே ஏற்படுகிறது. பதிவு செய்யாத விநியோகஸ்தர்களிடமிருந்து (வர்த்தகர்களிடமிருந்து) பொருட்களை வாங்குவதற்கு பதிவு செய்த விநியோகஸ்தர்கள் அத்தகைய விநியோகஸ்தர்களை அறிவித்து அவர்களிடம் வரியை பெற்று அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் அதை அரசாங்கத்திடமிருந்து கோரிப் பெறமுடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இத்தகைய பரிமாற்றங்களை முறையாக பின்பற்றப்பட வேண்டியதை இந்த சட்டவிதி விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்குபவர்களுக்கு மாற்றுகிறது. இது விநியோகஸ்தர்களை பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கிறது அல்லது சட்ட விதியை பின்பற்ற வேண்டியிருக்கும் இந்தக் கூடுதலான சுமையை தவிர்க்க விரும்பும் வாங்குபவர்களை வேறு விதத்தில் வாங்கும்படி மாற்றிவிடுகிறது. ஜிஎஸ்டியை இணங்கி ஒழுக வேண்டியதன் காரணமாக ஆகும் செலவு அதிகமாகும் பட்சத்தில், குறிப்பாக சிறிய விநியோகஸ்தர்களுக்கு, பொருளாதார முறையாக்கமானது முறைப்படியற்ற விநியோகஸ்தர்களை இல்லாது ஒழிப்பதன் மூலமே நடைபெறும்.\nஜிஎஸ்டியை இணங்கி ஒழுகுவதன் காரணமாக பதிவு செய்து வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில் முன்னேற்றம் இருந்து ஆனால் வருவாயில் முன்னேற்றம் இல்லையெனில் ஜிஎஸ்டி நடைமுறையில் இன்னமும் முழுமையடையவில்லை என்பதையே அது காட்டுகிறது. பொருளாதாரத்தின் நலனை மனதில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்வதுடன் ஜிஎஸ்டியை இணங்கி ஒழுகுவதற்கான செலவினத்தை குறைக்கும் வழிகளையும் கண்டறிய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/04/20.html", "date_download": "2019-03-23T00:33:39Z", "digest": "sha1:QRGR7UFWTMXHTH2P4CR2PF63RMGYOEJK", "length": 16875, "nlines": 198, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 20", "raw_content": "\n‘இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர\nகரப்பிலா செஞ்சின் கடனறிவார் முன்நின்று\n(பொருள், குடி, இரவு 3) குறள் 1053\nஉள்ளதை ஒளித்து வைக்காததும், ஈவதை ஒரு கடமையாகவும் கொண்ட நெஞ்சமிருக்கிறவருக்கு முன்னே நின்று இரப்பதைக்கூட தன்மானம் இழக்காமல் செய்யமுடியும்.\nஏர் என்பதற்கு அழகு என்றே பலரும் பொருள் கொண்டு உரை செய்துள்ளனர். கலைஞர் மு.கருணாநிதி அதற்குப் பெருமையென்று சரியாகவே பொருள் கொண்டிருக்கிறார்.\nஇரந்து உயிர்வாழ்தலே பலராலும் செய்ய முடிந்திருந்த ஒரு சமுதாயத்தில், இரத்தலைச் செய்யக் கூச்சப்படக்கூடாதெனச் சொல்வது அக் காலகட்டத்துக்குத் தர்மம்.\nசாதாரணர்களின் ஜீவனோபாயம் நிலத்தில் தொழில் புரிதல் என்றிருந்த நிலைமையில், அச் சமூகத்தில் பல்லாயிரம் பேர் வேலையற்றும், பசி பட்டினியோடும் அலைந்திருப்பர் என்பதைச் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்தச் சமூகத்தில் வாழ்ந்துவிட இரப்பதில் தவறில்லையென்பது கால அறம்.\n‘இன்பம் ஒருவருக்கு இரத்தல்’ என்று கூறுகிற குறளே இருக்கிறது. அதற்கு அடுத்துவரும் குறள்தான் இது. இரக்கப் பின்னின்ற சமூகத்துக்கான நம்பிக்கையுரை இதுவெனக் கொள்ளலாம். அப்படியெனில்…இரக்கவும் மனமின்;றி மடிந்தவர்களைப்பற்றி இப் புலவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். ஒருவேளை தன் கண்ணாரக் கண்டிருக்கவும் கூடும்.\nஎந்தச் சிந்தனா போக்குடைய கவிஞனும் ஏதோ ஒரு கட்டத்தில் தன் கவிக்குணம் மேவி, சிந்தனைப் போக்கையே தூக்கி வீசிவிடுகிறமாதிரி நடந்துவிடுகிற சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nவாழு…வாழு…நன்கு வாழு.. பொருள் இந்த புவன வாழ்வுக்கு அவசியம்…கூடு…கூடி வாழ்…இன்பம் நுகர்…என்பதெல்லாம் அவன் சார்ந்த காலத்தினது சிந்தனா போக்குகளை மறுதலிக்கும் பொருண்மை மிக்கவை.\nஇரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர ஆனாலும் அதற்கு அவன் விதி சொல்லியிருக்கிறான் என்பதையும் மறக்கக்கூடாது. ‘கரப்பிலா நெஞ்சின் கடனறிவா’ராய் இரக்கப்படுபவர் இருக்கவேண்டும்.\nவள்ளுவன் கூற்றுக்கள் சில வேளைகளில் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதுபோல் தோன்றும். ஒருசில பொழுதுகளில் அது வள்ளுவனின் கவிக்குணக் கிளர்ச்சிகளின் விளைவாக வரும். ஒருசில பொழுதுகளில், பிற உரையாசிரியர் கூற்றுக்களுள் போய் மழுங்கிவிடாமல் வள்ளுவனை, அவனது காலத்தை உணர்ந்த தகைமைகளோடு பிரதியுள் புகுந்தால் அவை முரண் இல்லையென்று விளங்கும்.\n‘இரப்பது இனிது, இரந்துவிடு தக்கவரைக் காணின்’ என்றெல்லாம் இரக்கச் சொல்கிற இந்த வள்ளுவன்தான், ஒருவன் இரந்துதான் உயிர்வாழ முடியுமென்கிற நிலை ஏற்படுமானால் இந்த உலகைப் படைத்தவன் செத்தொழிந்து போகட்டும் என்று பின்னால் சாபமிடுகிறான். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ (குறள் 1062) என்பது அக் குறள்.\nஇது அதிசயமானதுதான் மேம்போக்கான நோக்குகைக்கு. ஆனால் தீர ஆராய்ந்தால் அதிலுள்ள நுட்பம் புரியும். ‘ஈதலும் துன்பமானது இரப்போர் இன்முகம் காணுமளவும்’ என்பான் ஒரு மன்னன் புறநானூற்றிலக்கியத்திலே. இவை கருதத் தக்கவை.\nஅவ்வைகூட ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று ஒருபோதும், ‘ஐயம் இட்டுண்’ என்று இன்னொருபோதுமாய்ப் புகன்றிருக்கிறாள்தான். இதுவும் முரணில்லை.\nஇரப்போர் பக்கம்நின்று சொன்னதே ஏற்பதிகழ்ச்சியானது என்ற கருத்து. இரக்கப்பட்டோர் பக்கலில் நின்று சொன்னது கொடுத்துச் சாப்பிடு என்ற கருத்து.\nஇறைவன் கெட்டழியட்டும் என்று சபித்ததும், இரந்தும் உயிர் வாழ் என்று போதம் சொன்னதும் எல்லாம் முரண்களில்லை. இரந்தாவது வாழ்ந்துவிடு, வாழ்தல் இனிது என்பதே வள்ளுவ அறம். இது உணர்ச்சி மேவுகைகளின் கவிக்குண வெளிப்பாடுமில்லை.\nஅப்படியானால் வள்ளுவனின் நிலைப்பாடென்ன என்று கேள்வியெழும். அதற்குப் பதில் இரண்டும்தான் என்பேன் நான். வாழ் நிலைமைகளை வைத்துக்கொண்டு வழிகளைக் கண்டடைந்தவன் அவன். அவையும் கவிகளாய் வந்திறங்கின என்பதுதான் வள்ளுவனின் பெருமை. வறுமை தீர்வதற்கான விஞ்ஞான சித்தாந்தம் பின்னாலேதான் வரவிருந்தது.\nமனுக்குலத்தின் வறுமை தீர்க்கும் சிந்தனையைச் செய்ய இந்த உலகம் வள்ளுவனுக்கும் பின் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு வரு~ங்கள் கார்ல் மார்க்ஸ் என்ற முனிவனுக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது என்பதே வரலாறு.\nஅடுத்து வரப்போவது காமத்துப்பால். இதை இன்பத்துப்பாலெனவும் சொல்வர். எனினும் காமத்துப்பாலெனலே எனக்கு உவப்பு. ஏனெனில் அது சங்கத் தமிழ்ச் சொல். விருப்பம், விரும்புதல் என்ற பொருள்களில் சங்கக் கவிதைகளில் பவனிவந்த வார்த்தை.\nதமிழின் காமம் இருவர் மனம் சார்ந்திருந்த உன்னதத்தை வள்ளுவனூடாய் அதில் பார்க்கலாம்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/04/", "date_download": "2019-03-23T01:48:07Z", "digest": "sha1:S2XCGQAYZD464SSQQO6SKA2K2IJDDBWL", "length": 52131, "nlines": 278, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: April 2010", "raw_content": "\nபத்திரிகையில் என் பதிவு # 2\nஎன் வலைப்பூவில் பதிவிட்ட பெண் பிரட்மன் காலமானார் என்ற பதிவானது இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் பெண் பிரட்மன் காலமானார் என்கின்ற இந்தப் பதிவானது யூத்புல் விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n(நன்றி - மெட்ரோ நியூஸ் 17.02.2010)\nஉலகில் மிக ஆழமான படிக்கிணறு\nஉலகில் படிகளைக் கொண்டமைந்த மிகவும் ஆழமான கிணறு இந்தியாவின் ர���ஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதாம். சாண்ட் வாஃரி என்றழைக்கப்படுகின்ற இந்த படிக்கிணறு ஜெய்ப்பூருக்கு அண்மையிலுள்ள வஹனெரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாம். இந்த படிக்கிணறு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இது 3500 நெருக்கமான படிகளையும் கொண்டுள்ளதுடன், 13 தளங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், 100அடி ஆழமும் உடையதாகும்.\nஇது பண்டைய கால கட்டக்கலையின் அற்புதமான பெருமைகளை எடுத்துகாட்டுவதற்கான ஒரு சிறந்ததொரு உதாரணமாகும் எனலாம்.\nLabels: இந்தியா, உலகம், கட்டக்கலை\n150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்திரைகள்\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25ம் திகதி உலக மலேரியா விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மலேரியா விழிப்புணர்வு தினமானது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சினுடைய எண்ணக்கருக்கிணங்க 2007ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமலேரியா நோயின் காரணமாக ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.\nமலேரியா நோயின் காரணமாக வருடாந்தம் 1மில்லியனுக்கும் அதிகமானமக்கள் பலியாகின்றனர். இதில் அதிகளவான குழந்தைகள் உப சகாராபிராந்தியத்தினைச் சேர்ந்தவர்களாவர்.\nமலேரியா நோயின் காரணமாக மரணிக்கின்றவர்களில் 90%க்கும்அதிகமானவர்கள் ஆபிரிக்காவின் உப சகாரா பிராந்தியத்தினைச்சேர்ந்தவர்களாவர்.\nஆபிரிக்காவில், மலேரியா நோயின் காரணமாக ஏற்படுகின்ற பொருளாதாரஇழப்புக்கள் வருடாந்தம் 12பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.\nஉலகில் மலேரியா நோயின் 30செக்கன்களுக்கொரு குழந்தை பலியாகின்றது என்பதனைக் கொண்டு மலேரியா நோயின் பாதிப்பினை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் நுளம்பினால் பரவுகின்ற தடுக்கக்கூடியதும், குணப்படுத்தக்கூடியதுமான மலேரியா நோயினை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கங்கள் வினைத்திறனான நடவடிக்கைகளினை எடுப்பது அவசியமாகும்.\nஇனிப்புச் சுவையில் மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள்\nமலேரியா நோயின் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக தற்சமயம் செரி பழ சுவையுடனான மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள் வடிவமைத்து வழங்குவது அதிக வினைத்திறனானது என தன்சானியாவின் இபகரா சுகாதார அமைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மலேரியா நோயின் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ள குழந்தைகளுக்கு விசேட பாதுகாப்பினை வழங்கமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இது வக்சீன்களைக் காட்டிலும் இலகுவானதாகவும், வினைத்திறனாக இருப்பதனாலுமாகும் என சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nLabels: உலகம், சுகாதாரம், மலேரியா விழிப்புணர்வு தினம்\nஉலகில் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள்\nஅண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக ஏராளமான விமான போக்குவரத்து நிறுவனங்கள் தமது சேவையினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்கவில்லை என்றாலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகை கொடுப்பனவுகள் மற்றும் கடன் வாங்கிய தொகைக்கான வட்டிக்கொடுப்பனவுகள் ஆகியவற்றினை எதிர்கொண்டன. மேலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் நெருக்கடிகளினை எதிர்கொண்டன.\nகாய்கறிகள்,பழங்கள்,பூக்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற வருமான மூலங்களில் தங்கியிருக்கின்ற நாடுகள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை இலகுவாக பழுதடையக்கூடியதாக இருப்பதனால் இவற்றுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டஈடுக்கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலையும் வரலாம்.\nவிமான போக்குவரத்து நிறுவனங்கள், கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறும் முன்னரே மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக சுகாதாரப்பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும், ஆஸ்மா மற்றும் ஏனைய சுவாசப்பை நோய் உள்ளவர்களுக்கும் இது மோசமான பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம் என ஐ. நா. சுகாதார அமையம் தெரிவித்து���்ளது.\nஉறைந்த பனி ஏரியொன்றில் இந்த எரிமலை வெடித்தமையால், நெருப்புபிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து வளிமண்டலத்தில் வெளியிட்ட தூசிப்புகை வளிமண்டலத்தில் 10கி.மீ தூரம் வரை பரவியுள்ளதாம்.\nஅது வளிமண்டலத்தில் பரவி மெதுமெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தொடர்பில் ஆறுதல்கொள்ளக்கூடிய ஒரே விடயம் யாதெனில் இதன் காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படாமையாகும்.\nஉலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்;\n1) இந்தோனேசியாவில், 1815ம் ஆண்டு ஏற்பட்ட ரம்வோரா எரிமலை வெடிப்பின் காரணமாக 92000 மக்கள் பலியாகினர்.\n2) இந்தோனேசியாவில், 1883ம் ஆண்டு ஏற்பட்ட கிராகிட்ரோ எரிமலை வெடிப்பின் காரணமாக 36000 மக்கள் பலியாகினர்.\n3) கரீபியன் தீவிலுள்ள மாரினிட்கியுவில், 1902ம் ஆண்டு ஏற்பட்ட பீலே எரிமலை வெடிப்பின் காரணமாக 29000 மக்கள் பலியாகினர்.\n4) கொலம்பியாவில், 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிவாடோ டெல் றூயீஷ் எரிமலை வெடிப்பின் காரணமாக 23000 மக்கள் பலியாகினர்.\n5) இத்தாலியில், கி.பி79ம் ஆண்டு ஏற்பட்ட வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக 25000 மக்கள் பலியாகினர். இந்த மலை இறுதியாக வெடித்தது 1944ம் ஆண்டில்.\n6) ஜப்பானில், 1792ம் ஆண்டு ஏற்பட்ட உன்சென் எரிமலை வெடிப்பின் காரணமாக 15000 மக்கள் பலியாகினர்.\n7) இந்தோனேசியாவில், 1586ம் ஆண்டு ஏற்பட்ட கெலுட் எரிமலை வெடிப்பின் காரணமாக 10000 மக்கள் பலியாகினர்.\n8) ஐஸ்லாந்தில், 1783ம் ஆண்டு ஏற்பட்ட லாகி எரிமலை வெடிப்பின் காரணமாக 9350 மக்கள் பலியாகினர். இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக 25%ஆன மக்கள் பலியாகினர்.\nவருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன என்பதனை நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nசயர் நாடானது 1974ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் தகுதிபெற்றது. கறுப்பு ஆபிரிக்க நாடுகளில், உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் தகுதியினைப் பெற்ற முதல் நாடும் சயர் ஆகும். சயர் நாட்டின் ஆளு���் தலைவரான மொவுட்டு சிசி சீகோ தமது ஆயுதப்படையினரூடாக, அந்த நாட்டு உதைபந்தாட்ட அணியினருக்கு கட்டளையொன்றினைப் பிறப்பிக்கின்றார் .\nசயர் நாட்டின் இறுதி குழுப்போட்டியானது பிரேசில் நாட்டு அணியுடனான போட்டியாக இருந்தது. அந்தப் போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களினால் தோல்வியுற்றால் வீரர்கள் நாடு திரும்பமுடியாது என கட்டளை பிறப்பிக்கின்றார்.\nஇதனால் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணியானது 3-0 என சயர் அணியினை வீழ்த்தியதன் காரணமாக, சயர் நாட்டின் ஆளும் தலைவர் தமது நாட்டு வீரர்களினை தாயகம் திரும்ப அனுமதித்தாராம் .\nஉலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்\nஇந்த உலகில் வாழும் மக்களில் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்று தொடர்பான பயம்[phobia] ஆட்டிப்படைத்துக் கொண்டேயிருக்கும். அந்தவகையில் உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள் வருமாறு.......\n# 10) Necrophobia- மரணத்துக்கான பயமே Necrophobia எனப்படுகின்றது. அதாவது மரணம்,மரணத்துடன் தொடர்பான விடயங்கள், சவப்பெட்டிகள், பிணங்கள் ஆகியவைகள் தொடர்பான பயங்களினைக் குறிப்பிடலாம்.\n# 9) Brontophobia- இடி மற்றும் மின்னலுக்கான பயம். இதனை Astraphobia எனவும் குறிப்பிடலாம். இடி,மின்னல் ஏற்படும் போது மக்கள் தம்மையறியாமலே பாதுகாப்பினை தேடிக்கொள்கின்றனர்.\n# 8) Carcinophobia- புற்று நோய்க்கான பயமே இதுவாகும். புற்று நோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு புற்று நோயாளியை தொட்டதன் காரணமாக தனக்கும் நோய்வரும் என பயப்படுவதே இதுவாகும்.\n# 7) Emetophobia- வாந்திக்கான பயமே இதுவாகும்.\n# 6) Acrophobia - உயரங்களுக்கான பயமே இதுவாகும்.\n# 5) Claustrophobia- மூடிய வெளிகளுக்கான பயமே இதுவாகும். அதாவது மிக குறுகலான இடங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பயமே இதுவாகும். லிப்ட் பயணங்களிலினை தவிர்த்தல், சிறிய அறைகளிலிருந்து விலகியிருத்தல் etc…\n# 4) Agoraphobia- திறந்த வெளிகளுக்கான பயமே இதுவாகும். ஏதாவதொரு இடத்தில் அல்லது சூழ்நிலையில் தவிர்க்கின்ற போது, வெளியேறுவதற்கு அல்லது உதவிகள் ஏதாவது கிடைக்காதவிடத்து அல்லது வெளியேறுவதற்கான பாதைகள் அல்லது முறைகள் சிக்கலாகின்ற போது ஏற்படுகிற பயமே இதுவாகும்.\n# 3) Aeruophobia- பறப்பதற்கான பயமே Aeruophobia என அழைக்கப்படுகின்றது. விமானங்களில் பயணம் செய்வதற்கு பயப்படுவதனைக் இது குறிக்கின்றது. இந்த வகையான பயமானது அடிக்கடி Claustrophobia உடன் பொருந்துகின்றது.\n# 2) Social Phobia - சமூகத்தில் எதிர்மறையாக மதிப்பிடுகின்ற பயமே Social Phobia என அழைக்கப்படுகின்றது. இது பல்வேறுபட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது. மற்றவர்களினால் ஆழ்ந்து பரிசோதனை செய்யப்படல் அல்லது சமூக சூழ்நிலைகளினால் எதிர்மறையான மதிப்பீட்டினைப் பெறல், ஒருவரின் சொந்த செயற்பாடுகளின் காரணமாக தாழ்த்தப்படுவதாக உணருதல் போன்றவையாகும்.\n# 1) Arachnophobia - சிலந்திகளுக்கான பயமே Arachnophobia என அழைக்கப்படுகின்றது. இதேவேளை சிலந்திகளின் படங்களுக்கான பயம் Chronicarachnophobia என அழைக்கப்படுகின்றது.\nவிமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்\nகடந்த 10ம்திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றில் போலந்து நாட்டின் ஜனாதிபதி லெச் கக்ஸின்ஸ்கி உட்பட மேலும் 95 பேர் பலியாகினர். அந்தவகையில் விமான விபத்துக்களில் பலியான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தொடர்பான விபரங்கள்.....\n1) அர்விட் லிண்ட்மன் - சுவீடன் நாட்டின் பிரதமர் [1906-11 & 1928-1930 வரை பதவி வகித்தவர்] - 1936ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n2) வல்டிசிலாவ் சிகோஸ்கி- போலந்து நாட்டின் பிரதமர் - 1943ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n3) ரமொன் மக்சசெய்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி -1957ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n4) வர்திலெமி வொகண்டா - மத்திய ஆபிரிக்க குடியரசின் 1வது பிரதமர் - 1959ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n5) அப்துல் சலாம் அரிப் - ஈராக் நாட்டின் ஜனாதிபதி - 1966ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.\n6) ரெனி வெரியன்ரோஷ் - பொலிவியா நாட்டின் ஜனாதிபதி - 1969ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.\n7) ஜொய்ல் ரகோடொமலாலா- மடகஸ்கார் நாட்டின் பிரதமர் - 1976ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n8) சிமல் வைஜிடிக் - யுகோஸ்லாவியா நாட்டின் பிரதமர் - 1977ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n9) அமேட் ஓல்ட் வசீவ் - மொரிரேனியா நாட்டின் பிரதமர் - 1979ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n10) பிரான்ஸ்சிஸ்கோ சா கர்னிரோ- போர்த்துக்கல் நாட்டின் பிரதமர் - 1980ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n11) ஜய்மி ரொல்டோஸ் எகுலெரா- ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி - 1981ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n12) சமோரா மாகெல்- மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதி -1986ம் ஆண்டு விமான வ���பத்தில் பலியானார்.\n13) முஹமட் சியா-உல்-ஹக்-பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி - 1988ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n14) சைபிரியென் ரர்யமிரா- புருண்டி நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n15) ஜுவெனல் ஹவிரிமனா- ருவாண்டா நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் கொலைசெய்யப்பட்டார்.\n16) வொரிஸ் ரஜ்கோவ்ஸ்கி- மசிடோனியா நாட்டின் ஜனாதிபதி - 2004ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n17) ஜோன் கரங்- சூடான் நாட்டின் உப ஜனாதிபதி - 2005ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n18) லெச் கக்ஸின்ஸ்கி - போலந்து நாட்டின் ஜனாதிபதி - 2010ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n முஹம்மட் பின் லேடன் [ எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கின்றதா ஆம்... 9/11 தாக்குதல் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனின் தந்தையார் ] இறந்ததும் விமானவிபத்தில் தானாம். {1967ல் சவூதி அரேபியாவில்}\n கென்சி குரன்ஜே - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவராக விளங்கியவர், கிரிக்கெட் பந்தய குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆயுட்கால தடைக்குள்ளாகியவர். இவர் இறந்ததும் விமானவிபத்தில் தான். {2002ல் தென்னாபிரிக்காவில்}\nபதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய விகிர்த்தி சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nமேலும், மலரப்போகும் விகிர்த்தி புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.\nவிகிர்த்தி ~ கீர்த்தி பெற்றுதருவாயாக\nLabels: அரசியல் தலைவர்கள், உலகம், சித்திரைப்புத்தாண்டு, விபத்து, விமானம்\nசிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சம்பவம்....\n( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 09.08.2009)\nகிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர்கள்\n ரிப் போஸ்ரெர், இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1903-04ம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 287 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார். இங்கிலாந்து அணிக்காக உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் குழாமின் தலைவராகவும் கடமையாற்றிய ஒரே வீரரும் இவரே ஆவார்.\n லோரென்ஸ் ரோவ், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த இவர் 1971-72ம் ஆண்��ு பருவகாலத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 214 மற்றும் 100* ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் மற்றும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n யாசீர் ஹமீட், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த இவர் 2003ம் ஆண்டு பருவகாலத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 170 மற்றும் 108 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் 1வது&2வது இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற 2வது வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n புருஸ் டெய்லர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1965ம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 105 ஓட்டங்களையும் மற்றும் 86 ஓட்டங்களுக்கு 5விக்கட்களையும் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n முஹமட் அசாருதின், இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 110 ஓட்டங்களைப் பெற்றார். இது மாத்திரமன்றி தொடர்ந்து 2டெஸ்ட் போட்டிகளில் சதங்களை பெற்றார். தனது முதல் 3போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n நரேந்திர ஹிர்வாமானி , இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1998ம் ஆண்டு பருவகாலத்தில் மே.தீவுகள் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் 136 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தினார்.இவர் இந்த சாதனையினை 1 ஓட்டத்தினாலேயே முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்த சாதனையினை ஆஸி அணியினைச் சேர்ந்த பொவ் மஸி 137 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.\n ஜெப் கிறினிட்ச்,[கோடன் கிறினிட்ச்சுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை] பாபடோஸ் அணியினைச் சேர்ந்த இவர் 1966-67ம் ஆண்டு பருவகாலத்தில் ஜமேக்கா அணிக்கெதிராக தனது அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 205 ஓட்டங்களையும் அத்துடன் 124ஓட்டங்களுக்கு 7விக்கட்களையும் பெற்றார். மே.தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டி விளையாடிய இறுதி வெள்ளை இன வீரர் இவரே ஆவார்.\n அல்பேர்ட் மோஸ்[நியூசிலாந்து], கென்டவெரி அணிக்காக அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் ஒரு இன்���ிங்ஸ்சில் 28 ஓட்டங்களுக்கு 10 விக்கட்களை வீழ்த்தினார். அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 10விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த உலகில் மக்கள் உயிர் வாழ்வதற்கு தூய நீர் முக்கியமானதாகும். “உணவின்றி ஒரு மனிதன் சில வாரங்கள் உயிர் வாழமுடியும், ஆனால் நீரின்றி ஒரு மனிதன் சில நாட்களே உயிர் வாழமுடியும்.”\nஉலகில் அதிகளவான மக்கள் தொகையினர் தமது நீர் தேவைகளுக்காக ஆற்று மூலங்களிலேயே தங்கியுள்ளனர். பல்வேறு மாசுபடுத்தல்கள் காரணமாக உலகிலுள்ள பிரதானமான ஆற்று மூலங்கள் பாரியளவான மாறுதல்களினை வெளிக்காட்டி நிற்கின்றன.\n பூமியின் 70%மான பகுதியானது நீரினால் சூழப்பட்டுள்ளது.\n நீர் மாசுபடுத்தல்கள் காரணமாக, அபிவிருத்தி அடைந்து வருகின்ற உலகத்திலுள்ள கிராமப்புற மக்களில் 60%-70% ஆன தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.\n ஒவ்வொரு உயிரினத்துக்கும் நீர் முக்கியத்துவம் என்பது போல, ஒவ்வொரு உயிரினத்தினுடைய உருவாக்கத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் முக்கியத்துவமானதாகும். உதாரணமாக கோழியானது 75% நீரினையும், அன்னாசிப்பழம் 80% நீரினையும் கொண்டுள்ளது.\n உலகில் 3% ஆன நீரே தூய நீராக காணப்படுகின்றது. அத்துடன் 97% ஆன நீரானது சிகரங்களிலேயே உள்ளது.\n உலகிலுள்ள தூய நீரில் 1% க்கும் குறைவான நீரே மனிதனால் நேரடியாகப் பாவனைக்கு பயன்படுத்தும்படியாக உள்ளது. [ இது உலகிலுள்ள நீரில் 0.007% பங்காகும்]\n சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாள் பூராகவும் 16,000 கலன்கள் நீரினை உள்ளெடுக்கின்றான்.\nஉலகிலுள்ள மக்கள் தூய குடிநீரின்றி மூலங்களின்றி பல்வகைப்பட்ட பாதிப்புக்களினை எதிர்நோக்குகின்றனர். தூய குடிநீரின்றி, உலக மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம்..............\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக, வருடாந்தம் 3.575 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 43%ஆன இறப்புக்களுக்கு டயரியா காரணமாகின்றது.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 84%ஆன இறப்புக்களால் 0-14 வயதிற்கிடைப்பட்ட குழந்தைகள் மரணிக்கின்றனர்.\n ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும், ஒரு குழந்தை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக மரணிக்கின்றது.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 98%ஆன இறப்புக்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே ஏற்படுகின்றது.\n உலகிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களில் அரைவாசிக்கும் அதிகமானவை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களாலேயே நிரப்பப்படுகின்றதாம்.\n உலகில் 884 மில்லியன் மக்கள் தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களில் எட்டில் ஒரு பங்காகும்.\nஉலகவெப்பமயமாதல் போன்றவை காரணமாக இன்று வரட்சி நிலையானது உலகினை மேலும்மேலும் வாட்டிவருகின்றது. இதன்காரணமாக உலகமக்கள் மேலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களினை எதிர்கொள்கின்றனர். இதன்காரணமாக நீர்மூலங்கள் வற்றிச்செல்கின்ற நிலையினை நாம் தற்சமயம் உணரக்கூடியதாக உள்ளது.\n“ஒரு அமெரிக்கன் 5 நிமிடங்கள் குளிக்கப் பயன்படுத்துகின்ற நீரினளவானது, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் வசிக்கின்ற ஒரு சேரிப்புற சாதாரண மனிதன் அன்றைய நாள் பூராகவும் பயன்படுத்துகின்ற நீரினளவுக்கு சமனாகுமாம்.”\nஆனால் நீரின்றி நாம் யாரும் வாழமுடியாது\nLabels: உலகம், நீர் தினம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபத்திரிகையில் என் பதிவு # 2\nஉலகில் மிக ஆழமான படிக்கிணறு\n150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்...\nஉலகில் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்புக...\nஉலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்\nவிமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்\nகிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர...\nகுழந்தை திருமணங்கள் ��திகம் நடைபெறுவது இந்தியாவில் ...\nஇந்திய தேசியகீதம் தோன்றியது எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2019-03-23T00:14:39Z", "digest": "sha1:A4U6E4H2E3E2M7A42AKTSIRPBEHAQ73H", "length": 13487, "nlines": 242, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: தாலாட்டும் காவேரி", "raw_content": "\nகண்ணுக்கினிய காவிரி நீலச்சேலை பூண்டு நிலமளந்து பாய திருச்சி மலைக்கோட்டை மேலே வீற்றிருக்கும் கங்காதரனும் தாயுமானவரும் உச்சிப்பிள்ளையாரும் காணும் இந்த படம் இணைத்தில், சில நாட்களாக பரவி வருகிறது. நான் முதலில் பார்த்தது சண்முகப்ரியா வெங்கட் பகிர்ந்த படம். நேற்று முகநூலில் ஜடாயு ஏதோ ஒரு ஆற்றங்கரையில் பல பெண்கள் காவிரியை வணங்கும் காட்சியை பகிர்ந்தார். ரேவதி வெங்கட் உடனே ஒரு பாடலை பதிவிட்டார். உள்ளம் கொள்ளைக்கொண்ட இப்படம் இப்பாடலை எழுத தூண்டியது; நேற்று முகநூலில் பதிவிட்டேன்; பல நண்பர்கள் பாடி பார்த்துவிட்டேன் என்று மகிழ்ந்து பின்பதிவிட்டார்கள்.\nகாவிரியை வணங்கும் பெண்கள் படம்- ஜடாயு\nமலர்ந்து மணம்வீசும் சோலை பலகொண்ட பொன்னி நதி அன்னையே – தமிழ்\nபுலர்ந்து எழில்கொஞ்சும் சேலை வயல்பூண்டு சிலிர்த்த கலை அன்னமே\nமலையில் விளையாடி கடலை மணம்சூட நடந்த இளந்தென்றலே - வளர்\nகுடகு மலை தோன்றி அரங்கன் நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nநாணல் செடி நாண நாடும் மடம் பழக பாயும் தாயல்லவா – நலம்\nபேணும் பயிருயர அச்சம் தவிர்த்து வரும் புதுமை பெண்ணல்லவா\nசங்க கவியாரம் சிலம்பு மணியாரம் தந்த புகழ் ஓங்குமே – உன\nதங்க கரையிரண்டும் பொங்கும் கலையழகில் எங்கும் தமிழ் வீசுமே\nஅணைகள் அடைத்தாலும் ஆணை தடுத்தாலும் பிணைகள் உடைத்தோடுவாள்\nசொல்லில் பொருள்போல அன்பில் அறம்போல அணைத்து தாலாட்டுவாள்\nபரவலாக பகிரப்பட்டதால் மேலுள்ள படங்களை இங்கே சேர்த்துள்ளேன். எடுத்தவர்கள் யாராயிருப்பினும் இவ்வலைப்பூவிலிருந்து நீக்கச்சொன்னால் உடனே நீக்கிவிடுவேன்.\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் வாழ்த்து\nமங்காது தமிழ் காத்த மரபினர்\nஎன் அப்பாவுக்கு பிடித்த கவிதை\nசலைவன்வாழ்த்து – திணை கமழும் உதகை வனம்\nஅடையாறு கடல் சேரும் நகரம்\nகின்லீ போற்றுதும் கின்லீ போற்றுதும்\nLabels: கவிதை, காவேரி, தமிழ்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகா��்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nIndex of art essays கலை கட்டுரைகள் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ - வலம் கட்டுரை குந்தவை ஜீனாலயம் 1 - அறிமுகம் குந்தவை ஜீனாலயம் 2 ...\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஎன் பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி என் தாய்வழி பாட்டனார் பூண்டி வெங்கடாதிரி, ஆங்கிலேயர் ஆட்சியில், இந்திய விமானப்படையில் பணி செய்தார்...\nமுயல் கர்ஜனைகள் Rabbit Roar Index\nமுயல் கர்ஜனை மார்கழி இசை அனுபவம் இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள் மென்பொருள் முகவர் முனைவகம் பாட்டும் பாவமும் - கர்நாடக இசை பண்டை...\nஎன் சரிதம் Index of personal essays சாதா விந்தைகளின் ஆறா ரசிகன் என் அப்பாவுக்கு பிடித்த கவிதை வெள்ளைக்காரரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/athaium-thaandi-punithamanathu-movie-news/", "date_download": "2019-03-23T00:18:19Z", "digest": "sha1:GFOHDAX4GH4NSUKHRHILFFTZAA4J65YB", "length": 6154, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..! -", "raw_content": "\n‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..\nதனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்..\nகணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது..\nஇயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.\nபடப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.\nTagged Athaium Thaandi Punithamanathu, ராஜேஷ் கண்ணன், வி.கே.கண்ணன், வெங்கட் ரமணன்\nNextசரித்திர படத்தில் நடிக்கும் சன்னி லியோன்… விரைவில் படப்பிடிப்பு\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:42:45Z", "digest": "sha1:V66KH4NXLW6223YD5VV6YMWAH2JPXWTR", "length": 3750, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒனிடா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஒனிடா டிவி விளம்பரத்தில் நடித்த நடிகர் யார் தெரியுமா \nதற்போதுதெல்லாம் டீவி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஏதேனும் விளம்பரம் வந்தால் நாம் வேறு சேனலை மாற்ற முதலில் டீவி ரிமோட்டை தான் தேடுவோம்.ஆனால் 90சில் பிறந்த சிறுவர்கள் அனைவரும் பார்த்த ஒரு...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/aan-devathai-movie-review-4538", "date_download": "2019-03-23T01:02:13Z", "digest": "sha1:3UCAMPU2TORZUIVXCZJI4AB6ASNNY4YT", "length": 15164, "nlines": 140, "source_domain": "www.cinibook.com", "title": "Aan Devathai Movie Review -Samuthirakani | cinibook", "raw_content": "\nகுடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய திரைப்படம் ஆண் தேவதை. இப்படத்தில் சமுத்திரக்கனி -ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள். வேலைக்கு செல்லும் மனைவி ரம்யா, வீட்டில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் சமுத்திரக்கனி. அதாவது, சமுத்திரக்கனி ஒரு ஹவுஸ்ஹஸ்பண்ட்( house husband ) என்று சொல்லலாம். இவர்களின் குடும்ப வாழ்கை எப்படி செல்கிறது என்பதை தான் இயக்குனர் தாமிரா எடுத்துக்காட்டியுள்ளார். இயக்குனரின் புதிய முயற்சியில் படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்…\nஎப்போவும் குடும்பத்தில் இருக்கும் வரைமுறையை மாற்றி இப்படத்தில் புதிதாக ஹவுஸ் ஹஸ்பண்ட் (house husband ) என்ற புதிய கான்செப்ட்( concept ) வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் தாமிரா. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் தங்களுக்கு எந்த சொந்தமும் இல்லாத நிலையில் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு இருவருக்கும் ஆதிரா மற்றும் அகரமுதல்வன் என்ற இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இருவரும் வேலை வேலை என்று ஓடிகொண்டேயிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் குழந்தைகள் ஏங்கின்றனர். அதனால், இளங்கோ (சமுத்திரக்கனி ) இந்நிலை தொடர்ந்தால் நம் பிள்ளைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று மிட்நைது மனைவி ஜெசிகாவை (ரம்யா பாண்டியன் ) வேலை விட்டுட்டு வீட்டில் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேக்கிறார். ஆனால், ஜெசிகா எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது என்று சொல்லி மறுத்து விடவே, முடிவில் சமுத்திரக்கனி வீட்டில் இருந்து பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள தன வேலையை விடுகிறார். வீட்டில் ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) ஆகா இருக்க முடிவு செய்து அதன்படி பிள்ளைகளை வளர்க்க ஆரம்பிக்கிறார். இதனால் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் என்ன என்ன என்று எடுத்து காட்டுகிறது மீதி கதை.\nஇயக்குனரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள். சமுத்திரக்கனி எப்போவும் ரொம்ப கெத்தாக ஆசிரியர் அல்லது நல்ல பெற்றோர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து விட்டு தற்போது அவர் இந்த படத்தில் ஒரு ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) இருந்து பிரச்னைகளை சமாளிக்கும் விதத்தில் காட்டி உள்ளனர். அது கொஞ்சம் வருத்தம் தரக்கூடியது என்றாலும், சமுத்திரக்கனி இந்த காதாபாத்திரத்திலும் ரொம்ப அழகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ரம்யாவும் ஓரளவு அவருடைய காதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளார். குழந்தை ஆதிராவாகா மோனிகா அழகா நடித்துள்ளார். அதே போல, அகரமுதல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கஜாவின் ரொம்ப சிறப்பாக நடித்துள்ளனர்.\nநடிப்பு என்ற அளவில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால், இயக்குனர் புதிதாக காட்ட நினைத்த ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) என்ற விஷயம் அந்தளவுக்கு எடுபடவில்லை. ஒளிப்பதிவு பொறுத்தவரை சுமார் தான். படத்தில் ஒரு சில இடங்களில் எதோ ஒரு நாடகம் பார்ப்பது போல தோன்ற வைத்தது எனலாம். அந்தளவுக்கு கதையில் விறுவிறுப்பு இல்லை. கதைக்களம் ஓகே தான் என்றாலும், அதை சொல்ல வந்த விதம் கொஞ்சம் சொதப்பல் என்று சொல்லாம். படத்தில் குடும்பம் என்றால் என்ன குடும்ப உறவின் முக்கியத்துவம் என்ன குடும்ப உறவின் முக்கியத்துவம் என்ன குடும்ப பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் குடும்ப பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் குடும்ப பெண் எப்படி இருக்க வேண்டும் குடும்ப பெண் எப்படி இருக்க வேண்டும் இப்படி நிறைய விஷயங்களை சொல்ல நினைத்த இயக்குனர். இதை எதையுமே சரியாக உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்காட்டவில்லை என்பது தான் உண்மை…………….ஒருவேளை அப்படி காட்டிருந்தால் கண்டிப்பாக இந்த படம் மக்களின் நெஞ்சில் நீங்க இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் இயக்குனர் தாரா அதை தவற விட்டார்…….\nமொத்தத்தில் ஆண் தேவதை படம் தலைப்புக்கு ஏற்ப ஒரு புதிய முயற்சி. குடும்பத்துடன் அனைவரும் சென்று ஒரு தடவை பார்க்கலாம் …\nஇந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 2.4கொடுக்கிற��ு.\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதனுஷின் ஹாலிவுட் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பு ,அங்கீகாரமா\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\nஇந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nநடிகர் சிவகுமார் இப்படியா செய்வார்\nமறைத்த முதல்வர் ஜெலயலலிதாவின் வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு……\nதற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/04150439/More-than-Cauvery-kaala-is-not-importantKamal.vpf", "date_download": "2019-03-23T01:30:39Z", "digest": "sha1:VRL5IRRNCOMMYAMSLJ5NP5ITUDTXIUU3", "length": 10090, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "More than Cauvery 'kaala' is not importantKamal || காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன்\nகாவிரியை விட ’காலா’ முக்கியமல்ல ரஜினிகாந்துக்கு எதிராக கமல்ஹாசன். #kaala #KamalHassan #Rajinikanth\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது.\nஇந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார். இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல் கூறியதாவது,\n\"நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால், தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்.\nகாலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை க��ட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்\" என்றார்.\n\"இருமாநிலங்களிலும் விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால், இருமாநில விவசாயிகளையும் பாதிக்காதவாறு தமிழக அரசுடன் பேச்சு நடத்தி முடிவு எடுக்கப்படும்\" என்றார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி\n2. கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n3. பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா நடிகை பூஜா காந்தி ஆவேசம்\n4. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n5. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/at-304525", "date_download": "2019-03-23T01:13:43Z", "digest": "sha1:6HGD3ZRNVDBZGULVF45WNWSZXVTPRP4S", "length": 9877, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nஹைதி நாட்டில் படகு விபத்து: 18 பேர் கடலில் மூழ்கி பலி\nகரிபியன் தீபகற்ப பகுதிகளில் உள்ள ஹைதி நாட்டின் கடற்பகுதியில், 50 பேர் கொண்ட ஒரு குழுவினர் நேற்று காலை துர்க் மற்றும் கார்காய்ஸ் தீவுகளுக்கிடையே பாய்மரப்படகில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட மீட்புக்குழுவினர் அந்த படகை துறைமுகம் நோக்கி இழுத்து வந்தனர். வெளிநாடுகளில் தஞ்சம் புகும் நோக்கில் சென்ற நிறைய பேர் அந்த சிறிய படகில் இருந்ததால் வரும் வழியில் அது கவிழ்ந்தது. இதில் படகிலிருந்து விழுந்த 50 பேரும் கடல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். உடனடியாக இழுவை போட்டில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 32 பேரை காப்பாற்றினர். ஆனால், 18 பேரின் உயி��ை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. சம்பவப்பகுதிக்கு அமெரிக்க கடற்காவல் படையினர் ஹெலிகாப்டர்களில் விரைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டவர்களை துர்க்ஸ் மற்றும் கார்க்காய்ஸ் குடியிரிமை தடுப்பு மையங்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக சென்றார்களா என்பது பற்றி ஹைதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2010-ம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்கள் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.\n'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்\nமுல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...\nஅஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: டைரக்டர் பேச்சு...\nஅமெரிக்க நகரில் செல்பீ சிலை..\nஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது...\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனர்ஸ்தாபனம் செய்வதற்கான அடிக்கல்நாட்டு வைபவம்..\nஉயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கவனிக்க வேண்டியவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/10/24/", "date_download": "2019-03-23T01:09:39Z", "digest": "sha1:EIY3M7MHQFYMNCW5E4X7ASLHNZZCGYR3", "length": 18503, "nlines": 120, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 24, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nOctober 24, 2018 பொது செய்திகள்#ஹிந்துமதம், crackers, deepavali, hindus, hndumunnani, supreme court, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பண்பாடு, மக்கள் விழா, ஹிந்து மதம்Admin\nஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.\nஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா\nகிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.\nகிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி ���ருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை\nஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது\nஇவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.\nஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.\nஎனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்��ம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2016/08/faith-htiaf.html", "date_download": "2019-03-23T01:09:33Z", "digest": "sha1:GTS7EBUC4B6N3KNAP3FJIOM5YIKMR53D", "length": 9420, "nlines": 170, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: FAITH - HTIAF", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nதெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.\nகடவுளிடம் நம்பிக்கை என்பதற்கு ஒரு நிகழ்வு ஒன்று இன்று நடந்தது. எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயணன் ஸ்வாமிகள் பல ஆண்டுகளாக பூஜித்து வந்த “வேல் பிள்ளையார்” செய்த அதிசயம், நம்பிக்கை பலனை அளிக்கும் என்ற பழம் சொல்லுக்கு இலக்கணமாக வழிவகுத்தது.\nநாங்கள் வசிக்கும் அடுக்கு மனைகளில், ஒரு மனையில் குடியிருப்பவர்; ஒரு நடுத்தர வயதினர்; பொருளாதார ரீதியில் சற்று பின் தங்கியவர்; கடவுள் அளித்ததை நிறைவாகக் கொண்டு வாழ்ந்து வருகையில், அவருக்கு கடவுள் ஒரு சிறிய சோதனையை முன் வைத்தார். திடீரென்று நோய்வாய்ப்பட அவரை நகரத்திலுள்ள ஒரு பெரிய வைத்தியசாலையில் சேர்த்தனர். மூளையில் ஒரு இரத்த அடைப்புள்ளதென்று மருத்துவர்கள் சொல்ல, கவலையில் ஆழ்ந்தனர்.\nஎங்களுக்குத் தெரிந்த வைத்தியம் “வேல் பிள்ளையார்” ஒருவர் தான். அந்த தம்பதியினரும் “வேல் பிள்ளையாரின் விபூதியை உள்ளும் வெளியிலும் உட்கொள்ள, மருத்துவ செலவையும் குறைத்து, நோயின் தன்மையையும் குறைத்து அவர்கள் வாழ்வில் மறுபடியும் ஒரு நல்ல வசந்தம் வந்தார்ப் போல செய்தார் எங்கள் “வேல் பிள்ளையார்”. பிள்ளையார் சதுர்த்தி இதோ வருகிறது. நாமும் அவரை துதிப்போம்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjg5Ng==/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-:-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AF%88%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-03-23T01:08:45Z", "digest": "sha1:56AMNRV7GQQAFMJIID7PDPE32XKL3JWS", "length": 12671, "nlines": 79, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை : பூபேஷ் பகெல் தலைைமயிலான காங். அரசு அதிரடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை : பூபேஷ் பகெல் தலைைமயிலான காங். அரசு அதிரடி\nதமிழ் முரசு 2 months ago\nராய்ப்பூர் : ஆந்திரா, மேற்குவங்க மாநிலங்களை தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகெல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946, பிரிவு 6ன் கீழ் தான் மத்திய புலனாய்வுத் துறை என்று கூறப்படும் சிபிஐயின் அதிகாரங்கள், எல்லைகள், மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் உள்ளன.\nஅச்சட்டத்தின் படி சிபிஐ அமைப்பானது டெல்லியில் எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் டெல்லியின் எல்லைக்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலங்களில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அதிகாரங்களை செயல்படுத்தவோ சிபிஐக்கு உரிமை இல்லை.\nசிபிஐக்கு உண்டான விசாரணை அதிகார பகிர்வு, அனுமதி ஆகியவை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்தொற்றுமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. மற்ற நேரங்களில் சிபிஐ மாநில எல்லைக்குள் வர அனுமதி மறுத்து, மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன.\nகடந்த காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகளை சில மாநிலங்கள் மேற்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்குமுன், சிபிஐ ஆந்திர மாநில எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்த அளிக்கப்பட்ட தடையில்லா உத்தரவு அரசாணையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திரும்ப���்பெற்றார்.\n‘வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையை அரசியல் நோக்கத்துடன் மத்திய பாஜ அரசு செயல்படுத்தி வருகின்றது’ என்ற குற்றச்சாட்டினை முன் வைத்தார் சந்திரபாபு நாயுடு.\nஇவரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால், சந்திர பாபு நாயுடுவைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் நுழைய சிபிஐக்குத் தடை விதித்தார். இந்நிலையில், ரமண்சிங் தலைமையிலான பாஜ அரசு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டீஸ்கர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் பூபேஷ் பகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தற்போது நடக்கிறது.\nஇம்மாநில அரசு நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘விசாரணை என்ற பெயரில் சட்டீஸ்கர் மாநிலத்திற்குள் நுழையும் சிபிஐ அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர், மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளது.\nஇதனை, சட்டீஸ்கர் அரசு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.\nமத்திய பாஜ அரசு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது ஆந்திரா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் மாநில அரசுகள் அடுத்தடுத்து தங்கள் மாநிலங்களில் சிபிஐ நுழைய தடை விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுதல்வர் மீது சிபிஐ வழக்கு\nமுன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டீஸ்கர் போலீசார் பூபேஷ் பகெலின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான விநோத் வர்மாவை, செக்ஸ் சிடி விவகார வழக்கில் கைது செய்தனர்.\nஅவரிடமிருந்து பாஜ அமைச்சர் ஒருவரின் செக்ஸ் சிடிக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பூபேஷ் பகெலின் மீதும் வழக்கு பதிவானது.\nசிபிஐ விசாரணைக்குப் பின் பூபேஷ் பகெல், பாஜ அமைச்சர் கைலாஷ் மொரார்கா உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக பாஜ அமைச்சர் கைலாஷ் மொரார்காவை உடனே கட்சியிலிருந்து நீக்கியது.\nஇதற்கிடையே, முதல்வர் பூபேஷ் பகெல் இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். ஜாமீனில் வெளியாவதை ���றுத்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் இருந்தார்.\nமுதல்வர் பூபேஷ் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு, மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/04/27/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:17:05Z", "digest": "sha1:TCJSJAEU6CO3O6FBKEVD52KG5C5ULPP4", "length": 6096, "nlines": 71, "source_domain": "www.tnsf.co.in", "title": "அன்பான வேட்பாளர் பெருமக்களே! தரமான கல்வி சமமாக வேண்டும்.. – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > அன்பான வேட்பாளர் பெருமக்களே தரமான கல்வி சமமாக வேண்டும்..\n தரமான கல்வி சமமாக வேண்டும்..\nதரமான கல்வி சமமாக வேண்டும்..\nஅரசுப் பள்ளிகள் பலப்படுத்தப்ப��� வேண்டும்..\nஉண்மையான சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்..\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்..\nதனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் திருத்தப்பட வேண்டும்..\nபல்கலை நியமன முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்..\nமாவட்டந்தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட வேண்டும்..\nஅந்நியப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக்கூடாது..\nபுதிய கல்விக்கொள்கை அவசியம் வேண்டும்.. ஆனால் அப்படியொரு முகமூடியில் இந்துத்துவ அஜெண்டாவை அமல்படுத்தும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்..\nஎன இன்னும் பல கோரிக்கைகளை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைக்கிறது..\nஇக்கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது..\nஇதனைப் பரவலாகக் கொண்டு செல்ல நண்பர்கள் துணைநிற்க வேண்டும்..\nபிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இணைப்பைக் கிளிக் செய்யவும்\nதரமான கல்வி சமமாக வேண்டும்-TNSF பிரசுரம் pdf\nநெய்வேலியில் உலக புத்தக தினம்\nபுதுகையில் நூல் வெளியீட்டு விழா\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-0", "date_download": "2019-03-23T01:05:33Z", "digest": "sha1:KPQJ6K4Q7OLVZIIJJENVZCJRHZ2CZ3AV", "length": 3528, "nlines": 70, "source_domain": "amavedicservices.com", "title": " வியாபாரம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nமஹாகணபதி ஹோமம் - உங்கள் வியாபார ஸ்தலத்தில்\nசமஷ்டி கணபதி ஹோமம்-ஒரு வருடத்துக்கான திட்டம்\nகணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம்\nமஹாகணபதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈ��ுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_2008.html", "date_download": "2019-03-23T00:20:28Z", "digest": "sha1:NYE27RYH3OSRTMSEYQJLYGR3YHV4VC5J", "length": 19643, "nlines": 192, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சமூகமும் கலையும்", "raw_content": "\nஎம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரையானபடியாலேயே சிவாஜி படம் குறித்த வைகறையில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு இந்த எதிர்வினையை எழுதவேண்டி நேர்ந்தது. நான் சிவாஜி படம் இதுவரை பாரக்கவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து வெகுகாலம். பார்த்த சிலவும் புலம்பெயர்ந்தவர் படங்களே. சிவாஜி படத்தைப் பார்க்காமலேகூட பாண்டியனின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினையை எவராலும் ஆற்றிவிட முடியும். ஏனெனில் அது சமூகமும் சினிமாவும் என்ற தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கட்டுரை.\nசிவாஜி படம் பார்த்ததில் மிகவும் பரவசப்பட்டுப்போய் பாண்டியன் எழுதியிருக்கிற கட்டுரை அது. ஏதோ, ரஜினி கோயில் வீதியில் அல்லது தெருவில் கூத்தோ தெருநாடகமோ போட்டமாதிரியும், அதை மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரசித்த மாதிரியும் அளந்துகொட்டியிருக்கிறார். சொல்லப்போனால் அதை ஷங்கர் படம் என்றுகூடச் சொல்லலாம். இன்னும் ஏவிஎம்’மின் படம் என்று சொன்னாலும் தகும்.\nஇதற்கெல்லாம் ஒரு எதிர்வினையை ஆற்றவேண்டியது துரதிர்ஷ்டமேயானாலும், இதுமாதிரிக் கட்டுரைகளும், இதுமாதிரி மொழிபெயர்ப்பு முயற்சிகளும், இதுமாதிரிப் பிரசுரமேடைகளும் அமைந்துவிடாதிருக்கும் ஒரு மேல்நடவடிக்கை முயற்சியாக இதைச் செய்யவேண்டி நேர்ந்துள்ளது. தோமஸ் அல்வா எடிசன்கூட மக்களை யதேச்சாரப் போக்கிலிருந்து காப்பாற்றவே அல்லது திசைதிருப்பவே திரைப்படக் கமராவைக் கண்டுபிடித்தார் என்று பாண்டியன் சொல்லாத வகையில், இதைச் செய்யமுடிவது பெரிய ஆறுதல்தான்.\nசந்திரபாபு, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் , கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று எல்லோரும் தமாஸ் பண்ணிவிட்டுப்போக, ரஜினி வந்துதான் மக்களை சிரிப்பில் ஆழ்த்தி அவர்களுடைய ரென்ஷனைக் குறைத்துப்போகிறார். ஒரு படத்தின் சினிமாத் தனங்களை எடுத்து விமர்சித்திருந்தால் அக் கட்டுரை அதனளவிலாவது மதிப்புப்பெற்றிருக்கும். அதைவிட்டுவிட்டு ஏதோவெல்லாம் எழு���ி… ரஜினியின் அரசியல் சக்திபற்றிய கதைவேறு.\nஒரு சினிமாவின் வெற்றியின் பின்னால் தொழிற்படும் வியாபார உத்திகள், ஒரு நடிகன் தன்னை தன் சமூகத்தில் ரசிகர்மன்றங்கள் மூலம் கட்டமைத்து தக்கவைத்திருக்கும் வித்தைகள் எவரும் அறிந்ததுதான். சிவாஜி படத்துக்கு ஒரு ரிக்கற் மிகக்கூடுதலான பட்சமாக 500 ரூபா விலைபோயிருக்கிறது என அறியமுடிகிறது. குறிப்பிட்ட அல்லது எதிர்பார்த்த தினத்துக்கு மேலாக வாரங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்டும் ஒரு தருணம் பார்த்து வந்திருக்கிறது, இதோ வருகிறார், இதோ வருகிறார் பராக் பராக் என்கிற பாணியில். இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா. வியாபாரத்தனத்தின் மேலான கோடுகளை அதன் தயாரிப்பான ஜெமினியில் முன்பு பார்க்க முடிந்தது. இப்போது சிவாஜியில். இது உச்சம். பல கோடிகளுக்கான உச்சம்.\nஏவிஎம்’மின் மகத்தான திட்டமிடல் திறமை, வியாபார தந்திரங்களைக் கணக்கிலெடுக்காமல் அதை மொண்ணைத்தனமாய் ரஜினி படமென்றும் வெற்றிமேல் வெற்றியென்றும் பரணிபாடி வந்திருக்கிறது பாண்டியனின் எழுத்து.\nஒரு சமூகத்தின் கலை ஆர்வம் அவசியமானது என்பதில் எனக்கு மறுதலிப்பான கருத்தில்லை. காலகாலமாக, கலை மனித சமுதாயத்தின் மீது செலுத்திவரும் செல்வாக்கு நயமாக அறியப்பட்டேயிருக்கிறது. கோயில்களில் இசை, நடனம் என்பவை வளர்ந்த வரலாறெல்லாம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. அங்கேயுள்ள காமம் ததும்பும் சிலைகளின் நிர்மாணம்கூட ஒரு வடிகாலின் அக்கறைக் கண்கொண்டே பார்க்கப்பட்டிருக்கின்றன.\nநசிவுச் சினிமாக் கலாசாரம் தமிழகத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது குறித்து சமூக அக்கறையுள்ளோர் எல்லாரும் விசனப்பட்டிருக்கையில், ரஜினி படத்துக்கு கூடிய இளைஞர் தொகையை, பாலாபிஷேகம் செய்தவர் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணிப் பிரமிக்கிறார் பாண்டியன். ஒரு சினிமாவை ஒரு நடிகருடையதாக்கியிடும் தமிழகக் கலா சீரழிவை பாண்டியன் பிரதிபலிப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஒரு\nவெய்யிலும் , ஒரு பருத்திவீரனும் சமீபத்திய சினிமா உலகில் கண்ட வெற்றிகள் குறித்து ஒரு நம்பிக்கை ஏற்படுகிற சமயத்தில், பாண்டியன் எழுதுகிறார் ‘பலே ரஜினி’ என்று. இதை எங்கே போய்ச் சொல்லி தலையை முட்டிக்கொள்ள வெய்யிலும், பருத்திவீரனும்கூட அவையவைக்கான குறைபாடுகளைக் கொண்டிருப்பவைதான். பருத்திவீரனில��� இன்னும் கூடுதலான கருத்தியல் அம்சங்களின் குறைபாடு இருக்கிறதுதான். ஆனாலும் அவை சினிமா என்கிற கண்ணோட்டத்தில் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியவையே.\nசிவாஜி படம் நல்லதாய்க்கூட இருக்கலாம். அது இங்கு பிரச்சினையே இல்லை. ஒரு படத்தின் அறுதியான வெற்றியாக பாண்டியன் எதைக் கொள்கிறார் என்பதுதான் கேள்விக்குரியதாகிறது. குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த நாடு அது. ரஜினிக்கு பாலாபிஷேகம்… சுண்டைக்காய். தளபதி படம் வெளிவந்தபோது படம் துவங்க திரை மேடையிலேறி கற்பூர ஆராதனை காட்டியவர்கள் அந்த ரசிகர்கள். பாண்டியன் அதை மறந்தது விந்தை.\nஆண்டுக்கு சுமார் ஐந்நூறு படங்கள் வெளிவரும் ஒரு நாட்டில்தான் எழுபதுகளில் எமேர்ஜென்சி வந்து நாட்டின் சுதந்திரத் தன்மைகளை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சென்றது. இந்திரா காந்தி படம் பார்ப்பதில்லையென்று சொல்வீர்களா, அல்லது ரஜினி அப்போது படங்களில் நடிக்கவில்லையென்று சொல்வீர்களா எல்லாம் எப்படி சார் மறந்தீங்க\nஒருவர் சறுக்கிவிடலாம். பாதகமில்லை. இப்படியொரு சறுக்கல் … கூடவே கூடாது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் என��்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215450.html", "date_download": "2019-03-23T00:14:33Z", "digest": "sha1:BJC3OSVIZKXURU7JQAT3W3E53H7JEW34", "length": 11817, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்?..!! – Athirady News ;", "raw_content": "\nமைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்\nமைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்\nஜனநாயகத்தை உறுதி செய்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறுகோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கின்றது.\nஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகமூடியை அணிந்து அனைவருக்கும் அப்பம் வழங்கியமை முகநூல் உள்ளிட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிடம் மைத்திரிபால சிறிசேன வருவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்பம் சாப்பிட்டதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மந்திரி சத்ரஜ் சிங் காங்கிரசில் இணைந்தார்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1197", "date_download": "2019-03-23T01:01:30Z", "digest": "sha1:VNYKK5ZLKAAG7GSFSCA2JVQEIWN65IL3", "length": 9229, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களு��்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே\nஇதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே\n“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11\nநம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.\nகிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.\nஇவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.\nஒன்றும் அறியா பாவி நான்\nதேவ சித்தம் என் பாக்கியம்.\nPrevious articleவாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்\nNext articleதம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை ���ீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்\nஇடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/05/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-491-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-03-23T01:01:56Z", "digest": "sha1:FE7BBLUG7AYROCOGUIJZ6SPZMQPXJNG4", "length": 12038, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 491 சிறைக்கைதியை விடுவிப்பது போன்றது மன்னிப்பு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 491 சிறைக்கைதியை விடுவிப்பது போன்றது மன்னிப்பு\nநியாதிபதிகள்: 11: 39,40 ” இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.\nஇதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று,\nநினைப்பதும், மறப்பதும், என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால் மிகையாது.\nஇன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, இஸ்ரவேல் மக்கள் வருடந்தோறும் நான்கு நாட்கள் தங்கள் தேசத்தின் குமாரத்தி ஒருத்தியை நினைத்து புலம்புவார்கள் என்று பார்க்கிறோம். அவளை அவர்கள் மறக்க விரும்பவில்லை என்றுத் தெரிகிறது.\nமூன்று வருடங்களுக்கு முன்பு எங்களுடைய நண்பர்களுடன் ஊட்டியில் கூடியிருந்தோம். கடந்த முப்பத்து ஐந்து வருடங்களில் நடந்த அநேக காரியங்களை நினைத்து சிரித்து மகிழ்ந்தோம், மறக்க வேண்டிய காரியங்களும் இருந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல நினைக்க வேண்டியவைகளும், மறக்க வேண்டியவைகளும் இருந்தன. சில காரியங்கள் நினைவை விட்டு அழியாமல் இருந்தாலும், சில காரியங்கள் துருப்பிடித்த பூட்டு போல நினைவிலிருந்து மங்கிவிட்டன.\nவேதத்தில் தாவீது ராஜா, எதை நினப்பது, எதை மறப்பது என்பதை சங்கீதம்: 25:6,7 ல் எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம்.\nகர்த்தாவே உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும்,அவை��ள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.\nஎன் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.\nதாவீது தேவனாகிய கர்த்தர் தாம் இரக்கமும் கிருபையும் உள்ள தேவன் என்பதை நினைவுகூறும்படி கேட்கிறான். பின்னர் தன்னுடைய கடந்தகால பாவங்களையும், மீறுதல்களையும் நினையாதிருக்கும்படி வேண்டுகிறான்.\nகர்த்தருடைய தாசனாகிய தாவீது தேவன் தன்னை மறந்து விட விரும்பவில்லை, தேவன் தம்முடைய இரக்கத்தாலே அவனுடைய பாவங்களை மறந்துவிட வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய பாவத்தினால் ஏற்பட்ட பிளவைக் கர்த்தர் மறந்து, குணமான், சீரானத் தொடர்பை அவனுடன் கர்த்தர் ஏற்படுத்த விரும்பினான்.\nநம்முடைய நற்குணங்களையும், நற்செயல்களையும் மட்டும் நினைவுகூறுகிற பரலோகத்தகப்பன் நமக்கு உண்டென்பது நம் காதுகளுக்கு இனிமையாக உள்ளது அல்லவா அவருடைய இரக்கங்களும், கிருபையும் அநாதிகாலமுதல் உள்ளதாலே தான் இது சாத்தியம்\nஇதை எழுதும்போது கர்த்தர் எனக்கு நினைவுபடுத்தியது என்னவெனில், தேவன் என் பாவங்களை மன்னித்து மறந்து விடவேண்டும் என்று தாவீதைப்போல விரும்புகிற நான், பிறருடைய தவறுகளை மன்னிக்காவிடில் என்ன பிரயோஜனம் என்பது தான்\n தாவீது தேவனிடம் அவருடைய கிருபையின் இரக்கத்தாலே எல்லாவற்றையும் மன்னித்து மறக்கக் கேட்டதைப் போல், நாமும் மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்போமானால் நம் வாழ்வு எவ்வளவு இனிமையாக இருக்கும்\nமன்னித்தல் என்பது ஒரு சிறைக்கைதியை விடுவிப்பது போல அந்த சிறைக்கைதி மன்னிக்காமலிருந்த நீதான் என்பதை அப்பொழுது உணர்ந்து கொள்வாய்\nதேவனே நான் எதை நினைவுகூறவேண்டும், எதை மறக்க வேண்டும் என்ற ஞானத்தை இன்று எனக்குத் தாரும்\n← மலர் 7 இதழ்: 490 நாணயத்தின் இரு பக்கம் போன்றது வாழ்க்கை\nமலர் 7 இதழ்: 492 வாழ்க்கைப் பிரயாணத்தில் சறுக்கினால்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-879919.html", "date_download": "2019-03-23T00:41:14Z", "digest": "sha1:YZSPBDAOTI727ZQSS2W4SD6NTUXTGCLZ", "length": 9349, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"என்ஜிஓ\\\\\\' பணிகளை தொடருங்கள்: கேஜரிவாலுக்கு ஹர்ஷ் வர்தன் அறிவுரை- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"என்ஜிஓ' பணிகளை தொடருங்கள்: கேஜரிவாலுக்கு ஹர்ஷ் வர்தன் அறிவுரை\nBy புது தில்லி, | Published on : 17th April 2014 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தொண்டு நிறுவன (\"என்ஜிஓ') பணிகளைத் தொடருங்கள் என்று தில்லி பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தில்லியில் 49 நாள்கள்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது அது குறித்து ஊடகங்கள் மூலம் அந்த அரசில் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் வருத்தம் தெரிவித்து வருகிறார். சவால்களைக் கண்டு அஞ்சி ஓடுவது அரசியல் அல்ல. மூத்த சகோதரனாக கேஜரிவாலுக்கு கூறுவது \"வீட்டுக்குச் சென்று, என்ஜிஓ பணிகளைத் தொடருங்கள். ஆர்ப்பாட்டங்கள், சத்தியாகிரக போராட்டங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் என்ஜிஓ மூலம் நாட்டு மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய முடியும்.\nதில்லியில் நிலவும் குடிநீர், மின்சாரம் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், ஆம்ஆத்மி அரசு திடீரென ராஜிநாமா செய்தது. மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்து வரும் மின் விநியோக தனியார் நிறுவனங்கள் மீது ஆம்ஆத்மி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக மின் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டதற்கு அந்த நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது. இடையிலேயே பதவி விலகியதால் கேஜரிவால் மீது தில்லிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனுடைய வெளிப்பாடே மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தாக்கப்பட்டார். இது போன்ற தாக்குதலுக்குப் பதிலாக அக் கட்சிக்கு தே��்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நாடு முழுவதும் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும்.\nபாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் போட்டியிடும் கேஜரிவால் தோல்வியடைவது உறுதி. இது போல நாடு முழுவதும் விளையாட்டு போக்கில் வேட்பாளர்களை அக் கட்சி நிறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் இது போன்ற குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி லாபமடைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160607-3035.html", "date_download": "2019-03-23T00:27:59Z", "digest": "sha1:24CAWRFCH5JZCULX4EGRDT4DTWWFRKJ2", "length": 11568, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல் | Tamil Murasu", "raw_content": "\nசென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்\nசென்னை காங்கிரஸ் அலுவலகம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்\nசென்னை: சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படும் சத்தியமூர்த்தி பவன் அலுவலகம் முன்பு நேற்று இரு தரப்பு ஆதர வாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்த தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலை வர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர் களும் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அண்மைய சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட் டியிட்ட விஷ்ணுபிரசாத் தோல்வி அடைந்தார்.\nஇது தொடர்பாக கருத்துத் தெரிவித்த விஷ்ணுபிரசாத், தேர் தலில் தோல்வியடைந்ததற்கு இளங்கோவன் உட்பட பலரை குறை கூறியிருந்தார். இதையடுத்து தமிழக காங் கிரஸ் தலைவர் இளங்கோவன், விஷ்ணுபிரசாத்தை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சத்திய மூர்த்தி பவன் முன்பு திரண்ட விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர் களான சண்முகசுந்தரம், ஜி.ஜி. இளங்குமரன், தளபதி பாஸ்கர், பயாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் அதனை கைத்தொலைபேசியில் படம் பிடித்தார். இதனால் கோபமடைந்த விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களில் ஒருவர் அவரைத் தாக்கினார்.\nஇதற்கிடையே சத்தியமூர்த்தி பவனில் இருந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் வெளியில் ஓடி வந்தனர். விஷ்ணு பிரசாத்தின் ஆதர வாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டனர். இவர்களுக்குப் போட்டியாக முன்னாள் மாநில செயலாளரும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரு மான ஆலடி சங்கரய்யா உள்ளிட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள், இளங்கோவனுக்கு ஆதரவாக வாழ்த்தி முழக்கமிட்டனர். அப்போது விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவபொம்மையில் பெட்ரோல் ஊற்றியதால் இளங்கோவன் ஆதர வாளர்கள் அவர்களை தாக்க முயற்சி செய்தனர். இரு தரப் பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற் பட்டது. அங்கிருந்த காவல் துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.\nவிஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களும் இளங்கோவன் ஆதரவாளர்களும் நேற்று கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் பிரித்து சமாதானம் செய்தனர். படம்: இந்திய ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுக���் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3879", "date_download": "2019-03-23T00:30:37Z", "digest": "sha1:E5VOKK3CIU7HQFOIS7MKU3TWOXVAVKZQ", "length": 4300, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "அடர்த்தியாக முடி வளர வெந்தய பேஸ்ட்! – TamilPakkam.com", "raw_content": "\nஅடர்த்தியாக முடி வளர வெந்தய பேஸ்ட்\nகூந்தல் அடர்த்தியா இல்லையென்று நிறைய பேர் கவலைப்படுவதுண்டு. இன்றைய காலக்கட்டங்களில் இடுப்பளவு முடி இருந்தாலே அதிசயம். அதுவும் அடர்த்தி இல்லாத மெலிதான கூந்தல் குறிப்பாக ஆண்களுக்கு அடர்த்தி குறைந்து மண்டை தெரியுமளவுக்கு இருக்கிறது. அதற்கு நமது மாறிவிட்ட வாழ்க்கை முறைதான் காரணம்.\nவெந்தயம் அடர்த்தியான கூந்தலுக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதனை பலவிதங்களில் உபயோகப்படுத்தலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் முறை புதியது. முயற்சித்துப் பாருங்கள்.\nகடலை மாவு – 3 ஸ்பூன்\nயோகார்ட் – 1 ஸ்பூன்\nவெந்தயத்தை முந்தைய இரவே ஊற வைத்திவிடுங்கள்.\nபின்னர் அதனை மறு நாள் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nமிக்ஸி ஜாரில் வெந்தயத்தை போடவும்.\nஅதன் பின் கடலை மாவையும் சேருங்கள்.\nபிறகு யோகார்ட்டையும் கலந்து அரைக்கவும்.\nஇந்தபேஸ்ட்டை தலையில் தடவவும்.அரை மணி நேர கழித்து தலைமுடியை அலசவும். வாரம் மூன்று நாட்கள் செய்தால் எலிவால் அடர்த்தியாக மாறுவது நிச்சயம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஇரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க, தினமும் 3 முறை இதை ஊற வைத்து சாப்பிட்டால் போதும்\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை\n‘S’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத படிச்சு பாருங்க\nசிதம்பர ரகசியம் என்ன தெரியுமா\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nபாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது\nஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவை கண்டிப்பாக சாப்பிடாதீங்க\nவாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=764", "date_download": "2019-03-23T00:54:49Z", "digest": "sha1:JZQWDTFE5RKFKMAZ5JEUUR5GBSEJNHZW", "length": 5251, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே இருக்க கரணம் என்ன? – TamilPakkam.com", "raw_content": "\nவிமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே இருக்க கரணம் என்ன\nசின்ன‍ சின்ன‍ விஷயங்கள் கூட பெரிய பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன•\nஅதுபோன்ற விபத்துக்களின் போதுதான் அந்த சின்ன‍சின்ன‍ விஷயங்களி ல் இருக்கும் தவறுகள் நமக்கு தெரியவருகின்றன•\nஅந்த வகையில் ஒரு விமானத்தினுள் இருக்கும் ஜன்ன‍ல்களை ஏன் வட்ட‍ வடிவமாக அமைக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.\n1950க்குப் பிறகு அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்காகவும், வேகமாக செல்வதற் காகவும் பெரிய விமானங்கள் தயாரிக்கப் பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த டி ஹாவி லாண்ட் நிறுவனமும் இதுபோன்ற பெரிய விமான ங்களை உற்பத்தி செய்தது.\nஆனால் ஒரே வித்தியாசம், வட்டமான ஜன்னல்களுக்கு பதிலாக சதுர ஜன்னல்களை கொண்ட விமானங்களை அந்நிறுவனம் தயாரித்தது. 1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 53பேர் பலி யானார்கள்.\nஇந்த விபத்துக்கான சதுர ஜன்னல்களே காரணமாக இருந்துள்ளது.\nகுறைந்ததாகஇருக்கும். சதுரவடிவிலான ஒரு ஜன்னலில் 4 முனைகள் இருக்கும்.\nபல சதுர ஜன்னல்களை கொண்ட 1 விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது காற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nஎனவேதான் விமானங்களின் ஜன்னல்கள் எப்��ோதும் வட்ட மாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஒரே வாரத்தில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் தெரியுமா\nதீய சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வ சக்திகள்\nவறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்\nநாக்கில் இந்த சுவையை உணர்ந்தால் ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nஒரு பேரீச்சம் பழத்துடன், கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nஉடல் வலிமை பெற, வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம் தெரிந்துகொள்ளுங்கள்\nமாலைக்கண்நோய், பல்வலி, சொரி சிறங்கு, நரம்பு தளர்ச்சி ஆகியவை போக்கும் செவ்வாழை\nவீட்டில் கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா அதிலிருந்து விடுபட ஓர் எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/148241-2017-08-16-09-40-24.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-03-23T00:08:25Z", "digest": "sha1:U7BSRUW3XJ43SZG7OMMO3L76S7WJ4VBB", "length": 8698, "nlines": 20, "source_domain": "viduthalai.in", "title": "நிலையான வேலை தரும் பொறியியல்", "raw_content": "நிலையான வேலை தரும் பொறியியல்\nபுதன், 16 ஆகஸ்ட் 2017 15:06\nஇயந்திரவியல் பொறியியல் பிரிவு கடல் போன்றது. கடலை நம்பியவர்கள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். அதுபோல இயந்திரவியல் பொறியியல் படித்தவர்களது வேலைவாய்ப்பும் பிரகாசமானது. வேலையின்மை என்பதன் சாத்தியம் இத்துறையில் மிகவும் குறைவு. அதிலும், நிலையான கலன்களின் வடிவமைப்புப் பொறியியல் படித்தவர்களுக்கு உலகெங்கிலும் நல்ல தேவை உள்ளது.\nகலன் இல்லாத ஆலை இல்லை நிலையான கலன் என்பது அதன் பெயர் சுட்டிக்காட்டுவதுபோலவே இயக்கமற்று நிலை யாகவே இருக்கும். பம்புகள், கம்பரசர்கள் போல இயங்கும் பாகங்களைக் கொண்டிருக்காது. சேமிப்புத் தொட்டிகள், அழுத்தக் கலன்கள், வெப்பப் பரிமாற்றிகள், நெடுந்தூண் கலன், புகைப்போக்கி (), பிக் லாஞ்சர், பிக் ரிசீவர் போன்ற கலன்கள் இவற்றில் அடங்கும்.\nஇந்தக் கலன்களை உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய ரசாயன ஆலை, எரிவாயு உற்பத்தி ஆலை, மருந்துப்பொருட்கள் உற்பத்தி ஆலை, உணவு பதப்படுத்தும் ஆலை போன்ற எல்லா வகை பெரிய தொழிற்சாலைகளிலும் காணலாம். இன்னும் சொல்லப் போனால் கலன்கள் இல்லாத ஆலைகளே இல்லை எனலாம்.\nகலன்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு அளவுகளில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் உயரம் 54 மீட்டர். ஆனால், இந்த வகைத் தொழிற்சாலைகளில் 30 மீட்டர் உயரமும், 100 மீட்டர் விட்டமும் கொண்ட கலன்கள் முதல் நமது வீடு தேடி வரும் எரிவாயு சிலிண்டர்வரை வெகு சாதாரணமாகக் காணலாம்.\nபயன்பாட்டுக்கு ஏற்ப இவை செவ்வக வடிவமாகவோ கிடைமட்ட உருளை வடிவத்திலோ, செங்குத்து உருளை வடிவத்திலோ, அல்லது கோள வடிவத்திலோ தயாரிக்கப்படு கின்றன. கிடைமட்ட உருளைகள் மற்றும் கோளங்கள் பொதுவாக ஹைட்ரோகார்பன் அல்லது ரசாயனப் பொருட் களின் முழு அழுத்த சேமிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.\nதிரவ மற்றும் வாயு வடிவிலுள்ள பொருட்களைக் கலன்களில்தான் சேமித்து வைக்க முடியும். தொழிற்சாலைகள் தங்களது மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களைச் சேமித்துவைப்பதற்கு பிரம்மாண்டமான அளவிலான கலன்களைப் பயன்படுத்துகின்றன.\nகலன் வடிவமைப்புப் பொறியாளர், கலன் பகுப்பாய்வுப் பொறியாளர் மற்றும் கலன் வரைவாளர் உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.\nகலன் வடிவமைப்புப் பொறியாளரின் பணி கலன் அளவு மற்றும் தடிமனை, கலனில் சேமிக்கப்படும் திரவம் அல்லது வாயு, அதன் வெப்பம், அழுத்தம், சூழலின் தட்பவெட்பம் ஆகியவற்றைப் பொறுத்து வடிவமைப்பதாகும். கலன் பகுப்பாய்வுப் பொறியாளரின் பணி கலனின் திறனை மென்பொருள் மூலம் பகுத்தாய்வதாகும்.\nகலன் வரைவாளரின் பணி, மேலே சொல்லப்பட்ட மற்றப் பொறியாளர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் கலன் வரைபடம் வரைந்து, அதைக் கட்டுமானப் பணிக்குக் கொடுப்பதாகும்.\nஇத்துறையைப் பொறுத்தவரை படிப்பு, தகுதியைவிட, அனுபவ அறிவுக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிறார் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் கலன் வடிவமைப்புத் துறையின் தலைவரான செல்லசாமி: பட்டதாரிகள் சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் சென்று ஓரிரு வருடங்கள் இத்துறையில் அனுபவம் பெற்றால் பிறகு கைநிறையச் சம்பளத்துடன் நிரந்தர வேலையில் இருக்கலாம். ஏனென்றால், இத்துறையைப் பொறுத்தவரை அனுபவத்துக்கே முதலிடம். இதை என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்.\nஇயந்திரவியல் பொறியியலில் பட்டயப் படிப்பை முடித்து, பின் ஒரு சிறிய நிறுவனத்தில் வரைவாளராக 36 ஆண்டு களுக்கு முன்பு வேலைசெய்யத் தொடங்கினேன். அதன் பின்னர் பகுதிநேரப் படிப்பாகப் பொறியியலில் ப���்டம் பெற்றேன். பல்வேறு பெரும் நிறுவனங்களில், பல்வேறு நாடுகளில் பணியாற்றினேன்.\nஇப்போது கலன் வடிவமைப்புத் துறையின் தலைவராக வளர்ந்திருக்கிறேன் என்கிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215493.html", "date_download": "2019-03-23T00:38:20Z", "digest": "sha1:R2D7B7YRP356ZQXYRRNMNWOZ7UR2YYEW", "length": 12295, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு..\nவவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு..\nவவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 21 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.\nசீரற்ற காலநிலை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலை தொடர்கிறது. இதன் காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பைக் குளம் பகுதியில் 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 18 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நந்திமித்திர கிராமத்தில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதனடிப்படையில் இதுவரை 05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிப்படைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் எதிர்வரும் நாட்களில் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீண்டும் சிறையில் அடைப்பு..\nநகரசபையின் வடிகான் தூர்வாரும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய நகரசபை உறுப்பினர்கள்..\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/08/thirukkural-explanation.html", "date_download": "2019-03-23T01:53:29Z", "digest": "sha1:CJIAWIQM77ID3XHSTC44GJFDEF6BSMR6", "length": 10614, "nlines": 126, "source_domain": "www.namathukalam.com", "title": "திருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இமயமலை / இலக்கியம் / கருணாநிதி / தமிழ் / திருக்குறள் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / Namathu Kalam / திருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்���து... | தெரிஞ்சுக்கோ - 7\nநமது களம் ஆகஸ்ட் 30, 2018 இமயமலை, இலக்கியம், கருணாநிதி, தமிழ், திருக்குறள், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், Namathu Kalam\nஇமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்\n- ‘திருக்குறள் - கலைஞர் உரை’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக...\n | தெரிஞ்சுக்கோ - 6\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் ச...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/maalai-malar/", "date_download": "2019-03-23T01:29:08Z", "digest": "sha1:P3QMCTHSTSE3P2NHGYA54HE2EJW3PZPM", "length": 8278, "nlines": 165, "source_domain": "www.satyamargam.com", "title": "maalai malar Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” தினந்தந்தியின் வதந்தியும் வருத்தமும்\n\"தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்\" என்ற தலைப்பில், இன்றைய (05-10-2014) தினத்தந்தியின் சென்னை பதிப்பில் \"இந்த வார சிறப்பு விருந்து\" பகுதியில் 13ஆம் பக்கத்தில் ஒரு விஷமச் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், இஸ்லாமிய...\nதீவிரவாதிகள் என்ற வார்த்தைக்காக வருந்துகிறோம் – மாலைமலர்\nஅன்பான இஸ்லாமிய நண்பர்களுக்கு மாலைமலர் இணையதளத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான புனித மெக்கா நகரம் மெருகூட்டப்படுவது தொடர்பான செய்தி வெளியானது. சவுதி அரேபிய அரசால் மெக்கா நகரம் சீரமைக்கப்படுகிறது...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1891", "date_download": "2019-03-23T00:09:55Z", "digest": "sha1:APJCPNARCO3QM2EQGBHHUOH2SQXRPH3L", "length": 9279, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "எல்லாம் உங்களுடையதே | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரம���ய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஜனவரி எல்லாம் உங்களுடையதே\n“எல்லாம் உங்களுடையதே” 1.கொரி. 3:21\nஎன் பிரிய சகோதரரே, கேளுங்கள். ‘தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா” இது என்ன விசித்திரம்” இது என்ன விசித்திரம் ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடைய உபயோகத்துக்கும் நம்முடைய பிரயோஜனத்துக்கென்றிருக்கிறது. நமது கரங்களில் அது இல்லாவிட்டாலும் இன்னும் அவைகள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகளை விசுவாசத்தினால் அறிந்து அனுபவிக்கவும், நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு வாக்குத்ததத்ங்களில் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தத வேளையில் நமக்குக் கொடுக்கப்படும். கிறிஸ்துவானவர் இரண்டாந்தரம் பாவமன்றி இரட்சிப்பளிக்கவரும்போது சகலம் நமக்குக் கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர். இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், பரமகாரியங்களைப் பார்த்தாலும், இனிவரும் காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், பூமிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும், சகலமும் நம்முடையதென்றே திட்டமாய்ச் சொல்லலாம்.\nதேவன் நம்முடைய பங்கு, இயேசு நம்முடைய மணவாளன், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன், பூமி நம்முடைய நித்திய வீடு. நாம் இதை விசுவாசிக்கிறோமா இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ அப்படியானால் ‘நான் உன் தரித்திரத்தை அறிவேன். ஆனாலும், நீ ஐசுவரியவான்” என்று அவர் நம்மைப் பார்த்துத் திட்டமாய்ச் சொல்லலாம்.\nPrevious articleதேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே\nNext articleசாவு எனக்கு ஆதாயம்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nமனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=87", "date_download": "2019-03-23T00:30:16Z", "digest": "sha1:HR6ZN3GV4FKXR2DEC2T5BCCJBXCWSEC5", "length": 34365, "nlines": 135, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலி | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome கட்டுரைகள் ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலி\nஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலி\nபரிசுத்த வேதாகமத்தில் எல்லா பலிகளிலும் சில சத்தியங்களைக் காணலாம். எல்லா சத்தியங்களும் ஒரே பலியில் வெளிப்படவில்லை. ஆதியாகமம் முதற்கொண்டே வெவ்வேறு குறிப்பிட்ட காரியங்களுக்காக பலிகள் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பலியிலும் வெளிப்பட்ட வெவ்வேறு சத்தியங்கள் கல்வாரி மலையில் தேவ ஆட்டுக்குட்டியின் ஒரே பலியில் ஒருங்கே நிறைவேறுவதைக் காணலாம். சிலுவை பலியில் நிறைவேறிய சத்தியங்களை சத்திய வேதம் படிப்படியாக ஏதேன் முதல் வெளிப்படுத்தியிருக்கிறது.\nவேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்தே மனிதர்கள், கடவுளுக்கு மிருகங்களையும் பறவைகளையும் தகன பலி செலுத்தி வந்தனர். முதல் முறையாக ஒரு மனிதன் பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருப்பதை இங்கு காண்கிறோம்.\nபலியின் காரணம் : இது ஒரு அன்பின் சோதனை. ஆபிரகாம் தேவனை நேசிக்கிறானா இல்லை உலகத்தில் மேன்மையான மற்றெதையாகிலும் நேசித்தானா இல்லை உலகத்தில் மேன்மையான மற்றெதையாகிலும் நேசித்தானா இதை தேவன் சோதித்தறிய விரும்பினார். முதிர்வயதில் கிடைத்த ஏக சுதனை பலியிடுமாறு தேவன் கட்டளையிட்டார். ஆபிரகாமிடம் பேசுகையில் அவனுடைய மகன் மீதுள்ள பாசத்தையும், இரக்கத்தையும் கிளம்பும் விதம் பேசுகிறார். ‘உன் புத்திரனும், உன் ஏக சுதனும், உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை” என்றார் (ஆதி 22:2). அப்படியாகிலும் ஆபிரகாம் தடுமாறுவானா என சோதித்தார். ��ம் இதை தேவன் சோதித்தறிய விரும்பினார். முதிர்வயதில் கிடைத்த ஏக சுதனை பலியிடுமாறு தேவன் கட்டளையிட்டார். ஆபிரகாமிடம் பேசுகையில் அவனுடைய மகன் மீதுள்ள பாசத்தையும், இரக்கத்தையும் கிளம்பும் விதம் பேசுகிறார். ‘உன் புத்திரனும், உன் ஏக சுதனும், உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை” என்றார் (ஆதி 22:2). அப்படியாகிலும் ஆபிரகாம் தடுமாறுவானா என சோதித்தார். ஆம் நமது வாழ்க்கையிலும் மிகவும் உச்சிதமானவைகளையும் தேவனுக்காக துறக்க நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். உலக சிநேகிதம் தேவனுக்கு விரோதமான பகை. ‘தகப்பனையாவது , தாயையாவது , மகனையாவது, மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்றார். மத் 10:37. ஆனால் ஆபிரகாம் தேவனை அதிகமாக நேசித்தான். அதனால் கடவுள் கேட்டவுடனே உடனே கீழ்படிந்தான். தேவன் காண்பித்த மலைக்கு புறப்பட்டான்.\nசில காரியங்களுக்கு தேவன் விரும்பும் சில மனிதருண்டு. இடங்களுண்டு. ‘கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகன பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்றார் நம் தேவன். உபா 12:13. அநேகர் நினைப்பதுபோல எல்லாம் நல்லதல்ல. எல்லோரும் மோட்சம் அடைவதில்லை. நாம் இரட்சிக்கப்பட வேண்டியவிதம் உண்டு. இதைக் கண்டு கொள்ளத் தவறுவோர் மோட்சத்தை அடையவும் தவறுவர். தேவன் காண்பித்த மலை மோரியா தேசத்தில் இருக்கிறது ஆதி 22:1-2. தேவன் கூறுகையில் மோரியா தேசத்துக்குப் போய் அங்கே தேவன் குறிப்பிடும் மலைகள் ஒன்றின் மேல் பலியிடு என்றார். நம் தேவனும் அப்படியே ‘தன் சொந்தக் குமாரனை எமக்காக ஒப்புக்கொடுத்தார்”, அவர் எம்மேல் வைத்த அன்பினால்.\nபலிக்காக முதல் பயணம் : இங்கே தான் பலியிடுவதற்காக ஒரு பிரயாணம் நடைபெறுகிறதை முதல் தடவையாகக் காண்கிறோம். முந்திய பலிகள் எல்லாம் ஆங்காங்கே நடைபெற்றன. இப்போதோ தேவன் குறித்த இடத்தில் பலியிட பிரயாணம் செய்கின்றனர். மோரியா தேசத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மலைகள் உண்டென ஆதி 22:2ல் தெளிவு. அப்படியே எருசலேமிலும் அதைச் சுற்றிலும் மோரியா மலை, ஒலிவமலை, சீயோன் மலை, கல்வாரி மலை என்று பல மலைகள் உள்ளன. அவற்றுள் கல்வாரி மலையைத் தான் தேவன் காண்பித்திருப்பார். ஈசாக்கின் பலி இயேசுவின் பலிக்கு முன்னடையாளமானதாலும், கல்வாரி உட்பட்ட தேசத்திற்கு ஆபிரகாம் சென்றதாலும் இந்த மலை தான் அது எனலாம். ஆபிரகாம் பலி ��ெலுத்துவதற்காக இவ்விடத்திற்குப் பயணமானான்.\nஎருசலேமில் முதல் பலி : இதற்கு முன் பலிகளெல்லாம் எருசலேமுக்கு வெளியே நடைபெற்றன. ஆனால் சாலமோனின் ஆலயம் முதல் அநேகம் பலிகளைச் செலுத்த தேவன் தெரிந்து கொண்ட நகரமாகும் எருசலேம். கர்த்தராகிய இயேசுவும் இந்த நகரத்தில் தான் பலியானார். இந்தக் காரியங்கள் எதுவும் நடைபெறும் முன்னரே விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு எருசலேம் தேசத்தை (மோரியா தேசம்) காண்பித்தார். பலிகள் மெதுவாக நகர்ந்து எருசலேமை அடைந்ததைக் காண்கிறோம். மகாபலியான கிறிஸ்து பலியான இடத்தையும் இப்போது தேவன் வெளிப்படுத்தினார் 11:8.\nமுதலாவது மனித பலி : கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்துப் பலியானார். மனிதனுக்காக அவதரிக்கின்ற ஒருவரே உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கப் பலியாவார் என்பதை முதல் தடவையாக இங்கு வெளிப்படுத்துகின்றார். இங்கேயே குறிப்பாக ஒரு மனிதன் பலிபீடத்தில் வைக்கப்பட்டார்.\nஇயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முதலாவது ஒப்பனை : ஆபிரகாம் செலுத்திய பலியில் ஈசாக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டார். ஈசாக்கு வெட்டப்படவில்லையென்றாலும் ஆபிரகாம் வெட்டுவதற்கு கத்தியை எடுக்கும் வரை சென்றதால் பலியிடப்பட்டதாகவே தேவன் எண்ணுகிறார். ‘அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்” என்கிறார் (ஆதி 22:16). ஆனால் ஈசாக்கு அற்புதமாய் விடுவிக்கப்பட்டார். இது இயேவின் உயிர்த்தெழுதலுக்கு ஒப்பனை. கீழ் வரும் வசனத்தைக் கவனியுங்கள். ‘தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான். மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். எபி 11:19. அதாவது ஈசாக்கு பலியாகி மரித்து உயிர்த்தெழுந்ததற்கு பாவனை (ஒப்பனை) யாக உள்ளது. பரமபலியாக இயேசு பலியாகி, மரித்து பின்பு உயிர்த்தெழுந்திருப்பார் என்பதை முதல் தடவையாக இங்கே தேவன் வெளிப்படுத்தினார். முந்திய பலிகளில் இந்த சத்தியம் விளங்கவில்லை. பலியிடப்பட்ட ஜீவன் திரும்பி வரவில்லை. நமது கர்த்தராகிய இயேசுவோ மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடே எழுந்தார். இவ்வாறு முற்காலத்துப் பலிகளில் இயேசுவின் சிலுவைப் பலியின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு கல்வாரியில் பரிபூரணமடைவதைக் காணலாம்.\nஇயேசு சிலுவையை சுமப்பதற்கு ���ுதல் அறிகுறி : ஈசாக்கைப் பலியிடுவதற்கான கட்டைகள் ஈசாக்கின் மீது வைக்கப்பட்டது. ஆதி 22:6, ஈசாக்கு கட்டைகளைச் சுமந்தது போல இயேசுவும் சிலுவையைச் சுமந்தார். இயேசு சிலுவையை சுமக்கும் நிகழ்ச்சியைக் கூட சுமார் அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஒருவருக்குப் பதிலாக வோறொருவர் முதலாவது பலி : ஈசாக்கு இயேசுவுக்கு நிழல். அதே வேளையில் தண்டனையாக மரிக்கவேண்டிய மனித இனத்திற்கு ஒப்பனை. ஈசாக்கு பலிபீடத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, பதிலாக ஒரு கடா பலி இடப்படுகிறது. (ஆதி 22:13) ‘இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டு இருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அதை தன் குமாரனுக்குப் பதிலாக தகனபலியிட்டான்.” ஆம் இயேசு கிறிஸ்து நமக்குப் பதிலாக பலியானர். நமது பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அவர் தண்டிக்கப்பட்டார். ஏசாயா இதை அழகாக விளக்குகிறார். ‘மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” ஏசாயா 53:4-5. இன்று பாவங்களினால் தண்டிக்கப்பட வேண்டிய எல்லாருக்காகவும் இயேசு ஏற்கனவே தண்டிக்கப்பட்டார். இயேசுவைப் பிடிக்க தேடி வந்தவர்களிடம், ‘என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார் (யோவா 18:8). தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்து மனுக்குலத்தையும் விடுவிக்கிற மாபெரும் விளம்பரமாகும் இது. இங்ஙனம் ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் பலியாகும் சத்தியம் ஈசாக்கின் பலியில் முதன் முறையாக வெளிப்பட்டது.\nமனிதன் பாவத்தில் விழுந்து விட்ட காரணத்தினால் ஒரு பரிகாரம் தேவைப்பட்டது. ஆதாம் பாவத்தில் விழுந்த உடனே அவனைக் காட்டிலும் அதிக விசனமடைந்தவர் சிருஷ்டிகராகிய தேவன் தான். அவனைச் சிருஷ்டித்தவர் என்ற நிலையில் விழுந்தவனை உத்தரிக்கும் பொறுப்பும் அவர் மேல் வந்தது. தாம் வைத்த மகிமையில் குன்றினவனாகக் காணப்பட்ட மனிதனை அந்நிலையில் விட்டுவிட அவரால் முடியவில்லை. அழுக்கில் விழுந்துவிட்ட நமது பிள்ளையைக் கழுவிவிடும் பொறுப்பு நம்மேல் இருப்பது போல, தமது கரத்தால் உருவாக்கப்பட்ட மனிதனுடைய இந்த நிர்ப்பந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு தேவனைச் சார்ந்தது. எதனால் மனிதனை மீட்டுக்கொள்ளலாம்\nஉயிரற்றவைகளால் உயிருள்ளவற்றை மீட்க இயலாது. உயிரற்றவைகளிலிருந்து உயிருள்ளவைகளை உண்டாக்க முடியாதது போல மீட்கவும் முடியாது. ஆத்துமாவுக்கு ஈடாக பணமோ, பொருளோ, நற்கிரியைகளோ, பக்தியோ ஈடாக அமைவதில்லை. ‘ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல” என்றும் வரையறுத்துக் கூறுகிறது வேதம் (லூக்கா 12:13-20). ‘மேலும் மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. அதை நான் உங்களுக்கு பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காக பாவநிவர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே.” லோவி 17:11. உயிருக்கு உயிரே ஈடு. எனவே, இரத்தம் சிந்தி பாவநிவர்த்தி செய்து கொள்ள தேவன் கட்டளையிட்டார். அவ்வாறு இரத்தம் சிந்தும் முறைமைக்கு பலி என்று பெயர். மற்ற பொருட்கள் பாவநிவர்த்திக்கு போதுமானதல்லாததினால் இரத்த பாதகத்திற்கு இரத்தமே சிறந்த வழி எனக் கண்ட தேவன் பலி மார்க்கத்தை ஏற்படுத்தினார். பலியை அங்கிகரிக்காமல் சுயதோற்றமான வழிகளில் வீண் முயற்சி செய்பவர்கள் இனியாகிலும் மெய்யான பலியைக் கண்டடையட்டும்.\n இரத்தத்தினாலேயே பாவங்களைப் போக்க முடியும் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது என்பது வேதப்பிரமாணம். தேவ நீதி (லேவி 17:11). ஆனால் எந்த இரத்தம் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது என்பது வேதப்பிரமாணம். தேவ நீதி (லேவி 17:11). ஆனால் எந்த இரத்தம் மிருக இரத்தம் மனிதனை இரட்சிக்குமா மிருக இரத்தம் மனிதனை இரட்சிக்குமா அது தாழ்ந்த இனம். அதனால் மனிதனுடைய பாவநிவாரணத்தைப் பூரணப்படுத்தமுடியவில்லை. எனவே அது ஒழிக்கப்பட்டது. மனித இரத்தமா அது தாழ்ந்த இனம். அதனால் மனிதனுடைய பாவநிவாரணத்தைப் பூரணப்படுத்தமுடியவில்லை. எனவே அது ஒழிக்கப்பட்டது. மனித இரத்தமா இல்லை ஏனென்றால் பாவமுள்ள மனித இரத்தம் பாவமுள்ள மனிதனை இரட்சிக்கத் தகுதியற்றது. நரபலி ஒழிக்கப்பட்டது. பாவ நிவர்த்திக்கானாலும் சரி மனிதனுடைய இரத்ம் சிந்தப்படக்கூடாது என்பது கட்டளை. இது கொலைபாதகம். கொலை செய்யாதிருப்பாயாக (யாத் 20:13). எனவே, மிருக இரத்தமோ, மனித இரத்தமோ மனிதனை இரட்சிக்காது என்றால் இரட்சிப்பு வருவது எப்படி இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது என்பதே தேவ விதி. ஆனால் எந்த இரத்தம் மனிதனுடைய பாவத்தைப் போக்கும் என்பதைப் பார்க்கிலும், எப்படிப்பட்ட இரத்தம் பாவத்தைப் போக்கும் என்பதே முக்கியம். குற்றவாளியாகிய மனிதனை மீட்க, குற்றமில்லாத இரத்தமே வேண்டும். மனிதரெல்லாம் பாவத்திற்குட்பட்டு சாபத்தை ஏற்றுக்கொண்டதால் அவனுடைய இரத்தம் போதுமானதல்ல. இதினிமித்தம் மிருகங்களுடைய இரத்தம் பலிக்காக கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலர் ஆடு, மாடு, புறா ஆகியவற்றைப் பலியிட்டு வந்தனர். ஆனால் மிருக இரத்தம் பாவத்தினின்று பரிபூரணமாக இரட்சிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. ஒரு பலியினாலே ஒரு குறிப்பிட்ட பாவம் மட்டுமே நிவர்த்தியாக்கப்பட்டது. எனவே, வாழ்நாள் முழுவதும், பலிகளைச் செலுத்தி அல்லல்படுவதைக் கண்ட தேவன் அவனுக்கு இரங்கினார். அவர் இரக்கம் நிறைந்த தேவன். அவனது தீராப்பிரச்சனைக்கு ஒரு முடிவுண்டாக்க எண்ணினார். அதற்காக குற்றமில்லாம இரத்தபலி ஒன்றைத் தேடினார்.\nசிறந்த பறவைகள், அழகுள்ள ஜீவன்கள், வலிமையான மிருகங்கள், தோற்றத்தில் பெரியவைகள் ஆகிய பார்வையிடப்பட்டன. எதிலும் மனிதனுக்கு பாவபரிகாரம் காணப்படவில்லை. மனிதனை மீட்கும் வழியைத் தேடின தேவன் பிரபஞ்சம் முழுவதிலும் அதைக் காணாத தேவன் தன்னிலேயே அதைக் கண்டார். தேவன் மட்டுமல்ல, தேவபக்தியுள்ள மனிதரும் தகுதியான பாவநிவாரண பலியைத் தேடிவந்தனர். பிரபஞ்சம் அனைத்திலும் தங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே, தேவன் தாமே பலியாக வேண்டும். வேறு எதினாலும் மனித பாவத்திற்கு முடிவுண்டாக்க இயலாதென்று முடிவுக்கு வந்தனர்.\nஅப்படியாகத்தான் ‘பிரஜாபதி பலி” என்ற தத்துவம் உருவாகியது. பிரஜாபதி என்றால் சிருஷ்டிகராகிய தேவன் சாம வேதத்திலுள்ள தந்திய மகா பிரமாணத்தில் காண்பதாவது, ‘பிரஜாபதி தேவப்யம் ஆத்மனம் யக்னம் கருத்வ பிராயசித்த.” சிருஷ்டிகராகிய தேவன் தம்மையே பலியாகக் கொடுத்து பாவ மீட்பைச் சம்பாதிப்பார் என்பதே. எனவே, தேவனும், மனிதனும் ஒரே முடிவுக்கு வந்துவிட்டாற்போல் அமைந்துவிட்டது. தேவனிடத்தில் சேருவதற்கு ஆசை கொண்ட மனிதரெல்லாம் தேவன் எப்பொழுது வந்து பலியாவார் என்று காத்துக்கொண்டு இருந்தனர். அவர் காலத் நிறைவேறினபோது, தமது திட்டத்தின்படியே மனிதனாக அவதரித்தார். நித்தியவாசியாகவும், ஆவியாகவ���ம், அழிவைக்காணக்கூடாதவருமாக உள்ள தேவன் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமானால் அவர் மனிதனாகப் பிறக்கவேண்டும். ‘ஆதலால் பிள்ளைகள் (பாவசந்ததி) மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்ளைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி 2:14).\nஇதினிமித்தமே இயேசுவின் திரு அவதாரம் உண்டாயிற்று. தேவன் மனிதராகப் பிறந்து மரித்த வரலாற்றை, பரிசுத்த வேதத்தில் மட்டுமே காணலாம். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பலி மரணத்தினால் இரட்சிப்பை அடையலாம். அவர் ஒருவரே பாவத்திற்காகப் பலியானவர். சிலுவையில் அவர் மரணமடையுமுன்னமே முடிந்தது என்றார் (யோவா 19:30). பலிகள் எல்லாம் முடிந்தது என்பதே பொருள். காலாகாலங்களில் செலுத்தப்பட்டு வந்த மிருக பலி ஒழிந்தது. இயேசுவின் சிலுவை பலியினால் மிருகங்கள், பறவைகள் யாவும் விடுதலை அடைந்தன. மனிதனுடை பாவங்களுக்காக இனி அவைகள் பலியாக வேண்டுவதில்லை. பாவத்தின் பயங்கர சாபத்தினால் நரகத்தண்டனைக்குச் சென்றுகொண்டிருந்த அனைவரும் விடுதலையடைந்தனர். அதுவும் விலையின்றி, வருத்தமின்றி விசுவாசத்தினால் மட்டும். இலவசம் இலவசம்\nNext articleநமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nஎனக்கு எதிரே உத்தரவு சொல்\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/05145422/1195795/Shruti-Haasan-speaks-about-Kamal-in-Mega-icon.vpf", "date_download": "2019-03-23T00:51:39Z", "digest": "sha1:M63YRW3BBWPNQHOSGOSSLI2NGOJQCLOU", "length": 14581, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kamal Haasan, Shruti Haasan, Mega Icon, கமல்ஹாசன், சுருதிஹாசன், மெகா ஐகான்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\nபதிவு: அக்டோபர் 05, 2018 14:54\nநே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மெகா ஐகான்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், என் தந்தை விதியை எதிர்த்து நின்றவர் என்று கூறினார். #KamalHaasan #ShrutiHaasan\nநே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மெகா ஐகான்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், என் தந்தை விதியை எதிர்த்து நின்றவர் என்று கூறினார். #KamalHaasan #ShrutiHaasan\nநே‌ஷனல் ஜியோகிராபி சேனலில் நாடு முழுவதிலும் பிரபலமானவர்கள் பற்றி புதிதாக ஒளிபரப்���ப்படும் நிகழ்ச்சி ‘மெகா ஐகான்’.\nஇந்த தொடரில் பிரபலங்களின் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், அவர்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்க மானவர் களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் முதல் 5 பிரபலங்களின் பட்டியலில் கமல்ஹாசன், விராட் கோலி, தலாய் லாமா, அப்துல் கலாம், கிரண் பேடி ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.\nஇந்தத் தொடரின் முதல் 5 எபிசோடுகளை தொகுத்து வழங்குகிறார் நடிகர் மாதவன். இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய சுருதிஹாசன், “சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார்.\nஎந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து நின்று துணிந்து கேள்வி கேட்பார். இந்த குணங்களைத் தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்’ என்று கூறி இருக்கிறார். #KamalHaasan #ShrutiHaasan\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/kids/03/191693?ref=magazine", "date_download": "2019-03-23T01:07:32Z", "digest": "sha1:TJMVX7NHI46GE2V3IGHVJP2CFATGYYR6", "length": 11194, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய உணவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய உணவுகள்\nவாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.\nவரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.\nஅந்தவகையில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தெரிந்து கொண்டு இனி அந்த உணவுகளை அதிகமாக கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nபால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் எளிதில் செரிக்க முடியாது. எனவே குழந்தையின் முதல் வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.\nஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவற்றை குழந்தைகளின் உடலால் எளிதாக செரிக்க முடியாது. மேலும் குழந்தைகளுக்கு பழங்களைக் கொடுக்கும் போது மசித்தோ, பழச்சாறுகளாகவோ கொடுக்க வேண்டும்.\nதேனில் அதிக அளவில் பாக்டீரியா நிறைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம், இவை குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மையை தோற்றுவிக்கும். எனவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.\nவேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும், முடிந்தவரை இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.\nகீரைகள், கிழங்குகள் மற்றும் வேர்க்காய்கறிகள் போன்றவற்றில் நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முடிந்தவரை அதிக வைட்டமின்கள் மற்றும் குறைவான நைட்ரேட் நிறைந்த காய்களை கொடுங்கள்.\nகுழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு போதுமானது. தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பாலிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு உப்பு கிடைக்கிறது. முடிந்த வரை உப்பை பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.\nகுழந்தைகளுக்கு நட்ஸ்ஸை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தி, அதனால் இறப்பையும் ஏற்படுத்தலாம்.\nசாக்லேட் பால் பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் இவை குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாக்லேடின் பெரிய துண்டுகள் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும்.\nபாப்கார்ன் குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். எனவே 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுக்க கூடாது.\nமுட்டையின் வெள்ளைக்கரு குழந்தைகளுக்கு அதிக அலர்ஜி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க துவங்கும் போது, முட்டையின் மஞ்சள் கருவை தனியே பிரித்து நன்கு வேக வைத்து கொடுக்கவும்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/14/pvr-denies-talks-with-spi-cinemas-003533.html", "date_download": "2019-03-23T00:07:13Z", "digest": "sha1:RC7L33RXY24LPTOMAQRROJ4WCHVYO5JW", "length": 18885, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பி.வீ.ஆர்- சத்யம் சினிமாஸ் டீல் உடைந்தது!! | PVR denies talks with SPI Cinemas - Tamil Goodreturns", "raw_content": "\n» பி.வீ.ஆர்- சத்யம் சினிமாஸ் டீல் உடைந்தது\nபி.வீ.ஆர்- சத்யம் சினிமாஸ் டீல் உடைந்தது\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nசத்யம் சினிமாஸ் நிறுவனத்தை 1,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றபோகும் பி.வி.ஆர் குரூப்\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nகார்களை அதிகம் பயன்படுத்தும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 4-வது இடம்..\nவிளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போரா���ி உயர்ந்த ராஜலட்சுமி\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nசென்னை: சில நாட்டுகளுக்கு முன்பு சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை பி.வீ.ஆர் சினிமாஸ் (பி.வீ.ஆர் குரூப்) 750 -1000 கோடி ரூபாய்க்கு கைபற்றுவதாக செய்திகள் ஊடங்களில் வெளிவந்தது. தற்போது இத்தகைய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.\nஅதுகுறித்து பி.வீ.ஆர் குரூப் கூறுகையில், \"சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை கைபற்றுவதற்காக எந்த விதிமான முயற்சிகளும் எடுக்கவில்லை\" என தெரிவித்துள்ளது.\nமேலும் இந்நிறுவனம் பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில்,\"நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வருகிறோம், இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் லாப அளவுகளை அதிகரிக்க சிறந்த கூட்டாளி தேர்வுசெய்து வருகிறோம்.\" என தெரிவித்திருந்தது.\nஊடகங்களுக்கு கிடைத்த செய்திகளின் படி எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 40 திரைகளை பி.வீ.ஆர் குரூப் கைபற்றபோவதாகவும், அடுத்த 2 வருடங்களில் இந்நிறுவனத்தின் பெயரில் தென் இந்தியாவில் 40 மூதல் 50 திரைகளை புதிதாக துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇச்செய்திகள் குறித்து எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் கூறுகையில் இத்துறை வணிகத்தில் பி.வி.ஆர் நிறுவனம் முன்னணியாக இருக்கலாம், சத்யம் சினிமாஸ் நிறுவனமும் இதற்கு இணையான நிறுவனம் என்பதற்கு பல சான்று உண்ட என தெரிவித்தார்.\nசத்யம் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு பி.வீ.ஆர் நிறுவனத்திடம் நிதிநிலை இல்லை என்று தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்க���் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-03-23T00:57:15Z", "digest": "sha1:3EG3QWH4RPETGNLYX34G2OGVCKV7T7W6", "length": 9823, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2017\n1.வாடிக்கையாளர்களின் திருப்தி குறியீட்டில் (Customer Satisfaction Index) ராய்பூரில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம் 4.84 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.உதய்பூர் இரண்டாவது இடத்தையும்,அம்ரித்சர் மூன்றாவது இடத்தையும்,டேராடூன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.\n2.அகில இந்திய பட்டய கணக்காளர் (C A) தேர்வில் வேலூரைச் சேர்ந்த அகத்தீஸ்வரன் , இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.\n3.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் வெங்கய்யா நாயுடு தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வெங்கய்யா நாயுடு வகித்து வந்த தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை, ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வசமும்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வசம் நகர்ப்புற மேம்பாட்டு துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n1.ஆஸ்திரேலியா அரசில் முதல்முறையாக தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.\n1.லண்டனில் நடைபெறும் World Para Athletics Championships போட்டியில், சக்கர நாற்காலி வட்டு எறிதல் பிரிவில் (F-51 club throw event) இந்திய வீரர் அமித் சரோஹா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.\n2.புரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு சொந்தமான தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்படுள்ளார்.\n3.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் இணைந்து செயல்படும் விதமாக , பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் , பேட்டிங் பயிற்ச��யாளராக சஞ்சய் பங்கர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஶ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன் ஜாகீர்கான் மற்றும் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\n1.இன்று மனிதன் நிலவில் இறங்கிய நாள் (Moon Landing Day).\nஅமெரிக்காவிலிருந்து அப்பலோ 11 என்கிற விண்கலம் நிலாவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று தரை இறங்கியது. முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை 21 அன்று அதிகாலை 2.56 மணிக்கு நிலவில் தனது காலை பதித்தார். மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் என்பவரும் நிலவில் கால் பதித்தார்.\n2.இன்று கிரிகோர் மெண்டல் பிறந்த தினம் (Gregor Mendel Birth Day).\nகிரிகோர் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று ஆஸ்திரிய நாட்டில் பிறந்தார். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மரபுப்பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டன.\n3.இன்று சர்வதேச சதுரங்க நாள் (International Chess Day).\nஉலகச் சதுரங்கக் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20 இல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20 ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 21 ஜூலை 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/sankar-assitant-director-2993", "date_download": "2019-03-23T01:00:43Z", "digest": "sha1:5XH5L4GNUUEYEPHTKJKATY5VVZJX2CMA", "length": 10421, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "இயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….!!!!!! | cinibook", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….\nஇயக்குனர் ஷங்கர் அவரின் திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 25 வருடம் கடந்து வந்துஉள்ளர். அவருடைய திரையுலக பயணத்தில் நேற்றுடன் அதாவது ஜுலை 30 ஆம் தேதி உடன் தமிழ் சினிமா துறையில் 25 வருடம் வெற்றிகரமாக நி��ைவடைகிறது. ஆம், இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி வாய்த்த வருடம் 1993 ஆம் ஆண்டு. அவருடைய முதல் படம் “ஜென்டில்மேன்” முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகது.அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிகரமான படங்களை நமக்கு வழங்கினார். அதில் இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், சிவாஜி மற்றும் அந்நியன் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்கள் மட்டும் அல்ல. நான் குறிப்பிட்டவை சில மட்டும்.தற்போது கூட ரஜினி சார் வைத்து 2.0 படம் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படம் விரைவில் இயக்க போவதாக தெரிவித்து உள்ளார்.\nஇவ்வாறு, தன்னுடைய கடின உழைப்பால் இன்று வரை மக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று உள்ள இயக்குனர் சங்கர் அவர்களின் 25 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இயக்குனர் சங்கர் உடன் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அனைவரும் இணைந்து 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர். அதில் உதவி இயக்குனர்கள் வசந்த பாலன், பாலாஜி , சக்தி வேல், அட்லீ போன்ற பல உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.\nஅதும் அல்லாமல் அவர்கள் அனைவரும் இணைந்து இயக்குனர் சங்கர் பற்றி தனியாக எழுதி அதை எல்லாம் ஒன்றாக புக் போட்டு சங்கர் அவர்களுக்கு பரிசு அளித்து அவரை நெகிழ வைத்து உள்ளனர். இயக்கும் சங்கர் தன்னுடைய டீட்டர் பக்கத்தில் அவர்களுடன் இணைத்து எடுத்த புகைப்படத்தை இணைத்து, நீங்கள் (உதவி இயக்குனர்கள்) இல்லாமல் நான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது என்று மிகவும் கூறி உள்ளார். அவரின் இந்த பெருந்தன்மையை அவரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது இன்னும் அவர் பல வெற்றி படங்களை மக்களுக்கு வழங்குவர். அவருக்கு எங்கள் சார்பாக மனம் மார்ந்த பாராட்டுகள்…………\nNext story காந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nPrevious story தற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிஷ்ணு நடிப்பில் வெளிவந்து உள்ள ராட்ச்சசண் பட டீஸர் மிரட்டுகிறது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/62069/disease-x-biggest-infectious-threat-warns", "date_download": "2019-03-23T00:06:57Z", "digest": "sha1:4R5YY4HAWPMWAL7I5YHAY7RPV36BJKHE", "length": 7731, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "மொத்த மனித இனமே அழிந்து போவதற்கான அறிகுறி எந்த மருந்தும் இதற்கு கட்டுப்படாது - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nமொத்த மனித இனமே அழிந்து போவதற்கான அறிகுறி எந்த மருந்தும் இதற்கு கட்டுப்படாது\nடிசீஸ் X என்று அழைக்கப்படும் ஒருவகையான வரைஸ் ஒரு சிலருக்கு மிருகங்களில் இருந்து தொற்றி வருவதாக உலக சுகாதார மையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.\nஇந்த வைரஸ் என்ன வகை என்று இதுவரை அறியப்படாத காரணத்தினால் அதற்கு X என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.\nஇந்த வைரஸ் தாக்கினால் மரணம் நிச்சயம் என்றும், இதுவரை கண்டுபிடித்துள்ள எந்த ஒரு மருந்துக்கும் இது அடங்காது என்றும் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார மையம்.\nதற்போது பிலிப்பைஸ் நாட்டில் 2 பேரை தாக்கி, இரண்டே நாளில் அவர்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் கடும் இருமல் வருவதோடு , உடனடியாக உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் ஈரல் ஆகியவை ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு மரணம் நிகழ்கிறது.\nஉடலில் நுழைந்த உடன் இந்த வைரஸ் வெளிவிடும் ஒருவகையான நச்சு பொருள், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு எதிராக திருப்பி விடுகிறது.\nஅதனால் எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களே நமக்கு எதிரியாக மாறுகிறது. இப்படி ஒரு வைரஸ்சை இதுவரை கண்டதே இல்லை என்று கூறி, விஞ்ஞானிகள் மேலும் பீதியை கிளப்பி விட்டுள்ளார்கள்.\nPrevious article போலீஸ்ன்னா பிச்சைக்காரனா ஒருத்தர் செய்யும் தவறால் ஏன் எல்லாத்தையும் தப்பா நெனைக்குறீங்க\nNext article எப்படியாவது எல்லா மக்களையும் கருணை கொலை செய்யுங்கள் அதிர்ச்சியை கிளப்பிய தமிழக கிராமம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஆண்மையில்லாதவன் என கூறிய மனைவி: வேறொரு பெண்ணுடன் வீடியோ எடுத்து அனுப்பிய கணவன்\nசிறையில் என்னை யாருமே பார்க்க வரவில்லை... வேதனையோடு சொன்ன நிர்மலாதேவி\n அந்த கருமத்த கேமரா வச்சு காட்டணுமா வைரலாகும் சின்மயி பேட்டி வீட���யோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news?page=117", "date_download": "2019-03-23T01:07:45Z", "digest": "sha1:DAFAWBDR5BCMJNMQZH7LGPXTURSUWOYK", "length": 12568, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nஇந்தியாவால் ஆபத்து; பதறிப்போன அமெரிக்கா: விவரம் உள்ளே...\nமூக்கின் மேல் இப்படி அசிங்கமா இருக்கா அட இத அப்ளை பண்ணுங்க சரியாகிடும்...\nஇதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது உங்களுக்குள் புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nஇந்தியாவால் ஆபத்து; பதறிப்போன அமெரிக்கா: விவரம் உள்ளே...\nஇந்தியாவால் ஆபத்து; பதறிப்போன அமெரிக்கா: விவரம் உள்ளே...\nமூக்கின் மேல் இப்படி அசிங்கமா இருக்கா அட இத அப்ளை பண்ணுங்க சரியாகிடும்...\nமூக்கின் மேல் இப்படி அசிங்கமா இருக்கா அட இத அப்ளை பண்ணுங்க சரியாகிடும்...\nஇதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது உங்களுக்குள் புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க...\nஇதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது உங்களுக்குள் புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..\nஇது தெரிஞ்சா காயத்திற்கு தையல் போட்டுக்க பயப்படவே மாட்டிங்க – சீக்கிரம் இத பாருங்க\nஇது தெரிஞ்சா காயத்திற்கு தையல் போட்டுக்க பயப்படவே மாட்டிங்க – சீக்கிரம் இத பாருங்க\nகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா சத்யராஜ் மகள் திவ்யா\nகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா சத்யராஜ் மகள் திவ்யா\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்\nதன் உயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் பிணமாகிய இரு உயிர்கள்\nதன் உயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் பிணமாகிய இரு உயிர்கள்\nசிறையில் அபிராமி செய்யும் வேலை என்ன தெரியுமா :அங்கயும் இப்படியா நீங்களே பாருங்கள்\nசிறையில் அபிராமி செய்யும் வேலை என���ன தெரியுமா :அங்கயும் இப்படியா நீங்களே பாருங்கள்\n உயிருக்கே உலை வைக்கும் ஊதுபத்தி\n உயிருக்கே உலை வைக்கும் ஊதுபத்தி\nஇந்திய கிரிக்கெட்டை அடுத்த 10 வருஷத்துக்கு இந்த பையன் தான் ஆளப்போறாரு ஆனால் இக்கு வைக்கும் கவாஸ்கர\nஇந்திய கிரிக்கெட்டை அடுத்த 10 வருஷத்துக்கு இந்த பையன் தான் ஆளப்போறாரு ஆனால் இக்கு வைக்கும் கவாஸ்கர்\nஅவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு\nஅவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு\nஎன் சாவியை தரப்போறீங்களா இல்லையா போலீசாருக்கு கெத்து மிரட்டல் விடுத்த ரமேஷ்\nஎன் சாவியை தரப்போறீங்களா இல்லையா போலீசாருக்கு கெத்து மிரட்டல் விடுத்த ரமேஷ்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் உங்களுடைய வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் உங்களுடைய வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்களை பற்றி என்ன சொல்கிறதுனு தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்களை பற்றி என்ன சொல்கிறதுனு தெரியுமா\nபுலி மீதே கை வைத்து போஸா.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..\nபுலி மீதே கை வைத்து போஸா.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..\nவாடிக்கையாளர்கள் டிச.1க்குள் செல்போன் நம்பரை பதிவு செய்யுங்கள் - எஸ்பிஐ\nவாடிக்கையாளர்கள் டிச.1க்குள் செல்போன் நம்பரை பதிவு செய்யுங்கள் - எஸ்பிஐ\nமாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல்\nமாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல்\nலஞ்ச ஊழலில் தமிழகத்திற்கு 3வது இடம் - அதிர்ச்சி ஆய்வு\nலஞ்ச ஊழலில் தமிழகத்திற்கு 3வது இடம் - அதிர்ச்சி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12541", "date_download": "2019-03-23T00:13:56Z", "digest": "sha1:VAXVDC7THYGYE2VPQBO4D5P34XOVOSV6", "length": 10526, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "தப்பித்து வந்தவனின் மரணம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன்.\nமுகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.\nஎங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.\nவாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை\nமாராப்பாய் கட்டி தோளில் போட்ட���டிதான் வந்திருக்க வேண்டும் .\nசட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன குடும்பமா\nவாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.\nகாண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு\nஅவனது உலகமே அழிந்ததாய் கதறினான் .\nநெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,\nகுரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,\nபயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.\nவாழ்வு பற்றிய பசி, தாகம்\nஅவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.\nவயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான்\nமீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.\nஇறுக மூடிய விரல்களை பிரித்தபோது …..,\nஉள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .\nஅவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.\nமரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்\nஇவன் பொய் சொல்லியிருக்க மாட்டான்.\nஎன்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல்\nஅதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை.\nSeries Navigation குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்துருக்கி பயணம்-7\nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின் சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nPrevious Topic: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nNext Topic: துருக்கி பயணம்-7\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4613-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-81-100-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-!-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-300", "date_download": "2019-03-23T01:07:55Z", "digest": "sha1:Z2WYQOXDI6S2YFSGFMM6N2FPFDU4UDWI", "length": 9597, "nlines": 345, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா ! உன் தĬ", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா \nThread: திரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா \nதிரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா \nதிரு வேங்கடத்து அந்தாதி 81/100 வேங்கடவா உன் திருவடியே சிந்திக்கும் காலம் எது \nவந்தித்திருக்குமறை போற்று வேங்கடவாண மல-\nபுந்தித்திருக்கும் வெகுளியுங்காமமும் பொய்யும் விட்டுச்-\nபதவுரை : வந்தித்து + இருக்கு\nஉந்தி + திரு + குங்குமம்\nஇருக்கு மறை ருக் முதலிய வேதங்கள்\nவந்தித்துப் போற்று வணங்கித் துதிக்கும்\nவேங்கடவாண வேங்கட மலையில் இருப்பவனே \nமலர் உந்தி திரு குங்குமம் நாபித்தாமரை , திருமகள் , குங்குமம்\nஅணி மார்ப இவைகளை அணிந்த மார்பை உடையவனே \nயான் உள் வஞ்சனையும் நான் மனத்தில் உள்ள வஞ்சனைகளையும்\nபுந்தி திருக்கும் அறிவின் மாறுபாட்டையும்\nவெகுளியும் காமமும் கோபத்தையும் ஆசைகளையும்\nபொய்யும் விட்டு பொய்யையும் ஒழித்து\nஉன் திருவடி சித்திக்கும் உனது திருவடிகளை தியானித்திருப்பது\nஅது எக் காலம் எப்பொழுதோ \n« திரு வேங்கடத்து அந்தாதி 80/100 கேழல் , அரி , கண்ண\u0002 | திரு வேங்கடத்து அந்தாதி 82/100 பெரு வடிவு கொண் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1132&cat=7", "date_download": "2019-03-23T01:15:16Z", "digest": "sha1:5U6HC4ONBUOMMY6EFSEWWG6YAFHKMTJ2", "length": 7598, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல் | Water ilevel increase in the kutralam Waterfalls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா ���லக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nதென்காசி: குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று சாரல் களைகட்டியதோடு அருவிகளில் தண்ணீர் தாராளமாக கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. பெரும்பாலான நாட்கள் சாரல் பெய்துள்ளதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர்வரை தொடர்ச்சியாக 3 தினங்கள் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.\nநேற்று மதியம் லேசான வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு சாரல் களைகட்டியது. மெயினருவியில் தண்ணீர் தாராளமாகக் கொட்டியது. இதே போல் ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிக அளவில் வந்திருந்த பெண்கள், ெமயினருவி மற்றும் ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.\nகுற்றாலம் ஐந்தருவி நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வர���ேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=88", "date_download": "2019-03-23T00:09:28Z", "digest": "sha1:YT5VA2BOSCQVSBMDPP7X5ZCORCE6VJOK", "length": 20587, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "விலையுயர்ந்த முத்து | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செய்திகள் விலையுயர்ந்த முத்து\n‘பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது\nபிதாவாகிய தேவனின் ஒரே பேறான மைந்தனான இயேசு கிறிஸ்து பிதாவினுடைய அரும்பெரும் செல்லப்பிள்ளை. அவருக்கு மிகவும் பிரியமானவர். விலையுயர்ந்த முத்து. இந்த விலைமதிக்கக்கூடா சத்திய முத்து பிதா உலகின் மீட்புக்காய் தந்தருளி இவ்வளவாய் உலக மக்கள்பேரில் அன்பு கூர்ந்தார். இவராலேயன்றி மனிதருக்கு மீட்பில்லை. நாம் இரட்சிக்கப்படும்படி இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் மனிதருக்குக் கட்டளையிடப்படவில்லை. இரட்சிக்கப்பட விரும்புகிறவர்களுக்கு இவரே விலையுயர்ந்த முத்து. எல்லாப் பொருள் விலை கொள்ளப் பொருள் இவரே. இந்த ஒன்றைப் பெற நாம் செய்யவேண்டியது, அவரை என் ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்வதுதான்\nஉலகப் பொருள்களும், செல்லம், சீர் அனைத்தும் நிலையற்றவை. இந்த உலகத்திற்குரியவை. ஆனால்; இயேசுவே நித்தியமானவர். மாறாதவர். நித்திய ஜீவனையளிப்பவர். மெய்யான சமாதானத்தைத் தருபவர். இப்பிரபஞ்சத்தின் சந்தோஷங்கள் மாறிப்போகக்கூடியவை. உலகச் சிறப்புகள் எதுவுமே மனிதனுக்கு நிலையான திருப்பதியையளிப்பவையல்ல. கடைசியில் அவனை ஏமாற்றத்துக்கும் அதிருப்பதிக்குமே கொண்டு போகக்கூடியவை. அவனுள்ளத்தில் ஒரு வெறுமையையும் ஏக்கத்தையுமே விட்டுவிட்டு அவை நீங்கும். ஆதனால் ஒருவன் எதைப் பெறாவிட்டாலும் இயேசுவைப் பெற்றுக்கொள்ள ஆவலுடையவனாயிருத்தல் வேண்டும். இவரே மெய்யான ஜீவன்.\nஇயேசு சொன்ன ஓர் உவமையில் நல்ல முத்��க்களைத் தேடுகிற ஒரு வியாபாரியைப்பற்றிக் கூறுனார். உலகில் கெட்டவைகள் பலவுள. பிசாசானவனும் அநேகபோலி முத்துக்களைக் காட்டுகிறான். அற்ப நேரமகிழ்ச்சியைத் தரும் பல காரியங்களை மனிதரின் கண்களுக்கும் உள்ளங்களுக்கும், முன்பாகக் காட்டி அவை விரும்பத்தக்க முத்துக்கள் என்று சொல்லுவான். மெய் வாழ்வை நாடுகிற மனமோ அவைகளைக்கண்டு ஏமாறுவதில்லை. உண்மையிலேயே நல்ல முத்தையே அது தேடும். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று சத்தியபரன் கூறியதுபோல கர்த்தரை உண்மையான மனதோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். இந்த வியாபாரி ஒரு விலையுயர்ந்த முத்தைக் கண்டு விடுகிறான். அதை எப்படியாவது தான் பெற வேண்டும் என்று ஆவல் கொள்கிறான். சதா அதுவே அவன் எண்ணமும் விருப்பமும் ஆகிறது. அதைப் பெற தன்னிடத்தில் போதிய பணம் இல்லாவிடினும் அவனுடைய ஆவல் அவனை உந்தித்தள்ளுகிறது. அவன் போய் தன்குண்டான எல்லாவற்றையும் விற்று அந்த முத்தைக் கொள்ளுகிறான் (மத்தேயு 13:45-46).\nதேவனுடைய இராஜ்யத்தைப் பெற விரும்புகிறவர்கள் இந்த முத்து வியாபரியைப் போன்ற ஒரே நோக்கமுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை நமது கர்த்தர் இந்த உவமையின்மூலம் போதித்தார். இயேசு நமக்கு அளிக்கும் இரட்சிப்பு நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியது என்று இந்த உவமையிலிருந்து நாம் முடிவு செய்யக்கூடாது. அப்படி அர்த்த்படுவது தவறு. ஆனால் நம்முடைய இரட்சிப்பு மிக விலையுயர்ந்தது. எதையெல்லாம் நாம் துறக்க வேண்டுமோ அவற்றையும் விட மேலானது.\nஇயேசு விலையேறப்பெற்று கல் என்று அவருடைய சீஷனாகிய பேதுரு உரைப்பதையும் காண்பீர். அவர் மனுஷரால் புறக்கணிக்கப்புட்டவர். ஆனாலும் அவரே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான ஜீவனுள்ள கல். விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. இந்த விலையுயர்ந்த கல்லின் மதிப்பை மனுஷர் அறியவில்லை. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர் என்று பேதுரு தம்முடைய ஜனமான இஸ்ரவேல் மக்களுக்கு அன்று உரைத்தார் (அப்போஸ்தலர் 4:11). அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சகோதரரும் கூட அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 3:5). அவர் வாழந்து வந்த சொந்த ஊராரும் அவரை செங்குத்தான ஒரு சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிட பார்த்தனர். பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். அவரைக் புறக்ணித்துப் பரிகாசித்தனர். பிலாத்துவும், தன்கையைக் கழுவி இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். மக்கள் கூட்டத்தினரோ இயேசுவுக்குப் பதிலாய்ப் பொல்லாதவனான பரபாவை விடுதலை செய்யக் கேட்டுக் கொண்டனர். இயேசுவை அகற்றும், அவனைச் சிலுவையில் அறையும் என்று பிலாத்துவுக்கு முன்பாகக் கோஷமிட்டனர். போர்ச் சேவருகம் அவர்மேல் துப்பி அவர் தலையில் அடித்துப் பரிகாசம்பண்ணினார்கள்.\nஏசாயா28:16 ஆம் வசனத்தில் இயேசுவாகிய கல்லைப்பற்றிய தீர்க்கதிசனத்தைப் படுக்கிறோம்.’இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்” இவ்விடத்தில் இக்கல் பரீட்சிக்கப்பட்ட கல் என்று கூறப்படுகிறது. பிதாவாகிய தேவன் அவரைப் பரீட்சித்து, இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சாட்சியும் கொடுத்தார். பிசாசானவனும் அவரைப் பரீட்சை பண்ணிப் பார்த்தான். ஆனால் இயேசு எல்லாச் சோதனைகளையும் வென்றார். இறுதியில் நமதாண்டவர், இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு அவர் களங்கமற்ற பளிங்காய் இருந்தர். தன்னிலே ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஓயாமல் பிரயாசப்பட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர், ‘என்னிடத்தில் பாவம் உண்டென்று யாரென்னைக் குற்றப்படுத்தக்கூடும்” என்று சவால் விடுகிறார் (யோவான் 8:46). பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவை விசாரணை செய்து அவரில் ஒரு குற்றத்தையும் காணவில்லை (லூக்கா 23:14-15).\nவைரக் கற்கள் முதலில் செதுக்கப்பட்டு பின்பு சானைக் கல்லில் உராய வைத்து மெருக்கேற்படுகின்றன. இந்த வித உபத்திரவங்களினூடே சென்றபிறகு அவை விலையுயர்ந்தவைகளாகின்றுன. கர்த்தராகிய இயேசுவும் பாடுகளின் வழியே சென்று பரீட்சிக்கப்படபடியால் அவர் மிக விலையுயர்ந்த கல்லானார். அவர் பிதாவை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும், விண்ணப்பம்பண்ணி வேண்டுதல் செய்தார். அவருடைய வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையிலே சொட்���ிற்று. பின்னர் சிலுவைப்பாடுகளுக்கும் மரணத்திற்கும் உள்ளானார். அவர் குமாரனாயிருந்ததும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணரானார் (எபிரெயர் 5:7-8).\nஇவரையே தேவன் உயத்தி எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை தந்தருளினார். இவரே அஸ்திபாரக் கல்லானவர். அவர்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை. வேதுருவும் அவனைச் சேர்ந்தவர்களும், அவரை விலைமதிக்கக்கூடாத கல்லாகக் கண்டார்கள். ஆகையால் அவரைப் பெற்றுக்கொள்ளும்படியாக தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றினர் (மத்தேயு 19:21). கல்விமானும் நியாயப்பிரமாணத்தைக் குற்றமில்லாமல் கடைப்பிடித்து வந்த சவுலும் இயேசுவாகிய விலையுயர்ந்த முத்தைக் கண்டு கொண்டபின் அவனுக்கிருந்த பிற சிறப்புக்களையெல்லாம் குப்பையென்று தள்ளினான் (பிலிப்பியர் 3:5,8). நண்பரே இந்த முத்தை நீங்கள் கண்டு கொண்டீரா இந்த முத்தை நீங்கள் கண்டு கொண்டீரா இல்லையானால் இவ்வுலக முத்துக்கள்தான் விலையுயர்ந்தவை என்று எண்ணிக்கொண்டு உங்கள் வாழ்வை வீணடிக்கிறீர்களா\nNext articleநமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து\nமறவாமல் நினைத்தீரைய்யா – Maravamal Ninaithiraiya\nகர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170730_01", "date_download": "2019-03-23T01:26:03Z", "digest": "sha1:4XUCBATOGFLWEBF5W42TSSR7RTCRNME6", "length": 6923, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nமூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு\nமூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு\nஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது. குறித்த இத்திட்டத்தில் 700க்கு அதிகமான இராணுவ சிப்பாய்களுடன் இணைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ப��ற்றோர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந் நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான நோக்கம், பாடசாலை சூழல், பொது இடங்கள்,டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குரிய இடங்கள் ஆகியவற்றை கண்டு பிடித்து அவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் இல்லாமல் செய்தல் ஆகும்.\nஇதேவேளை, குறித்த தேசிய திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினராலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த 40 பாடசாலைகளில் சுமார் 633 கடற்படை சிப்பாய்கள் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு தமது பங்களிப்பினை வழங்கியதாக கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவற்றுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு தமது பங்களிப்பினை வழங்கும் வகையில் விமானப்படை நிலையங்களில் இருந்து 715 விமானப்படை வீரர்களினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் தனது பங்களிப்பை செய்துள்ளது. இதன் பிரகாரம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் பொது சுகாதார அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து சுமார் 150 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் கந்தான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களுக்கு டெங்கு நோய் பற்றிய ஆலோசனைகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4815/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:40:05Z", "digest": "sha1:4LRGKMLQMQWFSGWRALY4IOKQZWCJEPQS", "length": 5089, "nlines": 114, "source_domain": "eluthu.com", "title": "எப்படி புது கவிதை சேர்ப்பது என் லாகின் மூலமாக என்பதை கூறயும் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஎப்படி புது கவிதை சேர்ப்பது என் லாகின் மூலமாக என்பதை கூறயும்\nசமீப காலமாக கவிதை சேர்க்கததால்\nஎப்படி புது கவிதை சேர்ப்பது என தெரியவில்லை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1201-1210/", "date_download": "2019-03-23T01:46:45Z", "digest": "sha1:IBGLPKM7ILIPJ4AERFEYUMLZP4TZOR5O", "length": 16023, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "121. Sad Memories - fresh2refresh.com 121. Sad Memories - fresh2refresh.com", "raw_content": "\nஉள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்\nநினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.\nமுன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.\nஉண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்\nஎனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்\nதாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.\nநாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.\nவிரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்\nநினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்\nதும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ\nஎனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ\nவருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ\nயாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்\nஎம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ\nஎன் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா\nஎன் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா\nதம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்\nதம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ\nதம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ\nஅவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்\nமற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்\nகாதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்\nஅவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்\nநான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்\nமறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்\n( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ\nஅந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி\nமறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ\nஎனைத்து நினைப்பினும் ��ாயார் அனைத்தன்றோ\nகாதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ\nஅவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ\nஎவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா\nவிளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்\nநாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.\nநம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.\nநாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\n பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக\n பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக\n நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/bike-reviews/?page-no=2", "date_download": "2019-03-23T00:39:21Z", "digest": "sha1:UPQIKCXTFWNNU2JR2NW6JTSRU5Z6NU35", "length": 6706, "nlines": 139, "source_domain": "tamil.drivespark.com", "title": "Page 2 New Bike Reviews in Tamil, Bike Comparisons - DriveSpark Tamil", "raw_content": "\nடிரையம்ப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பைக்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடிவிஎஸ் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடுகாட்டி மான்ஸ்ட்டர் 797 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n2018 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய அப்ரிலியா எஸ்ஆர்125 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-03-23T00:52:09Z", "digest": "sha1:CB22CETNNZT2UHRUEPLHU3MNTDQBHJXI", "length": 9017, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 01 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 01 ஜூன் 2017\n1.கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா ‘மலை நாடு‘ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் ஜோக் அருவியில் செயற்கை முறையில் நிரந்தரமாக தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இடைக்கால தடை விதித்துள்ளது.\n2.மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் வதோதரா நகராட்சி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.இதை கொண்டாடும் விதத்தில் அகோதா-தான்தியா பஜாரை இணைக்கும் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தைச் சுத்தம் செய்ய 5,058 பேர் அங்கு ஒரே நேரத்தில் கூடி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து இந்த நிகழ்ச்சி கின்னல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\n3.பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\n4.நொய்டாவில் மருத்துவமனை அருகே அதிக ஒலி மாசு ஏற்படுத்திய குற்றத்துக்காக பஞ்சாபி கிளப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\n1.பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து புதிய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக தபன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று முதல் பொறுப்பினை ஏற்க உள்ளார்.\n1.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் இந்தியாவில் கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\n2.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோரா புயல் கடந்த மே 30-ஆம் தேதி கரையைக் கடந்தது.வங்��தேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே புயல் கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடந்தபோது மனிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.\n1.இன்று சர்வதேச குழந்தைகள் தினம் (International Children’s Day).\nஉலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் – 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.\n2.இன்று உலக பெற்றோர் தினம் (Global Day of Parents).\nபெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.\n3.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 01 ஜூன் 1971.\n4.சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்த நாள் 01 ஜூன் 1980.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 31 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 02 ஜூன் 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-26-16", "date_download": "2019-03-23T01:40:41Z", "digest": "sha1:ZMZBT53QCVN2CETJ2GOUYFQFPRY2G5B3", "length": 12806, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 26,2016 To ஜனவரி 01,2017 )\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. ஐபோனில் இரண்டு சிம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST\nஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதில் இரண்டு விஷயங்களைப் பெருங் குறையாகக் கூறுவார்கள். முதலாவதாக, போனின் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்த முடியாது. மைக்ரோ எஸ்.டி. கார்டினை இதில் இணைக்க முடியாது. இரண்டாவதாக, இதில் இரண்டு சிம் பயன்பாடு இதுவரை வந்ததே இல்லை. இந்த இரண்டில், இரண்டு சிம் பயன்பாட்டினை, ஆப்பிள் நிறுவனம் தன் அடுத்த ஐபோனில் கொண்டு வரும் என்று ..\n2. மோட்டாரோலா தரும் ஆண்ட்ராய்ட் மொபைல்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST\nமோட்டாரோலா நிறுவனம், அண்மையில் பல சிறப்பு வசதிகளுடனும் அம்சங்களுடனும் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை, Moto M என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் ராம் மெமரி 4 ஜி.பி. இருப்பது இதன் சிறப்பாகும். உலோகத்தால் ஆன தகடுகள் வெளிப்புறமாக அமைய, இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 ..\n3. எல்.ஜி. பிரிமியம் ஸ்மார்ட் போன் வி 20\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2016 IST\nஎல்.ஜி. நிறுவனத்தின் மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய “எல்.ஜி. வி.20” ஸ்மார்ட் போன் குறித்து முன்பு இங்கு குறிப்புகள் தரப்பட்டன. சென்ற வாரம், இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில், அதிக பட்ச விலை ரூ.54,999 எனக் குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி 7 ஆகிய போன்களுக்குப் போட்டியாக இது களத்தில் இறக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்களுக்கு அடுத்தபடியாக, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/at-1030777", "date_download": "2019-03-23T00:10:41Z", "digest": "sha1:DWRLBYGSC3BNINSFNTI4VHEYWJPIU7IH", "length": 9977, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nஅமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்..\nகடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டி��ம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து இது குறித்து பேசினர். ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது ரஷியாவை ஆத்திரம் அடைய செய்துள்ளது. தாங்களும் அமெரிக்காவும் சளைத்தவர்கள் அல்ல. பலம் வாய்ந்த நாடுதான் என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறது. அமெரிக்காவின் தூதர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க ரஷியா முடிவு செய்துள்ளது. அதன்படி ரஷியாவில் தங்கியுள்ள 30 அமெரிக்க தூதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மேலும் ரஷியாவில் இருக்கும் அமெரிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. இத்தகவலை ரஷிய பாராளுமன்றத்தின் மேலைவை செனட்டர் ஆன்ட்ரீ கில்மோர் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..\nதேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..\nகாஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..\nசிங்கள இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: ஐவர் கைது – கல்ஹின்னயில் சம்பவம்..\nஜிம்பாப்வேயில் மேலும் 23 யானைகளுக்கு விஷம் வைப்பு: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு..\n(PHOTOS) மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து....\n(வீடியோ) இன்றைய (09.02.13) தமிழக, இந்திய “மதிய நேர” செய்திகள் (தமிழில்)..\nஇந்த மண்ணை ஒருபோதும் சாதாரண மண்ணாக நாம் கருதியதில்லை -ஆ.நடராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news?page=118", "date_download": "2019-03-23T00:16:50Z", "digest": "sha1:RZSNEHRUXS63QL2OUOPT6QF5K4E7Y63S", "length": 13157, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nகாசு இருந்தா தான் கிளை செயலாளர் பதவியே வெடித்து வெளியேறும் ரஜினி ரசிகர்கள்\nஇன்று சூரியன் எந்த ராசிக்கு சாதகமாக இருப்பார்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம் – அட இத இவ்வளவு நாள் சாப்பிட மறந்துட்டமே\n\"கண்ணாமூச்சி லே லே\".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள்\n13 வயதில் ஒரு வங்கியை நடத்தி வரும் பெரு நாட்டு மாணவன்\nகாசு இருந்தா தான் கிளை செயலாளர் பதவியே வெடித்து வெளியேறும் ரஜினி ரசிகர்கள்\nகாசு இருந்தா தான் கிளை செயலாளர் பதவியே வெடித்து வெளியேறும் ரஜினி ரசிகர்கள்\nஇன்று சூரியன் எந்த ராசிக்கு சாதகமாக இருப்பார்\nஇன்று சூரியன் எந்த ராசிக்கு சாதகமாக இருப்பார்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம் – அட இத இவ்வளவு நாள் சாப்பிட மறந்துட்டமே\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம் – அட இத இவ்வளவு நாள் சாப்பிட மறந்துட்டமே\n\"கண்ணாமூச்சி லே லே\".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள்\n\"கண்ணாமூச்சி லே லே\".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள்\n13 வயதில் ஒரு வங்கியை நடத்தி வரும் பெரு நாட்டு மாணவன்\n13 வயதில் ஒரு வங்கியை நடத்தி வரும் பெரு நாட்டு மாணவன்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளம் முடக்கம் – அவசர பணிகளை உடனே செய்யவும்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளம் முடக்கம் – அவசர பணிகளை உடனே செய்யவும்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nவிண்ணை தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி\nவிண்ணை தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி\nஸ்டாலினுடன் பாலியல் சர்ச்சையில் நடிகை ஃபாத்திமாபாபு எப்படி சிக்கினார்.. – இதோ அவரே கூறிய தகவல்\nஸ்டாலினுடன் பாலியல் சர்ச்சையில் நடிகை ஃபாத்திமாபாபு எப்படி சிக்கினார்.. – இதோ அவரே கூறிய தகவல்\nகாலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு கிளாஸ் இதை மட்டும் குடிங்க போதும்...\nகாலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு கிளாஸ் இதை மட்டும் குடிங்க போதும்...\nமுதல் ஓவரிலேயே விக்கெட்.. ரோஸ்டன் சேஸ் அபார சதம் உமேஷின் வேகத்தில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nமுதல் ஓவரிலேயே விக்கெட்.. ரோஸ்டன் சேஸ் அபார சதம் உமேஷின் வேகத்தில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nமண்ணில் புதைந்த ஆரம்பப் பள்���ி... நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு\nமண்ணில் புதைந்த ஆரம்பப் பள்ளி... நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு\n ஜெயலலிதா கிச்சன்ல போய் பாத்தீங்களா\n ஜெயலலிதா கிச்சன்ல போய் பாத்தீங்களா\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nஎன்ன இருந்தாலும் டிரம்ப்பை இப்படி அவமானப்படுத்த கூடாது பாஸ்\nஎன்ன இருந்தாலும் டிரம்ப்பை இப்படி அவமானப்படுத்த கூடாது பாஸ்\n2 பேருடன் ஸ்பேஸுக்கு சென்ற ரஷ்ய ராக்கெட்.. நடுவானில் வெடித்தது.. எப்படி தப்பித்தனர் பாருங்கள்\n2 பேருடன் ஸ்பேஸுக்கு சென்ற ரஷ்ய ராக்கெட்.. நடுவானில் வெடித்தது.. எப்படி தப்பித்தனர் பாருங்கள்\nசிபிஐ விசாரணை வளையத்தில் சிஎம்..அடுத்து என்ன\nசிபிஐ விசாரணை வளையத்தில் சிஎம்..அடுத்து என்ன\nஉங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க பூமியில் பிறந்த நோக்கம் என்னவென்று தெரியுமா\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்\n5 ஆண்டுகள்.. 900 முறை.. காமக் கொடூர விக்டர்..\n5 ஆண்டுகள்.. 900 முறை.. காமக் கொடூர விக்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6927:-04-04-2010&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-03-23T00:51:33Z", "digest": "sha1:G5DVLR5Z2XZ4M3Y6S6ZJ5ELCHKTS7G24", "length": 33138, "nlines": 123, "source_domain": "tamilcircle.net", "title": "வயிற்றுவலியால் தமிழ்ப்பெண் தற்கொலையாம்! செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 04-04-2010", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் வயிற்றுவலியால் தமிழ்ப்பெண் தற்கொலையாம் செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் திருவிழா நிறைவுற இன்னம் மூன்று நாட்களே உள்ளன. இது அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய அட்டமி நவமியில், பஞசமியில் இனிதே நிறைவெய்துகின்றது. இத்தேர்தல் தற்போது தேர்த்திருவிழா கோலம் கொண்டுள்ளது.\nதந்தை செல்வாவின” 113-வது ஜனன காலத்தில், சகல அரசியல் கட்சிகளினதும்; சுயேட்சைகளினதும் தலைவர்களோடு வரதராஜப்பெருமாளும், மகிந்த மன்னன��ம் வடம் பிடித்து தேர் இழுத்த காட்சி, இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் கண்கொள்ளாக் காட்சியே இதை நாட்டுமக்கள் சகல ஊடகங்களிலும் கண்டு களித்தனர். இவர்கள் எல்லோரும் தேரை இழுத்துவந்து வடகிழக்கு திசையில் நிறுத்தியதில், அது தென்மேற்குப் பக்கம் பார்த்தவண்ணம் இருக்கின்றது. ஆம் இதை நாட்டுமக்கள் சகல ஊடகங்களிலும் கண்டு களித்தனர். இவர்கள் எல்லோரும் தேரை இழுத்துவந்து வடகிழக்கு திசையில் நிறுத்தியதில், அது தென்மேற்குப் பக்கம் பார்த்தவண்ணம் இருக்கின்றது. ஆம் இலங்கையின் பேரினவாத-குறுந்தேசிய இனவாதக் கட்சிகள் எல்லாம், கடந்த காலங்களிலும், சமகால பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊடாகவும் இலங்கையின் அரசியலை, வடகிழக்கு-தெற்கு மேற்காகவே ஆக்கியுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பேரினவாதத் தீனி போடுகின்றார்\nமகிந்த ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வி மிகப் பாரதூரமானதாகும். தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு சமஸ்டி ஆட்சி இல்லை. அது இழிவானது, பயங்கரமானது, வடகிழக்கு இணைப்பிற்கு இடமில்லை. வடகிழக்கு மாகாண சபைகளுக்கு தற்போதைய கிராமசபைகளுக்கு உள்ள அதிகாரங்களே என்றார். அத்துடன் ஈழவாதிகள் இல்லாத பாராளுமன்றமே தேவை. கூடட்மைப்பை தடைசெய்யவேண்டும் என்ற பாங்கில் அரசின் சகல மட்டங்களும் விதந்துரைக்கின்றன.\nஓர் தேர்தல் காலத்தில், ஓரு நாட்டின் பொறுப்புமிக்க தலைவரின் வாயில் இருந்து வரக்கூடிய அரசியல் வாhத்தைகள் இதுவாக இருக்கக்கூடாது. இது அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்றதின் நீட்சியான வார்த்தைப் பிரயோகமும் நடவடிக்கையுமே இது.\nஇந்நாட்டில் “சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை, எல்லாமே பெரும்பான்மைதான்” என்ற பேரினவாத-அரக்க-அசுரக்குணம் கொண்ட அகங்கார வெறியில் கதைகள் சொல்லிவிட்டு, ஏப்ரல் 1-ல் யாழ் சென்று, தமிழ்மக்கள் இழந்த அனைத்தையும் பெற்றுத்தருவேன் என தமிழ்மக்களை முட்டாள்ளகள் ஆக்க முனைந்து, அவரே (மக்கள் பேராதரவு இன்றியும்) “ஏப்ரல் பூலுடன்” திரும்பியுள்ளார்.\nஇராமாயணத்தில் இராவணன் சீதையை பலாத்காரமாக தூக்கிவந்துவிட்டு, ஓர் மந்திரியிடம் கேட்டானாம், சீதை என்னிடம் அன்பாயிருக்க என்ன நான் என்ன செய்யவேண்டுமென்று. அதற்கு மந்��ிரி சொன்னான் நீங்கள் இராமனின் வேடத்துடன் செல்லுங்கள் என்று, இராவணணும் அப்படியே செல்ல, சீதையும் அந்த அரக்கனை இனம் காண, ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் திரும்பினான் இராவணன். இந்நிலையில் தான் இந்த “இராவண மகிந்த மன்னனும்” (ஜனநாயக வேடத்துடன்) வடபகுதி சென்று ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் திரும்பி வந்துள்ளார்.\nஇலங்கைத்தீவின் வட-கிழக்கு ஓரு பகுதியாகவும், தென்-மேற்கு இன்னொரு பகுதியாகவும், பிளவுபட்டுள்ளது. இதை ஜனாதிபதித் தேர்தலில், மக்களின் வாக்களிப்பு தெட்டத் தெளிவாக்கியுள்ளது என்கினறார், கூட்டமைப்பின் சம்பந்தன்.\nவடகிழக்கை இணைக்கமாட்டேன், என மகிந்தா கூறுகின்றார். அது அவருடைய அப்பன் சொத்தல்ல. அது எங்களடையது என்பதை புரியவேண்டும் என்கின்றார். தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்ததை மூலம உரிய தீர்வில்லையேல், அதன் விளைவு விபரீதமாகவே அமையும் என்கின்றார்.\nதமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஆயுதம் ஏந்திய குழுவாக செயற்படவில்லை. அது ஜனநாயக ரீதியாக செயற்படும் அமைப்பாகும். இந்த அமைப்பை அரசு தடைசெய்வது பற்றி எழுந்தமானமாக தீர்மானம் எடுக்கமுடியாது. நாம் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஊடாகத்தான் செயற்படுகின்றோம். இதை தடுப்பதறகு எவருக்கும் அருகதையில்லை என்கின்றார், கூட்டமைப்பின் அரியநேந்திரன்.\nஇப்போ தமிழ்மக்கள் அரசியலை நாடிபிடித்து சரியாகப் பேசுகின்றீர்கள். தேர்தல் முடியத்தான் தெரியும் உங்கள் (கூத்தமைப்பின்) கூத்துக்கள்.\nநான் ஒரு மந்திரக்கோலையும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ்மக்கள் மத்தியில் இருந்து சரியான தலைமைகளை புதிய தலைமுறையில் இருந்து உருவாக்கவும், தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பதற்கும், நான் மீண்டும் வந்திருக்கிறேன்.\nநீங்கள் உதைச் சொல்லத்தான் இவ்வளவுதூரம் கஸ்டப்பட்டு வந்துள்ளீர்களோ பழைய காலங்களில் மணியகாரன் உடையார் போன்ற சமூகப் பிரமுகர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஊன்றுகோலைத்தான் கொடுத்தனுப்புவார்கள் பழைய காலங்களில் மணியகாரன் உடையார் போன்ற சமூகப் பிரமுகர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஊன்றுகோலைத்தான் கொடுத்தனுப்புவார்க��் நீங்களும் இத்தேர்தலுக்கு “உந்தச் செய்தியுடன் ஓர் ஊன்றுகோலையும்” அனுப்பியிருக்கலாமே நீங்களும் இத்தேர்தலுக்கு “உந்தச் செய்தியுடன் ஓர் ஊன்றுகோலையும்” அனுப்பியிருக்கலாமே இது உங்கள் தேர்தல் பிரசார மேடைகளுக்கு கூடிய வலுச் சேர்த்திருக்கும். இல்லாட்டி நீங்கள் வந்தது வேறு அலுவல், சொல்லுறது உந்தச் செய்தியோ\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வருகின்றது. அதற்கான காரணமாக கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூறிவருவதாக சொல்லப்படுகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து நாட்டைப் பிளவுபடுத்துவது பற்றி கருத்துக் கூறக் கூடியவர்களை கூட்டமைப்புத் தலைமை வெளியேற்றியுள்ளது. இப்போது கூட்டமைப்பில் உள்ள அதன் தலைமைகள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு வாழ்வது பற்றியே தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூட்டமைப்பு முன்வைப்பதாக அரசு கூறுவது கூட்டமைப்பினர் மீது அரசுக்கு ஆத்திரம் உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்திஇ அதன் மூலம் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி என்று தமிழ் மக்களை நம்பவைத்து கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து தமக்கு விருப்பமான கூட்டமைப்பை தேர்தலில் வெல்ல வைக்க இந்தியாவும்இ சிங்கள அரசும் கூட்டிணைந்து நாடகம் ஆடுகின்றன. இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.\nநாட்டைப் பிளவுபடுத்தும் சுயநிர்னய உரிமைக்காரர்கள் தங்கள் கட்சியிலேயே உள்ளார்கள். எனவே தங்கள் கட்சியையே தடைசெய்ய உத்தேசிக்கின்றோம் என்று. (சும்மா தேர்தல் திருவிழாப் பிரச்சாரத்திற்காக) அரசு அறிவித்திருந்தால், பாருங்கள் எங்கள் கட்சியே தனிப்பெரும் தமிழ்ஈழக்கட்சி என்று இந்நேரத்தில கூட்டங்களில் பேசியிருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பில்லாமல் போச்சே என மகிந்த அரசை நோகின்றார், காங்கிரஸின் கஜேந்திரன். இவருக்கும் பத்மினிக்கும் பதவி கொடுக்கப்பட்டிருந்தால், இவர் இப்படியெல்லாம் சொல்வாரோ என் செய்வது தேர்தல் படுத்தும் பாடு\nதமிழக அரசு, நளினி வழக்கை முடிவிற்கு கொண்டுவர, நீண்டகாலமாக நீதிமன்றத்திற்கு, ஆதாரங்கள் கொட��க்காது, இழுதடித்து வந்தது. கடைசியாக கடுமையான நீதிமன்ற உத்தரவின் பேரில், ஏதோ எட்டுக்காரணங்களை முன்வைத்து, நளினியை விடுதலை செய்யக்கூடாதென, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.\nஇவ்வழக்கு சட்டப்பிரச்சினைகளுக்கு அப்பால், மனிதாபிமானக் கண்கொண்டு பார்க்கப்படவேணடுமென பல மனிதஉரிமை அமைப்புக்கள் சொல்லியுள்ளன. அத்துடன் சில தமிழக எழுத்தாளர்களும் தம் வெளியீடுகளில் சொல்லியுள்ளார்கள். இவ்வெளியீடுகளில், பூங்குழலி எழுதிய “தொடரும் தவிப்பு”என்ற நூலில் இருந்து சில சித்திரவதைக் குறிப்புக்கள்:\n“நளினியை அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தாக்குதல்கள், மனரீதியான சித்திரவதைகள், போன்றவற்கு உட்படுத்தியே ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. இதை அவ்வழக்கின் விசாரணைக் குழுவுpற்கு தலைமைதாங்கிச் செய்தவர் கார்த்திகேயன். அவருக்கு “பத்மவிருதுப் பரிசு” நளினிக்கு ஆயுள்த்தண்டனை. நளினி உள்ளிட்ட பெண் கைதிகளை குற்றத்தை ஓப்புக்கொள்ளச் செய்வதற்கு கார்த்திகேசன் கும்பல் கையாண்ட கீழ்த்தரமான சித்திரவதைகள் ஏராளம்.”\n“நளினி சிறைக்குச் செல்லும்போது, அவர் இரண்டுமாத கர்ப்பினி. கர்ப்பவதி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தப்பட்டார். கணவன் மனைவி இருவரையும் நிர்வாணமாக்கி தாக்கினார்கள். கணவன் முன்னாலேயே நளினியை பாலியல் வல்லுறவுக்கு முனைந்தவர்கள்தான், கார்த்திகேசன் குழுவினர். நளினியின் குழந்தையை கருவிலே அழிக்க முற்பட்டவர்களும் இவர்கள்தான”.\nஇவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே, வேலூர் மாவட்டக் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆக்குழுவில் பெரும்பானமையோர் நளினி விடுதலை செய்யப்படுவதையே விரும்பினர். இது கலைஞருக்கும் தெரியும். அது நடைமுறைக்கு வராமல் செய்ததில், தமிழக அரசிற்கும் பெரும் பங்குண்டு.\nகலைஞர் அடிக்கடி கரகரத்த குரலில் கரைவார், நான் தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினையில் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன் என்று. ஆனால் இப்போ அவரின் பிரதான வேலை, குடும்ப அரசியலையும், தன் தமிழக அரசையும் பாதுகாக்க வேண்டும். என்பதே. குடும்ப அரசியலில், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி போன்றவர்களின் (வேடிக்கை அரசியலை) தீர்த்து வைப்பதும், தமிழக அரசியலில், தமிழக காங்க���ரஸையும், மத்தியில் சோனியா குடும்பத்துடன் உறவு பேணலுமே இப்பேர்ப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிப்பவரிடம் போய் நளினி பிரச்சினையைப் பார் என்றால் அவர்pன் அரசே இல்லாமல் போய்விடும் அல்லவா இப்பேர்ப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிப்பவரிடம் போய் நளினி பிரச்சினையைப் பார் என்றால் அவர்pன் அரசே இல்லாமல் போய்விடும் அல்லவா அவருக்கு நளினியா\nதேர்தல் திருவிழாக்கால் காசோலைகள் செல்லுபடியாகுமா\nவன்னிப்போரில் சிக்குண்டு வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக உலகநாடுகள், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களால், நிவாரணமாக கொடுக்கப்பட்ட பொருட்கனை,- கிடப்பில் போட்டுவைத்த பொருட்களை, வன்னிமாவட்டத்தில் அரசுசார்பில் போட்டியிடும் ரிசார்ட் பதியுதீன் வன்னி மக்களுக்கு வழங்கி வருகின்றாராம். அத்துடன் தேர்தல் தினத்திற்கு பின்பான திகதியிட்ட காசோலைகளும் வழங்கப்படுகின்றன.\nகொடுக்கப்படுவதோ குப்பைத்தொட்டியில் எறியக்கூடிய தரமற்ற உணவு., கொடுக்கப்படும் காசோலைகளும் மக்கள் கைக்கு காசாக வருமா உண்மையில் இது காசோலைதானோ அல்லது ஏதாவது விசேட தினங்களுக்கு வங்கிகளால் வெளியிடப்படும் (10-50-100ருபா) பண நோட்டுக்கள் போன்றதோ என மக்கள் அங்கலாய்கின்றார்களாம். இவ்வேட்பாளர் வன்னிமக்கள் குடியேறிய பகுதிகளுக்கு சென்று இதைச் கொடுத்துவிட்டு, அகதிமுகாம்களில் உள்ள மக்களிடம் சென்று அரசிற்கு வாக்களிக்க வேண்டும், இல்லையேல் தொடாந்தும் உங்கள் வாழ்வு முகாம் வாழ்வுதான் என மிரட்டுகின்றாராம். “சகல மக்களினதும் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதே தமது இலக்கு” என்கின்றார் மகிந்தா இச்சிந்தனையை வன்னிமக்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப பிரயோகிக்கின்றார் இவ்வேட்பாளர்\nஐ.நாவின் விசேட நிபுணர்குழு போர் நிறுத்தம் தொடர்பாக விசாரணை செய்யாதாம்\nஇலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, ஐ.நா. செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.\n“இவ்வறிப்பு” குரங்குகளின் கையில் அகப்பட்ட மாலையாகியே விட்டது முதலில் அணிசேரா அமைப்பு,; இந்தியா-சீனா-ரஸ்யா போன்ற எல்லா “உதுகளும்;” எதிர்ப்பும் – வீட்டோவும் என்றார்கள். பிறகு முதலிரண்டுகள் இதற்கு இடையூறு இல்லாமல் வழிவிடுகிறோம் என்றன. பிறகு எல்லோருமே ஓ. கே என்றார்கள்\nஇந்த எல்லாக் கோமாளிகளின் “குரங்குச் சேட்டையால்” பூமாலையில், பான் கீ மூனுக்கு மிஞ்சியது, வெறும் நார் மாத்திரமே இந்த நாரை வைத்து அவர் என்ன செய்வது இந்த நாரை வைத்து அவர் என்ன செய்வது அதனாலேயே விசாiணையே இல்லையென்று சொல்லிவிட்டார். ஐ.நாடுகள் சபையென்பது, இலங்கையைப் பொறுத்தவரை வடிவேலுவின் “வரும் ஆனால் வராது” என்ற நகைச்சுவைபோல் உள்ளது. உண்மையில் ஐ.நா.சபை என்பது உலக அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளினதும் மக்களினதும் ஐக்கியத்திற்கெதிரான, ஆதிக்க சக்திகளின் கூடாரமே\nகடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கருர்ப்பகுதியில் கலைஞரின் பொலிஸ் காவலர்களின் காமப்பசிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி ஒருவர் இரையாகினார். இதனால் மனமுடைந்த அப்பெண்மணி தனக்குத் தானே எண்ணெய் ஊற்றித் தீமூட்டித் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண்ணுக்கு மருத்துவச் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் இப்பெண்மணிக்கு ஏற்பட்ட மரணத்திற்கு வயிற்றுவலிதான் காரணமென கருர் காவல்த்துறையினர் சொல்கின்றனர். அததுடன் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாகவே, இப்பெண்ணின் உடலை காவல்த்துறையினர் தகனம் செய்துள்ளனர்.\nஇப்பெண்மணி உயிரிழப்பதற்கு முன்பாக, மனித உரிமைவாதியும், பெண்நிலைவாதியுமான ஒருவரிடம் தனது இறுதி வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அதில் தன் தற்கொலை முயற்சிக்கு பொலீசாரின் பாலியல் வன்முறையே காரணமெனத் தெரிவித்துள்ளார்.\nபொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமென்பார்கள். ஆனால் பொலீசாரோ தென்னை மரத்தில் ஏறி புல்லுப் புடுங்கினவனின் கதைபோல், கதை சொல்கின்றார்கள். கருணாநிதியின் புலுடா அரசியலாட்டம், அவரின் அரசு இயந்திரமும் புலுடாதான் விடுகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1133&cat=7", "date_download": "2019-03-23T01:15:12Z", "digest": "sha1:7PMSDBMVETW32KGXDBHICVWSLF47JLHA", "length": 6765, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி | Climate change in Kollimalai: Tourists are happy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசேந்தமங்கலம் : கொல்லிமலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொல்லிமலைக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கடந்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை மலையின் இயற்கை சூழல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nகாலை 10 மணியிலிருந்து 50வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 70வது கொண்டை ஊசி வளைவு வரை மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்லும் காட்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வளைவுக்கு மேல் சாலையோர மரங்களை மேகக்கூட்டம் தொட்டு சென்றது. அவ்வப்போது பெய்த சாரல் மழை பெய்தது. மேலும் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவிகளிலும் தண்ணீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக மிதமான வெப்பம் நிலவி வந்தது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி ஜில்லென்று குளிர்காற்று வீசுகிறது.\nகொல்லிமலை சுற்றுலாப் பயணிகள் இயற்கை சூழல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகொல்லிமலையில் தொடர் மழை வெள்ளி மலையாக மாறிய ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nஆகாயகங்கை அருவியில் பயணிகள் குளிக்க தடை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/10", "date_download": "2019-03-23T00:33:52Z", "digest": "sha1:47DK2BRDHTAKXBQ7NKQR2JBWB3SHY4MT", "length": 8350, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\nயோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.\nசெக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து\nஅன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்\nபிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா \nஉலகின் பணக்கார பூனை – ரூ.1,400 கோடி சொத்து\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் அமெரிக்காவில் போராட்டம்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nதோனி ஆவேசம் பாக்கிஸ்தான்க்கு எச்சரிக்கை விட்ட தல \nவிண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்\nஇந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\nஇந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி\nசிறுநீரக கற்களை கரைப்பதற்கான மருத்துவம்\nசீனா நம்மிடம் வாலாட்டுவது ஏன் அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஇந்தியாவை பார்த்து பயப்படும் சீனா\nஇனிது இனிது காமம் இனிது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjg5OQ==/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63:-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2--%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE,-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81!", "date_download": "2019-03-23T00:46:20Z", "digest": "sha1:7CR7EPGM6ETWXSYZGFRHT4RJH5O6ZA2T", "length": 4908, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தளபதி 63: இன்னும் பூஜைகூட போடல.. ஆனா, அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாகிடுச்சு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nதளபதி 63: இன்னும் பூஜைகூட போடல.. ஆனா, அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாகிடுச்சு\nஒன்இந்தியா 2 months ago\nசென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 63படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி படப்பிடிப்பு\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/123915", "date_download": "2019-03-23T00:37:37Z", "digest": "sha1:B5WFLUBRLQXSZPN53JZW4VDAEG3PLJYV", "length": 4950, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 24-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28317-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-23T01:40:26Z", "digest": "sha1:SCU5DARRGFLGYDWXNB65OBHXSLU4BNNE", "length": 6634, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "தானேவில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து ​​", "raw_content": "\nதானேவில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து\nதானேவில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து\nதானேவில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து\nமராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மும்ப்ரா ((Mumbra)) பகுதியில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.\nஅதில், இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அதிகளவில் வைக்கப���பட்டிருந்ததால், தீ கொளுந்துவிட்டு எரிந்து, அந்த பகுதி முழுவதையும் புகை சூழ்ந்தது.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.\nமதுபோதையில் எஸ்.ஐ.யைத் தாக்கிய நபர் கைது\nமதுபோதையில் எஸ்.ஐ.யைத் தாக்கிய நபர் கைது\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத புதிய வீழ்ச்சியாக ரூ.72 .88 ஆக சரிவு\nதென்காசியில் காட்டுத் தீயினால் அரியவகை மரங்கள்-மூலிகைகள் எரிந்து நாசம்\nவீடு தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி பலி\nசத்தியமங்கலம் அருகே காய்ந்த மரம் செடிகளில் பரவும் தீயால் வனப்பகுதி நாசம்\nவனப்பகுதியில் 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத் தீ\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/footsoaking.html", "date_download": "2019-03-23T01:24:51Z", "digest": "sha1:H2T22OEXJ6GMR6TJW7E3KX7ZJXBE4K3U", "length": 6201, "nlines": 23, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஎப்படி சஹஜயோகா தியானம் வேலை செய்கிறது\nஅன்னை நிர்மலா தேவி யார்\nபாதங்களை உப்பு நீரில் அமிழ்த்துதல்\nஇடது மற்றும் வலது நாடிகளின் செயல்பாடுகளை தணித்து தூய்மைப்படுத்துவதால் மனம் மிகுந்த ஆழமான அமைதி நிலையை அடையகிறது.\nஇரவில் தூங்கச் செல்வதற்கு முன் இதை செய்தல் மிகவும் பயனுடைய ஒன்றாகும்.\nபடத்தில் காட்டியவாறு ஒரு நாற்காலியில் இரு கைகளும் அன்னையின் படத்தை நோக்கியவாறு வசதியாக அமரவும். ஒரு பேசினில் ஒரு பிடி கல் உப்பு கலந்த நீரில் இரண்டு பா���ங்களையும் கணுக்கால் அளவு நனைத்திருக்குமாறு 10 (அ) 15 நிமிடங்கள் வைத்திருந்து தியானம் செய்யவும். சமநிலைப்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு சக்கரத்திலும் கவனம் செலுத்தி எதிர்மறை சக்திகளை உப்பு நீர் எடுத்துக் கொள்வதாகக் கொள்ளவும்.\nஅருகில் ஒரு குவளையில் கால்களை சுத்தம் செய்ய தண்ணீர் வைத்திருக்கவும். பின்பு கால்களை எடுக்கும் பொழுது பேசினுக்குள்ளேயே சுத்தம் செய்தல் வேண்டும். பிறகு அந்த நீரை யார் மேலும் படாதவாறு கழிவறையில் கொட்டி விடவும். பேசினையும் கை, கால்களையும் சுத்தம் செய்து மறுபடியும் சிறிது நேரம் தியானம் செய்யலாம். வலது பக்க உபாதைகளுக்கு குளிர்ந்த நீரையும், இடது பக்க உபாதைகளுக்கு வெந்நீரையும் உபயோகப்படுத்தவும்\nஅன்னையின் திருவுருவப்படத்திற்கு முன் ஓர் மெழுகுவர்த்தியை ஏற்றவும். எரியும் மெழுகுவர்த்தியை இடப் பக்கத்திற்கு நேரே கீழிலிருந்து மேல் நோக்கி இட நாடிக்கான மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். மீண்டும் கீழே வரவும் கடிகாரம் முள் சுற்றுவது போல்.\nமுன் ஆக்ஞா சக்கர குறைபாடுகளுக்கு மெழுகுவர்த்தியின் ஒளி மூலமாக அன்னையின் திலகத்தைப் பார்க்கவும்\nதியானம் செய்யும் போது எண்ணங்களற்ற நிலையைப் பராமரிக்க கடினமாக இருந்தால் அதற்கு ஒரு விரைவான நிவாரணம் உள்ளது. மிகைப்பான கல்லீரலின் விளைவாக தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக காணப்படுவதால். உண்மையில் சுவாதிஷ்டான சக்கரம் கல்லீரலைப் பார்த்துக் கொள்வது சிரமம், அதற்கு காரணம் ஒரு நபர் அவரது / அவளது சிந்தனை ஆற்றலை மிகவும் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படுவது. சஹஜ வகையில் ஒரு 'சூடான' கல்லீரலை தியானம் செய்யும் போது உங்கள் உடலின் வலது பக்கத்தில் ஒரு பனிப் பொதியையோ அல்லது மற்ற குளிர் பொதியையோ வைப்பதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். தியானத்தை மேம்படுத்துவதற்கான இந்த சூழ்நிலையில் நீங்கள் ஒரு நல்ல பயனுள்ள முறையை நீங்கள் காண்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/category.html", "date_download": "2019-03-23T00:53:13Z", "digest": "sha1:QW6NHD2CC7XBYZZD5YAZLZB5DT35N2LS", "length": 10680, "nlines": 155, "source_domain": "tamilpaarvai.com", "title": "TamilPaarvai-India News,Canada News,Srilanka News,Business News,Health News", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபூகோளவ��தம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nதமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் Alperton Community school..... மேலும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தினை ஆரம்பிக்கும் முகமாக மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பளை நகரபகுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம், பொது ..... மேலும்\nவருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது - இஸ்ரோ தகவல்\nநக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை, குண்டு வெடிப்புக்கு இடையே, சத்தீஷ்கார் முதல் கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் - வானிலை மையம்\nகரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எரிந்து நாசம்\nகொழும்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய மைத்திரி அப்ப கடை\nவல்லரசுகளின் கடும் கோபத்திற்குள்ளான மைத்திரி அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மேற்குலக நாடுகள்\nஉச்சகட்ட பரபரப்பில் இலங்கைத் தீவு இன்று மற்றுமொரு தோல்வியை சந்திக்கவுள்ள ரணில்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள நீதிக்கான யுத்தம் உச்ச நீதிமன்றை முற்றுகையிடும் சர்வதேசம்\nகற்பழிப்பு தொடர்பான சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஅனைத்து மதத்தினரும் செல்லலாம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மதச்சார்பற்றது - ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்\nசபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம் - மந்திரி தகவல்\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம்: பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\nபொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் : கனடா\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ ���றைந்தார்\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nஇந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து\nஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவிப்பு\nமாநில பள்ளி தடகளம்: சென்னை வீராங்கனை தபிதா 4 தங்கப்பதக்கம் வென்றார்\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: பெடரரை வீழ்த்தினார், நிஷிகோரி\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_618.html", "date_download": "2019-03-23T01:05:39Z", "digest": "sha1:IHQHKAPMBSB2APCROHJBFNJZOP4RNBF2", "length": 19603, "nlines": 324, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு", "raw_content": "\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nபிளேடால் தாக்கப்பட்ட ஆசிரியை உயிரிழப்பு\nஆட்டோவில் சென்றபோது, பிளேடை வைத்து உறவினர் தாக்கியதில் ஆசிரியை பவித்ரா உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பகவதி – லட்சுமியின் மகள் பவித்ரா. பி.ஏ.படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். பகவதி கூலி வேலை செய்து வருகிறார். இவரது சகோதரிகள் மயில், அனிதா ஆகியோர் பள்ளியில் படித்து வருகின்றனர்.\nபவித்ராவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று (ஜூலை 18) மாலை இவர் வீட்டிலிருந்து வெளியே கிளம்பினார். கோவிலுக்குச் சென்றுவருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். பழனியிலுள்ள ஆர்.எப். ரோட்டில், பவித்ரா ஒரு வாலிபரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும், அந்த வழியாக வந்த முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் ஏறினர்.\nஆட்டோவில் பயணம் செய்தபோது, அந்த வாலிபரும் பவித்ராவும் சண்டையிட்டவாறு இருந்தனர். பழனி மலை அடிவாரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரா திடீரென்று அலறினார். ஆட்டோவை முத்துராமலிங்கம் நிறுத்தியவுடன், அந்த வாலி���ர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஆட்டோவினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் பவித்ரா. அவர் அருகில் ஒரு பிளேடு கிடந்தது.\nஅப்பகுதியிலுள்ள சிலரது உதவியுடன், பவித்ராவைப் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் முத்துராமலிங்கம். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு போதுமான வசதிகள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை பவித்ரா மரணமடைந்தார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் பவித்ராவுடன் பயணித்தது அவரது உறவினர் மாயவன் என்பது தெரியவந்தது. அவரைத் தேடும் பணிகள் நடந்துவருகிறது. பவித்ராவை மாயவன் தாக்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nநாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்\nஅனைத்து கிராம ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பணிகள் மேற்கொள்ள இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்பாக வட்டார கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nவயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற 54 வயது நபர் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nநேற்று ஓய்வு பெறும் நிலையில் DEO 'சஸ்பெண்ட்'\nFLASH NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு-2019 அறிவிப்பு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk4OA==/50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-25-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2019-03-23T00:47:23Z", "digest": "sha1:GIY42AOCZCABMSI7A63IJWSVDCCO2KSY", "length": 7589, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » வலைத்தமிழ்\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nவலைத்தமிழ் 2 months ago\nகடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம்\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.\nஉலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட���கிறது.\nமுன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.\nகள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.\nபனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநன்றி: பானையோலை முகநூல் குழு\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-155.html", "date_download": "2019-03-23T00:55:54Z", "digest": "sha1:I4YE2N2636QM6ZEFR6NZNSG6ZQ6M4RJI", "length": 7225, "nlines": 57, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - முரட்டு ஆடு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – முரட்டு ஆடு\nசிறுவர் கதைகள் – முரட்டு ஆடு\nசிறுவர் கதைகள் – முரட்டு ஆடு\nஅதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங���கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.\nமலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.\nஅங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.\nஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.\nஅதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.\nஅதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.\nமுரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.\nமலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.\nஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.\nதானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/09/05102115/1189047/Vanjagar-Ulagam-Movie-Preview.vpf", "date_download": "2019-03-23T00:42:18Z", "digest": "sha1:OK42FHJVLZQSB4K2EEB3NWTGTI25XDV3", "length": 13885, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vanjagar Ulagam, Manoj Beetha, Sibi, Anisha ambrose, Chandini Tamilarasan, Love thriller, Sam CS, மனோஜ் பீதா, சிபி, அனிஷா ஆம்ப்ரூஸ், சாந்தினி தமிழரசன், காதல் த்ரில்லர், வஞ்சகர் உலகம், சாம்.சி.எஸ்", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 05, 2018 10:21\nமனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan\nமனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan\nலைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.\nபுதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - ராட்ரிகோ டெல் ரியோ, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் - ஏ.ராஜேஷ், எழுத்து - மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் - மனோஜ் பீதா.\nஇவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குநர் மனோஜ் பேசும் போது,\nமுதல் படமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் த்ரில்லர் கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் கலந்த திரில்லர் படம். எனவே ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். மேற்கத்திய படமொன்றை பார்த்த அனுபவம் இருக்கும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம்.சி.எஸ்க்கு பேசும்படியான படமாக இது இருக்கும் என்றார்.\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தா��்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/162065/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:33:34Z", "digest": "sha1:GXSBAF6BTL53IM66GRGSR5O74M4XBSCQ", "length": 6322, "nlines": 190, "source_domain": "eluthu.com", "title": "பொன்னியின் செல்வன் பாகம் கதைகள் | Kathaigal", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் கதைகள்\nஅத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 13 – பொன்னியின் செல்வன்\nஅத்தியாயம் 12 – குருவும் சீடனும்\nஅத்தியாயம் 11 – தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 10 – அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 9 – இது இலங்கை\nஅத்தியாயம் 8 – பூதத் தீவு\nஅத்தியாயம் 7 – சமுத்திர குமாரி\nஅத்தியாயம் 6 – மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 5 – நடுக்கடலில்\nஅத்தியாயம் 4 – நள்ளிரவில்\nஅத்தியாயம் 3 – சித்தப் பிரமை\nஅத்தியாயம் 2 – சேற்றுப் பள்ளம்\nபொன்னியின் செல்வன் பாகம் கதைகள் பட்டியல். List of பொன்னியின் செல்வன் பாகம் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4836/Serthu-eluthuga", "date_download": "2019-03-23T00:15:16Z", "digest": "sha1:A6AJJQCQCMWHWGUNKBWQDFQ62ZRFUQDF", "length": 4556, "nlines": 106, "source_domain": "eluthu.com", "title": "Serthu eluthuga | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/16/kalanithi-maran-transfer-spicejet-ownership-original-founder-ajay-singh-003539.html", "date_download": "2019-03-23T01:06:15Z", "digest": "sha1:QKDWK3XEQFMZBCXLG3ERHEV2RRSES2LR", "length": 20504, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கை கழுவினார் கலாநிதி மாறன்-பெரும்பான்மை பங்குகளை விற்றார்!! | Kalanithi Maran to transfer SpiceJet ownership to original founder Ajay Singh - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கை கழுவினார் கலாநிதி மாறன்-பெரும்பான்மை பங்குகளை விற்றார்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கை கழுவினார் கலாநிதி மாறன்-பெரும்பான்மை பங்குகளை விற்றார்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nசென்னை: நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிலையை மேம்படுத்தவும், மீண்டும் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டவும். இந்நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் தனது பெரும்பான்மையான பங்குகளை இந்நிறுவனத்தின் முதல் நிறுவனரான அஜய் சிங் பெயருக்கு மாற்றியுள்ளார்.\nஇதன் மூலம் கலாநிதி மாறன் மற்றும் KAL ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் இழந்துள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும் அஜய் சிங் தலைமையில் உள்ளது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில்,\"நிறுவனத்தின் நிலையை மேம்படுத்த கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து உரிமை, மேலாண்மை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்-கிற்கு மாற்றப்படுகிறது\" என குறிப்பிட்டு இருந்தது.\n1500 கோடி ரூபாய் டீல்\nஇந்த மொத்த டீலின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். இதன்மூலம் இந்த நிறுவனத்தில் கலாநிதி மாறனின் பங்கு 10 சதவீதமாகக் குறைய உள்ளது.\nமேலும் இந்நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக புதிய முதலீட்டாளர்களை இந்நிறுவனம் தேடி வருகிறது, இம்மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடிவடைந்து விடும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தின் புதிய தலைவரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் நிறுவன பொறுப்புகள் கைமாற்றத்திற்கான அறிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம்.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 53.48 சதவீத பங்குகளை கலாநிதி மாறனும் (இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 500 கோடியாகும்), 1.79 சதவீத பங்குகளை டாடாவின் ஈவார்ட் இண்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனமும், 1.41 சதவீத பங்குகளை கல்பனா சிங் அவர்களும் வைத்திருந்னர். மீதமுள்ள 45.69 சதவீத பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வைத்திருந்தனர்.\nஇப்போது இந்த நிறுவனத்தில் ரூ. 80 கோடியை முதலீடு செய்துவிட்டு விலகப் போகும் கலாநிதி மாறனுக்கு இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் தரப்படவுள்ளன.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: spicejet kalanithi maran sun network stocks plane chennai money ஸ்பைஸ்ஜெட் கலாநிதி மாறன் சன் நெட்வொர்க் பங்குகள் விமானம் சென்னை பணம்\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1596052&Print=1", "date_download": "2019-03-23T01:42:08Z", "digest": "sha1:2Z7D3RREE5CFQN5ER5QELJLNDVEAGE5Y", "length": 17394, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இசை அரசர்கள் இருவர்| Dinamalar\nஇசை உலகில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகம் முழுவதும் புகழ் பெறலாம் என்பதற்கு உதாரணமாக, பல இசை அறிஞர்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் நாதசுர இசையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய இராஜரத்தினம் பிள்ளையும், தமிழிசை உலகில் சகாப்தம் படைத்த தண்டபாணி தேசிகரும் தமிழகத்தின் இரு பெரும் இசை வழிகாட்டிகள் ஆவர். இருவருடைய பிறந்த நாளும் ஆகஸ்ட் 27.\nதண்டபாணி தேசிகர் : ஞானசம்பந்தர் பாடிய 'அங்கமும் வேதமும்' என்ற தேவாரப்பாடல், ஈசனை மிக அழகாகப் போற்றும் பாடல். இப்பாடல் பிறந்த தலம் திருச்செங்கட்டாங்குடி. இத்தகு சிறப்பு மிக்க தலத்தில் உதித்தவர் தண்டபாணி தேசிகர். இவர் அழகர். அதனால் தான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். தேசிகர் 5ம் வயதில், அன்னையை இழந்தார். தந்தை இவருக்கு அன்னையாகவும், குருவாகவும் இருந்து தேவாரம், திருப்புகழ் கற்பித்தார். தந்தையின் சகோதரரான சட்டையப்ப நாதசுரக்காரர் இவருக்கு இசையை கற்பித்தார். ஒன்பதாவது வயது முதல் இவர் தேவாரம் இசைக்கத் துவங்கினார். பூவனுார் கோவிலில் ஓதுவாராக இருந்த மாணிக்க தேசிகர் மூலம், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம் நான்கு வருடங்கள் இசை பயின்றார். பிறகு லட்சுமணன் செட்டியார் என்பவரின் அழைப்பில், மதுரை தேவாரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரியத் துவங்கினார்.\nமதுரையில்... : மதுரைக்கு வந்தது இவரது வாழ்வில், பல திருப்பங்களை ஏற்படுத்தியது. மதுரையில் ராஜராஜேசுவரியின் உற்சவத்தில் தேவாரம் மற்றும் கீர்த்தனைகளைச் சேர்த்து புரட்சிகரமாக நிகழ்ச்சி செய்தார். அதற்கு வந்திருந்த விளாத்திகுளம் சுவாமிகள், சுந்தரேசபட்டர், மதுரை மாரியப்ப சுவாமிகள், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோர் இவரை பாராட்டினார்கள்.தண்டபாணி தேசிகர், அங்கயற்கண்ணியின் பெயரில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். தினமும் அங்கயற்கண்ணியைக் காண கோவிலுக்குச் செல்வார். பொற்றாம��ைக் குளத்தில் நீராடி, அருகில் இருந்த வேழவேந்தனை தரிசனம் செய்வார். அவ்வேழவேந்தனின் பெயரில் இவர் புனைந்த பாடல்தான் 'சித்தி விநாயகனே' என்று ஜகன் மோகினி ராகத்தில் அமைந்த பாடலாகும்.திருவையாறு தியாகராஜ சுவாமிகளில் உற்சவத்தில், இன்றளவும் அனைவரும் தெலுங்குப் பாடல்களையே பாடி வருகின்றனர். ஆனால் அதில் பங்கு கொண்டு, தமிழ்பாடல்களைப் பாடியவர் தேசிகர். வாய்ப்புகள் நமது வாசல் கதவைத் தட்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். உண்மையிலேயே தண்டபாணித் தேசிகரின் வீட்டு வாயில் கதவினை வாய்ப்புகள் தட்டின. வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் 'பட்டினத்தார்' என்ற திரைப்படத்தை எடுக்க விரும்பினர். இதற்காக அதன் நிறுவனர் வேலுநாயக்கர், மாரியப்பசுவாமிகளைச் சந்தித்து நடிக்கக் கோரினார். அவர் மறுத்து தேசிகர்தான் பொருத்தமானவர் என்று கூறினார். வேலு நாயக்கர், நள்ளிரவில் தேசிகரின் வீட்டு வாயில் கதவினைத் தட்டிச் சம்மதம் கேட்டார். இப்படித்தான் தேசிகர் திரைப்படத்துறையில் சேர்ந்தார். பட்டினத்தார்,வல்லாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் போன்றவை இவர் நடித்த திரைப்படங்கள்.\nஇசை பேரறிஞர் : 'ஓர் இரவு' படத்தில் இவர் பாடிய 'வெண்ணிலாவும் வானும்போல' என்ற பாடல் இன்றும் பலரால் விரும்பிக் கேட்கப்படுகிறது.தேசிகர் 1949 முதல் இறைவனடி சேரும் வரை தமிழிசைச் சங்கத்தில் பண் ஆய்வு செய்துள்ளார். 1957ல் இவருக்கு தமிழிசைச் சங்கம் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கியது.வானொலியின் நடுவண் அரசின் நிகழ்ச்சியிலும், தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடிய முதல் கலைஞர் இவர். பல பாடல்களைப் புனைந்துள்ளார். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற தேசிகர், 1972 ல் மறைந்தார்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதசுரம் என்றதுமே நினைவுக்கு வருவது இராஜரத்தினம் பிள்ளை என்ற பெயர் தான். இசையுலகில் நாதசுரத்துக்கு, விசேஷ அந்தஸ்தை தேடியவர் இவர். 27.8.1898ல் திருவாவடுதுறை என்ற கிராமத்தில் குப்புஸ்வாமி பிள்ளை - கோவிந்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் இராஜரத்தினம். திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டுக் கற்று, ஏழாவது வயது முதல் பாட்டுக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய இராஜரத்தினம் பிள்ளை, பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங���கிய திருப்பாம்பரம் சுவாமிநாதபிள்ளையுடன் சேர்ந்து பாட்டுக்கச்சேரிகள் நடத்தி வந்தார். பின்னர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் நாதசுரம் பயின்றார்.சில வருடங்கள் கழித்து இராஜரத்தினம், எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாதசுர வல்லுனராக ஆனார்.துரிதமான வக்கிரமான பிருகாக்கள், சுருதி சுத்தமும் வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள் மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை ஆகியவை எல்லாம் இராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாக வந்து சேர்ந்தன.\nபுதுமை காட்டியவர் : கதர்வேட்டி, சட்டை, தலையில் குடுமி என்றெல்லாம் தான் நாதசுரத் தவில் கலைஞர்கள் காட்சி தருவது வழக்கம். அவ்விதமாகவே முதலில் இருந்த இராஜரத்தினம் பிள்ளை, 'கிராப்' வைத்து, ஷெர்வானி உடையணிந்து, ஷூ அணிந்து பழமையை உடைத்தெறிந்தார்.நாதசுரக் கச்சேரி என்றால், பங்குபெறும் கலைஞர்கள் யாவரும் நின்றுகொண்டே நிகழ்த்துவதுதான் வழக்கம். இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற வைபவங்களின் போது மட்டுமே உட்கார்ந்து வாசிப்பார்கள். மேடை போட்டுத் தான் வாசிக்க முடியுமென்று ஒரு நிபந்தனையை உண்டாக்கி வீதியுலா, ஸ்வாமி புறப்பாடு எதுவானாலும் உட்கார்ந்து வாசிக்க தொடங்கியவர் இராஜரத்தினம்பிள்ளை தான்.அதிகமாக ஸ்வரம் அல்லது பல்லவி வாசிப்பதில் இவருக்கு விருப்பம் குறைவு. அதிலும் விவகாரமாக சுரங்கள் வாசிப்பதை இவர் தவிர்த்தார். ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார். திரைப்படத்திலும் அடிவைத்த இராஜரத்தினம்பிள்ளை, 'கவிகாளமேகம்' என்ற படத்தில் பாடி நடித்தார்.தனது தோடி ராக ஆலாபனை மூலம், சாதனை செய்து உலகப் புகழ் பெற்றார். தற்போது வாசிக்கப்படுகின்ற இரண்டு கட்டை சுருதி நாதஸ்வரத்தை உருவாக்கியது இவர் தான். நாடு சுதந்திரமடைந்த போது இவருடைய இசை நிகழ்ச்சி புதுடில்லியில் நிகழ்த்தப்பட்டது.நாதஸ்வர இசையால் பண்டிதர் முதல் பாமரர் வரை லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர், 1956ல் இயற்கை எய்தினார். சமுதாயத்தில் நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தவர்.\n- முனைவர் தி.சுரேஷ் சிவன் இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்மதுரை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்���ள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/governor-of-tamilnadu-participating-in-mahotsavam-2019.html", "date_download": "2019-03-23T00:14:03Z", "digest": "sha1:77LLJ77NBOEEB5QP6TJBLZMNXVOD2G6V", "length": 3470, "nlines": 65, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் மஹோத்ஸவம் 2019 –1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கமம், சஹஸ்ர (1000) கலசாபிஷேகம், ஷோடச (16) திருக்கல்யானம் விழாவில் வருகிற 16.03.2019 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் தமிழக ஆளுனர் பங்கேற்கிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1474", "date_download": "2019-03-23T00:16:34Z", "digest": "sha1:BGKPKZWE3NCQF3DHRV455BIJ2ODNZOU5", "length": 20132, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஎழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாகஎழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதேசமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளிமுகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் ‘குமுதம்’பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது அத்தியாவசியமான செயல்போலிருக்கிறது. மாற்றினால்தான் அது சரியான ‘எடிட்டிங்’\nஎன் கதை ஒன்றிற்கு ‘குமுதத்தி’ல் இப்படி நேர்ந்திருக்கிறது. நான் ‘அண்ணாமலைப் பல்கலை��யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு படிக்கும் போதுதான் 1956ல்ஆனந்தவிகடனில் முதல் ‘மாணவர் திட்டம்’, வாசன் அவர்களால் தொடங்கப்பட்டது. வாரம் தோறும் மாணவர் ஒருவரது படைப்பு தேர்வாகி பிரசுரமாகி வந்தது.’குழந்தைத்தெய்வம்’ என்கிற என்னுடைய கதையும் அப்போது 1957ல் வெளியானது.அதற்குப் பிறகு சில கதைகள் விகடனில் வெனியான நிலையில் ‘குமுதத்’தில் கதைவெளியானால் தான் ஜென்மம் சாபல்யமாகும் என்ற அற்ப ஆசையால் அதற்கும்முயன்றேன். 1963ல் அந்த ஆசை ‘கொஞ்சம் குறைகிறது’ என்ற கதை மூலம்நிறைவேறியது. ‘குமுதத்’தில் கதை வெளியான பூரிப்பை முழுமையாக அனுபவிக்கமுடியாதபடி கதையின் தலைப்பு உறுத்தியது. நான் கொடுத்திருந்த தலைப்பு’மனிதனுக்கு மனிதன்’ என்பதுதான் பொருத்தமானது என்ற என் கருத்துக்கு மாறாகசம்பந்தமில்லாமல் ‘கொஞ்சம் குறைகிறது’ என்று மாற்றிவிட்டார்களே என்றஆதங்கத்தை அவர்களுக்கு எழுத முடியுமா கதை வெளியானதே பெரியவிஷயம் அதோடு சன்மானமும் அந்தக் காலகட்டத்திற்கு கணிசமானதாகரூ.60 வேறு கிடைத்திருந்தது. எனவே எதிர்காலப் பிரசுரம் கருதி கசப்பைவிழுங்கிக் கொண்டேன்.\nகதையைக் கோடிகாட்டினால் தான் என் ஆதங்கம் புரியும்.\nஒரு முன்னிரவு நேரத்தில் ஒரு தொழிலாளி, மனைவியுடன் பேருந்தில் பயணம்செய்கையில் பயணச்சீட்டுக்கு காசு கொஞ்சம் குறைகிறது. முன் இருக்கையில்இருக்கிற தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்தரவில்லை. நடத்துநர் தாட்சண்யம் காட்டாது அவர்களை பேருந்திலிருந்து இறக்கமுயல்கையில் முதலாளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியார் இரக்கப்பட்டு,குறைகிற காசைக் கொடுத்து அவர்கள் தொடர்ந்த பயணிக்கு உதவுகிறார். முதலாளி’அவன் வேஷம் போடுகிறான் அவனுக்கெல்லாம் உதவ வேண்டியதில்லை’ என்கிறார்சாமியாரிடம். அவர் ‘இருக்கட்டும், ஏதோ மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டியதுதான்’என்கிறார். உடனேயே முதலாளி பயணச் சீட்டுக்குப் பணம் தர வேண்டிய போது அவரதுபணப்பை காணாமால் போயிருப்பது தெரிகிறது. ‘ஊர் போய்ச் சேர்ந்ததும் தருவதாகமுதலாளி சொல்ல, நடத்துனர் மறுத்து ‘பணம் இல்லாவிடில் இறங்கி விடுங்கள்’என்கிறார். முதலாளி, சாமியரிடமே உதவி கேட்கிறார். அவர் தன்னிடம் இனி பணம்இல்லை என்று சொல்ல, ‘மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் க���டாதா’என்கிறார். உடனேயே முதலாளி பயணச் சீட்டுக்குப் பணம் தர வேண்டிய போது அவரதுபணப்பை காணாமால் போயிருப்பது தெரிகிறது. ‘ஊர் போய்ச் சேர்ந்ததும் தருவதாகமுதலாளி சொல்ல, நடத்துனர் மறுத்து ‘பணம் இல்லாவிடில் இறங்கி விடுங்கள்’என்கிறார். முதலாளி, சாமியரிடமே உதவி கேட்கிறார். அவர் தன்னிடம் இனி பணம்இல்லை என்று சொல்ல, ‘மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதா’ என்றுஅவரிடமே அவரது பாடத்தைப் படிக்கிறார். ‘அது சரிதான்’ என்றுஅவரிடமே அவரது பாடத்தைப் படிக்கிறார். ‘அது சரிதான் மனிதனுக்கு,முன்பே நான்செய்து விட்டேன்’ என்கிறார்சாமியார். நடத்துனர் தாட்சண்யம் காட்டாதுகும்மிருட்டில் முதலாளியை இறக்கி விட்டுவிட, பேருந்து நகர்கிறது.\nஅடுத்த வார ‘குமுதத்தி’ல் என் கதைக்குப் பாராட்டும் கண்டனமும் வந்திருந்தன.நான் ஆதங்கப்பட்ட தலைப்பு மாற்றத்தைப் பாராட்டி இரண்டு பேர் எழுதிஇருந்தார்கள். ‘சில்லரை கொஞ்சும் குறைகிறது என்பதைத் தலைப்பு சுட்டுவதுபொருத்தமாக உள்ளது’ என்று ஒருவரும், ‘பண்பாடு கொஞ்சம் குறைகிறது என்பதைகதை நாசூக்காய்சுட்டுகிறது’ என்று மற்றொருவரும் பாராட்டி இருந்தார்கள். கண்டனம்தெரிவித்தவர் ‘கதை யதர்த்தமாக இல்லை. முக்கியஸ்தராக அப்பகுதியில் இருக்கிறமுதலாளி ஒருவரை இப்படி எல்லாம் எந்த நடத்துனரும் இறக்கி விட்டுவிட மாட்டார்’என்று எழுதி இருந்தார். இதற்குப் பதிலாக, அடுத்த வாரம் ஒருவர், ‘இப்படி இறக்கிவிட்டு விடுவாரா என்பதல்ல கதை; இப்படிப் பட்டவர்களை இரக்கமின்றி இறக்கி விடவேண்டும் என்பதுதான் கதை’ என்று எனக்காகப் பரிந்து எழுதினார். வாசகர் பல விதம்’ என்று எனக்காகப் பரிந்து எழுதினார். வாசகர் பல விதம்அதுதான் பத்திரிகை ஆசிரியரின் பலம். ஆனால் ஒரு திருப்திஅதுதான் பத்திரிகை ஆசிரியரின் பலம். ஆனால் ஒரு திருப்தி என் கதை ஒரு வார்த்தை கூட வெட்டுப் பெறாமல் நான் அனுப்பியபடியே முழுமையாக வெளியாகி இருந்தது\nபிறகு வந்த என் கதைத் தொகுப்பில் நான் வைத்த தலைப்பிலேயை கதைவெளியானது. 0\nSeries Navigation கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)கறுப்புப்பூனை\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மற�� விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\n3 Comments for “எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)”\nஇந்த கதை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பள்ளித் துணைப் பாடப் புத்தகத்தில் இது இருந்ததாக நினைவு – மனிதனுக்கு மனிதன் என்ற தலைப்பில். சரியா\nகதையை படிக்கும் போது வாசகனின் அனுமானங்கள் கதையை தாண்டி பயணிக்கத் துவங்கி விடுகிறது இல்லையா எனக்கு இதைப் படிக்கும் போது தோன்றியது, சாமியார் வேடத்தில் இருப்பது ஜேப்படித் திருடன். முதலாளி நிர்தாட்சண்யமாக தொழிலாளிக்குப் பணம் தர மறுத்தவுடன் இந்தத் திருடன் அவரின் பணத்தை நைசாகக் களவாடி தொழிலாளிக்குக் கொடுத்து விட்டான். அப்படி எதுவும் இல்லாமல் கதை நேரடியாக முடிந்திருக்கிறது.\nஒரு சின்னக் கதைக்கு எவ்வளவு விதமான வாசக அனுமானங்கள் வாசகனுக்கு வாசகன் என்று சொல்லிக் கொள்ளலாம்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/aprilia-sr-motard-125-scooter-spotted-at-dealership-010913.html", "date_download": "2019-03-23T00:42:39Z", "digest": "sha1:RTXGXSEV3VGGBHLEBO7XSMOA4RKMESLS", "length": 21508, "nlines": 425, "source_domain": "tamil.drivespark.com", "title": "அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியுள்ளது - இந்தியாவிற்கு வருமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணியும் போலீசார்...\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியது - இந்தியாவிற்கு வருமா\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இந்திவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரின் படங்கள் வெளியாகியது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனம் ஆகும்.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 என்ற ஸ்கூட்டரும், இதே அப்ரிலியா பிராண்டின் கீழ் தான் தயாரிக்கப்படுகிறது.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், பிளாக் மற்றும் வைத் ஆகிய நிறங்களில் வெளியாகும். ரெட் நிறத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, வாடிக்கையாளர்கள் வெஸ்பா ஷோரூம்கள் சென்று புக்கிங் செய்து கொள்ளலாம்.\n5,000 ரூபாய் என்ற புக்கிங் கட்டணம் செலுத்தி, இதை புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 78,000 ரூபாய் என்ற (ஆன்-ரோட்) விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்த நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 என்ற ஸ்கூட்டரும், ஷோரூமில் காணபட��டது.\nஇதன் படங்கள், உங்களது டிரைவ்ஸ்பார்க் வாசகர் மூலம் எடுத்து அனுப்பபட்டது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், 124சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.\nஇந்த இஞ்ஜின், 8,500 ஆர்பிஎம்களில் 9.46 பிஹெச்பியையும், 7,500 ஆர்பிஎம்களில் 8.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், ஸ்டீல் டியூப் ஃபிரேம் கொணடுள்ளது.\nஇதன் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரின் முன் பகுதியில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டருக்கு, 14-இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசமே, '125' ஸ்டிக்கரில் தான் உள்ளது.\nசில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், இந்தியாவிற்கு வருமா, இல்லையா என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை.\nஎனினும், இந்த அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், இந்தியாவில் சோதனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகிறது.\nஅப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை போல் சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், தற்போது சந்தையில் முன்னோடியாக விளங்கும் ஹோண்டா போன்ற நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ப்ரீ-புக்கிங் துவக்கம்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்\nஅப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பியாஜியோ #அப்ரிலியா #ஸ்கூட்டர் #ஸ்பை படங்கள் #ஆட்டோ செய்திகள் #auto news #aprilia #piaggio #scooter #spy pics #bike news\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nசாதாரண சாலையிலும் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் ஏடிவி வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/115322", "date_download": "2019-03-23T00:39:00Z", "digest": "sha1:UWCDDZX3K3PCSYIPOGTZNJLFZEZD6YC5", "length": 4945, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 13-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வ���ண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-23T01:11:12Z", "digest": "sha1:QW4PRQJD32CUWIZPXWRZDHS6YQXN2SYG", "length": 7730, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "மிக மிக அவசரம்... பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! - கலைப்புலி தாணு பாராட்டு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு – கலைப்புலி தாணு பாராட்டு\nசுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம்.\nகதை, வசனம் – ஜெகன்நாத். ஒளிப்பதிவு – பாலபரணி, படத் தொகுப்பு – சுதர்சன். இசை – இஷான் தேவ். மக்கள் தொடர்பு- எஸ் ஷங்கர். தயாரிப்பு, இயக்கம்- சி\nபெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதேநேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம்.\nஇந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல ‘டாக்’ உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.\nபடம் பார்த்து முடித்ததும் இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டினார் கலைப்புலி தாணு.\nதான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத புதுமைப் படைப்பு இது. மிகவும் பெருமைக்குரிய படம் என்று கலைப்புலி தாணு தெரிவித்தார்.\nபின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பாக தம்பி சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிக மிக அவசரம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.\nகலைப்புலி தாணுவின் பாராட்டு குறித்து இயக்குநர் சுரேஷ் காமாட்ச�� கூறுகையில், “இப்போதுதான் படம் முடிந்தது. இதுவரை யாருக்கும் படத்தைப் போட்டுக் காட்டவில்லை. அண்ணன் கலைப்புலி தாணுவுக்காக முதன் முதலில் நேற்று திரையிட்டுக் காட்டினேன். படம் பார்த்து நெகிழ்ந்துபோய் பாராட்டினார். அவராகவே ட்விட்டரில் படம் குறித்து தன் கருத்தையும் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் எனக்கு முன்னோடி அண்ணன் கலைப்புலி தாணுதான். அவரது பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது,” என்றார்.\nநவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா…\nஎந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:02:41Z", "digest": "sha1:CHCJQ2IY46ZVVWD65QMQ6VD2CULR65JE", "length": 3811, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கண்ணும் கண்ணும் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கண்ணும் கண்ணும்\nநடிகை உதயத்தாரா அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே – புகைப்படம் உள்ளே\nநடிகை உதயதாரா தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். இவர் கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் உள்ள மலபாரில் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவருடைய உண்மையான பெயர்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1475390", "date_download": "2019-03-23T01:35:50Z", "digest": "sha1:GCU65ACCFYFF4HZSCORF46DZ4TQ2PQIA", "length": 29984, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "மாசற்ற உலகை உருவாக்குவோம்!| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nமனிதன் வாழ காற்று, உணவு, உடை இருப்பிடம் மிகவும் அவசியம். இதில் காற்று அதிகம் மாசடைந்துள்ளது. காற்றின் மாசுக்களை எளிதில் தவிர்க்க முடியும். எனவே அதை தெரிந்து கொண்டு அவற்றை தடுப்பது அவசியம். இதைப்பற்றி தெரிந்துகொள்ளத்தான் உலக புகை தவிர்க்கும் நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.\nகாற்று இரண்டு வகையான புகைகளால் மாசடைகிறது. ஒன்று, சிகரெட் புகை, மற்றொன்று சிகரெட் அல்லாத இரண்டாம் நிலை புகை. இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது சிகரெட் புகைப்பது.நாட்டில் அதிக இறப்பு ஏற்பட முதல் காரணம் புகையிலை தான். இந்தியாவில் விறகு, கரி, விலங்குகளின் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மிகப்பெரிய தீமைகளை விளைவிக்கின்றன. 1990 முதல் 2010 வரை எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, வீட்டுப்புகை இரண்டாவது அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. ஐந்து லட்சம் மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\nதென் கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் மட்டும் 80 சதவீதம் மக்கள் இதற்கு பலியாகின்றனர். 70 சதவீதம் கிராமப்புற வீடுகளில் போதிய காற்றோட்டம் இல்லை. இப்புகையினால் நிமோனியா, ஆஸ்துமா, கண் பார்வை இழப்பு, சிஓபிடி நுரையீரல் புற்றுநோய், காசநோய் ஏற்படுகின்றன. தலைநகரில் உள்ள புகை அளவைக் காட்டிலும் கிராமப்புற சமையலறை புகை 30 மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது அந்நிறுவனம்.\nபுகையிலையில் சக்தி வாய்ந்த வேதிப்பொருளான நிகோட்டின் உள்ளது. புகைபிடிக்கும்போது 20 விநாடிக்கு குறைவாக இந்த நிகோட்டின் மூளை வரை சென்று அடைய கூடியது. எவ்வாறு ஹெராயின் அல்லத��� கோஹைன் அதன் உபயோகிப்பை துாண்டுமோ அதே அளவு நிகோட்டினும் அதன் உபயோகிப்பை துாண்டக்கூடியது. இதனால் புகை பிடிப்பவர்கள் அதிலிருந்து மீண்டும் வருவது கடினமாகிறது.\n14 வகை நோய் அபாயம் :சிகரெட்டிலுள்ள வேதிப் பொருள் நமது ரத்தத்தோடு கலந்து, உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக் கிறது. குரல்வளை, வாய், தொண்டை, கணையம், சிறுநீரகம் உட்பட 14 வகை புற்றுநோய்கள் தாக்கும்.\nஇதுவரை உலக அளவில் 1.95 கோடிக்கு அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இந்த தொகையானது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. புகைபிடிப்பதின் மூலம் நம் நுரையீரலில் உள்ள சிறிய காற்றறைகள் பாதிப்படைகிறது. நுரையீரல் சம்பந்தமான மற்ற நோய்களான சிஓபிடி, எம்சீமா மற்றும் நீடித்த ப்ரான்கைட்டில் ஆகிய நோய்களும் புகை பிடிப்பதன் மூலம் ஏற்படுகின்றன.\n50 சதவீதம் அதிக வாய்ப்பு:புகைப்பவருக்கு புகைக்காதவரை விட 6% இருமல், சளி, 3% பிலீகம், 10% டிஸ்பீனியா, 9 % இளைப்பு ஏற்படுகிறது. மேலும் உலகளவில் இதுவரை 3.30 கோடி பேர் சிஓபிடி நோயால் பாதித்துள்ளனர். 30 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். பல லட்சம் மக்கள் ஆஸ்துமா, நுரையீரல், பல்மனரி ஹைபர்டென்சனால் பாதிக்கின்றனர். 40 சதவீதம் மக்கள் இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கின்றனர். இவர்களுக்கு இயல்பை விட 50 சதவீதம் அதிகமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.\nஇதுதவிர இது மன அழுத்தத்தையும் மலட்டுத்தன்மையும் உண்டாக்கக் கூடியது. புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நிறைய வாசனை மிகுந்த, வாயில் கரையக்கூடிய புகையில்லா புகையிலையை விற்கின்றன. இவையெல்லாம் மாத்திரையாகவோ, சாக்லேட் வடிவத்திலோ, குச்சிகளாகவோ, மிட்டாய் போன்று விற்கப்படுகின்றன.நம் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் பல்வேறு வகையான 'பகை' புகைகள் உள்ளன.\nஇரண்டாம் நிலை புகை :இது, நம்மை அறியாமல் சிகரெட் பிடிப்பவர்கள் மூலம் வரும் புகையினை நாம் சுவாசிப்பது. சிகரெட் மூலம் வரும் புகையானது நமது சுற்றுப்புறத்தில் குறைந்தது இரண்டு அல்லது ஒரு மணிநேரம் கூட அங்கேயே சுற்றித்திரியக் கூடியது. காற்றோட்டமான சூழ்நிலையில் கூட ஒரு மணிநேரம் அங்கேயே நாம் அறியாமலே தங்கிவிடக் கூடிய குணம் பெற்றது. நம்மையும் அறியாமல் அந்த காற்றை நாம் சுவாசிக்கிறோம்.\nபுகையிலை மூலம் வரும் புகை 40 - 50% வரை புகைக்காமல் அருகில் இருப்பவரை பாதிக்கும். புகைக்காமல் இருப்பவருக்கு அது நாள்பட்ட குணமாகாத நோய்களை கொடுக்க கூடியது. மேலும் அதன் மூலம் 20-30% நுரையீரல் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. புகைப்பவர் அருகில் குழந்தைகள் இருக்கும்போது அது அந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூளையில் கட்டி, கட்டி நோய், இருமல், சளி மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.\nஒரு எரியும் கொசுவிரட்டி சுருளில் இருந்து வெளிவரும் புகையானது, 75-137 எரியும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகைக்கு சமம்.சங்கிலி தொடராக சிகரெட் பிடிப்பவரோடு கூட படுத்து உறங்குவதற்கு ஒப்பாக ஒரு கொசு விரட்டியில் இருந்து வெளிவரும் புகை ஆபத்தை உண்டாக்கக் கூடியது.கொசுவிரட்டி பயன்படுத்துவதால் கண்களில் கார்னியாவை பாதிக்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் ஈரலை பாதிக்கும். மேலும் நாட்பட்ட பயன்பாடு மலட்டுத்தன்மையை கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படுத்தும். ஆகவே கொசு விரட்டிகள் தவிர வேறு ஏதேனும் மாற்று வழிகளில் கொசுவை விரட்டுவது சிறந்தது.விறகு எரிப்பதில் இருந்து வெளிவரும் புகையும், சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை போன்றது தான்.\nகுழந்தைகளுக்கு இது பல நாள்பட்ட வியாதியை உண்டாக்கக் கூடியது. முதியோருக்கு கடுமை யான சுவாச கோளாறு மற்றும் புற்றுநோயை உண்டாக்க கூடியது.தடுக்கும் முறைகள் *\tவீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் புகைக்கூண்டு வைப்பதன் மூலம் வீட்டில் காற்று மாசை தவிர்க்கலாம்.*\tவீட்டில் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பதில் இருந்து காஸ் அடுப்புக்கு மாறுதல்.*\tபேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, அட்டை, அலுமினியம் போன்றவற்றை தீயூட்டாமல் மறுசுழற்சி செய்தல்.*\tரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் உபயோகித்தல்.*\tகார், பைக் போன்ற வாகனங்களை சரியாக பராமரித்து அதன் புகை அளவை அளவோடு வைத்தல்.n\tவீட்டில் உள்ள விளக்குகளை தேவை யற்ற நேரங்களில் அணைப்பதன் மூலம் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும்.*\tமரங்கள் நடுவதன் மூலமாகவும் மாசை குறைக்கலாம்.*\tசிகரெட் புகைப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் அவர்களால��� ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இயலும். ஆகவே புகை பிடிப்பவர்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகி புகைபிடிப்பதை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பெற வேண்டும். நம் முன்னோர் மாசற்ற உலகை நமக்கு பரிசளித்தார்கள். நாம் அதை அனுபவிக்கிறோம். நமது வாரிசுகளுக்கு மாசு நிறைந்த உலகை பரிசளிக்க கூடாது. துாய காற்று, மாசற்ற உலகம், நல்ல பழக்கம், படிப்பு போன்றவற்றை நாம் பரிசளிப்போம்.- டாக்டர் மா.பழனியப்பன், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை, 94425 24147.\nகாற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்ப��ற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-21-15", "date_download": "2019-03-23T01:28:16Z", "digest": "sha1:F3QFU7ZZ7LYMES4AEMQAKNTVPG5SPYND", "length": 13793, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 21,2015 To டிசம்பர் 27,2015 )\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\n பரிதவிப்பில் தே.மு.தி.க., மார்ச் 23,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. திருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல நகரங்களில் 4ஜி எல்.டி.இ. (4G LTE) சேவையை வழங்கி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் 296 நகரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்கனவே 4ஜி சேவை அறிமு��மானது. தற்போது திருநெல்வேலியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், இணையக் குச்சி ..\n2. சாம்சங் கேலக்ஸி ஜே 3\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nஅண்மையில், சாம்சங் நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும், சாம்சங் கேலக்ஸி ஜே 3 ஸ்மார்ட் போன் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் இதனை சீனாவில் வெளியிட்டுள்ளது. Galaxy J3 (SM-J3109Z) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில், 5 அங்குல அளவிலான ஹை டெபனிஷன் Super AMOLED display திரை உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 பிக்ஸெல்கள். சென்ற, செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான, ..\n3. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nதான் ஏற்கனவே அறிவித்தபடி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், Canvas 5 ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் வளைவு நுனிகளைக் கொண்ட 5.2 அங்குல திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில், 64 பிட் அளவில் இயங்கும் Octa-Core MediaTek MT6753 ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ..\n4. ஸென் எக்ஸ் 16\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST\nரூ. 1,000க்கும் குறைந்த விலையில், மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கு, ஸென் நிறுவனம், சென்ற மாதம் ஒரு போனை ரூ.825 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். எழுத்துகளும் எண்களும் கொண்ட கீ போர்ட் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எப்.டி. வகை ஸ்கிரீன் உள்ளது. எப்.எம். ரேடியோ, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/28161336/Richa-Chadha-wears-Kerala-saree-in-first-look-as-adult.vpf", "date_download": "2019-03-23T01:33:16Z", "digest": "sha1:IEEUASYU7BIDBFCVQJBV3BLM43AONDKZ", "length": 12090, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Richa Chadha wears Kerala saree in first look as adult star Shakeela || மலையாள நடிகை ரிச்சா சதா நடிப்பில் ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமலையாள நடிகை ரிச்சா சதா நடிப்பில் ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது + \"||\" + Richa Chadha wears Kerala saree in first look as adult star Shakeela\nமலையாள நடிகை ரிச்சா சதா நடிப்பில் ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது\nபிரபல நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு, இந்தி மொழியில் படமாக தயாராகி வருகிறது. அவரது வேடத்தில் ரிச்சா சதா நடித்து வருகிறார்.\nமலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான படங்களில் நடித்தவர் ஷகீலா. குறிப்பாக, மலையாளத்தில் அவருக்கு பெரும் வரவேற்பு . ஒருகாலத்தில் மோகன்லால், மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைவிட, ஷகீலாவின் படங்கள் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.\nஷகீலா, சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்று பற்றி புத்தகமும் எழுதியுள்ளார். அதில், வறுமை காரணமாகவே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்பட்டதாக, ஷகீலா குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் படமாக தயாராகிறது.\nஇந்திரஜித் லங்கேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஷகீலா வேடத்தில், கேரளாவை சேர்ந்த ரிச்சா சதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ராஜீவ் பிள்ளை நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி ரிச்சா சதா கூறுகையில்,\nஷகீலாவின் வேடத்தில் நடிப்பது மிகப்பெரிய விசயம். இளமைக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு நடிக்க வந்த ஷகீலா சந்தர்ப்பம் காரணமாக கவர்ச்சி படங்களில் நடிக்க தொடங்கினார். அதை உள்ளபடியே படமாக எடுத்து வருகிறோம். தற்போது ஷகீலா படங்களில் நடிக்காவிட்டாலும், அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால், அவரைப் போல நடிப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன்,’’ எனக் குறிப்பிட்டார்.\nஇதேபோல, ஹீரோவாக நடிக்கும் ராஜீவ் பிள்ளையும் இந்த படம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அர்ஜூன் என்ற வேடத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பாக, சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை, டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்து வெளியிட்டனர். அதன்பின்னர், தென்னிந்தியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் ���டிகர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி\n2. கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n3. பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா நடிகை பூஜா காந்தி ஆவேசம்\n4. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n5. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayanam.com/archives/1471", "date_download": "2019-03-23T00:14:08Z", "digest": "sha1:QNCQORDYP46LBAACIPFOO3KQIQOGZ3L4", "length": 3139, "nlines": 28, "source_domain": "mayanam.com", "title": "Mayanam Obituary Notices", "raw_content": "\nயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பொய்யாமொழி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லலிஸ்லாலினி மற்றும் கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும், அருஷாந் அவர்களின் அன்புத் தந்தையும், வாசுகிதேவி, தயாபரதேவி, ஜெயகுமார்(பிரான்ஸ்), தமயந்தி, மலர்விழி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணம், தயாளகுமார், சகாயதேவி(பிரான்ஸ்), தர்மராஜா, குகனேசராஜா, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருஸ்ஷா(பிரான்ஸ்), ஜெயநிஷா(பிரான்ஸ்), சகாயினி(பிரான்ஸ்), ரஸ்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், முகுந்தன், அகல்யா, சஜீபன்(பிரான்ஸ்), டொறின், ஏஞ்சலின், அனுபிகா, அபினுஜா, தனுக்‌ஷன், தனோஜன், த��ஷாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/176789-2---------.html", "date_download": "2019-03-23T00:43:55Z", "digest": "sha1:OKKZ26YPLWMRH7D6WDSQES5WZSOBUFP6", "length": 20144, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம்!", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும��� - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nheadlines»2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம்\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம்\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019 15:08\nபுதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து வருவதாகவும், அதற்கான தீர்வாக நிறுவனத்தையேகூட மூடிவிடலாமா என்பது குறித்தும் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி வருவதாக அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.\n2014 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மக்கள் நலனைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தனியார் தொழிலதிபர்களை ஊக்குவித்து வரும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிராய் எனும் தொலைத்தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அமைப்பு இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அளவிடமுடியாத அளவுக்கு வளர்ச்சி பெறுவதும், பிற நிறுவனங்கள் சரிவை சந்திப்பது மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனமும் நட்டத்தையே சந்தித்து வருகிறது என்பதன்மூலம் அத்துறையில் அரசின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதாக இல்லை என்பது உண்மையாகி வருகிறது.\nஜியோ என்கிற பெயரில் அம்பானி குழுமத்தினரால் ஏற்படுத்தப்பட்டு, அத்துறையில் கொடி நாட்டிக் கொண்டி ருக்கின்ற நிலையில், அரசு கட்டுப்பாட்டின்கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் நட்ட அறிக்கையை அளித்துள்ளது. மேலும், மூடுவதற்கான ஆலோசனையையும் அரசே கேட்டுள்ளதாக வெளியாகின்ற தகவல் மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.\nஇதுபோன்று பொதுத்துறை நிறுவனத்தின் சரிவுக்கு, குறைந்த அரசு, நிறைந்த நிர்வாகம் எனும் முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் மோடியின் அரசு அளிக்கக் கூடிய பதில் என்னவாக இருக்கும் ஜியோ வருகைக்குப்பின்னர் ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் சில மூடுவிழாவை நடத்திவிட்டன. மக்களின் பெரும் நம்பிக்கையாக இருப்பது பொதுத்துறை நிறுவனம்தான். ஆனால், அந்நிறுவனத்தைக் கட்டிக்காப்பாற்றி, வளர்த்திட மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது நிரூபணமாகி வருகிறது.\nபொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய அளவுக்கு நட்டத்தை சந்தித்துள்ள அமைப்பாக பி.எஸ்.என்.எல். உள்ளது. 2015-2016 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-2017 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும், 2017-2018 நிதியாண்டில் ரூ.7,992 கோடியும் நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் ஒட்டுமொத்த நட்டக்கணக்கில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நட்டம் 25 விழுக்காடு அளவில் உள்ளது. இதுபோன்ற தொடர் நட்டங்களால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அறிக்கை அளிக்கையில், மேலும் முதலீடு செய்யாமல் இருத்தல், செய்துள்ள முதலீட்டைத் திரும்பப் பெறுதல் அல்லது நிறுவனத்தை மூடிவிடுதல் குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் நட்டம் காரணமாக அத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை (விருப்ப ஓய்வு என்கிற பெயரால்) பணியிலிருந்து முன்னதாகவே அனுப்புவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாம். பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள பணியாளர்களை முன்னதாகவே ஓய்வு பெறச்செய்யும் வகையில் ஓய்வு பெறும் வயதைக் குறைப் பது என்று பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளில் முதன்மையானதாக நிறுவனத்தை மூடுகின்ற திட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி நிறுவனத்தை மூடினால் ஏற்படக்கூடிய நிலைமைகுறித்து அதிகாரிகளிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.\nதொலைத்தொடர்புத் துறை செயலாளர் ஒப்புதல்\nதொலைத்தொடர்புத்துறை செயலாளர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோரியுள்ளார்.\nமத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் சிறீவத்சவா நிறுவனத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ளது குறித்து அறிக்கை அளித்தார். சந்தையில் ரிலையன்ஸ், ஜியோ வருகைக்குப்பின்னரே நட்டங்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது மற்றும் முன்னதாகவ�� ஓய்வு அளிக்கின்ற திட்டம்குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.\nதொலைத்தொடர்புத் துறை செயலாளர் பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகளிடம், நட்டத்தை சரிகட்ட, அரசு முன்பாக உள்ள அனைத்துவித ஆலோசனைகளையும் அளிக்க வேண்டும். உதாரணமாக, இப்போதுள்ள நிலையில் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்வது, நிறுவனத்தை மூடுவது அல்லது நிதி ஆதாரங்களை மீட்டெடுப்பதுகுறித்து ஆலோசனைகளை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஓய்வு வயதைக் குறைக்கத் திட்டம்\nநட்டத்தை ஈடுகட்ட ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்வதன்மூலம், விருப்ப ஓய்வு மற்றும் ஓய்வு வயதை குறைப்பது. நிறுவனத்தில் பணியாற்றுவோரின் வயதைக் குறைத்து, 60 வயதிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைத்து, விரைந்து அவர்களை ஓய்வு பெறச் செய்வது, விருப்ப ஓய்வின்மூலம் பணிபுரிவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் நிதி பற்றாக்குறையை சரி செய்யலாம். இதன்மூலம் ரூ.3,000 கோடி நிதியை சேமிக்கலாம் என்றும் நிறுவனம் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்களில் 56 வயதிலிருந்து 60 வயதுவரை உள்ளவர்களை கட்டாய ஓய்வு அல்லது கட்டாய விருப்பு ஓய்வு பெறச் செய்வதன்மூலம் சுமார் 67,000 ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் (சுமார் 33,846 பேர்) விருப்ப ஓய்வின்கீழ் வெளியேற்றப்படும்போது, நிறுவனத்துக்கு ஊதியத்துக்கான நிதியில் ரூ.3,000 கோடி சேமிப்பாக இருக்கும். அவர்களை வெளியேற்றும்போது ரூ.6,900 கோடியிலிருந்து ரூ.6,300 கோடிவரை ஊழியர்களுக்கு அருட்கொடையாக அளிப்பதற்கான செலவாகும்.\nமேலும், நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள கட்டடங்கள், மனைகள் ஆகியவற்றைக்கொண்டும் நிதியைப் பெறலாம். அந்த வகையில் நிறுவனத்துக்குச் சொந்தமாக ஒட்டுமொத்தமாக ரூ.15,000 கோடி மதிப்பில் கட்டடங்கள், மனைகள் உள்ளன. அதன்மூலம் 2 அல்லது 3 ஆண்டுகளில் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் முலமாக நிதிநிலையை சரி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/science/", "date_download": "2019-03-23T01:28:00Z", "digest": "sha1:PV3ODGI6AX2SAVOYFOS6UPLPIU2EQ4RB", "length": 7739, "nlines": 178, "source_domain": "www.satyamargam.com", "title": "அறிவியல் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nகுடை கூறும் வானிலை அறிக்கை\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-680.html", "date_download": "2019-03-23T00:58:19Z", "digest": "sha1:NFDOACHWRBP3GPADVC3OBXKBJFVAGCQN", "length": 5900, "nlines": 52, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - மறைக்க முடியாத பொய் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – மறைக்க முடியாத பொய்\nசிறுவர் கதைகள் – மறைக்க முடியாத பொய்\nசிறுவர் கதைகள் – மறைக்க முடியாத பொய்\nஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.\nபழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.\nஅறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.\n“மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.\n“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.\n“ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது” என்றாள் ஜானகி ஆன்ட்டி.\nபட்டுக்குட்டி பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி அழத் தொடங்கினாள்.\n“பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன” என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_11.html", "date_download": "2019-03-23T00:33:44Z", "digest": "sha1:UGCUZDZ6WCH3EDDWJY7DAZEPDWGNTA4I", "length": 14466, "nlines": 196, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பொள்ளாச்சி பக்கம் போனேன்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n“பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்” -இப்படியும் சிலர். “பிறந்தோம், வளர்நதோம், வாழ்வில் சாதனைகள் படைத்தோம்” - இப்படியும் சிலர். அவர்களில், பிறந்த மண்ணையும் வளர்ந்த ஊரையும் உயர்த்திவிட துடிப்பவர் மிகச்சிலரே.\nபொள்ளாச்சியில் “பொதிகை” என்றோர் அமைப்பு புரட்சிகளைச் செய்து வருகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இனிய மாலைப்பொழுதொன்றில் கூடுகின்றனர். பிறந்து வளர்ந்த பூமிக்கு புதுப் புனல் பாய்ச்சும் இவர்கள் பணி இனிமையானது. பொதிகையின் பணிகளுக்கு வழிகாட்டிகளாய், இந்திய ஆட்சிப்பணியில் இன்றிமையாத பணிகள் பல புரிந்த கல்வித்துறையின் கலங்கரை விளக்கு திரு.M.P.விஜயகுமார் இ.ஆ.ப. ஐயா அவர்களும், கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் அயராது உழைக்கின்றனர்.\nஇந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் “வேதநாயகம் கலையரங்கம்” ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.\nஇந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், “உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர் திரு.சிவகுமார் “பொதிகைக்கு” என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், “வாழ்க வளமுடன்” என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர் திரு.தண்டபாணி ஐயா. இன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர் இயற்கை ஆர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி நுகர்வோர் குழு, கற்றறிந்த பெரியோர் எனப்பலர் வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.\nஇறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர். பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: \"அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது\" என்பதையும் கூறுங்களென்றனர்..\nஎப்படிச் சொல்வது இதற்கோர் பதிலை இன்றளவும் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நாராயணன்.\nமிக்க சந்தோசம் ராஜமாணிக்கம் சார்.\nவண்ணத்து பூச்சியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வண்ண மயமான தங்கள் வலைபூவையும் கண்டேன், களிப்புற்றேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ண���ர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180828_01", "date_download": "2019-03-23T01:21:28Z", "digest": "sha1:VT77D6WGB237Z2U7ND4ADQZ6CYXIEWI6", "length": 5007, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விரு தெடட அத மிட சரு' விஷேட ஒரு நாள் சந்தை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று(ஆகஸ்ட்,27) இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு விவசாய சுய தொழில் நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சந்தை இடம்பெற்றது.\nஇச்சந்தையில், ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களினால் உற்பத்தி செய்யப்பட காய்கறிகள், பழங்கள், உள்நாட்டு அரிசி வகைகள், மாவு மற்றும் பருப்புவகைகள்,சுத்தமான தேன், பண்ணை உற்பத்திப்பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nஇச்சந்தையினை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை & திட்டமிடலுக்கான மேலதிக செயலாளர் திரு. ஆர்பீஆர் ராஜபக்ஷ, முப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கான விவசாய சுய வேலைவாய்ப்பு திட்டம், ஓய்வுபெற்ற படைவீரர்களின் ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக கூடுதல் வருவாயை அளிப்��தோடு தேசிய மனிதவள கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அவர்களது நிபுணத்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:31:25Z", "digest": "sha1:DJX6733DWIEHTEK2EUBNKF7F4M5HBTLN", "length": 3817, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவிஞர் சினேகன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கவிஞர் சினேகன்\nஇரண்டாம் இடத்திற்காக சினேகனிற்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டதா \nபிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்கள் பலரின் உள்ளதை கவர்ந்தார் சினேகன். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று அவரின் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இறுதியில்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/16/direct-tax-collections-up-11-38-apr-jan-fy-15-003706.html", "date_download": "2019-03-23T00:56:53Z", "digest": "sha1:UEAB2PPU2N56FBGENU4K5DKUWDG4JRLC", "length": 19393, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நேரடி வரி வசூல் 11.38% உயர்வு!! ரூ. 7.36 லட்சம் கோடி இலக்கை எட்டும் நிலையில் மத்திய அரசு... | Direct tax collections up 11.38% in Apr-Jan FY'15 - Tamil Goodreturns", "raw_content": "\n» நேரடி வரி வசூல் 11.38% உயர்வு ரூ. 7.36 லட்சம் கோடி இலக்கை எட்டும் நிலையில் மத்திய அரசு...\nநேரடி வரி வசூல் 11.38% உயர்வு ரூ. 7.36 லட்சம் கோடி இலக்கை எட்டும் நிலையில் மத்திய அரசு...\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nஅடுத்த 10 நாளில் 10,000 ரூபாயை வருமான வரியைக் குறைப்பது எப்படி..\nஇந்தியாவில் முதன்முறையாக, வருமான வரி தாக்கல் செய்யாததால் 11 ஆண்டுகள் சிறை தண்டனையில் பிசினஸ் மேன்..\nஅமேஸான் வருவாய் 16,24,000 கோடி ரூபாய் நீங்க வரி கட்ட வேண்டாம் சம்பளம் 70,000 ரூபாயா 10% வரி கட்டு..\nஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ரூ. 20000 கோடி - ரூ.10000 கோடி வசூல்: மத்திய அரசு தகவல்\nவங்கிக் கணக்குகளுடன் பான் அட்டையை இணைத்திருந்தால் தான் இனி வருமான வரி Refund..\nடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாத காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 11.38 சதவீதம் அதிகரத்து 5.78லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.\n2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூலை ரூ. 7.36லட்சம் கோடி அளவில் உயர்த்துவதை மத்திய அரசு இலக்காக நிர்ணயம் செய்துக்கொண்டது. இது 2013ஆம் நிதியாண்டை விட 16 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.\n2014ஆம் நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாத காலகட்டத்தில் 5.19 லட்சம் கோடி வரை நேரடி வரி வசூலிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.\nஇந்த 10 மாத காலத்தில் நாட்டின் நிறுவன வரி வசூல் 11.04 சதவீதம் அதிகரித்து 3.64லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 3.28லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதனிநபர் வருமான வரி 11.32 சதவிகிதம் உயர்ந்து ரூ.2.07லட்சம் கோடிகளாக வசூல் ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு ரூ.1.86லட்சம் கோடியாக இருந்தது.\nபங்குச்சந்தையில் பங்குகள் பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி (STT) 44.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,556 கோடிகள் வசூலாகி உள்ளது. மேற்கூறிய 10 மாத காலத்தில் பங்கு சந்தையில் நடந்த அதிக அளவிலான செயல்பாடே இந்த உயர்வுக்குக் காரணம்.\nஏப்ரல் முதல் ஜனவரி வரை, முன்கூட்டிய வரி வசூல் 13.26 சதவீதம்உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் வளர்ச்சி 8.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.\nவருவாய் மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி (TDS) 7.79 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதன் வளர்ச்சி 16.65 சதவீதமாக இருந்தது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-03-23T00:53:41Z", "digest": "sha1:DHQJ2HVECELMVQOQ6T36L3QVXTRTLQMH", "length": 7057, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஜூலை 2017\n1.மத்தியபிரதேசத்தின் போபால் நகரில், சர்வதேச திறன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\n2.செல்பி ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்வதற்கு இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1.ஜெர்மனியின் Nuremberg நகரில் நடைபெற்ற FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெஹன் தருவலா [Jehan Daruvala] பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.பார்முலா 3 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஜெஹன் தருவலா அடைந்துள்ளார். இவர் Sahara Force India Academy சார்பில் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.\n2.ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-பூஜா ஜோடி 4-11, 6-11, 2-11 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் மெங்-சு யுலிங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.இ��னால் இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.\n3.சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஃபிபா கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 96வது இடம் பெற்றுள்ளது.கடந்த 1996ல் இந்திய அணி 94வது இடத்தைப் பிடித்தது. இதற்குப் பிறகு, இந்திய அணியின் சிறந்த முன்னேற்றம் இதுவாகும்.\n1.497-வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.\n2.1889-வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.\nGST சிறப்பு செய்திகள் :\n1.GST அமைப்பை அசிம் தாஸ் குப்தா குழு வடிவமைத்துள்ளது.\n2.GST வரி அமைப்பை அமல்படுத்த விஜய் கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது.\n3.GSTன் படி வரி வசூலிக்கும் அதிகாரம் 246A சரத்தில் கூறப்பட்டுள்ளது.\n4.தற்போது இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு கனடா நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது.\n5.GST சட்டத்திருத்த மசோதா பாரளுமன்றத்தில் முதன் முதலாக மார்ச் 22,2011-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n6.GST இந்தியாவில் அறிமுகப்படுத்திய நாள் 01 ஜூலை 2017.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 09 ஜூலை 2017 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/13030846/Komiri-Disease-Attack-Bound-Echo-The-lamb-of-the-maiden.vpf", "date_download": "2019-03-23T01:28:29Z", "digest": "sha1:SWPUZGJKLTQVTUPRQ4SGUXW7FX3LXIQS", "length": 12814, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Komiri Disease Attack, Bound Echo: The lamb of the maiden was lost || கோமாரி நோய் தாக்குதல், தடை எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோமாரி நோய் தாக்குதல், தடை எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது + \"||\" + Komiri Disease Attack, Bound Echo: The lamb of the maiden was lost\nகோமாரி நோய் தாக்குதல், தடை எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது\nகோமாரி நோய் தாக்குதல் மற்றும் தடை எதிரொலியால் மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது.\nகோமாரி நோய் தாக்குதல் காரணமாக மணப்பாறை, சமயபுரம் உள்பட முக்கிய சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்பனை செய்ய 4 வாரம் தடை விதித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை குறித்து மணப்பாறை நகராட்சி அதிகாரிகள், சந்தை குந்தகைதாரர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பமான ���ூழல் கடந்த 3 நாட்களாக நிலவி வந்தது. மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.\nஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறும் மாட்டுச்சந்தை வழக்கம்போல நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் விற்பனைக்கு தடை மற்றும் கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக சொற்ப எண்ணிக்கையில் தான் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.\nகிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை நேரங்களில் வியாபாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான மாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால், சந்தை நடைபெறுமா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவியதால் மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.\nஒவ்வொரு வாரமும் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும் மாட்டுச் சந்தையில் கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கிலேயே வியாபாரம் நடைபெற்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். சில விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாட்டை குறைந்த விலைக்கு விற்றுச் சென்றனர்.\nபண்டிகைகள் நெருங்கி வரும் காலகட்டத்தில் மாட்டுச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி வழக்கம்போல் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி மணப்பாறை மாட்டுச்சந்தை மூடப்பட்டது விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி\nகோமாரி நோய் தாக்குதல் காரணமாக மணப்பாறை மாட்டுச்சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/16/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--879211.html", "date_download": "2019-03-23T00:11:08Z", "digest": "sha1:JKP2OZOQOUF2H7ITZQUCH67JVXNA2GSY", "length": 8253, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு\nBy dn | Published on : 16th April 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் பஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nதில்லியைச் சேர்ந்தவர் பிரியா ஜெயின். இவர் தில்லியில் அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பஸ் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து 2011, நவம்பர் 23-ஆம் தேதி நிகழ்ந்தது.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்ட பஸ் வாகனத்தின் ஓட்டுநர், டிடிசி நிறுவனம், பஸ்ஸூக்கு காப்பீடு செய்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை இழப்பீடு வழங்கக் கோரி பிரியா ஜெயினின் பெற்றோர் மம்தா ஜெயின், தீபக் ஜெயின் ஆகியோர் மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயத்தில் வழ��்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது தீபக் ஜெயின் காலமாகிவிட்டார். வழக்கை பிரியா ஜெயினின் தாய் மம்தா ஜெயின் தொடர்ந்து நடத்தினார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயத் தலைவர் ரவீந்தர் பேடி அளித்த உத்தரவு:\n\"சம்பவத்தன்று பஸ்ஸை அதன் ஓட்டுநர் வேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டி வந்தததால்தான் விபத்து நேரிட்டது என்பது போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, பிரதேப் பரிசோதனை அறிக்கை, இயந்திர ஆய்வு அறிக்கை ஆகியவை மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, பஸ்ஸூக்கு காப்பீடு செய்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் உயிரிழந்த பிரியா ஜெயினின் தாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.12,42,288 வழங்க வேண்டும்' என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://staging.suss.edu.sg/courses/detail/sco231", "date_download": "2019-03-23T00:07:35Z", "digest": "sha1:TGQNHPCMVOZFM4QV5VQL5ULTQANKJRAA", "length": 9607, "nlines": 241, "source_domain": "staging.suss.edu.sg", "title": "Space, Place, People and the City (வெளி, இடம், மக்களும் நகரமும்) | Singapore University of Social Sciences", "raw_content": "\n நாம் இன்றைய சூழலில் வளரும் நகரத்தின் சமூக, பண்பாட்டு, பொருளியல் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் நகர வாழ்வில் தொழில்நுட்பம் தரும் புதிய விளைவுகளை எவ்வாறு ஏற்கப்போகிறோம் நகர வாழ்வில் தொழில்நுட்பம் தரும் புதிய விளைவுகளை எவ்வாறு ஏற்கப்போகிறோம் இப்பாடம் வெளியின் இருப்பினை அறிமுகப்படுத்துகிறது: வெளியும் இடமும் எவ்வாறு நகரினை உருவாக்குகிறது, பொருளியல் சமூகவியல் பின்புலத்தில் உலகமயமாதலில் இந்நகரம் எவ்வாறு இயங்கும். நகர்மயமாதலில் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் விளைவுகள். இப்போக்கில் மக்கள், இடம், வெளி தொழில்நுட்பம் பற்றிய சமூகவியல் விசாரணைகள்.\nவரலாற்றுப் பின்னணியில் நகரினைப் புரிந்துகொள்ளல்\nநகர வளர்ச்சி��ில் எழும் சமூக சமத்துவமின்மையை அறிதல்\nநகர்மயமாதலில் உருவாகும் சூழலியல் பேரிடர்களைக் குறித்து அறிதல்\nநகர்மயமாதல் மரபின்மீதும், அவற்றின் வேர்கள்மீதும் எற்படுத்தும் தாக்கத்தினை விளக்குதல்\nதொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு நகரத்து சவால்களைச் சமாளிக்கும் என்பதனை அறிதல்\nதென்கிழக்காசிய நகரிய சிக்கல்களை எதிர்கொள்ளல்\nதென்கிழக்காசிய நகரியத்தின் சவால்களை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள், தீர்க்கும் வழிமுறைகள்\nநகர வெளிகளை உருவாக்குதலில் வெவ்வேறு நபர்கள், நிறுவனங்களின் பங்களிப்பை வரையறுத்தல்.\nநகரம் பற்றிய ஆய்வுகளில்/புரிதலில் வெவ்வேறு தரத்திலான ஒழுக்கம் பற்றியும், கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையும் விவாதிக்கப்படும்.\nநகர வாழ்வின் அன்றாட சூழலைக் கொள்கை, கோட்பாடுகளோடு தொடர்புறுத்தி நகரமயமாதலின் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்தல்.\nகள ஆய்வுகளின் அடிப்படையில் நகரிய உருவாக்கத்தில் சமூகப் பண்பாட்டு - பொருளியல் சட்டகத்தினை இனம் காணுதல்.\nஎழுத்திலும், வெளிப்படுத்துதலிலும் கோட்பாடு உருவாக்கும் பாதிப்புகளைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் விளக்குதல்.\nநகரிய சிக்கல்களைச் சிந்தனாப் பூர்வமாகவும், படைப்பாற்றல் உத்தியுடனும் கருத்துகளாக வெளிப்படுத்துதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-929.html", "date_download": "2019-03-23T00:07:19Z", "digest": "sha1:OLVRUCQS7PPNUB22R2ZE3LEABASY7DJC", "length": 11982, "nlines": 60, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - சந்நியாசி கீதம் உருவான கதை! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை\nஅமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்���ர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.\nஅன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம் வருடம் செப்டம்பர் மாத வாக்கில்தான் சுவாமிஜி கைப்பட எழுதிய சந்நியாசி கீதத்தின் பேப்பர்கள் திரும்பக்கிடைத்தன. இது ஒரு விந்தையான விஷயம் 1948 ஆம் ஆண்டு நியூயார்க் ராமகிருஷ்ண விவேகானந்த மையம் ஆயிரம் தீவுப் பகுதியில் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மறுசீரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்தது.\nசுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் அங்கிருப்பது யாருக்கும் தெரியாததால் அது மற்ற பயனற்ற பொருள்களோடு வெளியே தன் குடும்பத்துடன் வழக்கமாக மடத்திற்குச் சென்று வரும் எலக்ட்ரீஷியனான மிஸ்டர் ஹரால்டு கோல் என்பவர் அந்த சந்நியாசி கீதத்தின் பெருமையை உணர்ந்து அந்தக் கவிதையை எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தார். சுவாமிஜியின் ஞாபகார்த்தமாக அவர் அதை வைத்திருந்தாலும் தன்னிடம் சுவாமிஜியின் கவிதை இருக்கும் தகவலை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 செப்படம்பர் மாதம் அவர் அதை நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்த மையத்தின் தலைவரான சுவாமி நிகிலானந்த மகராஜிடம் ஒப்படைத்தார்.\nசுவாமி சத்பிரகாஷானந்தர் எழுதிய என்ற நூலில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. சுவாமிஜியின் திருக்கரங்களினால் எழுதப்பட்ட சந்நியாச கீதத்தைப் பற்றி அவரது சீடர் சிறப்பித்துக் கூறுவதைக் காண்போம். சுவாமி விவேகானந்தரின் சீடர் சுவாமி ஆத்மானந்தர் தன் குருவான சுவாமிஜியிடம் அவர் கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. சுவாமிஜி எழுதிய கவிதைகளை பாடல்களை அவர் பாடும் போது அந்த இடம் முழுமையும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தது சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் என்ற பாடல்கள்.\nபுதிதாகத் துறவறம்மேற்கொண்டவர்களிடம் ஆத்மானந்தர் நீங்கள் உண்மையிலேயே துறவியாக வாழ விரும்பினால் இன்று முதல் இந்தப் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் இன்று முதல் தியானம் செய்யுங்கள் என்று கூறுவார். சுவாமிஜி கூறிய கருத்துக்கள் சந்நியாசிகளுக்கு மட்டும்தானா வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா அவற்றின் ஒரு சிறிய பகுதியை நாமும் காண்போமே\nஉறுதி உடைய நற்றுறவீ உம்மைப் பிணைத்துக் கீழ்ப்படுத்தி\nஇறுக்கும் தளைகளை நீர் நொறுக்கி எறிந்து விடுங்கள் இக்கணமே\nமின்னும் தங்கத்தளையெனினும் மிகவும் கரிய இரும்பெனினும்\nமன்றும் அன்பே ஆயிடினும் மனத்தில் வளரும் வெறுப்பெனினும்\nஎல்லாம் இடுக்கிப் பிடிபோல என்றும் உம்மை நெருக்குபவை\nதங்கத் தளைகள் ஆனாலும் சற்றும் வலிமை குறைந்தனவா\nசிங்கத் துறவீ தளைமுற்றும் சிதைத் தெறியுங்கள் இப்போதே\nஓம்தத்ஸத் என நீங்கள் உள்ளம் உருகச் சொல்லுங்கள்.\nஎன்ன அற்புதமான பொருள் பொதிந்த கவிதைகளை சுவாமிஜி வழங்கியிருக்கிறார்.\nஉண்மையான துறவியாக வாழ விரும்பும் சந்நியாசியாக இருந்தாலும் சரி இறைவனை அடைய விரும்பும் சாதகனாக இருந்தாலும் சரி நம்மைப் பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமல்லவா\nதினமும் சுவாமிஜியின் இக் கவிதைகளின் பொருளைத் தியானிக்கும் போது, தளைகளிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆர்வத்தையும், அதற்குரிய ஆற்றலையும் சுவாமிஜி வழங்குவார்.\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/08/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:12:56Z", "digest": "sha1:7N3PUAVKO26YTRGTJJ4YSBICNA7EVCAY", "length": 24304, "nlines": 75, "source_domain": "www.tnsf.co.in", "title": "புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா? – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொ��்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > Article > புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா\nபுதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா\nஎல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷயங்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம் நிறையப் பேர் சொல்லிவிட்டதால், நல்ல விஷயங்களை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nஅறிக்கையில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், ஆசிரியர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்த சில பரிந்துரைகள். ‘ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும்’ என்ற பிரிவு ஆசிரியர்களை வாட்டி எடுக்கிறது. ‘பணிக்கு வராமை, பணிப் பொறுப்பின்மை போன்ற தவறுகளைச் செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் ஒழுங்கின்மையையும், வராமையையும் செல்பேசிகள், உடல் அடையாளப் பதிவுக் கருவிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாக்கப்படும். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணித்திறன் கணிக்கப்படுதல் (அப்ரைசல்) கட்டாயமாக்கப்படும். இந்தக் கணிப்பு அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கற்பித்தல் திறன், பாட அறிவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்’ – இப்படிப் போகிறது அந்த அறிக்கை.\nஇந்தப் பரிந்துரைகளைப் பற்றி எந்த ஆசிரியர் சங்கமாவது பேசியிருக்கிறதா என்பதுதான் என் கேள���வி. வரவேற்க வேண்டாம், கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே… ஏன் இந்தப் பரிந்துரைகளை எல்லாம் வெளியே சொன்னால், அதை மக்கள் ஆதரித்துவிடுவார்களோ என்ற பயமின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்\n‘ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதில், தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இருக்குமாறு விதிமுறைகளும், வழிகாட்டல்களும் முறைப்படுத்தப்படும். இதற்கு உதவியாகத் தன்னாட்சி கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியங்கள் அமைக்கப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள், படிப்படியாகத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நிரப்பப்படும். தொலை தூரங்களில் உள்ள பள்ளிகளுக்கும், மலைப்பிரதேசம் உள்ளிட்ட செல்ல முடியாத பள்ளிகளுக்கும் உள்ளூரில் இருந்து ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு முக்கியமான அறிவிப்பு நம்மூரின் முக்கியமான பிரச்சினை போதிய ஆசிரியர்கள் இல்லாததா நம்மூரின் முக்கியமான பிரச்சினை போதிய ஆசிரியர்கள் இல்லாததா இருக்கிற ஆசிரியர்களும் பாடம் சொல்லித்தரும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதா இருக்கிற ஆசிரியர்களும் பாடம் சொல்லித்தரும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதா – மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான விஷயங்களில் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள் – மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான விஷயங்களில் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள் அவ்வளவு ஏன்… எத்தனை பேர் பத்திரிகை வாசிக்கிறார்கள்\n‘சில தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் தனிப்பட்ட ஆர்வம், செயல்திறன் காரணமாகப் பல பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே, தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் பட்டறிவு பெற்றுள்ள ஆசிரியர்களிலிருந்து, தகுதியும் நாட்டமும் உள்ளோர் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வராக நியமிக்கப்படுவார்கள்’ – இது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இல்லையா தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும், சாதித்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே, அங்கு பணிபுரியும் அத்தனை பேருமா அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும், சாதித்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே, அங்கு பணிபுரியும் அத்தனை பேருமா அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் ஒன்றிரண்டு ஆசிரியர்களின் அற உணர்வே ஒட்டுமொத்தப் பள்ளியையும் உயர்த்துகிறது. அவர்கள் தலைமை ஆசிரியர்களாகி, தடையின்றித் தங்கள் பணியைச் செய்ய இந்த முறை உதவுமா இல்லையா\n‘அரசு மீதான புகார்களையும், தனியார் பள்ளிகள் குறித்த புகார்களையும் விசாரிப்பதற்கு, மத்தியிலும் மாநிலங்களிலும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்படும். வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்கென, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நடுவர்களின் தலைமையில் இவை இயங்கும்’ என்றும் கூறியிருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் கழிவறை இல்லை, இந்த மெட்ரிக் பள்ளியில் சமச்சீர் பாடத்திட்டம் பின்பற்றப்படுவதில்லை, அந்தத் தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளை நடக்கிறது என்பதையெல்லாம் முறையிட ஓரிடம் கிடைக்கிறதே என்ற நம்பிக்கை தரவில்லையா இந்த அறிவிப்புகள்\n‘5-ம் வகுப்பு வரையில் தாய்மொழி வழிக்கல்வி, (பழங்குடியினருக்கு வட்டார மொழியில் கல்வி) ஆங்கிலம் இரண்டாவது மொழியாக்கப்படும். நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளில் அந்தந்த மாநிலங்களே மூன்றாம் மொழியைத் தேர்வுசெய்து கொள்ளலாம்’. ஆக இந்தியோ, சம்ஸ்கிருதமோ கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. இன்னொரு விஷயம், அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத்தான் பொதுப் பாடத்திட்டமே தவிர, சமூக அறிவியல், தமிழ், போன்ற பாடங்கள் குறித்து மாநில அரசுகள் தான் முடிவெடுக்கப்போகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரியார், காமராஜர், அயோத்திதாசரைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கலாம். அல்லது அவர்களைவிடச் ‘சிறப்பானவர்’களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆரைப் பற்றிய பாடங்களையும் சேர்க்கலாம். இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம், சமச்சீர்க் கல்வியை ஆதரிப்பவர்கள், பொதுப் பாடத்திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்\n‘கணினி அறிவியல் 5-ம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். மனப்பாடக் கல்வியை ஒழித்து, புரிந்து படிக்கிற வகையிலான கல்வி ஏற்பாடும், கற்பித��தல் முறைகளும் காலந்தோறும் சீரமைக்கப்படும். டீன் – ஏஜ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தெரிவிப்பதற்கு ஏற்றவாறு பயிற்சி பெற்ற ஆற்றுநர்கள் (கவுன்சிலர்கள்) பணியமர்த்தப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர் படிப்பு, ஆசிரியர் பணியிடைப் பயிற்சியில் டீன் – ஏஜ் கல்வி குறித்த பயிற்சிகள் இடம்பெறும். மனஅழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு மருத்துவ உளவியலாளர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். பள்ளிகளில் விளையாட்டு, தனி விளையாட்டுகள், யோகா, என்சிசி, என்எஸ்எஸ், கலை, கைவினைக் கல்வி போன்றவை கட்டாயமாக்கப்படும். புதிதாகப் பள்ளிகள் தொடங்க இதற்கான வசதிகள் கட்டாயம் தேவை என்று விதி ஏற்படுத்தப்படும். சில மாநிலங்களில் தொடக்கப்பள்ளி வரையில் மட்டுமே உள்ள சத்துணவுத் திட்டங்களை, இடைநிலைக் கல்வி (10-ம்வகுப்பு) வரையில் கொண்டுவரப்படும்’ என்பது போன்ற அறிவிப்புகளும் இருக்கின்றன.\nஇன்னொரு முக்கியமான விஷயம், ‘அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளியாக (முன் பள்ளிக் கல்வி) மாற்றுவது. இதற்கென அங்கன்வாடிப் பொறுப்பாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிப்பது, காலப்போக்கில் எல்லா மழலையர் பள்ளிகளும் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்துக்குள்ளோ, அதன் அருகில் உள்ள இடத்துக்கோ மாற்றப்படும். தனியார் மழலையர் பள்ளிகளுக்கென விதிமுறைகளும், இயக்க முறைகளும் வகுக்கப்படும்’ என்று உள்ளது. இது ஏற்கெனவே இடதுசாரிகள் வலியுறுத்தி வருகிற விஷயம்.\nதிராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தங்களின் கொள்கையை எல்லாம் ஒட்டுமொத்த மக்கள் மீதான சட்டமாக மாற்றுகிறது, கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் கொள்கைகளைச் சட்டதிட்டமாக அறிவிக்கிறது. இதைப் போலத்தானே பாஜகவும் செய்யும் என்று பீதி ஏற்படுவது நியாயம்தான். ஆனால், சம்ஸ்கிருதத்துக்குப் புத்துயிர் அளிப்பது, சிறுபான்மையினர் அல்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை, உலகமயமாதலுக்கேற்ற வகையில் கல்வித் திட்டத்தை மாற்றுவது போன்ற அறிவிப்புகளைத் தாண்டி, அவர்கள் இந்தக் கல்விக் கொள்கையில் எந்தப் புரட்சியும் செய்யவில்லை.\nபொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளி, கல்வி வணிக மயத்தை ஒழித்து, உயர் கல்வி வரை இலவசம் போன்ற லட்சியங்களை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக��கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்தக் கொள்கை வரைவில் உள்ள விஷயங் களை மட்டும் எடுத்துக்கொண்டு விமர்சித்தால், கணிச மான அளவில் நன்மையும் இருக்கின்றன. எனவே, தீய விஷ யங்களைச் சொல்கிற விதத்தில் சொல்லி, அதைத் திருத்த வும், கூடுதல் விஷயங்களைச் சேர்க்கவும் முயற்சிப்பதே சரி. அதை விட்டுவிட்டு, ரஜினி படத்தை கமல் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல் விமர்சித்தால் எந்த மாற்றமும் இங்கே ஏற்பட வாய்ப்பில்லை. அது அரசியல்ரீதியான திருப்தியைத் தரலாமே தவிர, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் எந்த நன்மையும் பயக்காது\nஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பது தமிழக கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரிந்த விஷயம்தான் என்பதை திமுக, அதிமுக அரசுகளை விமர்சிப்பதில் அவர்கள் கையாளும் நுட்பத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம். அதை ஏன் மத்திய பாஜகவிடம் காட்ட மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nTagged புதிய கல்விக் கொள்கை\nஇந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nசமூகப் பிளவுக்குக் காரணமாகக் கல்விக் கொள்கை இருக்கக் கூடாது\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk3Nw==/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-03-23T00:51:09Z", "digest": "sha1:23OJZDHFZUH2FGVYG3IA2YQ24PF7E3FN", "length": 5541, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன��ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல்... The post அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/25/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-03-23T00:29:04Z", "digest": "sha1:IBPL2DTV2UBWMN7Z4FF4YHDJER2IPMK3", "length": 22240, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "மோட்டார் போபியா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபயணம் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில், சிலர் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்ட பயப்படுவார்கள்; சிலர் பயணம் செய்யவே பயப்படுவார்கள். வாகனங்களி���் மீதான பயத்துக்கு `மோட்டார் போபியா’ என்று பெயர். இந்த வகை பயத்துக்கு உள்ளானவர்களின் வாழ்க்கை அதிக சிக்கலுக்குள்ளாகும்.\nகாரணங்கள்: கடந்தகாலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவம் அல்லது மோசமான விபத்துகளில் சிக்கியிருந்தால் இந்த பயம் ஏற்படலாம். பெற்றோர் அல்லது நண்பர்களால் வாகனங்களைப் பற்றி சிறு வயதில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம், போக்குவரத்து நெரிசல் மீதான நடுக்கம், அட்ரீனல் குறைபாடுகள், நரம்புக் கோளாறுகள், வன்முறை அல்லது மோசமான விபத்துகள் பற்றியச் செய்திகளை வாசித்தது, திரைப்படங்களைப் பார்த்து வாகனம் ஓட்டுவதைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த பயத்தைத் தூண்டும் காரணங்கள்.\nஅறிகுறிகள்: பொதுவான அறிகுறிகள் அதிகமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் தென்படலாம். பெரும்பாலும் இந்த பயத்தை வெளிக்காட்ட மாட்டார்கள். அதனால், இதுதான் காரணம் என்பதைக் கண்டறிவதே சிரமமான விஷயம். வாகனங்கள் ஓட்ட வற்புறுத்தும்போது இவர்களுக்கு அதிர்ச்சி, நடுக்கம், வாய் உலர்ந்துபோதல், இதயத்துடிப்பு அதிகமாதல், சீரற்ற சுவாசம், மார்புவலி போன்றவை ஏற்படும். நெடுஞ்சாலையில் செல்ல பயப்படுபவர்கள் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு, மாற்றுவழியைத் தேர்வு செய்வார்கள்.\nசிகிச்சை: ஹிப்னோ தெரபி மற்றும் புலனுணர்வு சார்ந்த நடவடிக்கை சிகிச்சை இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பயத்தை எதிர்கொள்வதே சிறந்த வழி. எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பயம் ஒரு மனத்தடை மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/tamil-movies", "date_download": "2019-03-23T01:04:58Z", "digest": "sha1:ESCJ7KNFZBHHNQ3QSED4KK2744AVAYM7", "length": 15762, "nlines": 184, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: tamil movies | cinibook", "raw_content": "\nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \nஇயக்குனர் சங்கர் 2.0 படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமல் நடிப்பில் இந்தியன் படம் வெளியாகி இன்று வரை நம் மனதை விட்டு...\nகனா ஒரு கனவு படமா\nசினிமா துறையில் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வகையில் இன்று வெளியான கனா படம் எப்படி வந்திருக்கு\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nபாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டீஆர் ராஜமௌலி படத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனேவே,...\nகதைக்களம் சின்ன வயசுல இருந்தே நம்ம ஹீரோ படிப்பு படிப்பு என எப்பொழுதும் படிப்பிலே தனது முழு கவனத்தையும் செலுத்திருக்கிறார். இறுதியில் தனது பள்ளி பருவத்தில் முதல் மாணவனாகிறார்....\nநயன் எடுக்கும் புதிய அவதாரம் என்ன தெரியுமா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமா துறையில் ஹீரோவுக்கு சமமாக தன்னெக்கென முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகி...\nஅட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….\nஇயக்குனர் அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தன்னெக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டவர் என்றால் அது மிகையாது. குறிகிய காலத்தில் மக்களின் மனதை கவரும்...\nசெந்தில் கணேஷ் நடிகராக களமிறங்கியுள்ளார்…… வைரலாகும் first look போஸ்டர்….\nசூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் நாட்டு புற பாடகர் செந்தில் கணேஷ் , தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாம் ………….. செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி...\nவிக்ரம் மகன் “துருவ விக்ரம்” நடிக்கும் வர்மா படத்தின் டீஸர்\nஜீனியஸ் டீஸர் இன்று வெளியீடு – நல்ல மார்க் எடுத்தா தான் ஜீனியஸா\nசுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படத்தின் டீஸர் இன்று வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல படிக்கும் மாணவர்களுக்கும், இந்த காலத்துக்கு பெற்றோர்களுக்கும் நல்ல மெசேஜ் தரும் படமாக இருக்கும் போல....\nதுப்பாக்கிக்கு பிறகு துப்பாக்கி முனை -விக்ரம் பிரபு நடிப்பில் கலைப்புலி தாணுவின் அடுத்த படம் ……\nவிக்ரம் பிரபு நடிப்பில் இன்று வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீஸர் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் பிரபு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்....\nபுரட்சி தலைவர், தமிழக முதல்வர்களில் ஒருவரான மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக்கப்பட்டு வருகிறது அதன் ட்ரைலரை தற்போது மேல உள்ள வீடியோவில் காணலாம். Ramana...\nமுரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா\nசமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் நல்ல வசூலை பெற்றது என்றே சொல்லலாம். முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது அடுத்த படத்திற்கு...\nசெந்தில் கணேஷ் காட்டில் ஒரே அடைமழை தான் போல…………..\nபிரபல நடிகரின் படத்தில் பாடுவதற���கு மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு வாய்ப்பு வந்து உள்ளதாம். சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ்க்கு ரகுமான் இசையில் பாடுவதற்கு...\n96 படத்தின் அதிக லைக்ஸ் பெரும் காதலே காதலே பாடல்\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா தற்போது வெளியாகி உள்ள நிலையில் அவர் நடித்து வரும் 96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று...\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nகடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் மெர்சல். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுமான் இசையில்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nசிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2019-03-23T00:40:09Z", "digest": "sha1:YQ2V2OE4SU73PP3JRU6Y2SRCFJAVWHOE", "length": 23131, "nlines": 208, "source_domain": "fulloncinema.com", "title": "“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..! – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..\n“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..\n“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..\n“ரஜினி கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது” ; ‘கோரிப்பாளையம்’\n“எனக்கான நான்கு பேரை தேடிக்கொண்டு இருக்கிறேன்” ; ‘கோரிப்பாளையம்’\n“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளைய��்’\n’ அரீஷ் குமார் வேதனை..\n“ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன்\nபுகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.\nகுட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின்\nமூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்..\nஇன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன்.\nஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார், நம்மிடம் இன்றைய சினிமாவின் சூழல், அதில் தனது எதிர்காலத்திற்கான ஓட்டம் குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்..\nஅறிமுகமே பெரிய இயக்குநரின் படம்.. ஆனால் ரசிகர்களிடம் இன்னும் உங்களை நன்கு அடையாளப்படுத்தவில்லையே..\nஒப்புக்கொள்கிறேன்.. மிகப்பெரிய இயக்குநர் படத்தில் அறிமுகம், முதல் படத்திலேயே அப்போதைய முன்னணி நடிகை கிரணுடன் ஜோடி என எல்லாம் நன்றாகவே அமைந்தது.. ஆனால் அந்தப்படம் சரியாக போகாததால் எனக்கு அடுத்தபடமான ‘புகைப்படம்’ படத்தின் வாய்ப்பு கிடைக்கவே இரண்டு வருடங்கள் ஆனது. இன்று ஒருவரை நல்ல நடிகராக பார்க்கவேண்டும் என்றால் அவர் படம் வெற்றி அடைந்திருக்கவேண்டும். வெற்றிதான் ஒருத்தரை கவனிக்க வைக்கிறது.\nஇன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமை நல்ல நடிகராக புரிந்துகொள்ள சேது படம் வெளியாகி மவுத் டாக் மூலமாக படம் பற்றியும் அவர் நடிப்பு பற்றியும் வெளியே தெரிய வருவதற்கு 4 வாரம் தேவைப்பட்டது. அப்போது அந்த கால அவகாசம் இருந்தது… ஆனால் இன்றைக்கோ 4 மணி நேரத்திலேயே ஒரு படத்தின் தலையெழுத்தை முடிவு பண்ணிவிடுகிறார்கள்.. மவுத் டாக் என்கிற விஷயமே குறைந்துபோய் விட்டது.. இதற்குள் அந்தப்படமும், படத்தில் நடித்த ஹீரோவும் முழுமை��ாக ரசிகர்களிடம் சேரும் முன்னரே முடக்கிப்போடக் கூடிய சூழல் தான் இன்று நிலவுகிறது. இதை மீறி நம் மீது வெளிச்சம் விழவைப்பது சவாலான ஒன்றாகவே இருக்கிறது.\nகோரிப்பாளையம் அப்படி ஒரு வெளிச்சத்தை உங்களுக்கு தந்ததே..\nஉண்மைதான்… அதற்குமுன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் கோரிப்பாளையம் தான் என்னை கவனிக்க வைத்தது. ஆனால் அதற்கடுத்து என்னை மட்டும் தனியாக அடையாளப்படுத்தும் விதமான படங்கள் சரியாக அமையவில்லை. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களும் வெற்றி பெறாததால் மீண்டும் ஒரு அறிமுக நடிகருக்கான வேகத்துடன் தான் ஓடவேண்டி இருக்கிறது.\nமாறிவரும் இன்றைய சூழலில் வளரும் நடிகராக நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன..\nசினிமாவிற்கு புதியவர்களாக இருந்தால், ஒரு படம் தோல்வி என்றால் அடுத்து வேறு ஏதாவது வேலையை பார்க்க போய்விடுவார்கள்.. ஆனால் நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன். சினிமாவை அணுஅணுவாக ரசித்து வளர்ந்தவன்.. அப்படி நான் நேசித்த சினிமாவை விட்டு எங்கே போவது… தொலைத்த இடத்திலேயே தான் தேடியாக வேண்டும். அந்த தேடலில், அந்த ஓட்டத்தில் நம்மை நிறுத்திக்கொள்வதற்காக ஒன்றிரண்டு படங்களை ஒப்புக்கொண்டு நடித்ததும் கூட தவறாகப் போய்விட்டது..\nஆனால் அந்தப்படங்களில் கூட எனது நூறு சதவீத உழைப்பை நான் கொடுக்கவே செய்தேன்.. ஒரு இயக்குநர் பத்து தோல்விப் படங்கள் கொடுத்தாலும் கூட ஏதோ ஒருகட்டத்தில் மீண்டும் எழுந்து தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்த ஒரு நடிகனுக்கு அப்படியான வாய்ப்பு ரொம்பவும் குறைவு தான்.\nவாரிசு நடிகர் என்பது உங்களது பலமா இல்லை பலவீனமா.\nபலமும் அதுதான்.. பலவீனமும் அதுதான்.. அப்பா நூறு படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபலமான எடிட்டர் என்பது எனக்கு விசிட்டிங் கார்டு மாதிரித்தான். அதை வைத்து எங்கேயும் உள்ளே சென்று, யாரையும் சந்தித்துவிட முடியும்.. ஆனால், வாய்ப்பை நமது திறமையை விட, நம் தந்தை யார் என்பதைவிட, அதற்கு முந்தைய நமது வெற்றி தான் தீர்மானிக்கிறது. ஆனால் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தக்கவைக்க போராடித்தான் ஆகவேண்டும்.\nதிரையுலகில் ஒரு சிறு குறை சொல்லமுடியாதபடி, அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் எனது தந்தை. என் சிறுவயது வாழ்க்கையில் பாதி நேரம் எ��் அப்பாவின் எடிட்டிங் டேபிளின் முன் அமர்ந்துகொண்டு ரஜினி, கமல் படங்களாகப் பார்த்து பார்த்து, நடிப்பில் குறை, நிறைகளை எப்படி சரிசெய்வது என்கிற விதமாக சினிமாவை கற்றுக்கொண்டு வளர்ந்தவன் நான்..\nபாலசந்தர் சாரின் மின்பிம்பங்கள் தொடருக்கு நான் உதவி எடிட்டராக பணியாற்றியுள்ளேன்.. இது என் தந்தை எனக்கு கொடுத்த பலம். அவர் இன்று இருந்திருந்தால் எனது முதுகெலும்பாக இருந்திருப்பார் என்பதை மறுக்கமுடியாது.\nஇனிவரும் நாட்களில் பட ரிலீஸில் எந்தவிதமான சவால்கள் உங்கள் முன்னே இருகின்றன..\nதற்போது ஒருநல்ல கதையை தேர்வு செய்து ஒப்புக்கொண்டுள்ளேன்.. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்தப்படம் நன்றாக முடிந்து, அது ஒரு நல்ல விநியோகஸ்தர் கைகளுக்கு சென்றாலும் கூட, ரிலீஸ் விஷயம் சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். சின்ன படங்களுக்கு ஒரு நாள், பெரிய படங்களுக்கு மூன்றுநாள் என ஒரு படத்தின் தலையெழுத்தை முடிவுசெய்துவிட்டார்கள்.\n‘பாட்ஷா’ படத்தின் 175வது நாள் வெள்ளிவிழா ஷீல்டை என் தந்தையுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் நான் பெற்றுக்கொண்டபோது எவ்வளவு பெருமிதமாக இருந்தது தெரியுமா… ஆனால் இன்றைக்கு ஒரு படம் 25 நாள் ஓடினாலே அது வெள்ளிவிழா என்கிற மாதிரி நிலைமை மாறிவிட்டது.. மக்கள் ஒன்றைவிட, இன்னொன்றை பெட்டராக எதிர்பார்க்கிறார்கள்.. இதற்குள்ளாக நாம் எப்படி சூத்தரதாரியாக இருந்து வெற்றியை பெறுகிறோம் என்பதுதான் சவாலே..\nவெற்றிக்கோ, தோல்விக்கோ நம்மைச்சுற்றி நான்கு பேர் காரணமாக இருப்பார்கள்.. நானும் அப்படிப்பட்ட நான்கு பேர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சவால்களை சந்தித்து மீண்டு(ம்) வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் சற்றும் தன்னம்பிக்கை குறையாத அரீஷ் குமார்.\nமெர்சல் எத்தனை கோடி நஷ்டம், கரிகாலன் நின்றது இதனால் தான்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1904:2008-06-14-17-36-33&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:17:08Z", "digest": "sha1:LHCVRNZBPBK2CWHJ4G462FMIYUMXLNIA", "length": 41395, "nlines": 198, "source_domain": "tamilcircle.net", "title": "நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்\nநீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்\nஇரயாகரனுக்கு ஆதரவளிக்கும் நீ விடுதலைப்புலிகளுக்கு எதிராளி என்பதை நிருபித்துவிட்டாய். நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்\nஎங்களை துரோகி என்று சொல்லும் உரிமையை உனக்கு யாரடா நாயே கொடுத்தது\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நீர்தான் துரோகிகளின் பட்டியலில் இடம்பெறப் போகிறீர்கள்.\nதமிழர்களை வேட்டையாடுவதில் சிங்கள இராணுவத்திற்குச் சளையாமல் துரோகத்தனம் புரியும் புலிகளை உயர்த்திப் பேசமுடியுமா\nஇங்கே வந்து அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், இரயாகரனின் தளத்தில் பதிவிடப்படும், புலிகளை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு எதிராகச் சென்று மறுமொழியிடலாமே, அதன் மூலமாக நல்லதொரு விவாதத்தைத் தொடங்கலாமே. உங்களை யார் தடுத்தது.\nகாலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள் எவ்வளவு மிரட்டல்கள் எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை\nயார் இவர்கள் முகம் தெரியாத கபோதிகள் என்னை துரோகி என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில் நான் ஆபாச எழுத்தாளரா சிறந்த இலக்கியவாதியா என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது\n தோழர் இரயாகரனைப்பற்றி எழுதிய பிறகே இவ்வளவு கூத்துக்களும் ....\n///காலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள் எவ்வளவு மிரட்டல்கள்\nஇதில் வியப்பதற்கோ அல்லது கோபப்படுவதற்கோ ஒன்றுமில்லை தோழர்.\nநம்மீதான பாராட்டுக்களைவிட இதுபோன்ற எதிரிமுகாமின் வசவுகள்தான் நமது சரியான பதையை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டுகின்றன.\nஅட்ரசில்லாத அனானிகளானாலும் நாம் பதில் சொல்லவேண்டியிருக்கிறது அனானிகளையும் நாம் அம்பலப்படுத்தி திரைகிழிக்க வேண்டியுள்ளது. இது நாம் எழுதும் பதிவுகளைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஉமது பதிவு சொல்லவரும் கருத்தை அனானியின் ஓரிரு வார்த்தைகளடங்கிய அவதூறுகள் திசைதிருப்பக் கூடும். நமது தளத்தை வாசிக்க வருகின்ற புதிய/முகம்தெரியாத நபர்களை நோக்கி அது வைக்கப்படுகிறது. நாம் அதனை தக்க முறையில் எதிர்கொண்டு நமது பதிலின் மூலமாக எதிரிகளை அம்பலப்படுத்துவதன் மூலமே அவற்றை முறையாக முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.\n///எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை\nஅரசியல் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தயவுசெய்து விரும்பாதீர்கள். சமூகம் சார்ந்து சிந்திப்பதுவும் சமூக மாற்றத்திற்காகப் போராடுவதும் அரசியல்தான். அரசியலின்றி நீங்கள் இருக்க நேர்ந்தால், நீர் களத்தில் ஒரு பெரியாரியவாதியாக நீடிக்கமுடியாது.\nநமது ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கோ அல்லது மதவெறியர்களுக்கோ கூட அரசியல் தேவைப்படாமல் போகலாம், நம்மைப் போன்றவர்களுக்கு அதன் மீதான ஆழமான புரிதல் அவசியம் என்றே கருதுகிறேன்.\nஆனால் என்ன செய்வது மேற்சொன்ன சமூக விரோதிகள்தான் அரசியல் வாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களைக் கொண்டே நாமும் அரசியலைப் பார்க்க நேரிடுகிறது.\nநமது குறைவான வாழ்வியல் காலத்தைக் கொண்டு, நமது சமுக ரீதியான போராட்டங்களோடு இருத்தலை அடர்த்தியாக்குவதன் மூலமே, நாம் இறந்தபின்னும் இங்கே நீடித்து இருக்க முடியும்.\n///போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில�� நான் ஆபாச எழுத்தாளரா சிறந்த இலக்கியவாதியா என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது\nமுதலில் இதுமாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்ற 'சைவப் பூனை'களுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.\nஉமது எழுத்துக்களின்மூலம் இவர்களைச் சென்று சேர்ந்தது வெறும் ஆபாசம் மட்டும்தான் என்றால், அது குறித்து வெட்கப்படவேண்டியது அவர்கள்தான்.\nஉதாரணத்திற்கு, 'கோனேஸ்வரி'க்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட உமது பதிவில், இவர்களை கோனேஸ்வரிக்கு நேர்ந்த கொடுமை பாதிக்கவில்லை, மாறாக அக்கொடுமையினை வெளிச்சொல்லுதலும் அதன் மீதான உமது குமுறலும் தான் இவர்களைச் சுடுகிறது. இதிலிருந்து, உண்மையில் ஆபாசம் யாரிடத்தில் மண்டியிருக்கிறது என்பது அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.\nசாதாரணமாக பெண்ணுடைலை வியாபாரமாக்கும் ஆண்(எழுத்தாள) மாமாக்கள் இவர்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதே தமிழ்மணத்தில், இன்னபிற திரட்டிகளில், சினிமா செய்திகளை எழுதுகிறேன் பேர்வழியென்று பலர் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதுபற்றி இவர்கள் எதுவும் பேச மாட்டார்கள்.\nஇவர்களுக்கு பிரச்சினை எங்கு தொடங்குகிறது என்றால், பெண்ணுடலைப்பற்றி ஒரு பெண் எழுதும்போதுதான் தொடங்குகிறது. அப்படியே எழுதினாலும் ஒரு பெண், தனக்கோ அல்லது வேறொரு பெண்ணுக்கோ நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எழுதினால் இவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. இதனை வெறும் ஆணாதிக்கச் சிந்தனை என்று சுருக்கிவிட முடியாது தோழர்.\nஅதையும் தாண்டிய ஒரு வக்கிரத்தனம் இவர்களுக்குள்ளிருந்து துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறது.\nஉமது எழுத்துக்களில் இவர்கள் அம்பலப்படுத்தப்படுவதை விட இதுபோன்ற இவர்களது எதிர்விணையின் மூலமாகத்தான் இவர்கள் வெகுவாக அம்பலப்படுகிறார்கள்.\nஎனவே இவர்கள் உமக்கெதிராக நடத்தும் வாக்கெடுப்புகள் அனைத்தும் இவர்களது வக்கிரத்தன்மையினை அளவிடுவதாக மட்டுமே இருக்கமுடியும்.\nஇவற்றில் உமக்கு எதிரான அல்லது ஆதரவான அல்லது இன்னபிற வாக்குகள் என்று எதுவாக இருந்தாலும், பதிவான அனைத்து வாக்குகளுமே இவர்களின் இழிநிலைக்குக் கிடைத்திருக்கும் நற்சான்றிதழ்கள் போன்றவைதான்.\nவலைதள எழுத்துக்கள் குறித்து எனக்கு நிறைய விமர்சனம் இருக்கின்றது. இவற்றை நான் இதுநாள் வரை பார்க்காமல் இருந்திருக்கிறேன். மேலேயுள்ள என‌து பின்னூட்ட‌த்தில் நான் குறிப்பிட்ட‌து இவ்வெழுத்துக்க‌ளையும் க‌ண‌க்கில் வைத்துக் கொண்டு சொன்ன‌த‌ல்ல‌.\nஉங்களுடைய அந்த கவிதைகளில் உடல்மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, கவிதைகள் சொல்ல வருகின்ற கருத்துக்கள் எதுவுமே முழுமையடையாமலும் இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான அத்தனைக் கொடுமைகளுக்கும் ஆண்களை உடல் மொழியால் திட்டுவதால் தீர்வு கானமுடியுமென்று நம்புகிறீர்களா\nபெண்ணடிமைத்தனம் குறித்த உமது குமுறல் எந்த அளவுக்கு நியாயமானதோ அந்த அளவுக்கு நீங்கள் அதற்காக வைக்கும் தீர்வும் சரியானதாக இருக்கவேண்டும். உமது இலக்கு ஆணாதிக்கத்தின் பிறப்பிடத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும். பெண்களை இழிவாக நடத்தும் ஆண்களை மட்டுமோ, அல்லது ஆண்களை எதிர்க்காமல் அடிபணிந்து வாழவிரும்பும் பெண்களை மட்டுமோ கண்டிப்பதால் இவற்றை மாற்றமுடியாது.\nஇங்கு நிலவும் கேடுகெட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு ஒரு சமூகப் பின்புலமே இருக்கிறது. அதுதான் ஆண்களைக் கொடுமை செய்யவும், பெண்களை அதை ஏற்றுச் செயல்படவேண்டுமென்றும் அறிவுறுத்துகிற‌து. இவ‌ற்றின் பின்னால் உள்ள‌ ச‌தியை அம்ப‌ல‌ப்ப‌டுத்தி வேற‌றுக்காம‌ல் பெண்ண‌டிமைத்த‌ன‌த்தை ஒழிக்க‌ முடியாது.\nதோழர் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் சில நாட்களாக வேலை அதிகமிருந்தால் உடனடியாக உங்களுக்கு பின்னுட்டம் செய்ய முடியவில்லை.\nநீங்கள் 2008 மார்ச் மாத்ததில் இருந்து தான் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறீர்கள். இல்லையா\nஅதற்கு முன்பாகவே பல கூத்துக்கள் நடந்தேறி இருக்கின்றன. என்னுடைய முதல் வலைதளம் அழிக்கப்பட்டிருக்கிறது. பாரீசில் நடைப்பெற்ற விநாயகர் தேர் திருவிழாவுக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்ததற்காக கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. தினமும் தொலைப்பேசியில் ஆபாசமாகவும் திட்டுக்கள் வாங்கியிருக்கிறேன். இணையத்தில் என்னை நிர்வாணமாக்கி படம் போடுவோம் என்றார்கள். நானே ஒரு 5 படங்களை இணையத்தில் போட்டு நிர்வாணப்படுத்தி போட��டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி நிர்வாணப் படமும் போடப்பட்டிருக்கிறது. என்னை மிரட்டி பேசியவர்களின் பேச்சை ரெக்கார்ட் செய்து இணையத்தில் போட்டிருக்கின்றேன்.பிரான்ஸ் நாட்டு போலிசில் கம்ப்ளைன்ட் இருக்கிறது.என் குடும்பத்தினர் கூட சொல்வார்கள்.ஏன் இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டும் என்று அப்போதெல்லாம் படித்த வர்க்த்தினர் புழங்கும் இணையத்திலேயே இவ்வளவு மோசமான அனுமுறை இருப்பதை கண்டு அதிர்ந்து போனதுண்டு. மேலும் சில அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் என்னிடம் அனுகிய முறையும் இலக்கியத்துறையில் இருக்கும் சில ஆண்களின் தவறான போக்கும் என்னை எரிச்சல்படுத்தியதுண்டு. ஆனால் என்னுள் இருந்த இயல்பான எதிர்க்கும் குணம் கேள்வி கேட்க வைத்தது.தொடக்க காலத்தில் தந்தை பெ ரியாருடைய கருத்துக்களை மட்டும் பதிவு செய்து கொண்டு வந்த எனக்கு பெரியாரின் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்ய கூடாது என்று மிரட்டப்பட்டேன். சும்மா மிரட்டல் அளவில் தானே இருக்கப்போகிறது என்று அலட்சியமாக இருந்த போது என்னுடைய கார் உடைக்கப்பட்டது. இன்னும் சில அமைப்புகள் மூலம் வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டேன். இயக்கத்திற்கு எதிரான ஆள், டக்ளஸ் என்ற இலங்கை அமைச்சரிடம் பெட்டி வாங்கிக் கொண்டு இயக்கத்தினருக்கு எதிராக செயல்படுகின்றேன் போன்ற குற்றச்சாட்டு வேறு. பத்திரிக்கையிலும் இப்படியே விமர்சனம்.\nஎல்லாவற்றிற்கும் காரணம் பெரியார் விழிப்புணர்வு இயக்கமும், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் ஆதரவும்... இவர்களுக்கு ஆதரவாக நான் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை.... எனக்கு தேவையில்லை அரசியல் என்று சொல்ல ஆரம்பித்தது அதற்காகத் தான் தோழர்.\nநம் சமூகத்தில் ஜனநாயகம் தனி மனித சிந்தனைகள் என்பதெல்லாம் வெறும் வரட்டுக் கூச்சல். ஒழுக்கம், பக்தி, புனிதம் எல்லாம் வேஷம். ஆண்களும், பெண்களும் செய்யும் கள்ளத்தனங்கள் எல்லாவற்றிலும் உண்மையான விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்ததால் என்னுடைய சிந்தனையில் உதிர்த்த கருத்துக்களை எழுத்தாக்கினேன். அப்படி வந்தது தான் கிறுக்கல்கள் வலைதளம். உங்களுடைய கருத்துக்கள் யதார்த்த நிகழ்வுகளில் இருந்தே திசை மாறிப் போகின்றது. எல்லாவற்றிற்கும் ஆணாதிக்கத்தையே சா���ிக் கொண்டிருக்கின்றீர்களே தோழர்\nதங்களுடைய இந்த பின்னூட்டத்தில் விவரித்திருந்த சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன. இவ்வளவுக்கும் பிறகு நீங்கள் தொடர்ந்து இயங்க முடிகிறது என்றால் அது மிகவும் ஆச்சர்யமான விசயம்தான். இவ்வளவு ஏன், எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத பல ஆண் எழுத்தாளர்களே பின்வாங்கிச் சென்றிருக்கின்றனர். உங்களுடைய இந்த உறுதி பாராட்டுக்குரியது.\nஇருப்பினும் தங்களுடைய கோபமும் குமுறலும் எதிரியை குறிப்பான இலக்காகக் கொண்டு அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே, அதற்கான உமது எதிர்வினைகளில் நீங்களே தனிமைப்படுத்தப் படுவதையும் சற்று கவனிக்க வேண்டும்.\nபெண்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், அவர்களிடம் தோற்று நிற்கும் ஆண் தனது தோல்வியை ஏற்க மறுத்து கடைசி ஆயுதமாக கையிலெடுப்பது பாலியல் ரீதியிலான தாக்குதல்களைத்தான். நீங்கள் எதிர்கொண்ட தாக்குதல்களும் அத்தகையதே. இதில்தான் ஆணாதிக்கதின் கயமைப் புத்தி வக்கிர வேடம் பூண்டு அம்மனமாய் நிற்கிறது.\nஇதில் உங்களுடைய எதிர்வினையானது அவர்களை மேலும் அம்மனமாக்கி அம்பலப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்காக கோபப்பட்டு நாமும் உடல்மொழியிலேயே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் உங்களிடமிருந்து இத்தகைய எதிர்வினையைத்தன் எதிர்பார்க்கிறார்கள். அது அவர்களுக்குச் சாதகமாகவும் உங்களுக்கு எதிராகவும் மாறிவிடுகிறது.\n///நம் சமூகத்தில் ஜனநாயகம் தனி மனித சிந்தனைகள் என்பதெல்லாம் வெறும் வரட்டுக் கூச்சல். ஒழுக்கம், பக்தி, புனிதம் எல்லாம் வேஷம்.///\nஇதில் எனக்கேதும் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத்தான் நாம் போலி ஜனநாயகம் என்று உரக்கச் சொல்லுகிறோம். இது அம்பானி, டாட்டா போன்ற தரகு முதலாளிகளுக்கான ஜனநாயகம். இது அவர்கள் வடிவமைத்த, அல்லது அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சமூகம்.\nசினிமா, போதை, கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீதி, கடவுள் பக்தி என மக்களைக் ஆழக் கவ்விப் பிடித்திருக்கும் அத்தனை அமைப்புகளும், மேற்சொன்ன தரகு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்தியத்துகாகவும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.\nஇவைதான் சினிமாவாகவும் பக்தியாகவும், மக்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழியென்று கிளம்பி வ���்து, மேற்கண்ட சுரண்டல்வாதிகளுக்கு ஆதரவாக மக்களை இருக்கச் சொல்லி தயாரிக்கிறது. தங்களது இழிநிலையினை உணர்ந்து கோபப்படும் மக்களுக்கு சமூக ரீதியான தீர்வை மறைத்து, அனைத்தும் அவரவரின் தனிப்பட்ட பிரச்சினை என்பதாகக் காட்டி, மக்களுக்குள் இடைவெளியினை உருவாக்குகிறது.\nசமூகத்தில் வேலையின்மை என்பது இளைஞர்களை மிகவும் அலைகழிக்கிறது. இந்தியாவில் சுமார் 41கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இச்சமூகமோ அதன் ஊடகங்களோ சொல்லுகின்ற அறிவுரை என்ன \"நீங்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, மாறாக அனைவருக்கும் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும்\" என்று அறிவுறுத்துகிறார்கள்.\nஇதைவிட இளைஞர்களை அவமதிக்கும் செயல்கள் வேறெதாவது இருக்கமுடியுமா\nஇத்தகைய அவலநிலைதான் சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் எதிராக நிற்கிறது.\nநாம் இதனை உணர்ந்து இதற்கெதிராக செயலாற்றுவது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிரான நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்கும் தோழர்.\n/// தங்களுடைய இந்த பின்னூட்டத்தில் விவரித்திருந்த சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன.///\nஉங்களுக்கு வருத்தமளித்த சம்பவங்கள் எனக்கு ஆவேசத்தை கொடுத்தன.\nகொண்ட லட்சியத்தில் இன்னும் தீவிரம் கூடுகிறதே தவிர குறையவில்லை.\nஆனால் மற்றவர்கள் மீது நம்பிக்கை வருவது குறைந்து போய்விட்டது. யாரைப்பார்த்தாலும் சந்தேகம். எதைப்பார்த்தாலும் சந்தேகம். இரயாகரன் எனக்கு ஆதரவாக பதிவு போட்டும் அவர் மீது எனககு சந்தேகம் இருந்தது. இவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரோ எதற்காக நமக்கு வலைவிரிக்கிறார் என்று தோன்றியது. ஓரு நிகழ்ச்சியில் இரயாகரனிடம் நேரில் பேசிய பிறகு அவருடைய எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த போது தான் அவர் ஒரு சமூகவாதி என்பதை தெரிந்து கொண்டேன்.\nஇப்போது உங்கள் மீது சந்தேகம் யார் இவர் எதற்காக நம்மிடம் அக்கறையாக பேசிக் கொண்டு வருகிறார் யாருக்காக வேலை செய்கிறார் என்று...\nஎன்ன செய்து தொலைப்பது தோழர் ...\nஇரயாகரன் என்னைப் பற்றி எழுதிய பதிவுகள் :\n/// தங்களுடைய கோபமும் குமுறலும் எதிரியை குறிப்பான இலக்காகக் கொண்டு அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே, அதற்கான உமது எதிர்வினைகளில் நீங்களே தனிமைப்படுத்தப் படுவதையும் சற்று கவனிக்க வேண்டும். ///\nபோராடும் போர்குணம் இருக்கின்றது. சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கின்றது. அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. மொழிப் பிரச்சனை ஒரு காரணம். நான் இருக்கும் சூழலில் இருந்து என் சிந்தனை வெளிப்படுகிறது. உள்வாங்குபவர்கள் அவரவர் சூழலில் உருவகப்படுத்திக் கொண்கின்றனர்.\nதமிழில் மயிர் என்பது மட்டும் தான் கெட்ட வார்த்தையென தெ ரியும். தமிழ்மணத்திற்கு வந்த பிறகு தான் யோணியில் இருந்து தெ ரிந்து கொண்டேன். ஆனால் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் போது சமூகத்தில் கிளம்பி எதிர்ப்புகள் ஆச்ச ரியத்தை கொடுத்தது. பெண்ணின் அங்கத்தை கேவலமாக மறைமூகமாக பேச 1008 வார்த்தையை உருவாக்கி வைத்து விட்டு நேரடியாக உறுப்பின் பெயரை குறிப்பிட்டு பேசுவது தவறாம். ஆபாசமாம். ஒரு மனிதனின் இயற்கையாக உறுப்பு எப்படி ஆபாசமாக முடியும் அதனால் தான் எனக்கு அது குறித்து எழுத தோன்றியது. மற்றபடி கவிதை படிப்பதிலும், சிறுகதை படிப்பதிலும் எனக்கு என்றுமே ஆர்வம் இருந்ததில்லை. அதனால்தான் கிறுக்கல் என்ற பெயரில் கிறுக்குகிறேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/03/", "date_download": "2019-03-23T01:54:38Z", "digest": "sha1:CYD6N5V5EAIC5PBS5VPWVK63EOIOTYVV", "length": 10776, "nlines": 125, "source_domain": "www.namathukalam.com", "title": "March 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் உலக வெப்பமாதல் சுற்றுச்சூழல் தொடர்கள் மச்சி\nசா பூமி கண்ணைக் குத்தும் ‘டை ட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ ம...மேலும் தொடர...\nஇலக்கியம் கம்பர் தமிழர் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nக ம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது. தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல...மேலும் தொடர...\nதிருவிளையாடல் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ர...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்��ெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/19/modi-is-going-loose-this-2019-general-election-due-high-misery-index-013563.html", "date_download": "2019-03-23T01:12:01Z", "digest": "sha1:X2H5O2HBJDIKSZIP3DJZPQSI6T5P6A6U", "length": 32240, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி தோல்வி உறுதியா..? சொல்வது Misery Index கணிப்புகள் | modi is going to loose in this 2019 general election due to high Misery Index - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி தோல்வி உறுதியா.. சொல்வது Misery Index கணிப்புகள்\n சொல்வது Misery Index கணிப்புகள்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nசம்பள பாக்கியைத் தாராவிட்டால் ஜெட் ஏர்வேஸ் முடங்கும் - பிரதமருக்கு விமானிகள் கடிதம்\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி...உற்சாகத்தில் பங்குச்சந்தைகள் - உயரும் ரூபாய் மதிப்பு\n10 நாட்களில் 80 கோடி ரூபாய் காலி, மக்கள் பணத்தில் மோடிக்கு விளம்பரங்களா..\nதிருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி.. 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..\nசெல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\nமோடி தொடங்கி வைத்த சென்னை டூ மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா\nஇரண்டு வருடம் முன்பு அதாவது சுமாராக டிமானிட்டைசேஷன் கொண்டு வரப்படுவதற்கு முன் வரை இந்தியாவின் முகம் நரேந்திர மோடி தான். உலகம் முழுக்க இந்த பிம்பம் அழுத்தமாக பதிந்தது.\nஅவ்வளவு ஏன் அந்த 2016 நவம்பர் மாத காலங்களில் தற்போதி தில்லாக கேள்வி கேட்கும் ராகுல் காந்தி அப்போது பச்சிளம் பாலகன் தான். அவருக்கும் இந்திய அரசியலும் ஏதோ சம்பந்தமே இல்லதது போல் நடந்து கொள்வார்.\nஅந்த கால கட்டத்தில் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிற நிலை அல்லது மோடியை எதிர்த்து வலுவாக போட்டி இட காங்கிரஸ் உடப்ட எந்த எதிர் கட்சியிலும் ஒரு வலுவான பிரதமர் வேட்பாளர் இல்லை என்கிற நிலையே இருந்தது. அதுவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இன்னொரு காவி முதல்வர் ஆன பின் இனி இந்தியா என்றால் பாஜாக தான் போல என்கிற நிலையே உருவானது.\nஆனால் இது தொடர்ந்து நிலைக்கவில்லை. சாதாரணை மக்களை வாட்டி வதக்கி பணமதிப்பிழப்பு, ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த ஜிஎஸ்டி, திட்டக் குழுவை காலி செய்து விட்டு நிதி ஆயோக் என்கிற பிரதமரின் ஆலோசனை அமைப்பை கொண்டு வந்து தங்களுக்கு சாதகமான தரவுகளை மட்டுமே வெளியிடுவது போல பல்வேறு பிரச்னைகள் இன்று விவாதப் பொருளாகி இருக்கின்றன. முக்கியமாக ரஃபேல்.\nமக்கள் செல்வாக்கும் பிஜேபிக்கு சரிந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல்கள். அதற்கு முன் டிசம்பர் 2017இல் நடந்த குஜராத் மாநில தேர்தலில் கூட குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் மோடி தன் சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு சர்நிது வருவதைக் காட்டுகிறது. இந்த காரணங்கள் எல்லாம் 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு ஒரு பெரிய சரிவு இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.\nஇந்நிலையில் லேக்நிதி ஆய்வு திட்டம் மற்றும் ஏபிபி செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் மோடியின் அலை ஆரம்பகட்டத்தில் சிறப்பாக இருந்தாலும், தற்போது இது அதிகளவில் குறைந்துள்ளது. சொல்லப் போனால் எங்கே இருக்கிறது எனத் தேடி வேண்டி இருப்பதாகச் சொல்கிறது. என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையில் முக்கியமாக Misery Index பற்றி பேசி இருக்கிறார்கள். இந்த Misery Index அதிகமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் வருத்தமாக இருப்பதைக் குறிக்குமாம். பாஜக ஆட்சிக் காலத்தில் இது அதிகரித்திருக்கிறதாம். அதனால் மோடி பெரிய அளவில் தோல்வியைத் தழுவ வாய்ப்பிருப்பதாகவே சொல்கிறார்கள்.\nகுறைந்த காலகட்டத்திலேயே மோடி அலையின் தாக்கம் அதிகளவில் மறைந்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்குச் சரியான பதில் என்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனை மிஸ்ரி இன்டெக்ஸ் ( Misery Index) விளக்குகிறது.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் அதன் மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆத்தர் ஓகுன் என்பவர் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஆய்வு முறையை அறிமுகப்படுத்தினார்.\nஇந்த மிஸ்ரி இன்டெக்ஸ் அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களின் தலைமையில் நாட்டு மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதைச் சரியாக விளக்கும் வகையில் இ��ுக்கும் காரணத்தால் அமெரிக்காவில் இது புகழ்பெற்று விளங்குகிறது.\nஇதே ஆய்வு முறையை இந்திய சந்தைக்குச் சில முக்கிய மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் இல்லை. இதனால் இந்த ஆய்வைப் பணவீக்கம், உண்மையான ஊரகச் சம்பள வளர்ச்சி மற்றும் உணவு அல்லாத துறையில் வளர்ச்சி (non-food credit growth) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு அல்லாத துறையில் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவீடாக இந்த ஆய்வில் செயல்பட உள்ளது.\nஇந்த மிஸ்ரி இன்டெக்ஸ்-இல் 0 முதல் 100 புள்ளிகள் வரையில் இருக்கும், 100 புள்ளிகள் என்றால் அதீத பாதிப்புகள் அதாவது மக்களுக்கு அதிக துன்பம் விளைகிறது என்று பொருள். அதிகப் புள்ளிகளைத் தாண்டினால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.\nஇந்த ஆய்வில் காங்கிரஸின் கடைசி இரு ஆட்சிக் காலத்தையும், தற்போது மோடி தலைமையிலான ஆட்சியும் மையமாக வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் முதல் 5 ஆண்டுக் காலத்தின் பிற்பகுதியில் மிஸ்தி இன்டெக்ஸ் 50 புள்ளிகளைத் தாண்டியது இக்காலகட்டத்தில் தான் சர்வதேச சந்தையில் நிதி நெருக்கடி போன்ற பொருளாதாரப் பிரச்னைகள் உலகம் எங்கும் விஸ்பரூபம் எடுத்தது.\n2வது ஆட்சிக்காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ் நிலையான அளவீட்டை அடையவில்லை, இதற்கு முக்கியக் காரணம் வங்கித்துறையில் உயர்வடையத் துவங்கிய வாராக் கடன் அளவு. முதல் ஆட்சிக் காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 49 புள்ளிகளாகவும், 2வது ஆட்சி காலத்தில் சராசரி அளவு 57 புள்ளிகளாகவும் இருந்தது.\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014ஆம் ஆண்டில் பல வாக்குறுதிகள் உடன் ஆட்சியைப் பிடித்தது. அதுவும் தனிப் பெரும்பான்மையோடு. துவக்கத்தில் பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்றவைகளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டுப்படுத்தினாலும், பின் நாளில் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. இதனால் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 64 ஆக உள்ளது. இது காங்கிரஸ் 2வது ஆட்சிக்காலத்தின் சராச���ி அளவான 57 விடவும் அதிகமாகும்.\nகடந்த சில மாதங்களாக மிஸ்தி இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை நாம் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. அதிகப் புள்ளிகள் என்றால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள். மேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி குறித்து ஆய்வை மே 2017 மற்றும் ஜனவரி 2018 இல் லைவ்மின்ட் நடத்தியுள்ளது. ஆய்வில் ஏற்பட்ட மாற்றங்கள் உங்கள் பார்வைக்கு.\nஅதேபோல் மோடியின் நல்ல காலம் அதாவது 'achhe din' குறித்த ஆய்விலும் முடிவுகள் தலைகீழாக உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடியும், புகழ்பெற்ற அரசியல் கட்சியில் பாரத ஜனதா கட்சியும் முதல் இடத்திலேயே உள்ளது. ஆனால் இந்தப் புகழின் அளவீடுகள் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nமோடி மற்றும் பிஜேபி கட்சியின் புகழ் குறைந்து வரும் வேளையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் புகழ் அளவீடுகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் வருகிறது.\nஇந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவிட்டால் நிச்சயம் மோடிக்கும், பிஜேபிக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளர வில்லை. அப்படியே வளர்ந்தால் அது காப்பரேட்டுகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுத்ததே ஒழிய, இந்திய மக்களுக்கோ அல்லது அன்றாடக் கூலித் தொழில் செய்யும் ஏழைகளுக்கோ கொடுக்கவில்லை. ஆக காங்கிரஸ் ஒரு விதத்தில் எப்படி இந்தியாவை பொய் சொல்லி ஆட்சி செய்தார்களோ அதே போல் பாஜகவும் பொய்ப் பிரசாரங்களைச் செய்தே ஆட்சிக்கு வந்தது. எனவே இந்த முறை ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் போல ஒரு பிரமாண்ட போட்டி மக்களவைத் தேர்தலிலும் இருக்கும் என்றே தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/31/admk.html", "date_download": "2019-03-23T00:42:54Z", "digest": "sha1:LUCMBEOBBATBLL6RKCXPXPXHVJDIGARR", "length": 14066, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | jaya announced the new administrative members in her party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: ஜெ. திடீர் அறிக்கை\nஅதிமுக நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதா நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அவர் வெளிய���ட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதுணைப் பொதுச்செயலாளர் செங்கோட்டையன், கருப்பசாமிபாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் ராமச்சந்திரன், ரகுபதி, மன்ற பொதுச்செயலாளர் கடம்பூர் ஜனார்த்தனன், இளைஞர் அணி செயலாளர் லியாகத் அலிகான், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராகவும், மணியன் எம்.கொள்கை பரப்புச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராக விநாயக மூர்த்தி, டாக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக டிடிவி தினகரன் எம்.பி.மற்றும் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வீடியோ வி.சரவணன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த பாலகங்கா நீக்கப்படுகிறார்.\nசெங்கல்பட்டில் பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், பேரவைச் செயலாளர்கள், சங்கத் தலைவர்கள் அனைவரும் நீக்கப்படுகிறார்கள். இதே போல் ஈரோடு, திண்டுக்கல் கிழக்கு, திருச்சி, சேலம், மதுரை, மதுரை புறநகர், சேலம்,சேலம் புறநகர் மேற்கு, தஞ்சாவூர் வடக்கு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் அனைவரும் மொத்தமாய் நீக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக ஆட்சிமன்றக் குழு கலைக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nபுதிய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பெயர் எதையும் ஜெயலலிதா வெளியிடவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1182010.html", "date_download": "2019-03-23T00:16:55Z", "digest": "sha1:XSYLI772YDHBR57UBG6RMHWMIJBFCD2O", "length": 5930, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "செப்.13 வரை சங்கம் 4 விழா- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசெப்.13 வரை சங்கம் 4 விழா\nBy மதுரை | Published on : 09th September 2015 04:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்���ிய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்கம் 4 தென் மதுரை தமிழ் விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\nதமிழர் தொழில் வர்த்தக விவசாய பெருமன்றம் அமைப்பும், மதுரை பில்லர் மையமும் இணைந்து நடத்தும் சங்கம் 4 என்ற விழா, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் செப்டம்பர் 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சி அமைப்புக்குழு தலைவர் இம்மானுவேல், இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇதில் பறையாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் நடனம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/04/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-705761.html", "date_download": "2019-03-23T00:46:19Z", "digest": "sha1:XHMQLQX722VQYFG3CUTX2RZMFLNUMFSL", "length": 11829, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிய தடகளம்: முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nஆசிய தடகளம்: முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\nPublished on : 04th July 2013 12:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிய தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.\nகுண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் கர்ஹானா, நீளம் தாண்டுதல் வீராங்கனை மயூகா ஜானி ஆகியோர் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்தனர்.\n20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் உள்ள சிவ சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. புணேவில் அவ்வப்போது பெய்த மழை கா��ணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. வீரர், வீராங்கனைகளும் பெரும் அவதிக்குள்ளாயினர்.\nஓம் பிரகாஷுக்கு வெண்கலம்: புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஓம் பிரகாஷ், தனது 2-வது முயற்சியில் 19.45 மீ. தூரம் குண்டு எறிந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஆசிய சாதனையை வைத்திருப்பவரான செüதி அரேபியாவின் சுல்தான் அப்துல் மஜீத் (19.68 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், சீனதைபேவின் சங் மிங் ஹியாங் (19.61 மீ. தூரம்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இரு இந்தியர்களான இந்திரஜித் சிங் (19.31 மீ.) 4-வது இடத்தையும், சத்யேந்திரா சிங் (18.01 மீ.) 8-வது இடத்தையும் பிடித்தனர். ஆசிய தடகளப் போட்டிகளில் ஓம் பிரகாஷுக்கு இது 3-வது பதக்கம் ஆகும். ஓம் பிரகாஷ், 2009-ல் சீனாவின் குவாங்ஜெüவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கமும், 2011-ல் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமயூகா வெண்கலம்: மகளிர் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் மயூகா ஜானி, தனது 3-வது முயற்சியில் 6.30 மீ. தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பானின் சஜிக்கோ மசூமி (6.55 மீ.) தங்கமும், உஸ்பெகிஸ்தானின் அனாஸ்டாஸியா (6.36 மீ.) வெள்ளியும் வென்றனர். மயூகா ஜானி, கடந்த முறை இதேபிரிவில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nகிருஷ்ணா பூனியா ஏமாற்றம்: மகளிர் வட்டு எறிதல் பிரிவில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் கிருஷ்ணா பூனியா 4-வது இடத்தையே (55.01 மீ.) பிடித்தார். இதேபோல் மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் பிரீஜா ஸ்ரீதரனும் 4-வது இடத்தையே (33.41.97) பிடித்தார்.\nஆடவர் 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், முகமது குன்ஹி ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகளிர் 400 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் பூவம்மா, அனு மரியம் ஜோஸ் ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nபுணே, ஜூலை 3: ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய குண்டு எறிதல் வீராங்கனை உதயலட்சுமி, ஆசிய தடகளப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான 39 வயது உதயலட்சுமி, கடந்த மாதம் சென��னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். அப்போட்டியில் பங்கேற்றவர்களிடம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா), சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தது. அதில் உதயலட்சுமி ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து புணேவில் புதன்கிழமை தொடங்கிய ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கவிருந்த உதயலட்சுமி அதிரடியாக நீக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160525-2799.html", "date_download": "2019-03-23T00:36:41Z", "digest": "sha1:VIX35XBMF522ZSRHRDWTFDXZGWBANEDP", "length": 8183, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’ | Tamil Murasu", "raw_content": "\nசக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’\nசக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’\nமில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல் படம் ‘7 நாட்கள்’. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி நிகிஷா படேல். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.\nபி.வாசு இயக்கிய ‘சின்னதம்பி’ படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்தவர் சக்திவேல். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்க, கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்‌ஷினி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்றுள்ளனர். பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் கௌரவ வேடங்களில் தோன்றுவார்களாம். படப்பிடிப்பு இப்போது தொடங்கி உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு\nமீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayanam.com/archives/1474", "date_download": "2019-03-23T00:53:33Z", "digest": "sha1:NWM3QDZ6UHAV2XLFYTV22HKU6GOAHSZ2", "length": 3962, "nlines": 30, "source_domain": "mayanam.com", "title": "Mayanam Obituary Notices", "raw_content": "\nதிருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லை/ விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசேகரம் வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீஸ்கந்தகுமார்(கனடா), தனுஷா(பிரான்ஸ்), நிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மநாதன்(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), உருத்திரமூர்த்தி(பிரான்ஸ்), தில்லைநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குருதாஸ்(பிரான்ஸ்), லக்‌ஷி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவநேசன்(கனடா), சிவசாந்தி(நெதர்லாந்து), கேதீஸ்வரி(வதனி- கனடா), சியாமளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபியுதன்(பிரான்ஸ்), நிலுக்‌ஷி(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 361/1 மின்சார நிலைய வீதி, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதனுஷா குருதாஸ்(மகள்) — பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasuthai.com/blog/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:12:20Z", "digest": "sha1:FH47RE53QU7ZL6BLGVZ7YP635PL7UFR5", "length": 2882, "nlines": 63, "source_domain": "pasuthai.com", "title": "சு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம் - Welcome to Pasuthai.com", "raw_content": "\nசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்\n‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாக பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.’’ -ஜீரோபட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6019:2009-07-22-06-08-37&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-03-23T00:31:34Z", "digest": "sha1:HHZMHPASCLSUMYAZBUSUN2OFVOYV5IUF", "length": 21680, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்\nபிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்\nபயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு கட்டமாக பிலிப்பைன்ஸ்சிற்கு அமெரிக்க இராணுவம் போகின்றது, என அறிவித்த உடனேயே அது பல நினைவுகளைக் கிளறிவிட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா ஸ்பெயினுடன் சண்டையிட்டு பறித்த காலனிகளில் பிலிப்பைன்சும் ஒன்று. அதன் பின்னர், 1946 ல், சுதந்திரம் அடையும் வரையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்கக் காலனியாகவிருந்தது.\nசுதந்திரம் பெற்றாலும் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்து வைத்திருக்க புதிய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இராணுவத் தளங்களினால் வாடகைப்பணம் கிடைப்பதையிட்டு பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்குக் கிடைத்ததென்னவோ எய்ட்ஸ், சமுகச் சீரழிவு, அசுத்தமான சுற்றச்சூழல், போன்ற விரும்பத்தகாத விளைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்பு ஒபப்ந்த காலம் முடிந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியிருந்தது. ஆனால் \"உலகை மாற்றிய 11 செப்டம்பர்\" மீண்டும் அமெரிக்க இராணுவம் வர வழி சமைத்துக் கொடுத்து விட்டது. போன மச்சான் திரும்பி வந்த கதைதான்.\nபிலிப்பைன்ஸின் தென்பகுதித்தீவுகளில் ஓடித்திரியும் ஒரு சிறிய ஆயுதபாணிக் கும்பலான \"அபுசயாப்\" என்ற இயக்கத்தை அடக்க வந்ததாகக் கூறிக் கொள்கிறது அமெரிக்கா. இந்த இயக்கத்திற்கும் பின் லாடனின் அல்கைதாவிற்கும் தொடர்பிருப்பதாக சர்வதேச நியாயமும் கற்பிக்கின்றது. அபுசயாப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தீவிரமான மத-அரசியல் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதுதான் அவர்களின் மிகத்தீவிரமான அரசியல் வேலை. இவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவுகூட அப்படியொன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.\nஉண்மையில், இன்னொரு விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள்தான் அபுசயாப் குழுவினர். பிலிப்பைன்��ின் தென்பகுதியல் இருக்கும் பெரிய தீவான மின்டானாவோ மற்றும் சூலு, பலவான் ஆகிய தீவுகளில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். தகலொக் மொழி பேசும் பெரும்பான்மைப் பிலிப்பீனியர்களிடமிருந்து வேறுபட்ட மொழி, இன அடையாளங்களைக் கொண்டுள்ளமை வேறு விடயம். இந்தத் தீவுகள் முன்பு தனியாக ஒரு முஸ்லீம் சுல்தானால் ஆளப்பட்டன. பின்னர் அமெரிக்காவால் பிலிப்பைன்ஸ் என்ற தேசத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் மற்றத்தீவுகளிலிருந்த கிறிஸ்த்தவர்கள் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாகவும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.\nசுதந்திரத்திற்குப் பின்னர் \"மோரோ தேசிய விடுதலை முன்ணணி\" என்ற இயக்கம் மின்டானாவோ தீவு தனி நாடாக வேண்டுமெனக் கூறிப்போராடியது. ஆரசுக்கெதிரான கெரில்லாப் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிந்தது. ஒப்பந்தத்தின்படி, மின்டானோவை விசேட மாநிலமாக்கி அதிகாரப் பரவலாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மோரோ தேசிய விடுதலை முன்ணணி ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு அரசியல் நடாத்தப்போய்விட்டது. இந்தத் தீர்வுடன் உடன்படாதவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூறினர். அப்படி ஆயதங்களைக் கைவிடாத ஒருசிலரின் அமைப்புத்தான் அபுசயாப்.\nமேற்கத்தைய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளை கடத்தியதன் முலம் இவர்களுக்குச் சர்வதேசப் பிரபல்யம் கிடைத்தது. அதற்கு முன்னர் பல பிலிப்பைன்ஸ் நாட்டுப்பிரஜைகள் கடத்தப்பட்டிருந்தாலும், வெளியுலகில் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், ஒருசில அமெரிக்க, ஐரோப்பியப் பிரஜைகள் கடத்தப்பட்ட உடனேயே உலகத்தொலைக்காட்சிச் சேவைகளின் கமெராக்கள் அடர்ந்த காடுகளுக்குள் செய்தி சேகரிக்கப் போய்விட்டன. பின்லாடனின் ஆட்களைத் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு அமெரிக்க இராணுவமும் காடுகளுக்குள் அபுசயாப்பைத் தேடி வேட்டையாடலாமெனப் போய்விட்டது. உண்மையில், பிலிப்பைன்ஸ் இராணுவம்தான் அபுசயாப்புடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டது. அமெரிக்க இராணுவம் பின்னால் நின்று ஆலோசனை வழங்கியது.\nஇராணுவ நடவடிக்கை தொடங்கி சில மாதங்களிலேயே அபுசயாப் தலைவர் மரணமடைய, அந்த இயக்கம் அநேகமாக அழிந்துவிட்டது என்றே பலர் கருதுகின்றனர். அதற்குப் பின்னும் அமெரிக்க இராணுவம் அங்கேயிருப்பது பலரின் கண்களை உறுத்துகின்றது. இந்த ராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்களைக் கிளறிவிட்டிருந்தது. முன்னர் குறிப்பிட்டதுபோல, தெளிவான அரசியற் கொள்ளையற்ற ஒரு கொள்ளைக் கூட்டம் போல செயற்பட்ட சில நூற்றுக்கணக்கான அபுசயாப் ஆயுதபாணிகளைப் பிடிக்க அமெரிக்க இராணுவம் வரவேண்டுமா சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்களில் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், இது என்னவோ காடுகளுக்குள் எலிகளைத் தேடி வேட்டையாடுவது போலுள்ளது. இனித்தான் புலிவேட்டை நடக்கப் போவதாக பிலிப்பைன்ஸ் மக்களிடையே கதை அடிபடுகின்றது.\nபிலிப்பைன்ஸில் நீண்டகால அமெரிக்க எதிர்ப்புச் சக்தியாகவிருப்பது \"புதிய மக்கள் படை\" . பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப்பிரிவான இது முன்பு அமெரிக்க காலனி யாதிக்கத்திற்கெதிராக போராடியது. பின்னர் அமெரிக்க சார்பு மார்க்கோசின் சர்வாதிகாரத்திற்கெதிராக கொரில்லாப் போராட்டத்தைத் தொடர்ந்தது. மார்கோஸ்சிற்கு பின்னர் வந்த ஜனநாயக அரசாங்கங்களுடன் பலமுறை சமாதானப் பேச்சுவார்தைதைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் இன்னும் பிலிப்பைன்ஸின் பல பகுதிகள் புதிய மக்கள் படை கெரில்லாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.\nஅமெரிக்க அரசு வெளியிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புதிய மக்கள் படையும் இடம்பெறுகின்றது. அதனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தினதும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சில உறுப்பினர்கள் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து செயற்படுவதாகவும் கூறி, இவர்களின் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க அரசு கேட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் படை வெளியிட்ட அறிக்கையொன்று அமெரிக்க இராணுவம் தமக்கு எதிராகத் திரும்பினால் தாம் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், அமெரிக்க இராணுவ நிலைகள் மட்டுமன்றி பொருளாதார இலக்குகளும் தாக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.\nஇவற்றைவிட, அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் நிரந்தரமாகத் தங்குவதற்கு பல அரசியற் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாகக் கருதப்பட���கின்றது. முதலாவது பூகோள அமைவிடம்: சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் நடுவில் பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அமெரிக்கா கண்காணிக்க விரும்புகின்றது. மேலும் இந்தோனேசியா எண்ணை உற்பத்தி செய்யும் நாடென்பதால் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇதைவிட அமெரிக்கப் பாராளுமன்ற ஒப்புதலுடன் பிலிப்பைன்ஸ்க்கு ஆயுத, இராணுவ உதவிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையால் பிலிப்பைன்ஸ் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. ஒரு ஏழை நாடான பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உபகரணங்களையும், தொலைத்தொடர்புக் கருவிகளையும் வாங்கவுள்ளது. மறுபக்கமாகப் பார்த்தால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு ஆசிய சந்தை கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் இராணுவ நிதி உதவிகூட இதுபோன்ற விற்பனையைக் கருதிச் செய்யப்படுவதுதான்.\nமுன்புகூட அமெரிக்க அரசாங்கம் பல மூன்றாம் உலக நாடுகளுக்கான இராணுவ நிதியுதவித்திட்டத்தை முன்வைத்திருந்த போதிலும் அதற்குப் பாராளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 11 ற்குப்பின் தாராளமாகவே ஒப்புதல் வழங்கப் படுகின்றது. பிலிப்பைன்சுடன் சேர்ந்து பாகிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இராணுவ நிதியுதவி வழங்கப்படுகின்றது. இந்த நாடுகளில் நிலைமை எப்படிப் போகிறதென அவதானித்து வருங்காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவி வழங்கப்படும்.\nசுருக்கமாகப் பார்த்தால், அமெரிக்க இராணுவம் தனது (வெளிநாட்டு) துணைப்படைகள் மூலம் பலத்தைக் காட்டுகின்றது. கடந்த கால அமெரிக்க இராணுவ வரலாற்றில் மனித உரிமைகளை மீறும் அரசுகளுடன் துணை நின்றதைத் திரம்பிப் பார்த்தால், எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதற்கான காரணங்கள் தென்படவில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215511.html", "date_download": "2019-03-23T00:24:51Z", "digest": "sha1:O7XGZFGQZDJQVGIQ5HSYMIYLHQROS2MU", "length": 13503, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் ச���ய்த வாலிபர்..!! – Athirady News ;", "raw_content": "\n‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்..\n‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்..\nமதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி.\nஇவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.\nஅப்போது நான் குரூப்-2 தேர்வு எழுத உள்ளேன், அதற்கு பணம் தேவைப்படுகிறது என ராஜ பிரவீன் கேட்டுள்ளார்.அதற்கு ஆசிரியை நான் உனக்கு உதவி செய்கிறேன் என கூறினார்.\nஇதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.\nசிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..\n35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்ப��மான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/page/20", "date_download": "2019-03-23T00:33:49Z", "digest": "sha1:5RSHBEBLZFXA7R3AX7H7LWGNE3YFA523", "length": 6666, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nபிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்\nஊசிமுனை ஓவியங்கள் எம்போஸ்டு வேலைப���பாடு\nமிருதுவான கூந்தல் கிடைக்க உதவும் ரோஜா இதழ் தெரபி\nஅடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்\nவீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்\nமுகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nபள பள அழகு தரும் பப்பாளி\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\n30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கங்களை தவிர்க்க சில டிப்ஸ்\nமஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்\nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nமுகம் உடனடி நிறம் பெற…\nநைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…\nகர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்\nஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு – 16\n‘பரு’வப் பிரச்னைக்கு என்ன தீர்வு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/139114-2/", "date_download": "2019-03-23T00:11:52Z", "digest": "sha1:LBOQ2OCWCAL7CSHTTVYMSQZXBJIAVDLH", "length": 3975, "nlines": 67, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "அஷ்மிதா கலக்கல் ஸ்டில்ஸ்...#Exclusive -", "raw_content": "\nNextரஜினி, கமலை அடுத்து சிம்புவும் அரசியல் கட்சி தொடங்குகிறார்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/02/", "date_download": "2019-03-23T01:05:34Z", "digest": "sha1:24JCA3O3ST25AMTFRE6D6MUVPT4MCWUL", "length": 21165, "nlines": 244, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: February 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசுத்தம் சோறு போடும். சுகாதார சீர்கேடு . . . . . .\nசொல்வதற்கு ஒன்றுமில்லை செய்தியே இங்கு பேசும்.\nவிலை கொடுத்து வினையை வாங்குகிறோம்\nபஸ்ஸில் பயணம். பாதி வழியில் பசியின் தாக்கம். பதினைந்து நிமிடம் நிற்கூங்க. சாப்பிடறவங்க சாப்பிடலாம். ஓட்டுனர் விளம்பரம் செய்வார். ஓடிப்போய் சாப்பிட உட்காருவோம் மோட்டலில். சூடிருக்கும். சுவை இருக்காது. சுகாதாரம் சுத்தமாய் இருக்காது. விலை கொடுத்து வினையை வாங்குகிறோம். ஓட்டுனர் -நடத்துனற்கு மட்டும் நல்ல கவனிப்பு தனியே. வண்டியில் ஏறும் மட்டும் பழம், சிகரெட், பாக்கு,அடுத்த நேர உணவு உள்ளிட்ட பார்சல் - பகடைக்காய்களாய்- பலி ஆடுகளாய் நம்மை கொண்டு நிறுத்தியதற்கு நமக்கோ தவிச்ச வாய்க்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.\nகாசு கொடுக்கலாம். குவாலிடிய எப்ப கொடுப்பீங்க\nபயணிகளை காக்க முதல் முயற்சி எடுத்த கோட்ட மேலாளருக்கு ஷொட்டு . நாமும் கொஞ்சம் கவனமாய் இருப்போம்.\nஇது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:\nஇனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.\nஎப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.\nமோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.\nஅமொரிக்காவில், \"பொதுவாக பாதுகாப்பான பொருள் ��ட்டியலில்\" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.\n1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.\nரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.\nமோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.\nஉணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.\n\"மோனோசோடியம் குளுடாமேட்\" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க\nடிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.\nடிஸ்கி-2 : தேர்தல் நேரம், தேர்தல் பணி போட்டாச்சு , தேர்தல் முடியும் வரை இப்படி, அப்படி மீள் பதிவு க���கொடுக்கும்\nகளைப்பாய் வருகிறது. கண்களில் படுகிறது டீக்கடை. சூடாய் ஒரு டீ. சுறுசுறுப்பு உடலில். சுரீர் என்றொரு வலி வயிற்றில். அத்தனைக்கும் காரணம் கலப்பட தேயிலைதான். மனிதன் மனசாட்சியே இல்லாமல் செய்யும் கலப்படங்கள் கோடி கோடி.\nகாலையில் எழுந்ததும் டீ அருந்துபவரா நீங்கள். இதோ டீயில் செய்யப்படும் கலப்படங்கள்:\nஏற்கனவே பயன்படுத்திய தேயிலை சக்கையில் செயற்கை வண்ணங்கள் ஏற்றி புத்தம் புது டீயாக பவனி வரவான ஒரு வகை.\nஸ்ட்ராங் டீ கேட்பவர்க்கு இது : ஆட்டு சாணத்திலிருந்து நிறத்தை பிரித்தெடுத்து சக்கை தேயிலையில் நிறம் ஏற்றுவது மற்றொரு வகை.\nநினைவிருக்கட்டும் . இவையெல்லாம் புற்று நோய் உருவாக்கும் வயிற்றில்.\nவாங்க டீ சாப்பிட போகலாமா\nமை உறிஞ்சும் தாளில் சிறிது தேயிலையை வைத்து அதன் மீது சில துளி தண்ணீர் விட்டால், நல்ல தேயிலையின் ரெங் மிக மெதுவாக தாளில் பரவும். கலப்பட தேயிலையின் ரெங் தாறுமாறாய் ஓடும்.இது ஈசியான வழிங்க.\nஎன்ன பேப்பரும் கையுமா கிளம்பிட்டிங்களா\nநாங்கள் மட்டும் பார்த்தல் போதாது நீங்களும் விழிப்புடன் இருங்கள்.\nஉணவகங்களில் உண்ணும் உணவு பாதுகாப்பானதா\n ஓடும் நேரத்தில், உண்ணும் உணவை , நம் உடலும் ஏற்குமோ நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள்.\nமலைக்கு போங்க மகிழ்ச்சியா இருங்க.\n உங்களுக்கே இந்த செய்தி- நன்றி உங்கள் உணவு உலகம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nசுத்தம் சோறு போடும். சுகாதார சீர்கேடு . . . . . ....\nசொல்வதற்கு ஒன்றுமில்லை செய்தியே இங்கு பேசும்.\nவிலை கொடுத்து வினையை வாங்குகிறோம்\nஉணவகங்களில் உண்ணும் உணவு பாதுகாப்பானதா\nமலைக்கு போங்க மகிழ்ச்சியா இருங்க.\n உங்களுக்கே இந்த செய்தி- நன்றி உங்க...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் ந���றைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/06/india-was-the-largest-borrower-from-world-bank-3-last-4-years-013632.html", "date_download": "2019-03-23T00:47:10Z", "digest": "sha1:XKV4YBT3DSBUJQ2UGVKHWHDV66WFOGFS", "length": 30878, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம் | India was the largest borrower from World Bank for 3 of last 4 years - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்\nஉலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்\nஆர்பிஐ முடிவுகள் NPA-வை அதிகரிக்கும், எச்சரிக்கும் Oxford..\nஉலக வங்கி ஊழியர் வீட்டிலேயே கொள்ளையா..\nமோடி ஒரு சிறந்த பொருளாதார அறிஞர் இப்படிக்கு அமித் ஷா. ஏன் தெரியுமா\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலக நாடுகளுக்கு 30 டிரில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி\nஉலகம் முழுவதும் துவங்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளில் 55% இந்தியர்கள் திறந்து சாதனை\nஉலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா\nடெல்லி: உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஒரு நாட்டின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கடன் வாங்குகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்தது மட்டுமல்லாது மற்றொரு காரணமும் உள்ளது. சாலை மேம்பாட்டு பணி, கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. உலக வங்கியிடம் கடன் வாங்கியுள்ள இந்தியா கடனை திருப்பி செலுத்துவதால் அதிக கடனை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வாங்கி வருகிறது.\nகடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், உலக வங்கியிடம் இருந்து 72,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி,104 திட்டங்களுக்கு, உலக வங்கியிடம் இருந்து இந்தியா, மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அதிக கடனாளி நாடாக இந்தியா திகழ்கிறது.\nAlso Read | பதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\nநிலம், நீர் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த தேவையான உதவிகளை அளித்து, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கி, வறுமையை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.\nமனித வள மேம்பாட்டை ஊக்கப்படுத்த, கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவும் உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினைகள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மேம்பாடு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது தொடர்பான வளர்ச்சித் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்த வட்டியில், உலக வங்கி கடன் வழங்க உள்ளது.\nகடனாளி நாடு நம்பர் 1\n2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது. 2010 ஆம் ஆண்டு 9336.3 மில்லியன் டாலர்கள் கடன் வாங்கி முதலிடத்தை பிடித்தது.\nஉலக வங்கியில் இந்தியா கடன்\nகடந்த 2010ஆம் ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட மொத்த கடனில், 2.6 பில்லியன் டாலர் வட்டி இல்லா கடனாகவும், 6.7 பில்லியன் டாலர், குறைந்த வட்டியுடன் கூடிய நீண்ட கால கடனாகவும் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, இந்தியாவின் வளர்ச்சி தாளாண்மைக்கு (sustain) உதவும்விதமாக மேற்கொள்ளப்படும் ஐந்து புதிய திட்டங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புக்கான தடைகளை களைய உதவும்விதமாக பயன்படுத்தப்படும் என்றும் அதில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.\n9.26 பில்லியன் டாலர் கடன்\nகடந்த 2010ஆம் ஆண்டு உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவிகிதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவிகிதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவிகிதமாகும். ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர்.\nஇந்தியாவிற்கு அள்ளி வழங்கும் உலக வங்கி\nகடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போதே இந்தியாவிற்கு உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 15 முதல் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் உலக வங்கி கடனுதவி அளிக்கிறது.\nஉலக வங்கி கொடுத்த கடன்\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில், பல மாநிலங்களின் இயற்கை பேரழிவு சீரமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி, கல்வி மேம்பாடு, விவாசாய வளர்ச்சி, சூரிய ஒளி மின்திட்டம், ஊரக வளர்ச்சி போன்றவற்றில் தொடங்கி தூய்மை இந்தியா திட்டம் வரைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனாக உலக வங்கியிடம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் வடக்கின் லூதியான முதல் கிழக்கின் கொல்கத்தா வரையிலான 1,840 கி.மீ தொலைவிற்கு சரக்கு ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு மூன்றாவது தவணையாக மட்டும் 650 மில்லியன் டாலர்களைஅக்டோபர் 2016ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்திய கடன் பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது.\nஇந்தியாவின் கடன் சுமை அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கி யுள்ளன. மத்திய அரசு கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ளது. உணவு, எரிபொருள், உரமானியத்துக்கு இந்திய அரசு அதிகம் செலவிடுகிறது. அனைத்துக்கும் மேலாக இங்கு ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் பட்ஜெட்டில் 30 சதவிகிதம் ராணுவத்துக்கு செல்கிறது. கடனுக்கான வட்டி செலுத்த 25 சதவிகிதம் போய்விடுகிறது. இதனால் சுமார் 45 சதவிகித பட்ஜெட் தொகைதான் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம் போன்றவைகளுக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. இது தவிர பல இடங்களில் விரயம் மற்றும் ஊழலில் பெருமளவு தொகை கரைகிறது\nகடந்த 2008ஆம் ஆண்டு முதல் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் பார்த்தால் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா வாங்கிய கடன் தொகை 2297.1 மில்லியன் டாலர்கள். 14 திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ள இந்தியா, 6வது இடத்தில் இருந்தது. 2010 ஆம் ஆண்டு அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை அடைந்தது. கடந்த பட்டியலில் முன்னணியில் இருந்த இந்தியா கடந்த 2013ஆம் ஆண்டு மீண்டும் 6வது இடத்திற்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. 2017ஆம் ஆண்டு கடன் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குச் சென்ற இந்தியா கடந்த ஆண்டு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.\nகுடும்பத்தில் வரவைவிட அதிகமாக கடன் வாங்கினால் தாக்குப் பிடிக்க முடியாது. அதைப்போலத்தான் நாட்டிற்கும். நிதி ஆதாரம், திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே கடன் வாங்க வேண்டும். இல்லையெனில் திவாலாக வேண்டியதுதான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னடா இந்த பிஎஸ்என்எல்க்கு வந்த சோதனை... கடும் நிதி நெருக்கடியால் ரூ. 5000 கோடி கடன் வாங்க முடிவு\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\nமைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/07/dharmapuri.html", "date_download": "2019-03-23T00:16:29Z", "digest": "sha1:RH2LVZ2AJPI4SJYEUTAJVTFB74ZZSDXP", "length": 19511, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் சிசுக் கொலையில் முதலிடம் வகிக்கும் தர்மபுரி | female infanticide in dharmapuri reaches 650 in the past 2 yrs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ���்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nபெண் சிசுக் கொலையில் முதலிடம் வகிக்கும் தர்மபுரி\nதர்மபுரியில் கடந்த 2 ஆண்டுகளில் 650 பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் தமிழ்நாட்டில் உசிலம்பட்டி வகித்து வந்த இடத்தை தர்மபுரியும் பிடித்துவிட்டது.\nபெண்கள் நாட்டின் கண்கள் என்று பெண்மையைப் போற்றும் இந்நாட்டில் பெண் என்றாலெ பெருஞ்சுமை என்றுகருதி அதை அழிப்பதில் சிலர் அக்கரை காட்டிவருகிறார்கள்.\nமுன்பெல்லாம் பெண்ணாகப் பிறந்தபின் எருக்கலைப்பாலையோ, நெல்லின் உமியையோ கொடுத்து அந்தப்பிஞ்சுப்பெண்ணின் உயிரைப் பறித்தார்கள். இப்போது ஒரு படி மேலேபோய், கருவறையிலேயே அதைத்தேடிப்பிடித்து அழிக்கும் அவலத்தைக் கற்றுக் கொண்டார்கள்.\nஆணா, பெண்ணா என்று அறியப் பயன்பட்ட விஞ்ஞானம் நாளடைவில் அழிக்கப் பயன்படுவதுதான்அவலத்திலும் அவலம்.\nபல நூற்றாண்டு காலமாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற வரதட்சணை எனும் வங்கொடுமைதான் இந்தஅநியாயத்திற்கெல்லாம் அடித்தளம்.\nஏழைகளுக்காக வாழ்ந்த அன்னைதெரசா முதல் வின்னில் சாகசம் புரிந்த கல்பனா சாவ்லா வரை பெண்ணினம்செய்யாத சாதனைகளே இல்லை என்பதை அறிவார்களா அந்த மானிடர்கள்\nபெண்கள் வளர்ந்து சாதிக்கவும் வேண்டாம் எங்களைச் சோதிக்கவும் வேண்டாம் என்று எண்ணிவிட்டார்கள்போலும்.\nஇதில் இன்னொரு விஷயம், பெண்களைப் பெண்களே அழிக்கும் இந்த அநியாயத்தை பெரும்பாலும் வயதுமுதிர்ந்த மூதாட்டிகள் தான் அரங்கேற்றுகிறார்கள்.\nதாம் நடத்தப் போகும் தீஞ்செயலை வீட்டிலிருக்கும் மற்ற ஆண்களுக்கு அரசல் புரசலாகத்தெரியப்படுத்துகிறார்கள்.\nஅவரிடம் நேரில் சொன்னாலும், அவர் ஒன்றும் \"பாரதி\"யாக மாறித் தடுத்துவிடப் போவதில்லை. அதனால் அவர்குறிப்பறிந்து \"குடிமகன்\" ஆகப் போய்விடுவார் (சோகமாய் இருக்க வேண்டுமாம்.. அதற்காக தண்ணி அடிக்கப்போய்விடுவார்).\nபிறகு, விஷத்தையோ, தொண்டையில் சிக்கி மூச்சு முட்டு வைக்கும் நெல் மணியையோ, எருக்கம் பாலையோஇந்தக் கிழவிகள் அந்த பிஞ்சுகளின் வாயில் போடுவார்கள். சில மணித் துணிகளில் அந்த சிசு துள்ளித் துடித்துசாகும்.\nஅன்று முதல் இன்று வரை இந்த இழிசெயலில் ஓகோ என்று விளங்கும் உசிலம்பட்டியை, தர்மபுரி மாவட்டம்வென்று வருவது தான் நெஞ்சை அடைக்கிறது.\nஆம், கடந்த 1999 முதல் 2001 வரை 2 ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் மட்டும் 650 பச்சிளங் குழந்தைகள்பலியாகியுள்ளனர்.\nகொல்லப்பட இருந்த பல குழந்தைகளை மாவட்ட நிர்வாகமும் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து பெற்றோரிடம்இருந்து மீட்டு காப்பாற்றவும் முயன்று வருகின்றன. இவர்களது முயற்சி பல நேரங்களில் வெற்றி பெறுவதில்லை.\nசுமார் 46 குழந்தைகளை தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலமும் வேறு திட்டங்கள் மூலமும் இந்த மாவட்டஅதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். இவர்களின் முயற்சிகளையும் மீறி 650 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.\nஇந்த 46 குழந்தைகளும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான பள்ளியில்சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தனர்.\nஇதில் 15 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களே மீண்டும் ஏற்றுக் கொண்டது தான் மிகுந்த மகிழ்ச்சியானவிஷயம். பிற குழந்தைகள் தொடர்ந்து இந்தப் பள்ளியில் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தர்மபுரி செய்திகள்View All\n சத்தியமா நான் சொல்லல.. தருமபுரி கூட்டத்தில் பாமகவை கழுவி ��ற்றிய ஸ்டாலின்\nராமதாஸ் வயதுக்கு கூட ஸ்டாலின் மரியாதை தரவில்லை.. அன்புமணி ஆதரவு பிரச்சாரத்தில் சீறிய முதல்வர்\nசெந்தில்குமார் தர்மபுரி திமுக வேட்பாளர்: தர்மபுரி மாவட்டமாக காரணமாக இருந்த வடிவேலுவின் பேரன்\nதர்மபுரியில் சவுமியா அன்புமணி.. வெற்றிகனி பறிப்பாரா.. காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் கை கொடுப்பார்களா\nஅன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் ஏன் போட்டியிடலைன்னு தெரியுமா\nதிமுகவுக்கு வயிற்றெரிச்சல்... திட்டமிட்டு பொய் பரப்புகின்றனர்… அன்புமணி கோபம்\n\"நாடகக்காரி\".. முத்தமாளின் அநாகரீக பேச்சு.. திகைத்து நின்ற மு.க.ஸ்டாலின்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்... தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்\nபொறுத்திருங்கள்.. டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப்போவதுதான் வெற்றி கூட்டணி.. அன்புமணி அதிரடி\nபோய் தொண்டர்களை பாரு.. தைரியம் தானாய் வரும்ன்னு அப்பா சொன்னாரு.. விஜயகாந்த் மகன் நெகிழ்ச்சி\nதருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்... தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை\nமு.க.ஸ்டாலின் ஒரு செல்லாத காசு... டிடிவி. தினகரன் கடும் தாக்கு\nலோக் சபா தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது... சொல்கிறார் டிடிவி. தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/06/blog-post_4476.html", "date_download": "2019-03-23T00:24:10Z", "digest": "sha1:NKW3GMAGBIMUMLEPVENHWTYKOBXYRWGZ", "length": 42118, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சம்பூர்ண நிராகரணம்: 2", "raw_content": "\nஇந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த.\n(7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் ���டியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கியமென்று இகழ்ந்தது. இந்தப் பிற்போக்குப் புலத்தின் பலத்தை உடைக்க தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாயிற்று.\n(8) மார்கஸிய விமர்சகளுடைய பணி அப்போதுதான் ஈழத்தமிழ்த் தேசிய இலக்கியத்துக்குக் கிடைக்கிறது. பேராசிரிய எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பழந்தமிழிலக்கியங்களின் காலக் கணிப்பு, உணர்வுனிலை ஆய்வாளர் படிப்பாளிகளிடத்திலேற்படுத்திய அத்தனை பாதிப்பு கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் கூட்டு தினகரனில் கைலாசபதியின் பிரவேசம் ஆதியாம் காரணங்களினால் தொடர்ந்தது. ஈழத் தமிழ் இலக்கியத்தின் செல்னெறி கண்டடையப் பட்டாயிற்று. ஈழத் தமிழிலக்கியம் தன் தொப்புள்க் கொடித் தொடர்பை முடிவாக அறுத்துக் கொண்டு தனிப்பிறவியாயிற்று. அதைச் சவலைப் பிள்ளையாகிவிடாமல் வலுவூட்டி வளர்த்தவர்கள் மார்க்ஸிய விமர்சகர்களே என்ற மகா உண்மையை எவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மார்க்ஸிய விமர்சகர்களின் பங்களிப்பு இதுதான். இவ்வளவுதான்.இதற்கு மேலே-கீழே இல்லை.\n(9) மார்க்ஸியர்களின் இலக்கிய விமர்சனம் சரியான ஈழ இலக்கியத்தைத் தெரிந்து தமிழ்ப் பரப்புக்கு அறிமுகமாக்கிற்று. எனக்கும் சந்தேகம்தான். இன்மையை ஒரு காரணமாகச் சொல்லலாம். ராஜம் ஐயர் அளவு எழுதியவர்கள்கூட தோன்றவில்லை இக்காலகட்டம் வரையிலும் என்பார் மு.தளையசிங்கம். இந்த நிலையில் தேசிய இலக்கியத்தின் அடையாளமாய் அல்லது மண்வாசனை இலக்கியத்தின் எடுத்துக் காட்டாய் எதைச் சொல்வது தேசிய நீரோட்டத்தை அதிகரிப்பித்தல் என்ற தளத்தில் சிலரின் சில எழுத்துக்கள் முன்னிலைப் படுத்தப் படுதல் இக்கட்டத்தில் நிகழ்வது தவிர்க்க முடியாதது. முகத்துக்காகச் சில தேர்வுகள் நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் இதுதான், இழிசனர் இலக்கியமென்ற வாய்ப்பாட்டைச் சுக்கு நூறாய்க் கிழித்தெறிந்தது. ஆனாலும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. சிவத்தம்பி அவர்களால் இது குறித்து ஒப்புமூலம் ஒரு நேர்காணலில் சில காலத்துக்கு முன் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை கைலாசபதி ஜீவியவந்தராய் இருந்திருப்பின் அவருமே இன்று இதை கொண்டிருக்கக் கூடும். அத்தகைய நிகழ்வுண்மைகளை வைத்துக் கொண்டுதான் தமது படைப்புக்கள் கண்டு கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டன என்ற கூச்சல் சிலரால் எழுப்பட்டது. தகுதியில்லாதவர்கள் உயர்த்தப் பட்ட நேரத்தில் தகுதியானவர்கள் அவர்களைவிடவும் தாழ நின்றார்கள் என்பது சரிதான்.\nஆனால் எதோ தம்மையும் தாழ்த்தியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அதுவும் சமூக நிலை காரணமாக என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவர்கள் தாம் இருட்டடிப்புச் செய்யப் பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர்கள், அவர்களது தகுதி அளவுக்கு விமர்சனங்கள் செய்யப் பட்டும், ஈழத் தமிழ் வரலாறுகளில் குறிக்கப் பட்டும் இருக்கிறார்கள். அவர்கல் தரமும அதுதான். அதற்கு மேலே - கீழே இல்லை.\n(10) ஈழ இலக்கியத்தை உலக இலக்கிய தரத்துக்கு உயர்த்தும் ஒரு மகா படைப்பாளிக்கென்று எம் இலக்கிய மேடையிலே ஒரு விலைமதிப்பற்ற முடி இருக்கிறதுதான். அதைக் குறிவைத்துக்கொண்டு 'அது எனக்குத்தான்' என்றும், 'அதை எனக்குத் தரவில்லை' என்றும் போடும் சன்னதங்களை நாம் பொருள் செய்ய வேண்டியதில்லை. முன்னே பின்னே எழுதியிருந்தாலும் ஐம்பதுகளின் கடைசியிலும் அறுபதுகளிலும் தான் ஸ்தாபனமாகிறார்கள் மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, கே.டானியல், நீர்வை பொன்னையன் போன்றோர். மு.த. அற்புதமான படைப்பாளி. ஆழமான சிந்தனாவாதி. அம்பது ஆண்டுகளுக்குப் பின் வரக்கூடிய ஈழத்து இலக்கியச் செல்னெறியை அன்றே கோடி காட்டியவர். அவரது இள வயது மரணம் ஈழத் தமிழுக்கு, ஏன் மொத்த தமிழுலகுக்குமே பேரிழப்பு எனலாம். மெய்யுள், மரபில் காலுன்றி உயர்ந்து உயர்ந்து உச்சத்தில் வடிவங்களையே விழுங்கி விட்டு நின்று நவீனத்துவம் பேசுவது. மெய்மை சார்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியலெல்லாம் இணைந்து வரும் ஓர் அற்புத சிந்தனைப் பிறவி மெய்யுள். அதன் ஆன்மீக வியாதியே அதன் எமன். ஆன்மீகமென்பது தன்னுணர்ச்சி சார்ந்த ஒரு அகவயம் மட்டுமே. அது எழுதப்படலாம். ஆனால் வாதுக்கும், அமைப்புக்கும் அப்பாற்பட்டது. மெய்யுள் நெறி, மு.த.வின் பின்னால் ஒரு ��ார்க்கமாகப் படர்ந்ததாய்ச் சொல்ல முடியாது.\nஎஸ்.பொன்னுத்துரையைப் பொறுத்த வரை அவரது வீச்சான படைப்புக் காலகட்டத்தில் ஈழத் தமிழிலக்கியத்தை ஒரு இஞ்சியாவது உயர்த்திய சில சிறுகதைகளின் படைப்பாளி மட்டுமே. அதற்கும் மேலே-கீழே அவரும் இல்லை. நற்போக்கு இலக்கியம் ஒரு இலக்கிய விதண்டாவாதம். தம் காலத்தில், தம் சமூகம் சார்ந்த பிரச்னை குறித்து ஒரு இம்மியளவும் கூட இவர்கள் எழுதவில்லையென்பது எத்தனை பெரிய புதுமை. தம் சமூக நிலப்பாட்டில் நின்று நீர்வை பொன்னையனும், டொமினி ஜீவாவும், டானியலும் எழுதினார்கள். இன்று தலித் இலக்கிய முன்னோடி நாவல்களாக டானியலில் எழுத்துக்கள் கணிக்கப் படுகின்றன. சிறந்தபடி சமூக ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்தியவையாக நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் எடுக்கப் படுகின்றன. இவர்கள் முற்போக்கு அணிக்குள் இருந்து வளர்ந்தவர்கள். தம் சமூகத்துக்கும் ஈழத் தமிழிலக்கியத்தை உரிமையாக்கி வைத்தவர்கள். இவர்கள் கைலாசபதி மரபினைச் சார்ந்தவர்களில்லை. அப்படி ஒரு மரபும் வேதசகாயகுமார் சொல்வது போல் இல்லை. மரபுகள், அபூர்வமான சமூக நிலைமைகளில் தவிர தனி மனிதர்களால் ஆவதில்லை. அது சமூகத்தால் கட்டப் படுவது. அதுபோல் தளையசிங்கம் மரபென்றும் இல்லை. தன் படைப்புத் திறனால் தமிழிலக்கிய உலகில் நிமிர்ந்து நின்றார் என்பதுதான் தளையசிங்கம் குறித்த நிஜம். இதுக்கு மேலே போய் என்ன சொல்ல பொன்னுத்துரை தன் தளத்தில் தலித் இலக்கியம் படைத்திருக்க முடியும். ஆனால் அவரோ ஒரு மாய்மாலத்துட் போய் சொற்காமத்தில் விழுந்து கிடந்தார். ஈழத் தமிழிலக்கியத்தின் அடையாளமாக அதீத பாவனைச் சொற்பிரயோகம் இருக்கவே முடியாது. ஆனாலும் இவையெல்லாமே படைப்புக் கதி குறித்த விஷயங்களில்லை என்பதை மானசீகமாக இங்கே முதலில் ஒப்புக் கொள்கிறேன். இவையெல்லாம் ஒரு கேள்வி மட்டும்தான். வெறும் பேச்சு என்று உண்டா எங்கேயும் பொன்னுத்துரை தன் தளத்தில் தலித் இலக்கியம் படைத்திருக்க முடியும். ஆனால் அவரோ ஒரு மாய்மாலத்துட் போய் சொற்காமத்தில் விழுந்து கிடந்தார். ஈழத் தமிழிலக்கியத்தின் அடையாளமாக அதீத பாவனைச் சொற்பிரயோகம் இருக்கவே முடியாது. ஆனாலும் இவையெல்லாமே படைப்புக் கதி குறித்த விஷயங்களில்லை என்பதை மானசீகமாக இங்கே முதலில் ஒப்புக் கொள்கிறேன். இவையெல்லாம் ஒரு ���ேள்வி மட்டும்தான். வெறும் பேச்சு என்று உண்டா எங்கேயும் அது கூட ஒரு அர்த்தம் குறித்ததுதான். இலக்கியம் உடலும் உயிரும் சார்ந்த கூறு. ஒரு தலைமுறை இளையவனான நானும் சில நண்பர்களும் இந்த மாய்மாலத்துள் சிலகாலம் கட்டுண்டு கிடந்தோம். சொற்காமம். ஒரு காலத்துக்கு மேல் அந்த மாயத்திலிருந்து நாம் விடுபட்டோம்.\n(12) 'டானியல் கதைகள்' என்கிற கே.டானியலின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும், 'மேடும் பள்ளமும்' என்கிற நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் பல உன்னதமான ஈழத்துச் சிறுகதைகளை ஒருவரால் தேரமுடியும். நாவலாசிரியராவதன் முன் டானியல் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. சிறுகதைகளே இலக்கியப் போக்குகளின் சிறந்த வெளிப்பாட்டு வடிவமென்று சொல்லப் படுகிற படிக்கு அவை தரமும், பதிவு, விகாஸமும் கொண்டவை. இவர்களை விடவும் அ.செ.முருகானந்தம், தெணியான்,ரகுநாதன்,வ.அ.இராசரத்தினம் என்ற பரந்துபட்ட எழுத்தாளர்களிடமிருந்து ஒரு பெரும் தொகையைச் சிறந்த சிறுகதைகளாக எடுக்க இடமிருக்கிறது. ஆனாலும் இது நிராகணமானவர்கள் குறித்த விவகாரம். அதனால் அவை இப்போது கரிசனமில்லை.\n(13) ஒரு தசாப்த காலத்துக்குச் சற்று மேலாக முற்போக்கு இலக்கியக் கொள்கைகள் ஈழத் தமிழிலக்கியத்தின் முதுகெழும்ப்பாய் இருந்தன என்பது குறைந்த கணிப்பீடு இல்லை. அவற்றுக்கு ஆதாரமாய் இருந்தன மார்க்ஸியப் பார்வையுள்ள எழுத்தாளரின் படைப்புக்கள். இவை, மார்க்ஸியத்தை சமூக அரசியல் இலக்கியச் சிந்தனைக்கான சித்தாந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களின் படைப்புக் கதி மிகுந்த கணங்களில் பிரசவமானவை என்பதே சரி. அவற்றுக்கு மார்க்ஸிய எழுத்துக்கள் என்று பட்டயம் எழுதித் தொங்கவிடுவதும், பொது இலக்கிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்குவதும் இலக்கியத்துக்கு செய்யும் அநீதிகள். அபத்தங்கள்.\n(14) நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா 'குண்டிக் குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான். அங்குள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை அற்புதமாய் விளக்குகிற கதைதான் நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ''மேடும் பள்ளமும்' கதை. அடையமுடியாத ஆழத்தில் நீருற்றுக்கள் உள்ள மேட்டு நிலங்��ளில் தாழ்த்தப்பட்டோரின் காணிகள். கிணறு வெட்டி நீரைக் காணலாமென்பது அங்கே கனவு. ஆயினும் அந்தக் கனவுதான் அங்கே வாழ்க்கை. கனவுக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அபார முயற்சியைப் பிறப்பிக்கும். அப்படி நீரூற்றுக் காணமுயலும் மலையும் பிளக்கும் ஒரு தாழ்த்தப் பட்ட குடும்பம் தன் நம்பிக்கை சரிவதை அக்கதை எடுத்துக் காட்டும். உணர்வால் மட்டுமன்றி, உருவ நேர்த்தியாலும் சிறந்து நிற்கிற கதை இது. இது போல் டானியல் கதைகளிலும் சில உண்டு. டொமினிக் ஜீவாவிடமும் சில நல்ல கதைகளை நாம் எடுக்க முடியும். இவர்கள் ஓர் அலையின் பிரதிநிதிகள். அந்த அலையைக் கடந்துதான் அடுத்த கட்டத்துள் ஈழ இலக்கியம் பிரவேசித்தது. அந்தக் காலகட்டம் அடுத்த காலகட்டத்தின் உரம். அவர்களை ஒட்டு மொத்தமாய் வரட்சியாய் எழுதிய எழுத்தாளர்கள் என்ரு சம்பூர்ண நிராகரணம் பண்ண வேதசகாயகுமாரினால் எப்படி முடிந்தது 'குண்டிக் குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான். அங்குள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை அற்புதமாய் விளக்குகிற கதைதான் நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ''மேடும் பள்ளமும்' கதை. அடையமுடியாத ஆழத்தில் நீருற்றுக்கள் உள்ள மேட்டு நிலங்களில் தாழ்த்தப்பட்டோரின் காணிகள். கிணறு வெட்டி நீரைக் காணலாமென்பது அங்கே கனவு. ஆயினும் அந்தக் கனவுதான் அங்கே வாழ்க்கை. கனவுக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அபார முயற்சியைப் பிறப்பிக்கும். அப்படி நீரூற்றுக் காணமுயலும் மலையும் பிளக்கும் ஒரு தாழ்த்தப் பட்ட குடும்பம் தன் நம்பிக்கை சரிவதை அக்கதை எடுத்துக் காட்டும். உணர்வால் மட்டுமன்றி, உருவ நேர்த்தியாலும் சிறந்து நிற்கிற கதை இது. இது போல் டானியல் கதைகளிலும் சில உண்டு. டொமினிக் ஜீவாவிடமும் சில நல்ல கதைகளை நாம் எடுக்க முடியும். இவர்கள் ஓர் அலையின் பிரதிநிதிகள். அந்த அலையைக் கடந்துதான் அடுத்த கட்டத்துள் ஈழ இலக்கியம் பிரவேசித்தது. அந்தக் காலகட்டம் அடுத்த காலகட்டத்தின் உரம். அவர்களை ஒட்டு மொத்தமாய் வரட்சியாய் எழுதிய எழுத்தாளர்கள் என்ரு சம்பூர்ண நிராகரணம் பண்ண வேதசகாயகுமாரினால் எப்படி முடிந்தது இந்த அணுகுமுறை நாளை தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்திரவாத��் இந்த அணுகுமுறை நாளை தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்திரவாதம் அயோத்தியிலே ஒரு காலத்தில் ராமர் கோவில்தான் இருந்தது. சுமார் 500 வருஷங்களின் பின் பாபர் காலத்தில் அதை இடித்து விட்டுததான் பாபர் மசூதி கட்டினார்கள். பின் ஒரு 500 ஆண்டுகள் கழித்து மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவது சரியென்று சொல்வது மாதிரியான விவாதம் தானே இங்கு வேதசகாயகுமாரினால் முன் வைக்கபட்டிருப்பது அயோத்தியிலே ஒரு காலத்தில் ராமர் கோவில்தான் இருந்தது. சுமார் 500 வருஷங்களின் பின் பாபர் காலத்தில் அதை இடித்து விட்டுததான் பாபர் மசூதி கட்டினார்கள். பின் ஒரு 500 ஆண்டுகள் கழித்து மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவது சரியென்று சொல்வது மாதிரியான விவாதம் தானே இங்கு வேதசகாயகுமாரினால் முன் வைக்கபட்டிருப்பது இப்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் இல்லை. தேவையுமில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்ததும், அது சார்ந்த இலக்கியங்களெழுந்ததும், அவற்றிலும் உன்னதங்கள் உள்ளன எனபதும் நிஜங்களல்லவா இப்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் இல்லை. தேவையுமில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்ததும், அது சார்ந்த இலக்கியங்களெழுந்ததும், அவற்றிலும் உன்னதங்கள் உள்ளன எனபதும் நிஜங்களல்லவா எப்படி ஒதுக்க முடியும் இந்த நிராகரணத்தின் நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்கிறோம்.\n(15) இந்தப் பகுதி முரண்பாடற்றவிதமாக சில விடுபடுதல்களையும் , தவறான பகுப்புக்களையும் சுட்டிக் காட்டுவதோடு அமையும். இந்தக் காகட்டத்தை 1980க்கு மேலானது என்று கொண்டு துவங்குவதும் புரிதலைச் சுலபமாக்கும். இனப் படுகொலைகளும், பரிகாரமான யுத்தமும், புலப்பெயர்வுகளுமென்று அரசியல், சமூகக் களமாய் விரிகிறது இக்காலம்.\nஉணர்வின் பிரதிபலிப்பாக இலக்கியம் என்ற பொதுத் தன்மையை இலக்கியம் பெற்றது இந்த இரு தசாப்தங்களிலும்தான். இவற்றையும் 1981-90 என்றும் 1991-2000 என்றும் பிரித்துப பார்ப்பது நல்லது. முதலாம் பத்தில் இனக் கொடுமைகளும், வெளிநாடுகளுக்கான புலப் பெயர்வும் இலக்கியத்துக்கான உள்ளடக்கமாய் இருந்தன. சமூகம் குலைய, சிதறிய உதிரி மனிதர்களின் தொகை அதிகமாகி, அதுவே ஒரு சமூகப் பிரச்னையாக இக்கால கட்டத்தில் உருவானதாகக் கொள்ளலாம். புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றப்பாட்டை இக காலகட்ட��்துக்கு உரியதாக்குவதுதான் சரி. அது இலக்கிய நயமற்று வெறும் ஒப்பாரிகளாகவும், புலம்பல்களாகவுமே இருந்தன. அவற்றில் நல்ல சில ஆக்கங்கள் இல்லாமலில்லை. இக்காலகட்டம் ஒருவகையில் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கானதாய் இருந்ததென்றும் கொள்ளப்பட முடியும். இரண்டாம் பத்தின் விஷேச அமசம் யுத்த மறுப்பும், தனி மனித சுதந்திரமென்ற கோஷமுமாகும். வெளி நாடுகளில் விளைந்த கலாச்சாரச் சிக்கல் மெல்ல அமைந்து அடங்கி வந்ததாய்த்தான் கொள்ள வேண்டும்.\n(16) இந்த முதலாம் பத்துக்குரியவர்களே றஞ்சகுமார்,உமா வரதராசன்,எஸ்.எல்.எம்.ஹனி•பா, சட்டனாதன் போன்றோர். இவர்களில் றஞ்சகுமார், உமா வரதராசன், சட்டனாதன் ஆகியோர் குறித்து வேதசகாயகுமாரின் கட்டுரை சரியானதாகவேதான் சொல்கிறது. ஹனி•பா விடுபடல். இக்காலகட்டத்துப் படைப்பாக்கங்களின் மூலமாய் ஒருவரைத் தேர அல்லது நிராகரிக்க ஒரு ஆய்வாளருக்குள்ள உரிமையை நாம் மதிக்கிறோம். எமக்கு வேறு அபிப்பிராயங்களிருப்பினும், அதை மதிப்பது கருத்துத் தர்மம். எஸ்.எல்.எம்.ஹனி•பாவின் 'மக்கத்துச் சால்வை' கிழக்கிழங்கையில் தோன்றிய சிறந்த் ஒரு படைப்பு. இதில் வேதசகாயகுமாரோடு முரண் வேறு வகையானது. கருணகரமூர்த்தியை தளையசிங்கம் மரபில் வந்தவராக அவர் கொள்வார். அதுபோல் கலாமோகனைப் பற்றிக் கூறுகையில் கைலாசபதி மரபென்பார். இந்தப் பகுப்பு பொருத்தமற்றதும், அனாவசியமானதுமாகும். கைலாசபதியின் விமர்சன நோக்கு போக்குகளைவிட்டு ஈழத் தமிழிலக்கியம் வெகுதூரம் வந்து விட்டது. எம்.ஏ.நு•குமான்,, கே.எஸ்.சிவகுமாரன், சி.சிவசேகரம்,ந.ரவீந்திரன் என்று மாறுபட்ட விமர்சன் உலகுள் அது புகுந்து விட்டது. தளையசிங்கத்தின் தொடர்ச்சியிலும் யாரும் இன்று இல்லை. இன்றைய இலக்கியப் போக்கு மேலைனாட்டு இலக்கியப் போக்குகளை அடியொற்றியே செல்வதாகக் கொள்ளவேண்டும். கலாமோகனையும், மு.பொ.வையும் அவ்வாறு கொள்வது பொருந்தும். பொ.கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் இன்னும் யதார்த்த உலகை விட்டு பெருமளவு மாறவில்லை. அவர்களின் நவீனத்துவம் கட்டமைப்பை விடவும் மொழி சார்ந்த கூறுகளிலேயே தங்கியிருக்கிறது. றஷ்மி போன்றவர்கள் இரண்டாம் பத்துக்குரியவர்கள். சில சிறந்த சிறுகதைகளை எழுதிய பலபேர் இக்காலகட்டத்துக்குரியவர்களே. காலகட்டத்துக்கான தொகுப்புக்கள் வெளிவரும்வரை, மேற்தட்டு ஆய்வு மட்டத்தில் உள்ளோரால் இக்காலகட்டங்களைச் சரியாகவே மதிப்பிட்டு விடமுடியாது. தொகுப்புக்கள் வெளிவருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. முன்புதான் மனித சக்தி அச்சாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. இந்தியா நூல் வெளியாக்கத்தில் முன்னின்றது. இன்று கணினித் தட்டச்சு முறையும், தொழில்நுட்ப அச்சாக்க வளர்ச்சியும் பதிப்பு நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. புதிய பார்வைகளும், விமர்சனமுறையும் கொண்ட படைப்புக்களும், தொகுப்புக்களும் வெளிவரத் தொடங்கி விட்டன. அண்மையில் ஈழகேசரி கதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது நல்ல ஓர் உதாரணம். முனியப்பதாசன் போன்றோரின் தொகுப்புக்களும் வெளிவரும்போது ஈழத் தமிழிலக்கியத்தின் தரத்தை வெளியுலகம் அறியும்.\nஎம்.வேதசகாயகுமாரின் முக்கியமான ஒரு கட்டுரை இது. ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து ஈழத்தவராலே கூட இவ்வளவு விரிவாயும், ஆழமாயும் எழுதப்படவில்லையென்பதை நோக்குகின்றபோது இதன் அருமையை ஒருவரால் தெரியமுடியும். ஒரு குறிப்பிட்ட சிந்தனா வட்டத்துள் ஈழத் தமிழ் சிறுகதைகளை அடைத்து ஒரு மதிப்பீட்டை முன்வைத்ததே இதிலுள்ள முரண். மற்றும்படி செய்யப் பட்ட முயற்சி, காட்டப்பட்ட அக்கரைகள் யாவும் பாராட்டப்பட வேண்டியன. ஈழத்தவருக்கே முன்மாதிரியான முயற்சி என்றே இதைச் சொல்லலாம்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1376", "date_download": "2019-03-23T00:28:01Z", "digest": "sha1:6ORLIEPUKRQ5RCB2KKV7LVPMMXKQ2GL6", "length": 10459, "nlines": 50, "source_domain": "tamilpakkam.com", "title": "தினமும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 பாதிப்புகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதினமும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 பாதிப்புகள்\nஇன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.\nதற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.\nஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.\nஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.\nஇப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\n1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :\nஇந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.\n2.அதிக இரத்த அழுத்தம் :\nபொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.\nவோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.\nஇரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.\nஅனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.\nமன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.\nமூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.\nஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.\nஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபில்லி, சூனியம் என்பது என்ன அதை பற்றிய சில உண்மைகள்\nகுடும்பத் தலைவிகள் கண்டிப்பாக செய்யவே கூடாத தவறுகள்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஇயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்\nபடுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா\nஇந்த துதியை தினமும் பூஜை அறையில் சொல்லுங்கள்: பணக்கஷ்டமே ஏற்படாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170926_03", "date_download": "2019-03-23T01:22:21Z", "digest": "sha1:A2PNBCZ5DVQVOUV2U456E4NXOUCCIRZF", "length": 3274, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜேர்மன் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nஜேர்மன் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nஇலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் அதிமேதகு திரு ஜோர்ன் ரொஹ்டி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர், 26) சந்தித்தார்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜேர்மனிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.\nஇந்நிகழ்வின்போது, ஜேர்மனிய பிரதித் தூதுவர் திரு. அந்ரெஆஸ் பேர்க் அவர்களும் வருகை தந்திருந்தார்.\nஜேர்மன் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/191453?ref=magazine", "date_download": "2019-03-23T00:42:58Z", "digest": "sha1:G5AOJQEIDZH4BEKPJJPOH32P6D37ADYL", "length": 7326, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கிய���ு டுவிட்டர் நிறுவனம்: காரணத்தையும் வெளியிட்டது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கியது டுவிட்டர் நிறுவனம்: காரணத்தையும் வெளியிட்டது\nபல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் தளமானது தற்போது சற்று இறுக்கமான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.\nஇதன் ஒரு தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அதிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.\nஎனினும் கட்டுப்பாடுகளை தாண்டியும் இவ்வாறான விளம்பரங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அவ்வாறான கணக்குகளை நீக்கி வருகின்றது.\nதற்போதுகூட சுமார் 10,000 கணக்குகளை நீக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇக் கணக்குகள் அமெரிக்காவில் இடம்பெறும் இடைக்கால தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விளம்பரங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாத காலப் பகுதியிலேயே குறித்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்று கடந்த ஜுலை மாதத்தில் ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1 மில்லியன் போலிக் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/09/reliance-capital-decided-reduce-debt-rs-10000-crore-rs-12000-crore-013660.html", "date_download": "2019-03-23T01:03:11Z", "digest": "sha1:ZL6T5Q6KODAL6WZTU2IYDMDJRTNOIPNE", "length": 21159, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க முடிவு | Reliance Capital decided to reduce debt by Rs.10000 Crore to Rs.12000 Crore - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க முடிவு\nகடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நி��ுவன பங்குகளை விற்க முடிவு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓ தேவாங் மோடி..\nரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சீஇஓ திடீர் ராஜினாமா..\nரிலையன்ஸ் கேபிடல் ஊழியர்களுக்குச் சுக்கிரன் திசை.. ரூ.150 கோடி மதிப்பிலான பங்குகள் விநியோகம்..\nவங்கி உரிமத்திற்காக காத்துக்கிடக்கும் \"ரிலையன்ஸ்\"\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஅனில் அம்பானி நாளைக்குள் ரூ.550 கோடி கொடுக்கவில்லை என்றால் ஜெயில் தான்..\nடெல்லி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் தனது கடன் சுமையை ரூ. 10,000 கோடி முதல் ரூ. 12,000 கோடி வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.\nரிலையன்ஸ் கேபிடலின் மொத்தக் கடனில் 50 முதல் 60 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் தன் வசமுள்ளபங்குகளை விற்று பணமாக்குவதன் மூலம் தனது கடன் அளவைக் குறைக்கமுடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து கடந்த வியாழனன்று 1.4 சதவிகிதம் இறக்கத்தை சந்தித்தன.\nரிலையன்ஸ் கேபிடல் வெளியிட்ட அறிக்கையில், துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் உள்ள பங்குகளில் சுமார் 43 சதவிகி பங்குகளையும், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள சுமார் 49 சதவிகித பங்குகளையும், மேலும் சிலமுதலீடுகளையும் விற்பனை செய்ய உள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.\nAlso Read | கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல்\nரிலையன்ஸ் கேபிடலின் கடன் சுமை\nதுணை நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடந்தால், அது நிறுவனத்தின் கடன் குறைப்பு முயற்சிகளில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும். இவ்விரண்டு நிறுவனங்களின் பங்குகளையும் விற்பதால் ரிலையன்ஸ் கேபிடலின் கடன் சுமையை ரூ.10000 கோடி முதல் ரூ.12000 கோடி வரையில் குறைக்க முடியும் என்று நம்புகிறது.\nசந்தை மதிப்பு ரூ.5000 கோடி\nதுணை நிறுவனங்களான ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 43 சதவிகித பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி ஆகும். ரிலையன்ஸ் கேபிடல் நிறுவ��ம், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸின் 100 சதவிகித பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது. அதில் 49 சதவிகித பங்குகள் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.\nபங்குகளை விற்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் தன்னுடைய பங்குகளை விற்பதற்காக கடந்த மாதம் செபியிடம் (SEBI) விண்ணப்பித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும், அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கூடவே, மேலும் சில நிறுவனங்களின் சொத்துக்களையும் விற்பதற்கு முயற்சித்து வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ஆர்.காம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்கு சென்றுள்ளது. தற்போது ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும் கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: reliance capital anil ambani ரிலையன்ஸ் கேபிடல் அனில் அம்பானி முகேஷ் அம்பானி\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/india-s-gymnastics-player-dipa-karmakar-enters-finals-balance-beam-011435.html", "date_download": "2019-03-23T00:13:04Z", "digest": "sha1:EHQ3JZTIUTMEQXXWUXQBQZZSDFJNKIHZ", "length": 8708, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு : தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் இறுதியில் வெல்வாரா? - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் 2019\n» ஆசிய விளையாட்டு : தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் இறுதியில் வெல்வாரா\nஆசிய விளையாட்டு : தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் இறுதியில் வெல்வாரா\nஜகார்த்தா : இந்தியாவின் முதன்மை ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மாகர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் (Vault) இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாலும், பேலன்ஸ் பீம் (Balance Beam) இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nதகுதிச் சுற்றில் இந்தியா சார்பாக தீபா கர்மாகர், பிரனிதி நாயக், அருணா புத்தா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரனிதி 13.245 புள்ளிகள் மற்றும் அருணா 13.350 ஆகிய, அதிக புள்ளிகளை பெற்று வால்ட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.\nஅதே சமயம், தீபா 13.225 புள்ளிகள் பெற்றார். ஒரு நாட்டில் இருந்து இருவர் மட்டுமே வால்ட் இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற விதியின்படி தீபா தகுதி இழந்தார். எனினும், ஆகஸ்ட் 24 அன்று நடக்கும் பேலன்ஸ் பீம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\nமகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nமலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.\nசிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nஇந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20035146/RameswaramDeep-sea-fishing-boats-with-modern-facilitiesEntrusted.vpf", "date_download": "2019-03-23T01:28:35Z", "digest": "sha1:YXFHBBUIHKNTOOBRGD4BCNXKMW4ZZZIR", "length": 15978, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rameswaram Deep sea fishing boats with modern facilities Entrusted to fishermen || ராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது + \"||\" + Rameswaram Deep sea fishing boats with modern facilities Entrusted to fishermen\nராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்பட��க்கப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பகுதி குறுகியதாக உள்ளதாலும், மீன்வளம் குறைந்து காணப்படுவதாலும் இந்திய மீனவர்கள் அடிக்கடி சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு தீர்வு காண மாற்றுத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட புதிய திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த 2017–ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்காக சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இதற்கான சிறப்பு படகுகள் கட்டுமான பணி கொச்சியில் உள்ள துறைமுகத்தில் நடந்தது. ரூ.81½ லட்சம் மதிப்புள்ள ஒரு படகுக்கு மத்திய அரசு 50 சதவீத மானியமும், மாநில அரசு 20 சதவீத மானியமும், வங்கி கடனுதவி 20 சதவீதமும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீத தொகையை, மீனவர் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.\nகடந்த 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட படகுகள் கட்டுமான பணி முடிவடைந்து 4 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த படகுகள் மீனவர்கள் ஜேசு இருதயராஜ், வின்னரசன், ஆனந்தபைவா, ரைஜில் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 22.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நவீன படகில் மீன்களை பதப்படுத்தும் வசதி, மீனவர்கள் தங்கும் வசதி, நவீன தகவல் தொழில் நுட்ப வசதி, 8 முதல் 10 பேர் வரை தங்கும் வசதி, தொலைவில் உள்ள கடல் பகுதிகளுக்கு சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கி மீன்பிடிக்கும் வசதி போன்றவை உள்ளது. இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் டூனா இன மீன்கள் அதிக அளவில் பிடிபடும். இவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது.\nஎனவே மீனவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்\nராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.\n2. ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை\nஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.\n3. பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படும் பாலீகிட்ஸ் புழுக்கள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபழவேற்காடு ஏரியில் இருந்து பாலீகிட்ஸ் புழுக்களை பிடித்து ஆந்திராவுக்கு கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. காசிமேட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்\nஉச்சிப்புளியில் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் திருமண உதவி தொகை மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை ப��சன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/10.html", "date_download": "2019-03-23T00:12:05Z", "digest": "sha1:U242UZC3TBMDSBUQW76UXD64ZS4AZOT5", "length": 24859, "nlines": 224, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 10", "raw_content": "\n‘இந்த உலகம் இருவேறு தன்மைகளை\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\n(அறம், ஊழியல், ஊழ் 10) குறள் 380\nகெட்ட நிலைமைகளை விலக்குவதற்கான மார்க்கம் குதிர்ந்துவரும் வேளையில், அதை முந்திக்கொண்டும் ஆட்சிசெய்ய வருகிற விதியைவிட வலிமையானது ஏதுமில்லை.\nபத்துக் குறள்களுமே ஏறக்குறையச் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக வரும் திருக்குறளின் ஒருசில அதிகாரங்களுள் ‘ஊ’ழும் ஒன்று. மேலே காட்டப்பட்டுள்ள குறளில் விதியின் அளப்பரிய மொய்ம்பு தெரியும்.\nகாலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவெல்லாம் கண்டுணர்ந்து அவற்றை விதிகளாகத் திரட்டித் தொகுத்த நூல்தான் திருக்குறள் எனப்படுகிறது.\nஊழ்கூட முற்றுமுழுதாக அக் காலகட்டத்து சமூகச் சிந்தனைகள் அப்படியே தொகுக்கப்பட்ட அதிகாரமென்றுதான் சொல்லத் தோன்றும். ஆனாலும் கூர்ந்து கவனிக்கிறபோதுதான் பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், அர்த்தம் உள் வெடிக்கவெடிக்க நின்றிருக்கும் சொல்களும் வள்ளுவனின் கலக மனநிலையை வெளிக்காட்டும்.\nஊழ் என்பது ‘இயற்கையின் சுழற்சி’ என்றும், ‘வினைச் சுழற்சியே ஊழ்’ என்றும் கூறுவார் தமிழண்ணல். இந்த ஊழை இவ்வதிகாரத்தின் முதற் குறளிலேயே ஆகூழ், போகூழ் (ஆக்குகின்ற ஊழ், போக்குகின்;ற ஊழ்) என்று இரண்டாகப் பிரித்துவிடுகிறான் வள்ளுவன். ஆகலூழ், இழவூழ் என்றும் குறள் அவற்றைக் குறிக்கும். போகூழ், இழவூழ் என்பனவற்றின் அர்த்தத்திலேயே தீயூழ் என்ற சொல்லையும் அது பாவித்திருக்கிறது.\n ஆனாலும் சங்கப் புலவர்களுக்கு ஊழ் பெரிதாகப்பட்டிருக்கவில்லை. அக் காலம், விதிபற்றி மிகச் சொற்பமாகவே பேசியிருக்கிறது.\n’ என்பது கம்ப காவியம். வுpதியென்ற சொல்லும் பாவனையாவது அக்காலகட்டத்pலிருந்துதான். அது இலக்கிய வரலாற்றுணர்வுப்படி காவிய காலம் அல்லது சோழர் காலம் எனப்படும்.\nசமயம் தமிழர் வாழ்வில் பெருஞ்செல்வாக்குப் பெற்ற காலமாக சங்க காலத்தின் பின்னான தமிழகம் இருந்திருக்;கிறது என்பதை அக் காலகட்டம்பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவள்ளுவனைச் சமணனாகச் சிலர் சொல்வர். சமண மதக் கருத்துக்கள் குறளில் அதிகமென்பது அவர்தம் வாதம். சமணமும் பவுத்தமும் அப்போது நிலைபெற்றிருந்த இந்து சமயம் சார்ந்த சமூக நிலைப்பாட்டினுக்கெதிரான கலகக் குரலாயிருந்ததும் இங்கே அவர்தம் கருத்தின் ஆதாரமாய்க் கொள்ளத் தக்கது. அப்படியில்லாவிட்டாலும் பாதகமில்லை. அவ்வேளையிலும் வள்ளுவன் தனித்த குரலுள்ள சித்தனாகவே இருந்திருப்பான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nஇந்த உலகம் இருவேறு தன்மைகளை உடைத்ததாக இருக்கின்றதெனக் கூறுகிறது ஊழ் அதிகாரத்தின் நான்காம் குறள். அறிவுடையோனாய் இருப்பதும், பணமுடையோனாய் இருப்பதும் வேறுவேறு வி~யங்கள், பணமுடையோனாய் இருக்க ஒருவகை விதியிருக்கிறது, அறிவுடையோனாயிருக்க இருப்பது வேறு என்பது அக் குறளின் விரிவு.\nஅக் குறள் இது: ‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தௌ;ளிய ராதலும் வேறு’(குறள் 384).\nகோடிட்டுவிட்டான் வள்ளுவன், ஒன்று ஒன்றை அணுகாது என. அதற்கான காரணம் என்ன அதற்கும் அவனே பதில் கூறுகிறான் அடுத்த குறளிலே. எவையெவை தீயனவோ அவையெல்லாம் நல்லனவாகவம், நல்லனவெல்லாம் தீயனவாகவும் இருக்குமாம் செல்வம் செய்தற்கு. ‘நல்லன வெல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு’ என்பதில் இந்த ஒன்றையொன்று அணுகாத் நிலைமையும், இந்த இரு வகைமைகளின் மனநிலைகளும், இயங்கு தனங்கள் செயற்பாடுகளும் தெளிவுறுத்தப்படுகின்றன.\nசெல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகாரசமான எள்ளலும்.\nபணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்க���றான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன்.\nஅதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம’ (குறள் 376). வருகிற காலத்தில் வந்து, போகிற காலத்தில் செல்வம் போகத்தான் செய்யும் என்பது இதன் விளக்கம். ஆகூழ் காலத்தில் ஆகி, போகூழ் காலத்தில் போகும் என்று சுருக்கமாக இக் கருத்ததைப் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.\nஆகூழ் காலத்தில் எல்லாம் நல்லனவாக அமைந்து அனுபவித்துப் போகிறவர்கள், தீயூழ் காலத்தில் செல்வம் போகிறபோதுமட்டும் புலம்புவதேன் இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்\nஇவ்வாறெல்லாம் சொல்வதின்மூலம் தீயூழை முகங்கொள்ளும் திண்மையை வள்ளுவன் வற்புறுத்துகிறானென்றே கொள்ளவேண்டும்.\nஇந்தப் பகுதியிலே நான் சற்று விரித்துரைத்த கருத்துக்கள் யாவும் குறளின் மவுனம் விரிந்த இடங்களிலிருந்து பெறப்பட்டவை. என் பார்வையில் விழுந்தபடிதான்.\nஇவ்வளவு தெளிவு ஏற்பட்ட பிறகும் ஒருசில காலத்தின் முன் சில அய்ய அலைகள் என் மனத்திலே அடித்துக்கொண்டிருக்கச் செய்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது வேறுவேறு தருணங்களில் வாசித்தவோ வாதித்தவோவான கருத்துக்கள் மனத்தில் எழுந்து நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தன.\nதிருக்குறளிலுள்ள 1330 குறள்களும் வள்ளுவனால் பாடப்பட்டவைதானா திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா திருக்குறளில் இடைச்செருகல்கள் இல்லையா தம் தம் கருத்துப்படி உரைகாரரால் மாற்றங்கள் புகுத்தப்படவில்லையா திருக்குறளை ஒரு எண்கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா\nஇதைப் பாருங்கள். குறளில் வரும் சீர்கள் ஏழு. அறத்துப் பாலில் 34 அதிகாரங்கள். அந்த எண்களைக் கூட்ட வருவதும் ஏழு. பொருட்பாலில் எழுபது அத்தியாயங்கள். அதில் வருவதும் ஏழு. இன்பத்துப் பால் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது. அதுவும் கூட்ட ஏழாக வரும். பாயிரம் நான்கு அதிகாரங்களைச் சேர்க்க மொத்தம் 133 அதிகாரங்கள் ஆகும். 133ஐக் கூட்டினாலும் ஏழு. இப்படி ஏழு என்ற எண்ணை வைத்துக்கொண்டு வள்ளுவன் குறளை யாக்கத் துவங்கியிருப்பானா\nஎல்லாவற்றையும் ஊழ் வெல்லும் வல்லபம் வாய்ந்தது என்றவன் இன்னோர் இடத்திலே எதையும் முயற்சியினால் அடைந்துவிட முடியும், முயற்சியினளவுக்காவது அடைய முடியும் என்றிருப்பானா அப்போது அவன் சொன்ன இந்த ஊழின் மொய்ம்பு என்ன ஆகும்\nஇக் கேள்விகளில் நிறைந்த நியாயங்களுண்டு.\nஊழ் என்பதனை கெட்டது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருந்ததனால் ஏற்பட்ட கோளாறிது என்று இப்போது எனக்குச் சமாதானம் பிறக்கிறது. வள்ளுவனே இச் சந்தேகத்தை மிகத் தெளிவாகவும் சந்தேகத்துக்கிடமின்றியும் தீர்த்துவிட்டிருக்கிறான். அதுதான் ஆகூழ், போகூழ் என்ற வகைப்பாடு. இதுவும் ஒருவகைச் சமாளிப்புத்தான் என மனம் முழுத் தெளிவடைய மறுத்திருந்தாலும், அமைதி காண முடிகிறது. எண்வழியான படைப்பு முயற்சிக்குமட்டும் பதிலுமில்லை, சமாளிப்புமில்லை.\nஅதை அதுவாகவே அடைதல் என்பதுதான் அதை அதுவாகப் பார்த்தலுக்கான மூலதளம். அந்தத் தளத்தை நாம் இழந்துவிட்டதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இடைச் செருகல்கள், திரிபுபடுத்தல்கள் யாவும்கூட நடந்திருப்பதாகவேதான் நான் கருதுகிறேன். ஆனாலும் திருத்த முடியாத மாற்றங்களாகிவிட்டன அவை.\n‘ஊழிற் பெருவலி யாவுள’ என்ற குறள் இவ்வதிகாரத்தின் கடைசிக் குறள். ஊழ் அதிகாரம் ஊழியலின் ஒரேயொரு அதிகாரம். இவ்வதிகாரம் அறத்துப்பாலின் இறுதியில் வருகிறது.\nஅடுத்த பால் பொருட்பால். அதன் தேர்வுகளே மேலே வரப்போவன.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215212.html", "date_download": "2019-03-23T00:13:05Z", "digest": "sha1:OCI3LQUXPOARZMU2TESGE5EDJFJUBO74", "length": 13013, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சூரிச்சில் நதிக்கு மேலாக கேபிள் கார் திட்டம்: நாட்டிற்கு வங்கி ஒன்றின் அன்பளிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசூரிச்சில் நதிக்கு மேலாக கேபிள் கார் திட்டம்: நாட்டிற்கு வங்கி ஒன்றின் அன்பளிப்பு..\nசூரிச்சில் நதிக்கு மேலாக கேபிள் கார் திட்டம்: நாட்டிற்கு வங்கி ஒன்றின் அன்பளிப்பு..\nசூரிச் நகரத்திற்கு அன்பளிப்பாக, வங்கி ஒன்று சூரிச் நதிக்கு மேலாக கேபிள் கார் போக்குவரத்தை துவங்கும் திட்டம் ஒன்றை அளிக்கவுள்ளது.\n2019ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இத்திட்டம் துவங்க இருக்கிறது.\nZuribahn என்று அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு ஆகும் செலவு 40 முதல் 60 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுவதும் Zurich Cantonal Bank வங்கி, சூரிச் நகரத்திற்கு வழங்கும் அன்பளிப்பாகும்.\nஒவ்வொன்றும் 24 பேரை ஏற்றிக் கொண்டு செல்லும் வசதியுடைய 18 கேபிள் கார்களை இயக்கும் திட்டம் உள்ளது\nகேபிள் கார்கள் ஒரு பக்கம் Mythenquai கடற்கரையையும் மறுபக்கம் Zurichhorn பூங்காவையும் இணைக்கும்.\nகேபிள் கார் திட்டம் துவங்க இருக்கும் அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nஆல்ப்ஸ் மலையின் இயற்கைக் காட்சியை கேபிள் காரின் கேபிள் மறைக்கும் என்றும், அதன் அழகைக் குறைக்கும் என்றும் பலர் கருதுகின்றனர்.\nஆனால் திட்ட வடிவமைப்பாளர்களோ இயற்கைக் காட்சிகள் பாதிக்கப்படாது என்றும்,கேபிள் கார் போக்குவரத்து, இயற்கையோடு இயைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பல இடங்களில் கேபிள் கார் இணைப்புகள் உள்ளன என்றாலும், சூரிச் மாதிரியான போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பெரும்பாலும் கேபிள் கார் வசதி இல்லை\nவித்தியாசமான கெட் அப்பில் இளவரசர் ஹரியும் மேகனும்: கேக் பிரியர்களுக்கு அளித்த இனிப்பான செய்தி..\nபேய் போல வேடமிட்டு பயமுறுத்தும் குரங்கு: ஒரு வேடிக்கையான வீடியோ..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/122104", "date_download": "2019-03-23T01:03:35Z", "digest": "sha1:J4CR5VTNMGMXFS2OMHCA6KSVLJGGJIUN", "length": 5282, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 28-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்கும் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nபாசக்கார மனைவியின் மோசமான செயல் புருஷன் எடுத்த அதிரடி முடிவு புருஷன் எடுத்த அதிரடி முடிவு குடும்ப பெண் செய்யும் வேலையா இது\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க���காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190305_01", "date_download": "2019-03-23T01:24:58Z", "digest": "sha1:52BVOBDMDGGDR7IHNZQ4RSC6U346I5C7", "length": 1645, "nlines": 14, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/spiritual-leader-bhayyuji-maharaj-shot-himself-dead-in-indore-319282.html", "date_download": "2019-03-23T00:16:37Z", "digest": "sha1:PEAFWKWFVSDVHLX4EXLINAGN5Q4ZHDT7", "length": 11252, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கியால் சுட்டு சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கியால் சுட்டு சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை-வீடியோ\nமத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.\nதுப்பாக்கியால் சுட்டு சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை-வீடியோ\nYeddy diaries: பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா லஞ்சம் கொடுத்தாரா\nகொள்கை பிடிச்சிருக்கு: பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர்-வீடியோ\nPuducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ\nDeve Gowda: முதல் முறையாக, ��ெங்களூரில் களமிறங்கும் தேவகவுடா\nவேட்புமனுவை தாக்கல் செய்யும் பிரகாஷ்ராஜ்.. முதல்நாளே விதிமீறல் புகார்\nBJP Candidates List: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nமுன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு திமுகவிற்கு தாவல்\nராகுல் காந்தி எதிர்காலத்தில் இதை நினைத்து வருத்தப்படுவார்\nநீரவ் மோடிக்கு ஜாமீன் தர லண்டன் நீதிமன்றம் மறுப்பு-வீடியோ\nசீட்டு கிடைக்காததால் கட்சி மாறும் பாஜக தலைவர்கள்\nடைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு சர்வே தென்மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடையும்..\nஅக்னி தேவி படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து- வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: அகிலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆதி, பார்வதி- வீடியோ\nBoney Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 7 படங்களை தயாரிக்கிறார்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/dasa-mahavidhya-homam-at-danvatri.html", "date_download": "2019-03-23T00:30:34Z", "digest": "sha1:LD5JOVKXFNMRWJLUXCCBTXSTFSMUNFYG", "length": 6600, "nlines": 69, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.\nபெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவி���ர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று 'முண்டமாலா தந்திரம்' என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.\nபக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/58077/British-Prime-Minister-Teresa", "date_download": "2019-03-23T01:09:23Z", "digest": "sha1:Y5UMD7NWLHIBLLSACZZKX3W3HIOOKZJY", "length": 7685, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "தனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ள பிரித்தானியப் பிரதமர் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nதனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ள பிரித்தானியப் பிரதமர்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே, தனது அமைச்சர்களை விரைவில் மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇன்று மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பில் வெளிவிவகார, நிதிவிவகார, உள்நாட்டு விவகார மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிவதற்கான அமைச்சர் ஆகியோர் தொடர்ந்தும், அதே பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தெரேசா மேயின் அதிகாரம் வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பேச்சுக்கள், தெரேசா மே தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.\nஅத்துடன் உள்நாட்டு கொள்கை பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய நிலைமை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதிப் பிரதமரும், நீண்டகாலமாக பிரதமருக்கு நெருக்கமாக இருந்தவருமான டேமியன் கிறீன், பதவி விலகியதை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பு அவசியமாகியுள்ளதாக தெரேசா மே கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற அலுவலகத்திலுள்ள டேமியன் கிறீனின் கனணிகளில், ஆபாச காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.\n பிரமாண்ட படத்தில் விக்ரம் பாகுபலி2 வை மிஞ்சுமா\n பிரமாண்ட படத்தில் விக்ரம் பாகுபலி2 வை மிஞ்சுமா\nNext article ஜூலி எந்த மாதிரி பொண்ணு கசிந்த தகவல்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகள்ளக்காதல் படுத்தும் பாடு சீனியர் ஹீரோ செய்த பலே வேலை\nஎங்களை பிரித்துவிட வேண்டாம்: 65 வயது ஆசிரியரை மணமுடித்த 20 வயது பெண் க்தறல்\nசெங்கல்பட்டில் அஜித்தின் விஸ்வாசம் எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/03/naama-sankeerthanam-bajanothsava-manjari.html", "date_download": "2019-03-23T00:42:04Z", "digest": "sha1:VJUUPX4IRCXOG2V4DUBGXTWPSKRSJHWN", "length": 9410, "nlines": 164, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Naama Sankeerthanam - Bajanothsava Manjari", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nதக்ஷிணத்தில் நாம ஸித்தாந்தம், நாம ப்ரசாரம் செய்து குருஸ்தானம் வகிப்பவர்களான ஸ்ரீபோதேந்த்ராள், ஸ்ரீதர வேங்கடேஸ அய்யாவாள், ஸ்ரீவேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் மூவரும், பின்னர் ஸ்ரீத்யாக ப்ரம்ம்மும் போல், புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் தஞ்சை ஜில்லாவில் அவதரித்து நாமப் ப்ரசாரத்தை வளர்த்து, இன்று உலகளவும் நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.\nதமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லா, அரந்தாங்கி தாலுக்கா, வல்லவாரி க்ராமத்தில், ஆந்திர உத்தவ குலத்தில், முலகநாடு பிரிவில், நந்தன வருடத்தில் புரட்டாசி மாதத்தில் 30ம் தேதி (14-10-1892) வெள்ளிக்கிழமை, க்ருஷ்ணபக்ஷ நவமி, ஆயில்ய நக்ஷத்திரத்தில், ஸ்ரீஸுந்தரேஸய்யா மீனாக்ஷி தம்பதிகளுக்கு அவதரித்த புதல்வன் வெங்கிட கோபாலக்ருஷ்ணன், நாமஸங்கீர்த்தனத்தில் ஒரு மைல் கல்லாக இருந்து “புதுக்கோட்டை ஸ்ரீகோபாலக்ருஷ்ண பாகவதர்” என்ற நாமத்துடன் உலகளாவிய புகழ் அடைந்துள்ளார். அவர் தொகுத்த பஜனை ஸம்ப்ரதாயத்தை “ஸ்ரீபஜனாம்ருதமாக” ஸிவராம க்ருஷ்ண சர்மா புத்தகவடிவில் கொண்டுவந்தார்.\nதென் திருப்பேரை ராமக்ருஷ்ண ஐய்யங்கார் அவர்கள் தொகுத்த பஜனோத்ஸவ மஞ்ஜரியை மின்வலைக்குத் தகுந்தமாதிரியான புத்தகவடிவில் ஸ்கேன் செய்துள்ளேன். இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் gavats@gmail.com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பிப் பெறலாம். மாதிரிக்கு தோடய மங்களத்தின் தொகுப்பினை கொடுத்துள்ளேன்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/tamil-thambi/", "date_download": "2019-03-23T00:46:43Z", "digest": "sha1:NQMYUDI7URA77BXXRHN2HG4OW5XLFAA5", "length": 2885, "nlines": 60, "source_domain": "siragu.com", "title": "tamil thambi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nமாட்சிமை தங்கிய மகளிருக்கு உலக மகளிர்தின வாழ்த்துகள் செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்( செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(\nவணிகம் போற்றும் வறட்ட��லகில் மனிதம் மிக்க மருத்துவராய் இனியொரு விதி செய்ய ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215222.html", "date_download": "2019-03-23T01:09:00Z", "digest": "sha1:TQ24SD3LJWWCALS3PS2JNA4A45NWBGWL", "length": 13689, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "16 வயதான மகள் போன்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த 47 வயதான தந்தை: பிறந்த குழந்தைகள்..!! – Athirady News ;", "raw_content": "\n16 வயதான மகள் போன்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த 47 வயதான தந்தை: பிறந்த குழந்தைகள்..\n16 வயதான மகள் போன்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த 47 வயதான தந்தை: பிறந்த குழந்தைகள்..\nபிரித்தானியாவில் தனது காதலியின் மகளை திருமணம் செய்து கொண்ட 47 வயது நபர் தற்போது தனது மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ள நிலையில் Channel 5 தொலைக்காட்சிக்கு தங்களது வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளனர்.\nAndy – க்கு 47 வயது இருக்கையில் Beth என்ற 16 வயது பெண்ணின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் குடும்பத்தில் நெருங்கி பழகிய Andy யின் மீது நாளடைவில் 16 வயதான Beth காதல் வயப்பட்டுள்ளார்.\nஇவருக்குமான வயது வித்தியாசம் 36 ஆகும். Beth மகள் போன்றவள் ஆவாள். அவள் தனது மனதில் உள்ள ஆசையை சொன்னவுடன் எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. நான் முதலில் நினைத்தது எங்களது வயது வித்தியாசம் தான்.\nஆனால், Beth அது பற்றி நினைக்கவில்லை, அவளுக்கு தேவைப்பட்டது ஒரு சந்தோஷமான குடும்ப வாழ்க்கை. எனக்கும் அவளை பிடித்துப்போனது, ஆனால் இந்த உலகம் என்ன கூறுமோ என்று அச்சப்பட்டேன்.\nநான் நினைத்தது போலவே, இந்த உலகம் எங்களை தவறாக பேச ஆரம்பித்தது, என்னை paedo என அழைத்தார்கள், அதாவது நெருங்கிய பாலியல் உறவை விரும்புவன். எங்களது உறவினர்கள் எங்களை கொச்சைப்படுத்தினார்கள்.\nஇதனால், நாங்கள் இருவரும் எங்கள் உறவுகளை விட்டு வெளியேறி கடந்த 2016 ஆம் ஆண்டு சில நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம். இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கையில் எங்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர்.\nதற்போது, வயது வித்தியாசம் எதுவும் எங்களுக்குள் பெரிதாக தெரியவில்லை. எங்கள் இருவருக்கும் குடும்ப உறவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது எங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துவிட்டோம் என பகிர்ந்துள்ளனர்\nவயது அதிகரிக்கும் அதிகரிக்க இளமைக்கு திரும்பும் அதிசய அழகி: வியந்து பார்க்கும் பொதுமக்கள்..\nஅமெரிக்க மந்திரிசபையில் ஒரு வாரத்தில் மாற்றம் – டிரம்ப் அறிவிப்பு..\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்…. அடுத்து என்ன…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு\nசாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_23.html", "date_download": "2019-03-23T00:09:48Z", "digest": "sha1:T7WNER7HZQNNVQE7DG32LS6VNVHNIRAB", "length": 21998, "nlines": 351, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஊட்டியார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n(இப்பாடலின் வழி ஊட்டியார் என்னும் புலவரின் பெயருக்கான காரணம் புலப்படுதப்படுகிறது)\nதலைவன் இரவுக்குறிக்கண் வந்தமையை அறிந்த தோழி தலைவிக்குச் சொல்லியது என, தோழி பேசுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.\nதலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்து நின்றான்.இதனைத் தோழி அறி்ந்தாள்.அதனைத் தலைவியிடம் உணர்த்த விரும்பினாள்.அதற்குத் தடையாகத் தலைவியின் அன்னை தலைவியின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.\nஎன்பதை ஆய்ந்தறிந்த தோழி பின் செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள்.\nமுதலில் அன்னையிடம், அன்னையே வாழ்வாயாக.... நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக\nநம் தோட்டத்தில் உள்ள கூதாளம் செடியின் தழைகளிடத்தே அவற்றின் செவ்வி குறையுமாறு இனிய ஓசையோடு வீழும் அருவியின் ஓசையைச் சிறிதேனும் கேட்டனையோ.... என வினவினாள்.அதற்கு அன்னை பதிலளிக்கவில்லை.\n நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக\n“நம் தோட்டத்தில் உள்ள சாதிலிங்கம் ஊட்டப்பட்டது “ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தினது ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்டிருந்த ஊசல்க் கயிற்றினை பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடிவிழுந்தது... அதனையும் நீ கேட்டனையோ\nஅன்னையின் துயில் நிலையை அறிதற் பொருட்டே முதலில் மெல்லிய அருவியோசையை கேட்டனையோ என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ என்றும் வினவினாள்.எதற்கும் அன்னை பதிலளிக்காமை கண்டு “அன்னை கடுந்துயில்“ மடிந்தனள் என்று தோழி உறுதிப்படுத்திக் கொண்டாள்.அந்நேரம் ஏனைய உயிர்களும் துயில் கொண்டன என்பதை அறிந்து பின் தலைவியிடம் தான் கூறவந்த தலைவனின் வரவை உரைத்தாள்.\nதண் அயத்து அமன்ற கூதளம் குழைய,\nஇன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்\nஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 5\nஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,\nமுழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;\n' எனவும் அஃது அறியாள்,\nஅன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை\nமன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10\nவருவர்ஆயின், 'பருவம் இது' எனச்\nசுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்\nபடர்ந்த உள்ளம் பழுது அன்றாக,\nஇமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15\nதவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,\nகன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்\nபுன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்\nவெண் கோட்டு யானை விளி படத் துழவும்\nஅகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20\nபகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.\nஇப்பாடலில் சாதிலிங்கம் “ஊட்டப்பட்டது“ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட ஊசல்க் கயிற்றைப் பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடி விழுந்தது எனத் தோழி கூறுகிறாள்.இதில் ஊட்டப்பட்டது என்ற சொல்லே இவ்வாசிரியரின் பெயராகிறது. குற்றமற்ற உள்ளத்தோடு தலைவியைக் காணவந்த தலைவனின் வருகை குறித்து உள்ளுறையாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறாள் தோழி.\nவானிடத்தே மேகக் கூட்டங்கள் இடிஇடித்து மழையாகப் பொழிந்தன.வெள்ளம் பெருகி ஓடியது.கடும் சுழியினையுடைய அவ்வெள்ளம் , யானைக் கன்றுகளின் கால்களை இழுத்து அக்கன்றுகளை அடித்துச் சென்றது.அதனைக் கண்ட பெண் யானைகளும், ஆண்யானைகளும் ஆரவாரம் செய்தன.தம் கன்றுகளைக் காப்பாற்றும் எண்ணத்தோடு இழுக்கும் வெள்ளத்தில் தம் தும்பிக் கைகளை விட்டு துழாவின.இத்தகைய கொடிய வழியில் தலைவன் வந்துள்ளான். இவ்வழியில் பகலில் கூட யாரும் வருவதற்கு அஞ்சுவர்.என்றாலும் தலைவன் உன்னைக் காணும் ஆவலில் அவ்வழியே வந்துள்ளான் என உரைத்தாள் தோழி.\nகளிற்று யானைகளும் கன்று காரணமாகப் பிடிகள் வருந்தித் துன்புற்ற பிறகே குரல் கொடுக்க முயன்றன.அது போலத் தலைவனும் அலரானும் வழியது அருமையானும் யாமும் எம் நலனும் அழிந்த பிறகே மறைக்க முயல்வாறல்லது முன்பே முயலவி்ல்லை. என்பதே உள்ளுறையாக உள்ளது.\nஇப்பாடலை உற்று நோக்கும் போது சங்க கால மக்களின் அக வாழ்வ���யல் நன்கு விளங்குகிறது.தாயின் உறக்கத்தை அறிந்து கொள்ள தோழி கையாளும் உத்தி ,உள்ளுறை வாயிலாக தலைவனின் செயலைத் தோழி கூறும் பாங்கு ஆகியன அக்கால வாழ்வியலை இயம்புவனவாக உள்ளன.\nLabels: அகத்துறைகள், அகநானூறு, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/12/", "date_download": "2019-03-23T00:30:51Z", "digest": "sha1:7THTLO3U6ORCXSQTC72Z4MR22RCK7TIR", "length": 19587, "nlines": 245, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: December 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநம் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழும், வரும், போகும், ஆனால் சில நிகழ்வுகள், நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும்-என்றும் பசுமையாய். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு கலர் கலர் கனாக்காலம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி, எப்போதும் சந்தோஷமாய்க் கழிந்த காலம். எனக்கும், என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தித்தந்த காந்திகிராமம் தந்த ஒரு வருட கால சுகாதார ஆய்வாளர் கல்வி பயின்ற காலம் என்றென்றும் எண்ணி எண்ணி நன்றியுடன் இன்புறும் காலம்.\nLabels: கனாக்காலம், காந்திகிராமம், சுகாதார ஆய்வாளர் பயிற்சி, நினைவுகள்\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்த�� நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குக்காய்ச்சலை மற்ற வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறு படுத்திப்பார்ப்பது எப்படி\nஇன்னும் வரும். . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வேறுபாடு\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nLabels: அகில இந்திய வானொலி, உரை, கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல்\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை\nசென்னை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத்தொழில் நுட்பக்கல்லூரியில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் குறித்து உரையாற்ற அக்கல்லூரி முதல்வர் அழைப்புக்கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடனே, அலைபேசியிலும் அன்பாய் அழைத்திருந்தார்.\nLabels: உணவு பாதுகாப்பு உரை, உணவு மற்றும் பால்வளத்தொழில் கல்லூரி\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nLabels: அகில இந்திய வானொலி, உரை, கொசுக்களின் கூடாரங்கள், டெங்கு காய்ச்சல்\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒல���பரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குவைப்பரப்பும் கொசுவின் பிறப்பும், பழக்க வழக்கங்களும்:\nஅறிந்து கொண்டால் அவற்றை ஒழிக்கலாம்\nஇன்னும் வரும். . . . . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, கொசுவின் வாழ்க்கை சக்கரம், டெங்கு காய்ச்சல்\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குவைப் பரப்பும் கொசுக்களை மற்ற கொசுக்களிடமிருந்து வேறுபடுத்திப்பார்ப்பது எப்படி\nஇன்னும் வரும். . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, கொசுக்களை வேறுபடுத்துதல், டெங்கு காய்ச்சல்\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nஇன்னும் வரும் . . . . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, டெங்கு காய்ச்சல், பரவுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nசொல்வதற்கு என்று ஒன்று இல்லை, செய்தியே பேசும் இங்கு.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180823_02", "date_download": "2019-03-23T01:24:47Z", "digest": "sha1:OO5CJC7LJUI6Z7MSEATDH5X7FFYG5AE2", "length": 4427, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபடைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு\nபடைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு\nபட்டிகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மாராதோடை, கட்குளம், ஊஞ்சலடி பிரதேசங்களை சேர்ந்த பொது மக்களுக்காக 62ஆவது படையணியின் கீழ் உள்ள படைவீரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (ஆகஸ்ட்,19) கிரிசுத்தன் முன்பள்ளி வளாகத்தில் இடம் பெற்றது.\nமூன்று வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், இராணுவ தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய இவ் வைத்திய முகாமில் சுமார் 237 பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் படைவீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் கழிப்பறை என்பன ஆணைவிழுந்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த திருமதி முத்துசாமி தெய்வானை எனும் பெண்மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nகுறித்த பெண்மணி தனது கணவனை இழந்த நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையினை அறிந்த படை வீரர்கள் இப்பெண்மணிக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எ���்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190305_02", "date_download": "2019-03-23T01:22:10Z", "digest": "sha1:PQ55BB3F7NLZCWHXE7CZTN7SLLHOW6HD", "length": 5998, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு\nஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு\nமுப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை விமானப் படையின் 07ஆம் இலக்க மற்றும் 08ஆம் இலக்க படைபிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கியுள்ளார். இந்நிகழ்வு ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் நேற்று (மார்ச், 02) இடம்பெற்றது.\nஇந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றார். இதனிடையே ஜனாதிபதி அவர்கள் விமானப்படையின் இரு படைபிரிவுகளுக்கும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி வர்ண விருதானது இராணுவ அமைப்பில் பெறக்கூடிய மிக உயர் விருதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த விருதானது நாட்டுக்காக ஆற்றிய சேவையினை கௌரவிக்குமுகமாக நாட்டின் தலைவரால் படைப்பிரிவுகளுக்கு வழங்கி வைக்கும் ஓர் உயர் கௌரவ விருதாகும்.\nஇலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானப்படை டட்டூ – 2019 மற்றும் கல்விக் கண்காட்சியி னையும் ஜனாதிபதி அவர்கள் அன்றையதினத்தில் (மார்ச், 02) திறந்து வைத்தார்.\nஇக்கண்காட்சி எதிர்வரும் 06ஆம் திகதி வரை இடம்பெற இருப்பதுடன், கட்டணமின்றி இலவசமாக பொதுமக்கள் பார்வையிடு வதற்காக காலை 10.30 மணிக்கு திறக்கப்படும்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, சிரேஷ்ட இலங்கை விமானப்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:24:52Z", "digest": "sha1:EXDJOK4WKLWJAPDVE3DYZVD3XY5VAMGW", "length": 3931, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "களஞ்சியம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவிஜய்,அஜித்,ரஜினி, இவங்கள தமிழ்நாட்ட விட்டு விரட்டணும் பிரபல இயக்குனர் அதிரடி ...\nநடிகை அஞ்சலி விசயத்தில் அடிக்கடி அடிபட்ட பெயர் களஞ்சியம். தமிழ்த்திரையுலகில் இயக்குனராக வலம் வரும் இவர் தற்போது முந்திரிக்காடு என்கிற ஒரு படத்தையும் இயக்கி வருகின்றார். தமிழ்தேசியம் பேசும் இவர், கட்சி ஒன்றையும் நடத்திவருகின்றார்....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index_others.asp?cat=Delhi", "date_download": "2019-03-23T01:29:32Z", "digest": "sha1:DMXESEKRUYK4ILJX5RWSK3IRF5S4TNVG", "length": 12100, "nlines": 104, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nநொய்டா செக்டர் 62, ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில், உடையாளூர் பலராம பாகவதர் குழுவினரின் சம்பிர��ாய பஜனை நடைபெற்றது. இதில் ஓ.வி.ரமணி, ராமகிருஷ்ணன் உடன் பாடினர்\nராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கமும், இந்திய சர்வதேச மையமும் இணைந்து, 8 ஆவது ஆண்டாக, புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழாவை நடத்தின. மந்தா சுதாராணி மற்றும் ஆலப்புழா சி.வேணுகோபாலன் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது\nதில்லி மயூர்விஹார் பேஸ்-3 ல் தமிழர்நலக்கழகம் 23 ஆம் வருட பொங்கல்விழாவினை சிறப்பாக கொண்டாடியது விழாவில் கோலப்போட்டி, இசைநாற்காலி, ஓவியப் போட்டி, வினாடிவினா, நடனப் போட்டி பாட்டுப்போட்டி, ஓட்டப்பந்தயம், இறகுபந்து சதுரங்கம் போட்டிகளில் மகளிர் மற்றும் சிறார்கள் கலந்து கொண்டார்கள்.\nடில்லி ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 8ஆவது வர்ணம் பாட்டுப்போட்டியில் விருது பெற்ற ஆர்.சாய்கிருபா, ஷ்ரேயா ஆர்.ஶ்ரீகிருஷ்ணா, அக்‌ஷரா என்.நம்பியார், அக்‌ஷயா பிரேமானந்த், எம்.அனகா, எஸ்.பார்கவி\nநொய்டா விநாயகர் கார்த்திகேயர் கோயில் நிர்வாகிகளான ரவி பி.சர்மா, எஸ்.வெங்கடேஷ், ராம சேஷன், வேதமூர்த்தி ஆகியோர் மத்திய அமைச்சரும் நொய்டா கவுதம் புத்தா நகர் எம்.பி.,யுமான மகேஷ் சர்மாவை சந்தித்து கோயில் பணிகள் குறித்து விளக்கினர்.\nடில்லி சங்கராபுரம் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வீடியோ காண்பிரென்ஸில், “சங்கராபுரம்” ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில், ஸ்ரீ வைஷ்ணவி ட்ரஸ்ட் மேனேஜிங் ட்ரஸ்ட்டி கி. வெங்கடசுப்ரமணியன் விரிவுரையாற்றினார்.\nநொய்டாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில் வேத மந்திரம் முழங்க, கணபதி ஹோமம், ஐயப்ப பூஜை நடைபெற்றன. கணபதி ஹோமத்துடன் காலை நேர பூஜைகள் துவங்கின\nஅவ்வை தமிழ்ச் சங்கம் ஒரு பிரம்மாண்டமான மருத்துவ முகாம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், வினா-விடைப் போட்டி நடைபெற்றன\nமஹாபெரியவா (ரூபம்) கங்கையில் படகில் அவர் தன் அனுக்க தொண்டர்களுடன் வலம் வந்த காணக் கண்கொள்ளா காட்சி.\nகந்தஷஷ்டி திருவிழா தீபாவளிக்கு பிறகு வரும் ஷஷ்டி அன்று டில்லி மயூர்விகாரில் (1) ஸ்ரீ சுப சித்திவிநாயகர் கோவிலில் பத்து நாள் உற்சவகமாக கொண்டாடப்பட்டது சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள் ,அலங்காரங்கள் ,இவைகளுடன் கச்சேரிகள் என விசேஷமாக நடைபெற்றது. ஐந்தாம் நாள் உற்சவ மாலையில் டில்லி டாக்டர் பி.பி.கண்ணகுமாரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்\nபுதுடில்லி, ரோகிணி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம் மா ஆத்ய சக்திதாம் ...\nடில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா\nபுதுடில்லி: ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கமும், இந்திய சர்வதேச மையமும் இணைந்து, 8 ஆவது ஆண்டாக, புரந்தரதாசர், ...\nபுதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா\nபுதுடில்லி ஹயக்ரீவா, ருக்மணி குழ்ந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை, சேரன்மாதேவி கமிட்டி நடுநிலைப்பள்ளி இணைந்து ...\nதமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா\nதில்லி மயூர்விஹார் பேஸ்-3 ல் தமிழர்நலக்கழகம் 23 ஆம் வருட பொங்கல்விழாவினை சிறப்பாக கொண்டாடியது . காலை 7.30க்கு பாரம்பரிய ...\nடில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா\nபுதுடில்லி: டில்லி மயூர் விஹார் பேஸ்-3, செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரவை தலைவர் ...\nடில்லி மாநகர் காருண்ய மகாகணபதி கோவிலில் தைபூசம்\nதை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச ...\nடில்லியில் ராமமூர்த்தி பாகவதர் நினைவு கலைவிழா\nபுதுடில்லி : மறைந்த தஞ்சாவூர் ஸ்ரீ .ஜி ராமமூர்த்தி பாகவதர் ஹரிகதா வித்வத்வம் பெற்று தமிழகத்தில் பெரும் புகழோடு வாழ்ந்த ...\nநொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்\nமும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா\nடில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா\nதமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா\nடில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா\nமணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா\nபாக்., விழா; இந்தியா புறக்கணிப்பு\nமணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா ...\nமீனாட்சி கல்யாணம்; இலவச அனுமதி\nஅரசியல் கட்சிகளுக்கு அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nஎம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்: ஸ்டாலின்\nபுதுக்கோட்டை சிறையில் போதை மாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31777&ncat=4", "date_download": "2019-03-23T01:33:22Z", "digest": "sha1:KYL4JYUVXMXMALZRHMMVW6O5M6SQRODP", "length": 17430, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "4ஜி பயன்படுத்துவதில் உலகில் சீனா முதலிடம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n4ஜி பயன்படுத்துவதில் உலகில் சீனா முதலிடம்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nஇணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவதில், உலகின் பல நாடுகளில், அதிவேக 4ஜி அலைவரிசை பெரும் அளவில் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில், பயனாளர் எண்ணிக்கையில் சீனா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில்,\n4ஜி அலைவரிசைப் பயனாளர்களின் எண்ணிக்கை 53 கோடியை எட்டியது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும். சீனாவில், 4ஜி அலைவரிசைக் கட்டமைப்பு மிகப் பெரியதாகும். அனைத்து நகரங்களும், பெரும் நகரங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் 4ஜி நிலையங்கள் இயங்குகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில், சீனாவின் மொபைல் போன் வழி இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 61.9 கோடியாக இருந்தது. மொத்த இணையப் பயனாளர்களில் இது 90% ஆகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியில், மொபைல் இணையப் பயன்பாடு பெரும் பங்கு வகிக்கிறது. 17,100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம் இதன் வழியாக நடைபெற்று வருகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபலனளிக்கும் இலவச இணைய இணைப்பு\nவிண்டோஸ் 10 - பயன் தரும் குறிப்புகள்\nவிண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்\nவிண்டோஸ் எக்ஸ்பி வால் பேப்பர் வயது 20\nஇந்த வார இணைய தளம் எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத\nஅடுத்த ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டம் 'நகெட்'\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்த��க்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி���ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/tnpsc_14.html", "date_download": "2019-03-23T00:08:13Z", "digest": "sha1:6IEINFFUOVPCKC3YRH6EMYXOESKESOWD", "length": 22552, "nlines": 237, "source_domain": "www.kalvinews.com", "title": "TNPSC மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு நியமன கடிதம் வழங்காமல் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » TNPSC மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு நியமன கடிதம் வழங்காமல்\nTNPSC மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு நியமன கடிதம் வழங்காமல்\nடிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 133 இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு நியமன கடிதம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும், பல மணி நேரம் காத்திருக்க வைப்பதாக தேர்வானர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.\nஇதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களாக பணிபுரிந்து வந்த பலர் பதவி உயர்வில் சென்று விட்டனர். இதனால், பொதுப்பணித்துறையில் 1,200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அன்றாட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதே போன்று பல்வேறு அரசு துறைகள் சார்பில் டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியது.\nஇதை தொடர்ந்து, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வு நடத்தி,அதன் முடிவை வெளியிட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி ஆணை பெற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நேரில் பணி ஆணையை காட்டி நியமனம் கடிதம் பெற்றால் தான் பணியில் சேர முடியும். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 133 பேர் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நியமனம் கடிதம் பெறுவதற்கு நேற்று வந்தனர். காலை 10 மணிக்கு வந்த அவர்களை பிற்பகல் 1 மணி வரை அதிகாரி சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் பல மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர். ஆனால், அவர்களில் பலரை வேறொரு நாளில் வருமாறு அனுப்பி விட்டதாக தெரிகிறது.\nஇதனால், நியமன கடிதம் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பணி நியமனம் கடிதம் வழங்க லஞ்சம் பெறுவதற்காக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் மாணவர்கள தெரிவித்தனர். இது குறித்து டிஎன்பிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறும் போது,‘டிஎன்பிஎஸ்சியில் பணி ஆணையை உடனே வழங்கி விட்டனர். ஆனால், பொதுப்பணித்துறையில் தான் பல மணி நேரம் காக்க வைத்தனர். எதற்காக, இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை . எங்களில் பலர் வெளியூரில் இருந்து நியமன கடிதம் பெற சென்னை வந்துள்ளோம். ஆனால், உடனே நியமன கடிதம் வழங்காமல் எங்களை அலைகழிப்பது எந்த வகையில் நியாயம். நாங்கள் இந்த துறையில் தான் பணிக்கு வந்திருக்கிறோம் என்று கூட அவர்கள் கருணை காட்டவில்லை’ என்றனர்.\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கை��ளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/blog-post_403.html", "date_download": "2019-03-23T00:18:57Z", "digest": "sha1:BRIF2CYJ7LK6SNCJL3IRTYZLRRYJA3EX", "length": 18974, "nlines": 234, "source_domain": "www.kalvinews.com", "title": "உலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » உலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து\nஉலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து\nதிருவண்ணாமலை: உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா, 4, தனியார் பள்ளியில், யு.கே.ஜி., படிக்கிறார். இவர், உலக நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் காட்டியும், அந்த நாட்டின் பெயர், இந்திய நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களின் பெயர்களையும் கூறி அசத்தி, அதன் வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், கலெக்டரை சந்திக்க விரும்புவதாகவும், தானும் கலெக்டராகி, தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருவேன் எனவும் கூறியிருந்தார். இதை, சமூக வலைதளங்களில் பார்த்த கலெக்டர் கந்தசாமி, நிகிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்து, வ���ழ்த்து தெரிவித்தார். மேலும், டைரி, கலர் பென்சில், ஸ்கெட்ச், ஸ்வீட் மற்றும் பழங்கள் வழங்கி பாராட்டினார்.\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகு���்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160513-2581.html", "date_download": "2019-03-23T00:39:17Z", "digest": "sha1:7BXGRAFUMUWMRWTDGWLROXZQEJ2WTNVO", "length": 7415, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வேட்பாளர் மீது திராவகம் வீச்சு | Tamil Murasu", "raw_content": "\nவேட்பாளர் மீது திராவகம் வீச்சு\nவேட்பாளர் மீது திராவகம் வீச்சு\nசென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆருண் மீது திராவகம் வீசப்பட்டது. நேற்று முன்தினம் காரில் தொகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் மீது மர்ம நபர்கள் மூவர் திராவகம் வீசினர். திராவகம் நிரப்பிய முட்டை, கண்ணாடி புட்டிகள் வீசப்பட்டபோது, அசன் ஆரூண் காருக்குள் அமர்ந்திருந்தார். கார் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் சிறிதளவு திராவகம் மட்டுமே அவர் மீது பட்டது. இதனால் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து தப்பியோடிய மூவருக்கும் போலிசார் வலைவீசியுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெய��, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahajayogauae.com/tamil/about_sy.html", "date_download": "2019-03-23T01:24:34Z", "digest": "sha1:UYG2FCFE5JN7XC6XESTXNJYV5V3HC3BF", "length": 2268, "nlines": 16, "source_domain": "sahajayogauae.com", "title": "Menu", "raw_content": "\nசஹஜ தியானம் என்பது என்ன \nஎப்படி சஹஜயோகா தியானம் வேலை செய்கிறது\nஅன்னை நிர்மலா தேவி யார்\nஉலக விஷயங்களிலேயே ஐக்கியமாகியுள்ள நம் மனதை எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் நிலைநிறுத்த முற்படுவது, பலவித நினைவுகளில் உழன்று கொண்டிருக்கும் மனதை ஒருநிலைப்படுத்தி நிகழ்காலத்தில் நிற்கவைப்பதன் மூலம் பரம சைதன்யத்தை, உணர வைப்பதே தியானமாகும். தியானம் செய்வதன் மூலமாக கடந்தகால நினைவுகளோ அல்லது வருங்கால நினைவுகளோ மனதைப் பாதிக்காது. நிகழ்காலத்தின் ஆனந்தத்தைப் புரிந்து கொள்ள மனம் ஆரம்பிக்கின்றது. விலைமதிப்பற்ற நிகழ்காலத்தின் அருமையை அறிந்து கொண்ட மனம் எங்கும் அலைபாயாமல், அசையாமல் ஒரு நிலையில் நிற்க முற்படுவதே தியான நிலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2019-03-23T00:44:04Z", "digest": "sha1:7ZV4D4EC3L4UZQL4CVJMCPKFEF4HWAGZ", "length": 5361, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "அரசியல் நெருக்கடியால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த ஜனாதிபதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஅரசியல் நெருக்கடியால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த ஜனாதிபதி\nநாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரை கடந்த நள்ளிரவுடன் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கூட்டத்தொடரை மே மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.\nஇங்கு உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து ஜனாதிபதியின் செயலரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின்படி, மே மாதம் 8ஆம் திகதியே நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காலகட்டத்தில் நாடாளூமன்றத்தில் பிரேரணைகளையோ அல்லது கேள்விகளையோ சமர்ப்பிக்க முடியாது.\nஅதேவேளை, தற்காலிகமாக 4 பதில் அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nநம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பதவி விலகிய ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 6 பேருக்கு பதிலாகவே இந்த 4 புதிய அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி முன்னதாக அறிவித்த முழுமையான அமைச்சரவை மாற்றம் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரே நடக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nசரத் அமுனுகம, ரஞ்சித் சிவம்பலப்பிட்டிய, பைசத் முஸ்தபா மற்றும் மாலிக் சமரவிக்கிரம ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிக அமைச்சர்களாவர்.\nசமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா\nநஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு\nபாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjg0OQ==/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-03-23T00:51:02Z", "digest": "sha1:ADZWOQCTV522I63T4BIECWL6WNLL6BXC", "length": 8229, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹார்திக் பாண்டியா, ராகுல் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து: இந்திய அணி கேப்டன் விராட் கோலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஹார்திக் பாண்டியா, ராகுல் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து: இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nசிட்னி: ஹார்திக் பாண்டியா, ராகுல் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட�� வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஹர்த்திக் பாண்டியா தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை சிட்னியில் தொடங்கவுள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, உலக கோப்பைக்கு தயார் ஆவதே தங்களின் உடனடி கவனம் என்றும், ஒரு குழுவாக தலைமை தாங்கி அணியை வழிநடத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியின் பார்வையில், இந்த அவசியமற்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுகுறித்து இருவரிடம் பேசப்பட்டு விட்டது. கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் முடிவெடுத்த பிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடு��்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkyOQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2019-03-23T01:09:16Z", "digest": "sha1:3ZKY2H4GADNYY3OLI5C2DJ65WWWYE6KF", "length": 7028, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "விவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை 'விவிஆர்' கொடுக்குமா ?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nவிவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை 'விவிஆர்' கொடுக்குமா \nஹிந்தித் திரையுலகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகர் விவேக் ஓபராய். சிலபல ஹிட் படங்களை அங்கு கொடுத்தவருக்கு பின்னர் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது. தென்னிந்தியா பக்கம், அதிலும் தமிழ்ப் பக்கம் போய் பார்க்கலாம் என அஜித் நாயகனாக நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தார்.\nஆனால், அந்தப் படம் அஜித் பட வரலாற்றிலேயே மோசமான படம் என்ற பெயரைப் பெற்றதால் விவேக் ஓபராயின் தமிழ் வருகை, வரவேற்பில் முடிவதற்குப் பதிலாக வருத்தத்தில் முடிந்தது. இனி, தென்னிந்தியா பக்கம் வரக் கூடாது என பாலிவுட்டிலேயே தங்கியவரை எப்படியோ பேசி சரி செய்து தெலுங்குப் பக்கம் மீண்டும் வரவைத்தார்கள்.\nவிவேக் ஓபராய், ஏற்கெனவே, ராம் கோபால் வர்மா இயக்கிய 'ரக்த சரித்திரா' படத்தின் மூலம் தெலுங்கிலும் நடித்தார். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தெலுங்கில் நடித்துள்ள 'வினய விதேய ராமா' படம் இன்று வெளியாகியுள்ளது. ராம் சரண் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக்தான் வில்லன். படத்தின் முதல் காட்சி முடிந்த பிறகு வரும் விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.\n'விவேகம்' படத்தின் மூலம் இ���ந்த பெயரை 'விவிஆர்' என சுருக்கமாக அழைக்கப்படும் 'வினய விதேய ராமா' படமாவது விவேக் ஓபராய்க்குக் கொடுத்தால் அவர் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிக்கலாம். இல்லையென்றால், இனி, இந்தப் பக்கமே வர மாட்டார்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170921_01", "date_download": "2019-03-23T01:27:31Z", "digest": "sha1:OQ545PETVFHMI5JGJKW4SZ5GHNV3PUFL", "length": 32331, "nlines": 35, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 20.09.2017\nஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 20.09.2017\nஅனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களே, 72ஆவது மாநாட்டில் விசேடமாக புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நல்வாழ்;த்துக்கூறி எனது உரையினை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.\nஇலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் மூன்றாவது தடவையாகவும் இந்த சபையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த 72ஆவது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருப்பது, பேண்தகு உலகில் அனைத்து மனிதர்களும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்காக எடுக்கும் முயற்சியாகும். இன்று உலகில் நிலவும் பல்வேறு நிலைமைகளை கருத்திலெடுக்கும்போது மிகவும் காலத்துக்குகந்த தலைப்பு இதுவெனக் கூறமுடியும். 2015 ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருதேன். அவ்வாறு தெரிவு செய்யப்பட முன்னர் எனது அன்புக்குரிய நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தேன். அதில் நான் விசேடமாக குறிப்பிட்ட விடயம், உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கையின் அரச தலைவருக்கு இருப்பதனால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கி நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஒப்படைப்பதான வாக்குறுதியாகும்.\nஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்.\nஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்;போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. அவ்வாறான வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.\nஅவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டுநடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை N;மம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்பதை இந்த கௌரவம் மிக்க சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2017 ஆம் ஆண்டு எமது நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும்; ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்காக எமது நாடும் முழு உலகமும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வறுமையிலிருந்து விடுபடும் நாடாக எனது நாட்டை பிரகடனப்படுத்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டைப் பிரிப்பதற்கு போராடிய பயங்கரவாதிகளைத் தோற்கடித்து சுதந்pரமான ஜனநாயக நாடாக இயங்க எம்மால் முடிந்துள்ளது. பொருளாதார பின்னடைவுகளுடன் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளில் கற்றுக்கொண்ட பாடங்களுடன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தேசிய பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில் மயமாக்கலில் நாம் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளோம். இந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவது எனது அரசின் முக்கியமான குறிக்கோளாக இருக்கின்றது.\nஇன்று, எனது நாடு உட்பட உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும் கூட வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் பாராதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதனை விசேடமாக இவ்வேளையில் குறிப்பிட்டே ஆகவேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பில் பரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொண்ட உன்பாடுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றில் கைச்சாத்திட்டதன் மூலம் நாம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒற்றுமை, ஒத்திசைவு ஆகியவற்றை செயற்படுத்தவது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. குறிப்பாக இன்று உலக நாடுகள் முன் அதுமுக்கிய இலக்காக இருக்கின்றது என்பதையும் அதனைச் செயற்படுத்துவதன் மூலம் மானிட சமூகத்தினதும் ஒட்டுமொத்த உலகத்தினதும் இருப்பை உறுதிப்படுத்த அது இன்றியமையாததாக அமையும் என்பதனையும் ஞாபகப்படுத்த வேண்டும்.\nவறுமையிலிருந்து விடுபடும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் கிராமசக்தி எனும் புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 2025ஆம் ஆண்டு வரையான தெளிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டத்தை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். தேசிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்தை பலப்படுத்தி வறுமையிலிருந்து விடுபடும் அந்த பாரிய தேசிய செயற்திட்டத்தில் புதிய செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, 2025ஆம் ஆண்டுவரை நாம் அமுல்ப்படுத்த எதிர்பார்க்கும் பொருளாதார திட்டம், நாட்டில் பொருளாதார புத்தெழுற்சியையும் சுபீட்சத்தை அடைவதற்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென நான் நம்புகிறேன்.\nகௌரவ தலைவர் அவர்களே, எனது நாட்டிலும் உலகிலும் இன்று பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். எமது நாட்டில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தேசிய செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். போதைப் பொருளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், அவர்களை துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல், மூலம் முழு மானிட சமூகத்தினதும் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான செயறதிட்டமானது தேசிய, சர்வதேச ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். அத்திட்டத்தினை இலக்கை அடையும் வகையில் செயற்படுத்த வேண்டும் என்பதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கின்றோம்.\nபெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் அன்றுபோன்றே இன்றும் உலகத்தின் கூடுதல் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமவுரிமை வழங்கும்போது இன்றும் பல்வேறு வகையில் பெண்களுக்கு பாராபட்சாக நடத்தப்படுகின்றார்கள் என்பது உலகில் பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனது நாட்டுச சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதனை எமது புதிய அரசியல் திருத்தச்சட்டத்தில் கட்டாயப்படுத்தியிருக்கின்றோம்.\nபிள்ளைகளைப் பாதுகாத்தல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பார��ய பிரச்சினையாகவிருக்கும் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பில் நாம் தேசிய ரீதியில் செயற்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். ஒட்டுமொத்த மானிட சமூகத்தினதும் இருப்புக்காக போதைப்பொருள் ஒழித்தல் பாரிய சர்வதேச செயற்திட்டமாக செயற்படுத்த வேண்டுமென்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வியமாகும். அதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைத்து சமூகங்களிலும் பாடசாலை பிள்ளை முதற்கொண்டு போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஒட்டுமொத்த மனித குலமும் பொதுவான உடன்பாட்டுடன் பயணிக்க வேண்டியது முக்கியமானதென நான் கருதுகிறேன்.\n30 ஆண்டு கால போருக்கு முகம்கொடுத்த எமது நாட்டில் 2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வரும்போது முதன்மைப் பிரச்சினைகள் இரண்டு இருந்தன. முதலாவது வெளிநாட்டுக் கடன் சிக்கலாகும். வரையறையற்ற வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்தது. அடுத்த விடயம் போர்க்காலத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முகம்கொடுப்பதாகும். ஆயினும் குறிப்பான தேசிய பொருளாதரத்தை பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார சுபீட்சத்தை உருவாக்குவதற்கும் இன்று நாம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக வெளிநாட்டு கடன்களிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் நான் மேற்குறிப்பிட்ட யுத்தகாலத்தில் நிலவிய சூழ்நிலை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதுடன் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றொம்.\nகுறிப்பாக நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பதில் எனது அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையினை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தோடு இனிவரும் காலங்களிலும் அந்த விடங்களைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதனை விசேடமாக இங்கு கு��ிப்பிடுகின்றேன். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி எனது நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் பாடுபடும் என்பதனைஇங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nஅதற்கமைய முக்கியமாக தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நாம் முன்னெடு;துள்ள தேசிய செயற்திட்டங்கள் ஊடாக, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்கம் மிக்க பண்பான சமூகத்தை உருவாக்குவதற்காக எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.\nவிசேடமாக சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அவ்வாறான பின்னணியில் ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பலப்படுத்தி சர்வதேசத்தின் நற்பெயரைப் பெற்றுக்கொண்டு எம்மிடமிருந்து விலகியிருந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மிகச்சிறந்த அரசாட்சியை முன்னெடுக்கும் இந்த நேரத்தில் எமது நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடென்ற ரீதியில் 62 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயங்கள் உடன்படிக்கைகள் ஒழுங்குவிதிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் நாம், ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் உறுப்பு நாடென்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ளனெ;பதை இங்கே குறிப்பிடுகின்றேன்.\nஅதற்கமைய எனது நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறைமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் ஆகியன தொடர்பில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை ஒரு சுதந்திரமான சமாதானம் மிக்க நாடென்ற வகையிலும் நிதானமான பயணத்pன் மூலம் தெளிவான இலக்கை எட்ட எமக்கு உங்கள் அனைவ��ினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்.\nசில கடும்போக்காளர் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்; விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும்; 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி எனது அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். ஆகையினாலே நிதானமாகச் செல்லும் காத்திரமான பயணத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறேன்.\nதுரிதமான பயணம் ஆபத்துமிக்கதாகும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சில கடும்போக்காளர் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதிலுள்ள சிரமங்களை, எமது ஒட்டுமொத்த சமூகத்திலுமுள்ள சிக்கலான தன்மையின் அடிப்படையில் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்களென நான் நம்புகிறேன். ஆகையால் எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடைNயயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்னெடுக்கும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை மிகவும் கௌரவமாக எதிர்பார்க்கிறேன்.\nபொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பண்பான சமூகத்தைக் கட்டியெழுப்பி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படாத வண்ணம் செயற்பட்டு உலகில் சுபீட்சம் மிக்க பொருளாதாரத்துடன் கூடிய முன்மாதிரியான ஒரு நாட்டை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன் கௌரவ தலைவர் அவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துககளை; கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\nநன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190226_01", "date_download": "2019-03-23T01:23:46Z", "digest": "sha1:BS75YWOZSDM2KMCKWNW2DG2H43HDU5XU", "length": 19582, "nlines": 32, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nசிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது\nகடந்த காலத்தில் எமது தேசத்திற்கு சாபக்கேடாக காணப்பட்ட சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nதேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை இன்று (25) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nஅரச நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளாது முற்றுமுழுதாகவே தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்நாட்டின் சிறுநீரக நோயாளர்களுக்காக அரும் பணியாற்றிவரும் விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர அவர்களின் பெயரினால் இந்த நிலையத்தை பெயரிடுவதற்கு ஜனாதிபதி அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட்டதோடு, நோய் நிவாரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், இத���்போது பௌதீக வளங்களை போன்றே மனித வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அந்நோயினால் அவதியுறும் சகலருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விரிவான வேலைத்திட்டங்களினூடாக இந்நோயினால் பீடிக்கப்படுவதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழி முறைகளை அவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 07 மாடி சிறுநீரக நோய் பராமரிப்பு நிலையமானது, குருதி சுத்திகரிப்பு பிரிவு, நோயாளர்களுக்கான விடுதி வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு குருதி சுத்திகரிப்பினை மேற்கொள்ளக்கூடிய வசதி, சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே இனங்காண்பதற்கான பரிசோதனை வசதிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான தங்குமிட வசதிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் ஏனைய தேவைகளையுடையோருக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் அதேபோன்று சிறுநீரக நோய் நிவாரணத்திற்கான ஆய்வுகூட வசதிகள், சிறுநீரக நோயாளர்களுக்கான ஏனைய சிகிச்சைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கான வசதிகள் என்பவும் இங்கு காணப்படுகின்றன.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்டபோது தமது பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியமானது தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியினால் பலமான நிதியமொன்றாக விளங்குகின்றது. அந்நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டினால் சிறுநீரக நோயாளர்களின் நலன்பேணல், சிகிச்சைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சிறுநீரக நோய் நிவாரணம் மற்றும் நோய்க் காரணியை கண்டறிதல் தொடர்பான ஆய்வுகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் எச்சரிக்கையுள்ள பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளி��்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிறுநீரக நோய் பாராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் விசேட செயற்திட்டமாக முன்னெடுக்கப்பட்டதோடு, மேலும் இரண்டு நிலையங்கள் அனுராதபுரத்திலும் கிரிதுருகோட்டே பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அனுராதபுர சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை எதிர்வரும் மாதமளவில் மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர, சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார். அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே சிறி தம்மதஸ்ஸி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இலங்கையின் ஒட்டுமொத்த சிறுநீரக நோயாளர்களுக்காகவும் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நோய்க்கான காரணியை கண்டறிவதற்காகவும் அளப்பரிய சேவையாற்றிய, சிறுநீரக நோயினை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர அவர்களின் சேவையை பாராட்டி விசேட விருதினையும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.\nசிறுநீரக நோயாளர்களைக் கொண்ட 670 குடும்பங்களுக்கு உள்ளக நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்குவதனை ஆரம்பித்து வைத்தல், 500 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியை வழங்குவதனை ஆரம்பித்து வைத்தல், சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தொடரில் வெற்றியீட்டிய கண்டி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு பரிசில்களையும், விருதுகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.\nதேசிய சிறுநீரக நிதியத்திற்காக நிரோகா லொத்தர் சீட்டிழுப்பினால் வழங்கப்படும் பங்களிப்பிற்காக 2019 ஜனவரி மாதத்திற்கான 9.6 மில்லியன் ர���பா காசோலை இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டி கண்டி மாவட்ட சிறுநீரக பாதுகாப்பு சங்கத்தினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட பரிசு வழங்கப்பட்டது.\nஅத்துடன், கண்டி மாவட்ட சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தினை துரிதமாக நிர்மாணித்து மக்களிடம் கையளிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய இலங்கை இராணுவத்தினரையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.\nவடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும், சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, கண்டி மாவட்ட செயலாளர் எம்.என்.ஜி.ஜி.திஸ்ஸ கருணாரத்ன, கண்டி மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சமன் ரத்னாயக்க உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n.இதனிடையே உலக சுகாதார நிறுவனத்தின் விசேட மகப்பேற்று பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ள பேராதெனிய மருத்துவமனையின் சிறுவர் பிரிவும் புதிய மகப்பேற்று தீவிர சிகிச்சை பிரிவும் இன்று (25) ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:09:01Z", "digest": "sha1:N5QLHDSUSTI5Q6SF5BKDADA3X2L26SEV", "length": 3827, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு ஆடர் லவ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒரு ஆடர் லவ்\nTag: ஒரு ஆடர் லவ்\nசமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் \nசமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் வரும் ப்ரியா பிரகா���் வரியர் நடித்துள்ள ஒரு அதார் லவ் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. https://youtu.be/pC2yUlN2kMU ப்ரியா பிரகாஷ் - ரோஷன் அப்துல் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/videos/tata-tigor-tiago-jtp-walkaround-review-performance-specs-features-details-more-1314.html?FBTamil_CD", "date_download": "2019-03-23T00:45:12Z", "digest": "sha1:PKTIFHRFMKCE6VTIV3DUDWRMFDGKBQID", "length": 7917, "nlines": 139, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!- DriveSpark", "raw_content": "\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி பெர்ஃபார்மென்ஸ் ரக கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கார்களின் சிறப்பம்சங்கள், விலை விபரம் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.\nஇந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்கள்...\nடாடா நெக்ஸான் ஏஎம்டி காரின் விபரம், அம்சம், அறிமுகம் மற்றும் விலை\nடாடா டியாகோ எக்ஸ்டிஏ ஏ.எம்.டி கார் இந்தியாவில் அறிமுகமாகியது\nடாடா நெக்ஸான் விமர்சனம், வசதிகள் மற்றும் அம்சங்கள்\nடாடா டியாகோ எக்ஸ்டிஏ ஏ.எம்.டி கார் இந்தியாவில் அறிமுகமாகியது\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nஜீப் காம்பஸ் கார் குறித்த முழு தகவல்கள்\nடாடா நெக்ஸான் விமர்சனம், வசதிகள் மற்றும் அம்சங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/nbghyt-mnjhyui-zxcsder/", "date_download": "2019-03-23T00:53:32Z", "digest": "sha1:DHMITNSX6E3JGCR74YDKVCHRTP2FTUM4", "length": 6668, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.2வது சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா விளையாட்டு போட்டி – 2017 ஶ்ரீநகரில் நடைபெறுகிறது.\n2.பெண் விவசாயிகளின் பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு வித்திட்ட புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் Swayam Shikshan Prayog (SSP) , 2017 UN Equator Prize பெற்றுள்ளது.\n3.பெண்களால் அவர்களின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது அளிக்கப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க இந்தியாவிலேயே முதன்மையாக திரிபுராவில் மாவட்ட அளவிலான குடும்ப நல குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n4.நாட்டிலேயே முதன்மையாக கால்நடைகளுக்காக நடமாடும் மருந்தகங்களை தெலுங்கானா மாநில அரசு துவக்கியுள்ளது.\n5.நவம்பரில் டெல்லியில் World Food India என்ற உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.இதன் ஒரு பகுதியாக நடைபெற இருக்கின்ற Food Street என்ற நிகழ்வின் நல்லெண்ண தூதராக பிரபல சமயற்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n6.பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்க People First என்ற செயலியை ஆந்திரா முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.\n7.கடந்த ஏப்ரல் முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்கு பின் செல்லாது எனவும்,இணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC code அனைத்தும் செப்டம்பர் 30ல் காலாவதி ஆகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.நைஜீரியாவின் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நைஜீரிய வழக்கறிஞர் Zannah Mustaphaவுக்கு ஐ.நா.அகதிகள் ஆணையம் ( UNHCR ) ஐ.நா. நான்சென் அமைதி பரிசை வழங்கியுள்ளது.\n2.ஐ.நா.மக்கட்தொகை நிதியம், 270 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிர���்சாரத்தை துவக்கியுள்ளது.இதற்கென Bandhan Tod என்ற செயலியையும் பீகார் துணை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.\n1.1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/23931-Civilians%20who%20seized%20and%20destroyed%20alcohol%20packets%20attacked%20people%20who%20had%20smuggled%20in%20Nagai%20Nagapattinam", "date_download": "2019-03-23T01:35:20Z", "digest": "sha1:RMI454YMV2L2WXG37F5DPRHQN6NWWPYX", "length": 7448, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள் ​​", "raw_content": "\nகள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்\nகள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்\nகள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்\nநாகை அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய கிராம மக்கள், ஆயிரம் லிட்டர் சாராயத்தை வெட்டவெளியில் கொட்டி அழித்தனர்.\nபாப்பாக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்துபவர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கள்ளச்சாராயம் விற்பவர்களுடன் அப்பகுதி மக்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் விற்றவர்களை பிடித்து தாக்கிய பெண்களும், இளைஞர்களும், அங்கு பதுக்கி வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை வெட்டவெளியில் கொட்டி அழித்தனர். மேலும், இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஐதராபாத்தில் நேற்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐகியா ஷோரூம்\nஐதராபாத்தில் நேற்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஐகியா ஷோரூம்\nதஞ்சை பெரியகோவிலில் தரைதள புனரமைப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - தொல்லியல் துறையினர்\nதஞ்சை பெரியகோவிலில் தரைதள புனரமைப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - தொல்லியல் துறையினர்\nஇருசக்கர வாகனத்தில் இருந்து சாலை நடுவே விழுந்த போதை ஆசாமி - தூக்கச் சென்ற நண்பர் கார் மோதி பலி\nபெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து\nநாகையில் சாராய பாக்கெட்டுகளை ச��லையில் போட்டு உடைத்த மக்கள்\nவியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190228-25047.html", "date_download": "2019-03-23T01:03:18Z", "digest": "sha1:TUL2EBGHMKCNKTSEUXB6HZKOR2WA2NKL", "length": 9654, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நிதியமைச்சர் ஹெங்: பொருள் சேவை வரியை உயர்த்துவதில் நிதானம் கடைபிடிக்கப்படும் | Tamil Murasu", "raw_content": "\nநிதியமைச்சர் ஹெங்: பொருள் சேவை வரியை உயர்த்துவதில் நிதானம் கடைபிடிக்கப்படும்\nநிதியமைச்சர் ஹெங்: பொருள் சேவை வரியை உயர்த்துவதில் நிதானம் கடைபிடிக்கப்படும்\nபொருள், சேவை வரியை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு உயர்த்துவதற்கான சரியான நேரத்தை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் வியாழக்கிழமை தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளியல் சூழல், மக்கள் செலவு செய்யும் விதம், நாட்டின் வருவாய் ஆகியவற்றை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் கூறினார்.\nஜிஎஸ்டி உயர்வு தொடர்பான அணுகுமுறையையும் அதனைச் செயல்படுத்துவதற்கான நேரத்தையும் குறித்து சிலர் கேள்வி எழுப்பியதாகத் திரு ஹெங் தெரிவித்தார். கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஜிஎஸ்டி உயர்வு அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையே ஜிஎஸ்டி உயர்வு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவரி உயர்வை முடிந்தவரை தாமதப்படுத்துமாறு வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார் கேட்டிருந்தார். ஆயினும��� சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியைத் பெற இந்த வரி உயர்வு தேவை என்று திரு ஹெங் பதில் அளித்தார். இது எளிதான முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.\n2019ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு நோயாளிகளின் கட்டணத்திற்கான விலைக்கழிவுகளுக்கு மட்டும் 6.1 பில்லியன் வெள்ளி செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மெ���ழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=9407c826d8e3c07ad37cb2d13d1cb641", "date_download": "2019-03-23T00:57:13Z", "digest": "sha1:EH4OEZ2IYX74ELYUMYOUU5EZCLGWEKKE", "length": 14325, "nlines": 72, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nநாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேசுகிறார்கள்\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக சென்னை வருகிறார்.\nஇன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ர��குல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்.\nதொடர்ந்து அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.\nஇந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஒரே மேடையில் பேசுகிறார்கள். இதையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கும் பணியும், ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நாகர்கோவிலில் நடந்தது.\nஇந்தநிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விழா மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது அவர் பணிகளை விரைவுபடுத்த கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.\nஅப்போது தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், மூத்த தலைவர் குமரி அனந்தன், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., மயூரா ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பிரின்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.\nராகுல்காந்தி, மு.க.���்டாலின் வருகையையொட்டி நாகர்கோவிலில் வரவேற்பு பேனர்களும், கொடி தோரணங்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளிலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் நகரம் களை கட்டியுள்ளது. இந்த பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் மேற்பார்வையில், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமேலும் பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1,500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வரக்கூடிய தொண்டர்களின் வாகனங்களை கன்கார்டியா பள்ளி உள்ளிட்ட இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமுன்னதாக நேற்று காலை ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4657:2008-12-21-16-35-03&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:54:41Z", "digest": "sha1:AU3ZS5SHMJNONRWTJ6KKLOXUJ5JXDIJA", "length": 29860, "nlines": 132, "source_domain": "tamilcircle.net", "title": "மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்\nமனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்\nமனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்\n1. பரிணாமம் என்றால் என்ன\nபரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து \"உயித்தொகுப்புகளும்\" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் \"எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே\" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.\n2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது\nஇவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் \"natural selection\" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.\n3. அது என்ன பரிணாம மரம்\nபரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.\n7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது\nமுதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது \"உயிரின்\" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக \"உயிர்த்தொகுப்புகளின்\" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain \"origin of life\", it (tries to) explains \"origin of species\").\nஇப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழ���் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.\nபரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).\n9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்\nபரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. \"சில\" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.\n10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா\nஇன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது \"மனிதன்\" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்\" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.\nஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.\nபரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.\nசுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.\nபின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.\nபுராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா\nகண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.\nஅதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.\nஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.\nஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.\n\"It is more difficult to unlearn, than learning\" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது \"எதை, unlearn செய்வது....\nஎந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை \"learn\" செய்கிறது எதை \"unlearn\" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.\nஇறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.\nபரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்\n\"Phylogeny\" குறித்த விரிவான விளக்கங்களுக்கு\nபடங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.\nபின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.\n6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)\nபரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை \"phylogeny\" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே ��ப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.\nஅதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.\nஅப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.\n4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா\nகண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது \"நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்\" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.\n5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து க���ள்வது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191164/news/191164.html", "date_download": "2019-03-23T00:32:26Z", "digest": "sha1:BLN7OI4RGNXCAYYULYEA2PX3PW737GWX", "length": 12452, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனிது இனிது காமம் இனிது!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனிது இனிது காமம் இனிது\n: டாக்டர் டி.நாராயண ரெட்டி\nபிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை\nஉன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்\nஎனக்கான இரவுகள் – வேல் கண்ணன்\nகிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா துறையில் தயாரிப்பு நிர்வாகி. தயாரிப்பாளரின் பணத்தை கறாராக செலவழித்து கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பான். மனைவி கிருத்திகாவும் என்ன வயது என கண்டறிய முடியாத பேரழகி. சினிமா நடிகைகள் சிலரே அவள் மேனியெழில் பார்த்து அழகுக் குறிப்புகள் வாங்கிச் செல்வார்கள்.\nஇவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் மட்டும். அக்கம்பக்கத்தில் இருந்து சினிமா துறை வரை இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பாராட்டாதவர் கிடையாது. எல்லாம் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான் அவர்களின் வாழ்க்கையில் சந்தேகப் புயல் அடித்தது. கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. வேலை முடிந்து நடு இரவு வருபவன் குப்புறப்படுத்து உறங்கிவிடுவான். மனைவியை தொடுவது கூட இல்லை. கிருத்திகாவுக்கு சில நேரங்களில் விரகதாபம் வாட்டி எடுக்கும். தூங்கும் கணவனை எழுப்ப வேண்டாம் என உணர்வுகளை அடக்கிக் கொண்டு படுத்துவிடுவாள்.\nஒரு நாள் சந்தேகம் வந்தவளாக அவனது கைபேசியை எடுத்து சோதனை செய்தாள். ஒரு பெண் பெயரில் உள்ள எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன. இந்தப் பெண்ணுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ இதனால்தான் நம் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிட்டதோ கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி கிருத்திகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்டையிட ஆரம்பித்தாள். ஆனால், கிருபாகரனுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து விட்டது என்பதே உண்மை. ஏன் இப்படி திருமணம் என்கிற நீண்ட கால உறவில் செக்ஸ் மீது சலிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு ‘Sexual boredom’ என்று பெயர்.\nஎந்தக் காரணமும் இல்லாமல் செக்ஸ் ஆர்வம் குறையும். அமெரிக்காவில் ரூபன் என்னும் விஞ்ஞானி 100 நபர்களின் விறைப்புத்தன்மையை ஆராய்ச்சி செய்தார். அதில் முக்கால்வாசி பேர்களுக்கு மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதுதான் விறைப்புத்தன்மை கோளாறு இருந்தது. மற்ற பெண்களிடம் செக்ஸில் ஈடுபடும் போது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் ஒரே மனைவியுடன் பல காலம் வாழ்ந்து வருவதால் உருவாகும் சலிப்பு என்பதை கண்டறிந்தார். பல வருடங்களாக ஒரே படுக்கையறை. ஒரே மாதிரியான தலையணை, போர்வைகள். அழுக்கு நைட்டி. ஒரு வாரம் துவைக்காத கைலி… இப்படி இருந்தால் எப்படி மூடு வரும் ஆசையை தூண்டிவிடும் படி படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nகலவிக்கு முன் தம்பதிகள் இருவரும் குளித்து, துவைத்த சுத்தமான உடை அணிய வேண்டும். மனைவி மலர் சூடிக்கொள்வது அவசியம். மல்லிகை போன்ற மணமுள்ள மலர்கள் கலவி ஆசையை கிளப்பிவிடும். கணவன் வியர்வை வாடை தெரியாமல் நறுமண திரவியங்களை தெளித்துக் கொள்ளலாம். உடலுறவுக்கு முன் உள்ள ‘ஃபோர் ப்ளே’ விளையாட்டுகளை புதிதாகச் செய்ய முயல வேண்டும். வித்தியாசமான உடலுறவு நிலைகளையும் தம்பதிகள் முயன்று பார்க்க வேண்டும்.\nநல்ல ஆரம்பம் இருந்தால் கிளைமேக்சும் அமோகமாக இருக்கும். மூடு வருவதற்கான நல்ல சூழ்நிலையை படுக்கையறையில் அமைக்க வேண்டும். சுவரில் நவீன ஓவியங்களை மாட்டலாம். குடும்பப் பெரியவர்களின், கடவுள்களின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. மிதமான ஒளியில் விளக்குகளை அமைத்துக்கொள்வதும் நல்ல மனநிலையை தரும். மனைவி படுக்கையறையில் காமத்தை தூண்டும் உள்ளாடைகளை அணியலாம்.\nமனதிற்கினிய இசையை கசிய விடலாம். நல்ல மணம் கொடுக்கும் ஊதுபத்தியை படுக்கையறையில் ஏற்றி வைக்கலாம். எந்தப் பிரச்னை தம்பதிகளுக்குள் இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான சூழலை வீட்டிலும் படுக்கையறையிலும் பராமரித்தாலே என்றும் இளமையுடன் இன்��த்தை அனுபவிக்க முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/namitha/", "date_download": "2019-03-23T00:19:35Z", "digest": "sha1:VHS6VILPHCUDAN5RYCXNGNZXNXWCLA2E", "length": 7363, "nlines": 108, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "namitha - Tamil Cinemaz", "raw_content": "\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\n“அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும் ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது’’ – நமீதா\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவ\nதற்காப்பு ட்ரெய்லர் வெளியீடு விழா படங்கள்\nநடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கிய படங்கள்\nஜேம்ஸ் பாண்ட் 007 “ஸ்பெக்டர்” பிரிமியர் ஷோ படங்கள்\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சின��கா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-26-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-2016/", "date_download": "2019-03-23T00:57:54Z", "digest": "sha1:EOYSOPPDKNC4O5D6WCFOW7CLZMBZK7NR", "length": 3823, "nlines": 100, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 26 ஜுன் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 26 ஜுன் 2016\n1.இன்று சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்.சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.ஜூன் 26 1987-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது.\n2.உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நாள் 26 ஜுன் 1976.\n« நடப்பு நிகழ்வுகள் 25 ஜுன் 2016\nநடப்பு நிகழ்வுகள் 27 ஜுன் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/section/deivatamil/spiritual-articles", "date_download": "2019-03-23T00:10:11Z", "digest": "sha1:IWM6VO5QPVA7KL6Q6AXYDBOW6TDN7PIU", "length": 18574, "nlines": 119, "source_domain": "deivatamil.com", "title": "கட்டுரைகள் – தெய்வத்தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 18, 2011 5:28 AM\nஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில்…\nமேலும் படிக்க... ஏழு மலைகள் என்னென்ன\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nசெங்கோட்டை ஸ்ரீராம் October 18, 2011 5:27 AM\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு…\nமேலும் படிக்க... பூஜைக்கு உரிய மலர்கள் எவை\nவில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்\nசெங்கோட்டை ஸ்ரீராம் August 29, 2011 3:35 AM\nசிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். நமஸ்தே…\nமேலும் படிக்க... வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்\nஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை\nசெங்கோட்டை ஸ்ரீராம் July 29, 2011 6:08 PM\nஆடிப்பெருக்கு என்றாலே காவிரிதான். ஆனால், ஆடி 18ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழாவானது பெரும்பாலும் எல்லா நதி தீரங்களிலும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளைப் போற்ற வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விழா நடைபெறுகிறது.\nஅரைத்த மஞ்சளை ஒரு செம்பு நீரில் கலந்து, அதை ஆற்று நீரில் கரைத்து, செம்பில் ஆற்று நீர் எடுத்து வந்து விளக்கு பூஜை செய்வர். மேலும், ஆற்றின் படித்துறையில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ச்சியோடு திரும்புவர்.\nமேலும் படிக்க... ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை\nசெங்கோட்டை ஸ்ரீராம் July 29, 2011 5:40 PM\nரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்’\nவேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள சுலோகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக “வைகுண்டம்கூட வேண்டாம்” என்று முடிவு செய்த திருமால், திருமலையில் சுவாமி புஷ்கரணி என்கிற குளத்தின் கரையில் எழுந்தருளினார் என்பது இதன் பொருள். அதேபோல் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தேவியான பூமிப்பிராட்டி, “வைகுண்ட வான்போகம்கூட வேண்டாம்’ என்று பெரியாழ்வாரின் திருமகளாய், ஸ்ரீஆண்டாளாய், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள் என்பார் மணவாள மாமுனிகள்.\nகலியுகாப்தம். நள வருடம், ஆடி மாதம், எட்டாம் தேதி, வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரத்தில், துலா லக்னத்தில் அவதரித்தாள் ஆண்டாள். தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி, பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்.\nமேலும் படிக்க... ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் July 29, 2011 4:28 AM\nதமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.\nமேலும் படிக்க... அழகென்ற சொல்லுக்கு முருகா\nசெங்கோட்டை ஸ்ரீராம் July 29, 2011 4:15 AM\nவருகிற 4.8.11ல் கருட பஞ்சமியும், 6.8.11ல் கருட ஜெயந்தியும் அமைகின்றன. காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார். சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாயன், சுவர்ணன், புன்னரசு என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு. இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார். கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.\nகருட பகவானின் தாயாரான வினதைக்கும், காசியப முனிவரின் மனைவியான கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.\nமேலும் படிக்க... பெரிய திருவடி ஜெயந்தி\nசெங்கோட்டை ஸ்ரீராம் July 29, 2011 4:06 AM\nதிருமால் அடியார்களான ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கனை பெரிய பெருமாள் என்றும், திருவரங்கத்தை பெரிய கோயில் என்றும் (காஞ்சி வரதர் கோயிலுக்கும் பெரிய கோயில் என்ற பெயருண்டு), ஜடாயு மஹாராஜாவுக்கு பெரிய உடையார் என்றும், மணவாள மாமுனிகளுக்கு பெரிய ஜீயர் என்றும் புகழுண்டு. அதேபோல் விஷ்ணு சித்தரான பட்டர்பிரானுக்கும் பெரியாழ்வார் என்ற பெருமை உண்டு.\nமேலும் படிக்க... பட்டர்பிரான் பாதம் பணிவோம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 28, 2011 3:20 PM\n108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருவாலி – திருநகரி என்கிற தலம். சீர்காழி- திருவெண்காடு- பூம்புகார் வழித்தடத்தில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nகிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் தலம் லஷ்மிபுரம், ஸ்ரீநகரி, ஆலிங்கனபுரம், பில்வாரண்யக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் நரசிம்மர். இவர் லெஷ்மி நரசிம்மர், வேதராஜன், வயலாலி மணவாளன் என்ற திருநாமங்களாலும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருநாமம் அம்ருதவல்லித் தாயார்.\nமேலும் படிக்க... நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் June 28, 2011 3:18 PM\nமஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.\nசக்கரத்தானை “திருவாழியாழ்வான்’ என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு “ஹேதிராஜன்’ என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்றுகிறார். அதாவது “திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.\nபெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை “”வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று வாழ்த்துகிறார். “”சக்கரத்துடன் இணைந்தவரே திருமால்” என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு “”சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.\nமேலும் படிக்க... திருவாழியாழ்வான் ஜெயந்தி\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/02/blog-post_9186.html", "date_download": "2019-03-23T00:41:52Z", "digest": "sha1:IX6CO5VYXUVZ7INCMXSNRN6QPP3O22QS", "length": 27742, "nlines": 219, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: மரபு கலைத்தெழுந்து.....", "raw_content": "\nநிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீடு\nபுலம்பெயர் புலத்தில் கவிதை பேசப்பட்ட அளவு சிறுகதையோ, நாவலோ பேசப்படவில்லையென்பது மிகவும் சரியான வார்த்தையென நினைக்கிறேன். கவிதை தனக்காக எடுத்துக்கொண்ட தீவிரத் தளம் அந்த நிலைமைக்கான காரணமாகவும் இருக்கலாம்.\n‘கொரில்லா’வும் ‘வெள்ளாவி’யும் ஓரளவு நன்கு பேசப்பட்ட நாவல்களேயெனினும், அத்துறையில் போதுமான ஆக்கங்கள் வெளிவந்தனவெனக் கூறமுடியாதே உள்ளது. புலம்பெயர் வாழ்வின் இயங்குநிலை சார்ந்த விஷயமாக இதைக் கொள்ள முடியும். இத்தகு இயங்குதளத்தில் உரைநடை சார்ந்து கருத்து வெளிப்பாட்டுக்கான வடிவமாக இருப்பது சிறுகதை. இருந்தும் வேற்றுப் புல வாழ்வின் அவதி, பிற பண்பாட்டுக் கலப்பின் முறைமைகள், ஏகாதிபத்தியப் பெருவெடுப்பில் இனங்கள், தொழிலாளர், பெண்கள், பாலியல் தொழிலாளர், ஒருபாலின கலவியாளர், குழந்தைகள் ஆகியோரின் நிலைமைகள் பேணப்படாமை, சுற்றுச் சூழல் மாசுப்பாடு, வனவழிப்பு என பெருகும் ஆகக்கூடிய கவலைகள்கூட எடுபொருளாகாதிருக்கின்றன.\nமனிதன் பிறரைத் தின்று கொழுப்பதான வாழ்வியல் நிலை மாறி, தன்னையே மெல்லமெல்லத் தின்றுகொண்டிருப்பதான மிகவும் மோசமான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. எப்படி இவையெல்லாம் மறக்கப்பட முடிந்தன ஒரு மாயையில்போல் மேற்கின் வாழ்வியலில் விழுந்துகிடக்கும் மக்கள்பற்றி ஒரு கவனமும் எழவில்லையா ஒரு மாயையில்போல் மேற்கின் வாழ்வியலில் விழுந்துகிடக்கும் மக்கள்பற்றி ஒரு கவனமும் எழவில்லையா இவையெல்லாம் படைப்பாக்கமாகாமல் போனமைக்கான காரணம் என்னவென்பது விசாரிக்கப்பட வேண்டிய கேள்வியேயெனினும், இங்கே அதை நான் செய்யப்போவதில்லை. இத்தகு சூழ்நிலைமையிலும் வெளிவரும் படைப்பொன்று கவனமற்றுப் போவது எதைக் காட்டுகிறது என்பதே எனது ஆதங்கம்.\nமொழியின் மிக்க வீரியத்தோடும், பாசாங்குத் தனமற்ற வெளிப்பாட்டுத் திறனோடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் வெளிவந்திருக்கிற நூல்களில் முக்கி���மானது நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு. இதன் வெளியீடும் கருத்தாடலும் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் அப்போதே நடந்திருந்தன. நூல் கிடைத்த உடனடியாகவே அதை நான் வாசித்திருந்தேன். அந்த மொழிநடையில் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டிருந்தது. அதுபற்றி எழுதவேண்டுமென்றிருந்தும், பல்வேறு காரணங்களால் அப்போது அது முடியாது போனது.\nஇப்போது மீண்டும் அந்நூலை வாசிக்க நேர்ந்தது. முன்னரைவிட அதிகமாக அது என்னை ஆகர்ஷித்திருக்கிறது. அதன் விளைவே எனது இந்த எழுத்து.\n1) ஒரு பழம் தப்பிச்சிண்ணு 2) போட்டுவாறன் 3) சுணைக்கிது 4)பயந்தாங்கொள்ளி 5) கடுதாசிப்பூ 6) காதல் 7) அடி அடியாய் 8) கூட்டுக்கொலை 9) முதல்நாள் 10) மழை ஏன் வந்தது 11) மாயமனிதன் 12) யாருடைய பிள்ளை 11) மாயமனிதன் 12) யாருடைய பிள்ளை என பன்னிரண்டு சிறுகதைகள் இத் தொகுப்பில்.\nபன்னிரண்டாவதை விட்டுவிடலாம். மீதி பதினொன்றிலும் முதல்கதை தன்னிலைக் கதையாய்த் துவங்க, மீதி சிலவற்றில் வெவ்வேறு\nபாத்திரங்களும், சிலவற்றில் ஒரே பாத்திரமே திரும்பத் திரும்ப வருவதுமாய்க் கதைகள்.\nஇவை தனிக்கதைகளாய் இருக்கும் அதேவேளையில் ஒரு நாவலின் வடிவத்தை ஏறக்குறைய அடைவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கும். இதுதான் வடிவரீதியாக இதன் விசேஷம்.\nஇதிலுள்ள எந்தக் கதையாவது சிறுகதை வடிவத்தை அடைந்திருக்கிறதா என்றால் சிறப்பான பதிலொன்று வர நியாயமில்லை. ஆனால் அண்மைக்காலமாய் நம் தமிழ்ப் பரப்பில் விளங்கும் குதர்க்கமான கேள்விபோல் இங்கேயும் கேட்கப்பட முடியும்.\n சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிப்பது யார் விமர்சகனா, வாசகனா, படைப்பாளியா மூன்று பக்க சின்னக் கதையை எழுதிவிட்டு சிறுகதையென்பாரும் நம்மிடையே இருக்கிறார்கள். முன்னூறு பக்கச் சிறுகதையையே தாகூர் எழுதவில்லையா என்று முப்பது பக்கச் சிறுகதையை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய கதையே சிறுகதை என எட்கார் ஆலன் போ கூறியதைச் சொல்லி சிறுகதை வடிவத்தை வரையறுப்பாரும் உண்டு.\nசிறுகதைக்கான இலக்கணங்கள் மதிக்கப்படவேண்டும்தான். இலக்கணங்கள் இன்றி இலக்கிய வடிவங்கள் கணக்கிலெடுக்கப்படுதல் தவிர்க்கப்படவேண்டும்தான். ஆனாலும் மீறல்களுக்கும் இடமுண்டு என்பது நோக்கப்பட வேண்டும்.\nஇங்கே எப்போது இலக்கணம் மீறப்படலாமென்ற கேள்வி எழு���்.\nபடைப்பின் வெளிப்பாட்டுக்கு வடிவ வெளி போதாமையாயிருக்கிறபோது மீறல் நியாயமானது என்பதுதான் அதன் பதில்.\nநிரூபாவின் பல கதைகள் வடிவம் மீறியவை. அவற்றில் பல செழுமையற்றவையாயும் தோன்றும். ஆனால் அவற்றின் உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் பாத்திரத்தின் தன்மை போன்ற காரணங்களை வைத்துப் பார்க்கிறபோது அதுவே அதன் சரியான வெளிப்பாட்டு வழியாய் இருப்பதையும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு காட்டும்.\nநம் வாசிப்பின் போதாமைகளை பிரதியின்மேலேற்றி கவனமழியவிடல் இலக்கிய நேர்மையாகாது. 2005 இல் வெளிவந்த இந்நூல் இதுவரையில் மிக்க கவனம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இது வந்த சுவடேயின்றி அடங்கிக் கிடக்கிறது.\nஒரு குழந்தையின் பார்வையில் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல்பு பார்க்கப்படுகிறது. இது எதனையும் விசாரணை செய்யவில்லை. ஒரு சமூக அமைப்பு இவ்வாறு இருக்கிறதென்று ஆதங்கப்படவுமில்லை. ஆனால் தான் தேர்ந்துகொண்ட களத்தை மிகத் துல்லியமான வார்த்தைகளால் பதிவாக்கியிருக்கிறது. இது நாவலின் வடிவத்தையும் ஒருவகையில் எடுத்திருக்கிறது என்றிருந்தேன் முன்பு. அப்போதும் அதன் மய்ய பாத்திரம் சமூகமாகவே இருக்கிறது. தன் புலமிழந்து வந்த ஒரு பறவையின் இறக்ககையடிப்பே இக்கதைகள் எனினும், இவை கலைத்துவமானவையாய் இருப்பதுதான் இவற்றின் சிறப்பு.\nஇவற்றின் வடிவம் சிறிது செழுமைப்படுத்தப்பட்டிருக்கலாமோ என ஒருபோது நான் எண்ணினேன்தான். ஆனால் பின்னர் யோசிக்கத்தான் தெரிந்தது, இதுவே இதன் சரியான வடிவம் என்பது. இதன் சில பகுதிகளின் விளக்கக் குறை அச்சாக்க முறைமைப் பிழையினால் நேர்ந்திருப்பதைச் சொல்லவேண்டும்.\nஎழுத்து, படைப்பு ஆகியவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள்போல்தான், நூல், பிரதி என்பனவற்றுக்கிடையேயும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. எழுதப்படுவனவெல்லாம் பிரதியாகிவிடுவதில்லை. பிரதி மொழியால் தாங்கப்படுவது என்பான் ரோலன் பார்த். ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு மொழியால் தாங்கப்பட்டிருக்கிறது. பேச்சு மொழியின் வலு அது. ஆனால் அது செம்மொழியின் வீறார்ந்தும் அவ்வப்போது வெளிப்பாடடையும்.\n' என்ற கதையில் ஒரு நாகம் வருகிறது. உருவமாக அல்ல, அருவமாக.\n‘தீபாவிற்கு தலை சுற்றியது. நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தாள். அப்படியே விழுந்துவிடவேண்டும்போலிருந்தது. வ���ழுந்தால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடுமென்றில்லை. சாகிற மாதிரி விழவேணும்.\n‘ஆனால் கிணத்துக்குள்ள விழுந்தவுடன செத்துப்போவினம் எண்டில்லைத்தானே. ஆராவது காப்பாற்றீட்டா, கோதையக்காவ காப்பாத்தினமாதிரி பழுத்து விழுந்த சில இலைகள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. எத்தனை நாட்களாய் மிதக்கின்றனவோ தெரியாது. பார்க்கப் பரிதாபமாகவே இருந்தன.\n‘அவைகளைப் பார்க்கும்போது தானே மிதப்பதாக உணர்ந்தாள். இன்று வரப்போகும் இரவுபற்றியே சிந்தித்தாள். நாகம் இப்போது தலைக்குள் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது.’\nமழை ஏன் வந்தது, சுணைக்கிது இரண்டு கதைகளும் சிறுபெண்களின்மீதான பாலியல் தாக்கங்களைக் காட்டும் கதைகள். ஆண்களின் வக்கிரம் பிடித்த பாலியல் எழுச்சிகள் எந்தமாதிரியெல்லாம் குழந்தைப் பெண்களில் பாய்கிறதென்பது இக்கதைகளில் அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.\n‘அந்த உருவம் இவ்வளவு விரைவாக ஓடி அப்பாவாகவோ, அண்ணாவாகவோ, மாமாவாகவோ மாறிவிட்டதே. அதுதான் எப்படியென்று அதிசயமாக இருந்தது தீபாவிற்கு.’\nமழை ஏன் வந்தது கதையில் தீபா பிரலாபிப்பது கிராமம்தோறும் நகரம்தோறும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nசுணைக்கிது கதை வேறொரு காட்சியைக் காட்டுகிறது.\n‘கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்கு முன்…\n‘இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ இது மோட்டுப் பிடி. இம்மியளவும் அசைய முடியவில்லை ஜீவியால்.\n‘புன்னை மரத்திற்கு இடித்துப் பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை.\n“விடடா. விடு. என்னை இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்னை விடு. நாயே.”\n‘அவள் அழ அழ பூப்பூ யங்கியை கீழே விழுத்திவிட்டு றொக்கற் வேகத்தில் மசுக்குட்டி…’\nஎன்று முடிகிறபோது எந்த மனதுதான் பதறாமல் இருக்கும்\n‘சுணைக்கிது’ நூலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வாசிப்புப் பயிற்சி அவசியம். கடிதம் படிக்கத் தெரிந்த, கனடா வாரப் பத்திரிகளைப் படித்துப் பழக்கமான சுளுவோடு இதை வாசித்துப் புரிந்துவிட முடியாது. அல்லது ரமணிசந்திரன் மாதிரியான வாசிப்புப் பழக்கமும் உதவிசெய்யாது. இலக்கியம் தனி வாசிப்புக்கானது. அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியமான கூறுகள்.\nநாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் ஒரு நல்ல பிரதியை நாம் ஒது���்கத்தில் போட்டுவிடக்கூடாதல்லவா\n‘சுணைக்கிது’ அண்மையில் தமிழில் வெளிவந்த முக்கியமான வாசிப்புக்குரிய நூல். புலம்பெயர் சூழலிலும், ஈழத் தமிழிலக்கியமாயும் இது கவனம்பெற வேண்டியதாகும்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nபின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள...\nஎஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை\nமறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும்...\nசிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குற...\nஅதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)\nமு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'\nஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..\nஅதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:36:28Z", "digest": "sha1:EEE5OZOKKVO5A6JVL37762K6PBRUN3QN", "length": 4383, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவுதி மன்னரின் அரண்மனை மீது தாக்குதல் » Sri Lanka Muslim", "raw_content": "\nசவுதி மன்னர��ன் அரண்மனை மீது தாக்குதல்\nசவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.\nசவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. அங்கு பாதுகாப்பையும் மீறி நேற்று மர்ம நபர் அரண்மனைக்குள் புகுந்து, பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.\nஇதனால் இரு தரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மர்மநபர் சுட்டதில் பாதுகாவலர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். அரண்மனைக்குள் புகுந்த வாலிபரும் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து 3 வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.\nகொலையாளிக்கு 28 வயது இருக்கும். இவன் சவுதி அரேபியாவை சேர்ந்தவன். சவுதி ராணுவத்தில் பணி புரிந்தவன் என விசாரணையில் தெரியவந்தது. எதற்காக அரண்மனையில் புகுந்து துப்பாக்கியால் சுட்டான் என தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60408-15-bsp-leaders-cross-over-bjp-chipping-away-at-up-alliance.html", "date_download": "2019-03-23T00:22:02Z", "digest": "sha1:KBYAYWK3TL2TO52AUCCV4CNOHK7E7SJO", "length": 12589, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு மாதத்தில் பாஜகவில் இணைந்த 15 பகுஜன் சமாஜ் தலைவர்கள் | 15 BSP leaders cross over, BJP chipping away at UP alliance", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஒரு மாதத்தில் பாஜகவில் இணைந்த 15 பகுஜன் சமாஜ் தலைவர்கள்\nஉத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் 15 பேர் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணியை அறிவித்திருந்தது. அதன்பின்னர் அதற்கான தொகுதி பங்கீட்டையும் அகிலேஷ் - மாயாவதி கூட்டாக வெளியிட்டனர். அதன்படி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தங்களுடைய கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தாள் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி இருந்தன. அத்துடன், ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் 15 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள். குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட விஜய் பிரகாஷ் ஜெய்ஷ்வால் பாஜகவில் சேர்ந்துள்ளார். அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் உம்மது பிரதாப் சிங்கும் பாஜகவில் இணைந்துள்ளார்.\nமேலும், இவர்களுடன் சேர்த்து பிற கட்சிகளிலிருந்து 13 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் சமாஜ்வாடி, காங்கிரஸ், ராஸ்டிரிய லோக் தள் ஆகிய கட்சிகளில் இருந்து பிரிந்து பாஜகவிற்கு சென்றுள்ளனர். “பிறகட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஏனென்றால் அவர்கள் பாஜகவிற்கு அதிக வாக்குகளை பேற்று தருவார்கள்” என பாஜக கூறியிருந்தது.\nகோவையில் பி.ஆர்.நடராஜன், மதுரையில் சு.வெங்கடேசன் போட்டி - மார்க்சிஸ்ட் அறிவிப்பு\nபொள்ளாச்சி கொடூரம் : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nகர்நாடகாவில் பாஜகவின் தொடர் வெற்றியை காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்துமா\nதேர்தலுக்கு தேர்தல் பிரபலமாகும் நோட்டா - முதலில் பயன்படுத்தப்பட்டது எப்போது\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ‌‌ஜனதா வெற்றி - தோல்விகள் என்ன\nவெற்றிகளை குவித்த சுயேச்சைகள்... 20 ஆண்டுகளில் நிலை என்ன\n“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முடிவு\n“ஐந்து இஸ்லாமியர்கள் மட்டும்தான் வேட்பாளர்களா” - பாஜகவினர் விளக்கம்\nஇளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களில் தேர்தல் \"கார்ட்டூன்கள்\"\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவையில் பி.ஆர்.நடராஜன், மதுரையில் சு.வெங்கடேசன் போட்டி - மார்க்சிஸ்ட் அறிவிப்பு\nபொள்ளாச்சி கொடூரம் : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/08/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:13:23Z", "digest": "sha1:UHTKBV42YUWPTXZGO6YGOJUNLHEGD2E6", "length": 7730, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஆதி: 5:5 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட காலத்தில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள்.\nகர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து ஏங்கியிருப்பாள். ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட்டீரோ\nஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவில்லை. பாவத்திலிருந்து விடுவிக்க இரட்சகர் வருவர் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.\nஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள் காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம் வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நேசித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.\nஎந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா சகோதரியே நம்பிக்கையின் தேவன் தாமே உன் வாழ்க்கையில் ஒளி வீசுவார்.\nதேவனே நான் இருண்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நீர் என்னைக் கைவிடீர், என்னோடு கூட இருக்கிறீர் என்ற நம்பிக்கையின் ஒளிக்காக உமக்கு ஸ்தோத்திரம்\n← மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன் →\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/11/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2682572.html", "date_download": "2019-03-23T00:13:35Z", "digest": "sha1:6GV7JSXDIOBDP2SDXOYN5YSEKXFGY6SF", "length": 7963, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தென்திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nBy DIN | Published on : 11th April 2017 04:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருமலை ஸ்ரீ வாரி வேங்கடசாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த மூன்று நாள் வசந்தோற்சவ நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நிறைவடைந்தன.\nவிஸ்வரூப தரிசனத்துடன் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய முதல் நாள் நிகழ்ச்சியில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீ நாராயணகிரி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மாலைநேர சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கமான சேவைகளுடன் திருப்பாவாடை சங்கல்பம் நடைபெற்றது.\nஇந்த நிலையில், இறுதி நாளான திங்கள்கிழமை ஸ்ரீ நாராயணகிரி மண்டபத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nநித்யோற்சவத்தின் 17-ஆம் நாள் நிகழ்ச்சியாக வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ஸ்ரீ ஹேவிளம்பி தமிழ் வருடப்பிறப்பையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் வைபவங்கள் தொடங்குகின்றன. தொடர்ந்து அதிகாலை 3.50-க்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு காலை நேர பூஜைகள், 5 மணிக்கு பூராபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரத மாட வீதியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன், ஸ்ரீ மலையப்ப சுவாமியின் திருவீதி உலாவும், அதைத் தொடர்ந்து மாலைநேர பூஜைகளும் நடைபெறுகின்றன என திருக்கோயில் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/01/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2799692.html", "date_download": "2019-03-23T01:09:54Z", "digest": "sha1:LL4EMVQPT2XWTUAJTEVWLDIZCCJXHHL7", "length": 6590, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பரமத்தி மலர் பள்ளியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபரமத்தி மலர் பள்ளியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nBy DIN | Published on : 01st November 2017 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் பள்ளி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபரமத்தி மலர் பள்ளியின் சார்பில் நடைபெற்ற பேரணியை பள்ளியின் தலைவர் பழனியப்பன் துவக்கி வைத்தார். பள்ளி முன்பு துவங்கிய பேரணி பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியின் போது, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nபேரணியில் பள்ளியின் முதல்வர் கிரிஷ் நாயர், பள்ளியின் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், இயக்குநர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பரமத்தி பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ��ப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-892245.html", "date_download": "2019-03-23T00:13:38Z", "digest": "sha1:VXYCNB7MSCNMZARBGLMJSF5PMUEC3A6P", "length": 9923, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"சிறந்த துறைகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை\\\\\\'- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n\"சிறந்த துறைகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை'\nBy dn | Published on : 07th May 2014 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறந்த துறைகளையும், நல்ல கல்வி நிறுவனங்களையும் தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என, பயிற்சி முகாம் நிறைவு விழாவில் வலியுறுத்தப்பட்டது.\nதிண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக நடைபெறும் கோடை கால இலவச கணினி பயிற்சி முகாம், ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடத்தப்பட்ட இந்த முகாமில், பத்தாம் வகுப்பு முடித்த 50 கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nமுகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, திங்கள்கிழமை (மே 5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் எம். நரசிங்க சக்தி, பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியது:\nகிராமப்புற மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு கல்வி அவசியம். அதிலும் குறிப்பாக, தொழில்நுட்ப கல்வி பயின்று, தங்கள் திறமைகளின் மூலம் அதிக வேலைவாய்ப்பினை பெறமுடியும். வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கக் கூடிய சிறந்த து���ையை தேர்வு செய்வது போல், நல்ல கல்வி நிறுவனங்களையும் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும்.\nபோலியான விளம்பரங்கள் மூலம் கல்வித் துறையிலும், வேலைவாய்ப்புத் துறையிலும் ஏமாறாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நல்ல ஆசிரியர்களின் உதவியோடும், வழிகாட்டுதலோடும் மாணவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்றார் அவர்.\nமுன்னதாக பேசிய கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன், கணினியின் பயன்பாடு குறித்தும், அதனை முறையாக கற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், கணிப்பொறிகளை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வகுப்பறைக் கல்வியோடு, ஆய்வகப் பயிற்சியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில், மின்னஞ்சல் குறித்து விளக்கம் அளித்ததோடு, அவர்களுக்கு தனித்தனியே மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கித் தரப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாக அலுவலர் எம். திருப்பதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் எஸ். மாரிமுத்து, எஸ். கீர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190311-25479.html", "date_download": "2019-03-23T00:31:38Z", "digest": "sha1:MN57LAJD25SY2JXBMZKEAN4EJ6XWCFD5", "length": 9840, "nlines": 75, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொங்கோலின் முதல் தீயணைப்பு நிலையம் அடுத்த ஆண்டு செயல்படும் | Tamil Murasu", "raw_content": "\nபொங்கோலின் முதல் தீயணைப்பு நிலையம் அடுத்த ஆண்டு செயல்படும்\nபொங்கோலின் முதல் தீயணைப்பு நிலையம் அடுத்த ஆண்டு செயல்படும்\nஅடுத்த ஆண்டின் மத்திக்குள் பொங்கோல் வட்டாரத்தின் முதல் தீயணைப்பு நிலையம் செயல்படத் தொடங்கும்.\nஅப்பகுதியின் அக்கம்பக்கப் போலிஸ் நிலையத்துடன் சேர்ந்து, 151 பொங்கோல் சென்ட்ரல் எனும் முகவரியில் தீயணைப்பு நிலையம் செயல���படும்.\nசுமார் 9,500 சதுர மீட்டருக்கு மேலான பரப்பளவு கொண்ட ஐந்து மாடி கட்டடத்தில் அமையவிருக்கும் இந்தத் தீயணைப்பு நிலையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23வது நிலையமாகும். அதே கட்டடத்தில் செயல்படவிருக்கும் அக்கம்பக்கப் போலிஸ் நிலையம், சிங்கப்பூர் போலிஸ் படையின் 35வது நிலையமாகும்.\nதீயணைப்புப் படையினர் பயிற்சி பெறுவதற்குத் தேவையான வசதிகள் அந்த வளாகத்தில் அமைந்திருக்கும். சமூகப் பிணைப்பிற்கான இடவசதி இரண்டாம் தளத்தில் அமைக்கப்படும்.\nபொங்கோல் வட்டாரத்தின் அதிவேக வளர்ச்சிக்குப் புதிய தீயணைப்பு நிலையம் அவசியமானது என்று கூறினார் உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் குமாரி சுன் ஷுவெலிங். குறிப்பாக, 50 ஹெக்டர் பரப்பளவில் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் உருவாக்கப்படவிருப்பதாகச் சென்ற ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.\nதீயணைப்பு, போலிஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நடும் விழாவில் அவர் பேசினார்.\nபாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமாரி சுன் ஷுவெலிங்குடன் சக உறுப்பினரான அமைச்சர் இங் சீ மெங்கும் விழாவில் கலந்துகொண்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப���பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2011/05/7-2011.html", "date_download": "2019-03-23T00:18:53Z", "digest": "sha1:Y77MIAGTN4C652EODG6JCBXLO76KPCNL", "length": 24647, "nlines": 197, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: தேவகாந்தன் பக்கம் 7", "raw_content": "\nஅண்மையில் வெளிவரவிருக்கும் ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்ற தலைப்பிலான கூர் 2011 க்காக செங்குடி இன மக்களின் புராணிக, கிராமிய கதைகளில் ஒன்றை மாதிரிக்காக மொழிபெயர்ப்புச் செய்து பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அதற்காக நிறைய இத்தகு கதைகளை வாசிக்க நேர்ந்தது.\nஅவற்றுள் சபானாவின் கதை தனித்துவமானதாக விளங்கியது. கூரில் அக் கதையை மொழிபெயர்ப்புச் செய்து போடாது விட்டிருந்தாலும், அக் கதைபற்றி எங்காவது சொல்லுகின்ற எண்ணம் திண்ணமாகியிருந்தது என்னிடத்தில். ஆதற்கான களமாக இம்மாதத்துக்கான தாய்வீட்டின் இந்தப் பக்கம் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.\nகதை மிக மாயத்தன்மை வாய்ந்ததில்லை. மாறாக, மாயத்தை நீக்கிக்கொண்டு வந்த கதையாக எனக்குப் பட்டது. உங்களுக்கு எப்படியோ\nபேரழகின் உறைவிடமான சபானா தன் இனக் குழுமத்தின் குடில்கள் நிறைந்த உறைவிடத்திலிருந்து ஒரு நாள் தோழியரோடு அன்றாடத் தேவைகளுக்கான விறகினைச் சேகரிக்க, அயலிலுள்ள காட்டினுக்குச் செல்கிறாள். வழி நடந்துகொண்டிருக்கும் சபானாவின் செவிகளில் திடீரென விழுகிறது அ��ைஅலையாக எழுந்துவந்த பெருஞ்சிறகுகளின் சப்தமொன்று.\nசபானா திரும்பிப் பார்க்கிறாள். ஒரு முதிர் இலவ மரத்தின் அடியில் உட்கார்ந்து அவளையே பார்த்தபடி இருக்கிறான் பன்றிபோன்ற முகவமைப்பும், உடலமைப்பும் கொண்டு மனிதச் செயற்பாங்குடனிருந்த ஒரு மனிதன்.\nஅம் மனிதனின் உடலிலிருந்த பெருஞ்சிறகுகளன் அழகு சபானாவைக் கவர்கின்றது. தமது பாதணிகளை அலங்கரிக்க மின்னும் அவ்விறகுகள் சிறப்பாயிருக்குமேயென எண்ணும் சபானா, அப் பன்றி மனிதனைக் கொன்று அச் சிறகுகளை எடுக்க தன் தோழியருடன் முனைகிறாள்.\nபிடிக்குள் அகப்படாமல் அவளைப் போக்குக் காட்டி அலையவைக்கும் பன்றி மனிதன், கடைசியாக ஒரு நெடிய இலவ மரத்தின்மேல் ஏறத் துவங்குகிறான். சபானாவும் விடாமல் அவனைத் துரத்துகிறாள். இலவமரம் மேலும் மேலுமாய் வளர, சபானாவும் அவன் பின்னாலேயே அவனைப் பிடித்துவிட முடியுமென்ற நம்பிக்கையோடு தொடர்கிறாள்.\nஒருபோது தோழியரின் திரும்பி வந்துவிடுமாறான அழைப்பொலி கேட்டு கீழே பார்க்கும் சபானா அதிசயித்துப் போகிறாள். அவளது தோழியர் சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றனர். அவளது ஊர் ஒரு பொட்டாய்த் தெரிகின்றது. ஆனாலும் பிடித்துவிடும் தூரத்திலிருக்கும் பன்றி மனிதனை விட்டுவிட மனதின்றி இலவ மரத்தில் சபானா மேலும் மேலும் ஏறி உயரே சென்றுகொண்டிருக்கிறாள்.\nஒருபோது ஒரு பளிச்சிடும் சுவரொன்று தெரிகிறது. அதில் ஒரு துவாரம் தெரிகிறது. இனி திரும்புகையும் சாத்தியமில்லையெனக் கருதும் சபானா, அத் துவாரத்தினுள் செல்லும் பன்றி மனிதனைப் பின்தொடர்கிறாள்.\nஉள்ளே சென்றதும் ஒரு கிழ மனிதனாய் உருமாறும் அப்பன்றி மனிதன், அவளது அழகையும் அவளது கடின உழைப்பையும் கண்டு அவளைத் திருமணம் செய்யவே தான் அப் பன்றி மனிதனின் உருவில் வந்ததாகக் கூறி, அவளின் சம்மதத்தை நிர்ப்பந்திக்கிறான்.\nசபானாவுக்கு வேறு வழியில்லை. திருமணம் நடக்கிறது. திருமணத்தின் பின் சபானாவுக்கான பணிகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் கொன்றுவரும் காட்டெருமைகளின் தோல்களில் ஆடைகள் தயாரிப்பதே சபானாவின் வேலை. சிலவேளைகளில் அவள் தேவையான கயிறுகளைத் திரிப்பதற்காக செம் முள்ளங்கி வேர்கள் சேகரிக்க காட்டுக்கும் அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறான வேளைகளில் அவள் மிக ஆழமாக செம் முள்ளங்கிகளின் அடிகளைக் கிண்டிவிடக்கூடாதென எச்ச��ிக்கப்படுவாள்.\nஒருபோது ஒரு உயர்ந்த செம்முள்ளங்கியை சபானா ஆழமாகக் கிண்டிவிடுகிறாள். அம் மரமும் வேரோடு அவளது கைகளில் வந்துவிடுகிறது. வேரோடு வந்த அம்மரத்தின் அடியில் ஒரு துளை. துளைவழியே கீழே பார்க்கிறாள். மண்ணகம் தெரிகிறது.\nதன் தாய் தந்தையரதும், தோழியரதும், தன் ஊரினதும் தவனம் அவ்வேளையில் மிகவதிகம் பெற்றிருந்தாள் சபானா. தன் அழகையும், உழைப்பையும் கொடுத்து வாழ்தலுக்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதில் அவளுக்கு வெறுப்பு பிறந்திருந்தது. அதனால், தனது திரும்புகைக்கான வாசல் அதுவாகவே இருக்கலாம் எனக் கருதி மீண்டும் அந்தச் செம்முள்ளங்கியை அதன் துளையில் வைத்து மூடிவிட்டு வீடு திரும்புகிறாள் சபானா.\nஆடை தைக்கும் வேலையோடு களவாக செம்முள்ளங்கியின் வேரெடுத்து கயிறு திரித்து மறைத்துவைத்து வரும் அவள், ஒருநாள் போதுமான கயிறு சேர்ந்திருக்குமென எண்ணி அக் கயிற்றுடன் ஏற்கனவே தான் கண்டுவைத்திருந்த விண்ணகத் துவாரத்துக்கு வருகிறாள். செம்முள்ளங்கியை அகற்றி துவாரத்தின் வழியே இறங்கத் தொடங்குகிறாள்.\nகயிற்றில் இறங்குவது மிகுந்த சிரமமாக இருக்கிறது. சபானா களைத்துப் போனாள். ஆயினும் தன் விடுதலையை முடிவாக விரும்பியிருந்தவள் தொடர்ந்து அச் சிரமங்களைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து இறங்குகிறாள். ஆ என்ன துரதிர்ஷ்டம் கயிறு போதுமானதாயில்லை. சபானா செய்வதறியாது நுனிக் கயிற்றில் தொங்கியபடி.\nஅப்போது அவ்வழியே வரும் ஒரு கழுகு அவளைத் தன் சிறகுகளில் ஏந்திவர முயல்கிறது. அவளை அணுகவும் முடியாது போய்விடுகிறது அதனால். மேலே நின்று, ‘திரும்பி வா, இல்லையேல் கயிற்றை உதறி உன்னைக் கீழே விழுந்துவிடச் செய்துவிடுவேன்’ என்று உறுமியபடி நிற்கிறான் அவளது கிழக் கணவன்.\nஇந்த நிலையில் ஒரு பெரும் ராஜாளி, தான் அவளைச் சுமந்து வருவதாகக் கூறி அவளை தன் மின்னும் சிறகுகளில் கீழே எடுத்து வருகிறது.\nஇறுதியாக தன் சிற்றூரில் வந்து இறங்குகிறாள் சபானா.\nஓஜிப்வே என்ற செங்குடி இனத்தவரின் மத்தியில் பரந்து வந்த கதை இது. எதற்காக பழங்குடி இன மக்கள் இறைத் தன்மையுள்ளனவாக காகம், பருந்து போன்ற பறவைகளை மதித்து வருகிறார்கள் என்பதற்கான காரணத்தை உய்த்தறிய இக் கதை எனக்கு பெரும் துணையாக இருந்தது.\nதமது இனத்தைச் சார்ந்த சபானா ஆசை வயப்பாட்டில் விண்ணகம் சென்றிருந்தாலும், அவளுக்கு அந்த வாழ்க்கை மீதான மாயத்தன்மை விலகி மண்ணகம் வர விரும்பியபோது, அவள் அடையவிருந்த ஆபத்திலிருந்து அவளைக் காப்பாற்றியபடியாலேயே அப் பறவைகள் தெய்வத் தன்மை வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன என்ற சேதியை அறிதல் சபானாவின் கதையின் மூலம் புரிந்துகொள்ளப்படக் கூடியது.\nஇன்றும் அமெரிந்தியர்களின் இனக் குழுக்களின் வேட்டைக்குப் பின்னர், வேட்டையாடப்பட்ட காட்டெருமையின் இறைச்சியின் ஒரு சிறு பங்கு இப் பறவைகளுக்கு நன்றிக்கடனின் அடையாளமாய்ப் படைக்கப்படுகிறது.\nகதை புனைவுகளின் காலம் அனாதியானது. இலக்கிய மொழி பிறப்பதற்கும், எழுத்து பிறப்பதற்கு முன்பேயும்கூட கதைகள் புனைவதும், கூறுவதும், கேட்பதும் நடந்தே வந்திருக்கின்றன என்று நம்ப நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.\nசபானாவினது போன்ற கதைகள் புராணத் தன்மை வாய்ந்தனவாக ( Mythology சுருக்கமாக (Myth ) கருதப்படுகின்றன. ஆனாலும் கிராமியக் கதைகளுக்கும் இவற்றுக்கும் நிறையவே வேற்றுமைகள் இருந்தாலும் இவை ஒரே திசையில் பயணிப்பவை.\nகிராமியக் கதைகள் அனேகமானவற்றில் பாலுணர்வு அதிகமாகவிருக்கும். ‘வயதுவந்தவர்களுக்கான கதைகள்’ என்ற மகுடத்தில் கி.ராஜநாராயணனால் தொகுப்பட்ட கதைகள் தமிழ்க் கிராமியக் கதைகள்தான். அவை பெரும்பாலும் படைப்பினதும், கதை சொல்லும் ஆற்றலினதும் அடையாளமாக இருப்பவை. ஆனால் புராணிகமான கதைகள் புராதனமான ஓர் இனக் குழுவினது நம்பிக்கைகளும், கலாச்சாரமும் சார்ந்தவையாக இருக்கின்றன.\nகிராமியமான கதைகளோ, புராணிகமான கதைகளோ எதுவானாலும் அவை அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிச் சாட்சியமாய் படைப்பாளியிடமிருந்து வெளிப்பாடடைந்தவையே என வரையறை செய்கிறார் பிராய்ட். புராணிகமான கதைகள், தனிமனிதனின் உள்ளகமான பயணத்தின் சாட்சியங்கள் என்பார் கார்ல் ஜங். பாலுணர்வு சார்ந்த கூறுகள் புராணிகமான கதைகளில் இருந்தாலும், இவை கிராமியம் சார்ந்த கதைகளின் பாலுணர்வுக்குச் சமமானவையல்ல எனவும் அபிப்பிராயங்கள் இத் துறைகள் குறித்த ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன.\nகீழ்த் திசையின், குறிப்பாக தமிழ்நாட்டில், இவை குறித்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் பெருமளவில் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆயினும் நிலவுகையிலுள்ள பகுதிவாரியான, கிராமம்வாரியான, தொல்குடிகள், ப��ங்குடியின மக்கள்வாரியான கிராமியமான, புராணிகமான கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன எனச் சொல்லப்பட முடியாத நிலையில், இவ்வாய்வுகளின் பூராணப்பாடு சந்தேகமானதே.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/02/", "date_download": "2019-03-23T01:47:06Z", "digest": "sha1:B3LMBG7KNAIHFCKDLNGBYB35LLJWRYTE", "length": 40562, "nlines": 227, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: February 2011", "raw_content": "\nபெயர் வரக் காரணம் என்ன\nபொலிஸ்காரரை ஆங்கிலத்தில் \"கொன்ஸ்டபிள்\" (Constable) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா....... இந்த கொன்ஸ்டபிள் என்ற வார்த்தை இலத்தீன் மொழியான \"கொம்ஸ் ஸ்டபுளி\" என்ற சொல்லிருந்து உருவானது.\n\"கொம்ஸ் ஸ்டபுளி\" என்றால் குதிரை இலாயத்திலுள்ள குதிரைகளினை எண்ணுபவர் என்று அர்த்தமாம்.\n* சதுர வடிவ தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்யும் நாடு....\nதர்ப்பூசணிகள் வழமையில் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் ஜப்பான் நாட்டில் சதுர வடிவிலேயே தர்ப்பூசணிகளினை உற்பத்திசெய்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்றால், சதுர வடிவிலான கண்ணாடி பெட்டிகளில் தர்ப்பூசணிகளினை வளர்ப்பதன் மூலமாகும். சதுர வடிவிலான தர்ப்பூசணிகளினை குளிர்சாதனப் பெட்டிகளில் இலகுவாக வைக்கக்கூடியதாக இருப்பதுடன், அவற்றுள் அதிக பொருட்களினையும் உள்ளடக்க முடியும்.\nஜப்பானில் சதுர வடிவ தர்ப்பூசணிகளின் விலையானது($82), வழமையான வட்ட வடிவிலான தர்ப்பூசணிகளின் விலையினை($15-20 ) விடவும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், ஏன் தெரியுமா\nஉலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய்.....\nஉலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய் என்கின்ற பெருமையினை 7வயது நிரம்பிய \"மொமோ\" [Momo] என்கின்ற செல்லப் பெயரினை உடைய Chihuahua வகையினைச் சேர்ந்த பெண் நாய் பெறுகின்றது.\nமேற்கு ஜப்பான், கொரியாமாவில் நடைபெற்ற நாரா(Nara) பொலிஸ் நாய் தேர்வின்போதே 6 பவுண்ட்(2.72கிலோகிராம்) மாத்திரம் நிறையினை உடைய \"மொமோ\"விற்கு இந்த அதிர்ஷ்டவாய்ப்பு கிடைத்தது.\nபொதுவாக தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் Golden Retrievers மற்றும் ஜேர்மன் Shepherds வகையினைச் சேர்ந்த நாய்களே ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது \"மொமோ\", தேடுதல் மற்றும் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுமென பொலிஸ் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\n\"மொமோ\" என்றால் ஜப்பானிய மொழியில் அழகிய இளம் பெண் என அர்த்தமாகும்.\nநாய்களில் Chihuahua வகை நாய்களே உருவத்தில் சிறிய நாய்களாகும். Chihuahua என்றால் என்ன தெரியுமா... Chihuahua என்பது மெக்ஸிக்கோ நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் மத்தியில் Chihuahua மாநிலத்திலேயே முதன்முதலில் இந்த வகை நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபொலிஸ் மோப்ப நாய் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதலாவது Chihuahua இன நாய் \"மொமோ\" ஆகும்.\nLabels: உயிரினங்கள், உலகம், நாய், மிகச்சிறியவை, விலங்குகள்\nபழமை வாய்ந்த இந்துக்கோயிலுக்கு ஆபத்து....\nதாய்லாந்து, கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக நம்பப்படுகின்ற 1722 அடி உயரத்தில் அமைந்துள்ள \"ப்ரிஹ் விஹார்\" என்றழைக்கப்படும் \"சிகரேஷ்வரர்\" சிவன் கோயில் தொடர்பாக அண்மைய நாட்களில் இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.\nநீண்ட காலமாக இந்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் இந்த ஆலயம் தொடர்பாக, பல்வேறு காலகட்டங்களில் தாய்லாந்து தேசமும், கம்போடியா தேசமும் மாறி மாறி உரிமை கொண்டாடி வந்ததுடன் தமக்கிடையே யுத்தங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.\nஇதன் காரணத்தினால் இந்தப்பிரச்சினையினை விசாரணை செய்த நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம், 1962ம் ஆண்டு ஆலயமும், சுற்றுப்புறமும் கம்போடியா நாட்டுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கி தீர்த்துவைத்தது. 1908ம் ஆண்டு கம்போடிய நாட்டினை ஆட்சி செய்த பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் இந்தப்பகுதியினை கம்போடியாவின் ஒரு பகுதியாகவே குறித்துக்காட்டியிருந்தனர். இந்த வரைபடமானது வலுவானது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பிரகாரம் தாய்லாந்து நாடானது ஆலயத்தினை கம்போடியாவிடம் ஒப்படைத்தது.\nஆனால் இத்தீர்ப்பில், ஆலயத்தினை அண்டியுள்ள 1.8 சதுரமைல் பரப்பளவான பிரதேசம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என சரியாக வரையறை செய்யப்படவில்லை.\nகம்போடியாவிலிருந்து இந்த ஆலயத்துக்கு செல்லவேண்டுமாயின் அந்த நிலப்பரப்பின் வழியாகவே செல்லவேண்டும். அந்தப்பகுதி தனக்கே சொந்தமானது என தாய்லாந்து உரிமை கோருகின்றது. இதன் காரணத்தினாலேயே இருதரப்பு படையினரும் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டனர்.\nஆனால், பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தில் 1.8 சதுரமைல் காட்டுப்பிரதேசம் கம்போடியாவுக்கு சொந்தமானதாகவே குறித்துக்காட்டப்பட்டுள்ளதாம்.\n900ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்துக்கு உலக மரபுரிமை இடமாக 2008ம் ஆண்டு ஜூலை, ஐ.நா யுனெஸ்கோ அமையமானது அங்கீகாரம் வழங்கியது.\nஇரண்டு நாடுகளும் தமக்கிடையேயான பேதங்களைக் கைவிட்டு உலக பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த சிவன் கோயிலினை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.\nLabels: இந்து ஆலயம், உலக பாரம்பரிய இடம், உலகம்\nஉலகில்,பொதுவாக இரும்பினாலான சைக்கிள்களே பாவனையிலுள்ளன என்பது நாம் அறிந்த தகவலே. ஆனால் மூங்கில் சைக்கிள்கள் ஆபிரி��்க நாடொன்றில் மிகப்பிரபல்யம் பெற்றுவருகின்றன என்பது ஆச்சரியமான தகவலாகும். ஆம்.... அந்த ஆபிரிக்க நாடு எது தெரியுமா\nஇரும்பு சைக்கிள்களிலே பயணம்செய்து பழக்கப்பட்ட நமக்கு மூங்கில் சைக்கிள்களில் பயணம்செய்வது ஒரு புதுவித அனுபவம்தான்.\nகார்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்\n 1886ம் ஆண்டு ஜனவரி மாதம், 29ம் திகதி உலகத்தையே மாற்றியமைத்த நாளாகக் கருதப்படுகிறது. 125 வருடங்களுக்கு முன் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த கார்ள் பென்ஸ் உலகின் முதல் மோட்டார் வாகனத்தைப் புதிதாக கண்டுபிடித்ததற்கான தனது பட்டயத்தை இத்தினத்திலேயே சமர்ப்பித்தார்.\nஉலகில் மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்துறையில் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த ஹென்ரி போர்ட் சிறப்பிடம் வகிக்கின்றார். ஹென்ரி போர்ட், ஆரம்ப காலங்களில் Model T Fords மோட்டார் வாகனங்கள் அதிகளவில் கறுப்பு நிறங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் கிடைத்த வர்ணங்களில் கறுப்பு நிறமே மிகவிரைவில் உலரும் தன்மையினை கொண்டிருந்ததனாலாகும்.\nLabels: உலகம், சைக்கிள், மோட்டார் வாகனம்\nஅழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........\nபார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகும் காட்சியளிக்கும் சிவப்பு சிங்கமீன்கள்(Red Lionfish) இதுவரையும் மனிதர்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்பட்டிருந்தன. ஆனால் இந்த மீனினங்கள் மனிதர்களுக்கு மாத்திரமின்றி அவை வாழுகின்ற இயற்கை சூழற்றொகுதிக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nஒரு சிங்க மீனானது, முருகைக்கற் சூழற்றொகுதியொன்றில் அறிமுகமாகின்றபோது, அவை அறிமுகமாகிய ஒரு சில வாரங்களிலேயே அந்த முருகைக்கற் சூழற்றொகுதியில் வாழ்கின்ற சிறிய மீனினங்களில் 80% ஆனவை அழிவடைந்துபோவதாக அமெரிக்க நாட்டினைச் ஒரிகொன் மாநில பல்கலைக்கழக கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் சிங்க மீனினங்கள் உயர்ந்தபட்சத்தில் ஏனைய உயிரினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவையாகும்.\nமேற்கு பசுபிக் கடலின் சுதேச நீர்ப்பரப்புகளின் சூழற்றொகுதிகள் சிங்க மீனினங்களின் வாழிடமாக விளகுகின்றன, இந்த சூழற்றொகுதிகள், சிங்க மீனினங்கள் ஏனைய உயிரினங்களை தின்கின்ற நடத்தையின் காரணமாக தம்மை மாற்றி��்கொண்டுள்ளன.\nஇந்த மீனினங்கள் இனப்பெருக்கம் செய்து மிகவிரைவாக பல்கிப்பெருகுவதுடன், இவை வாழ்கின்ற சூழலின் வெளியே இவற்றினை உணவாக்கிக்கொள்ள எதிரிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅண்மைய ஆண்டுகளில், இந்த மீனினங்கள் அவற்றின் வழமையான சுதேச வாழிடங்களினை விடவும் மேலும் சில பிராந்தியங்களில் அதாவது கரீபியன், தென் அமெரிக்க முருகைக்கற் சூழற்றொகுதியில் பாரியளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.\nஇந்த மீன்களின் அறிமுகமானது கரீபியன் பிராந்திய முருகைக்கற் சூழற்தொகுதியில் புதுமையினை , விந்தையினை ஏற்படுத்திவிடக்கூடும். இது சுற்றுலாத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும்.\nஇதனால் மெக்சிக்கோ, பெலிஸ் போன்ற சில நாடுகள் சுழியோடிகளுக்கு, பிடிக்கின்ற மீன்களின் தொகைக்கேற்ப பணத்தினை வழங்கி இவற்றினை கட்டுப்படுத்த முனைகின்றன. ஆனாலும் இவை பாரியளவில் காணப்படுகின்றன என்பது சுழியோடிகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தொகையிலிருந்து புலப்படுகின்றனது என்பது கவலைதரும் செய்தியாகும். பாரம்பரிய மீன்பிடிமுறைகளான வலைகளைப் பயன்படுத்தி இவற்றினை கட்டுப்படுத்தமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகின் சில பகுதிகளில் மிகப்பிரபலமான உணவாக இந்த மீனினங்கள் விளங்கினாலும், அலங்கார மீன் தொழிற்துறையில் மிக அதிகமான விலை கொண்ட மீனினமாகவும் இந்த மீனினங்கள் விளங்குகின்றன.\nகடல் சூழற்றொகுதிகளினை பாதுகாப்பதற்காக இந்த மீனினங்களை அதிகளவில் உணவாக்கிகொள்ள மக்களுக்கு விஞ்ஞானிகள் அழைப்புவிடுகின்றனர்.\nLionfish தொடர்பான பொதுவான தகவல்கள்\nஸ்கோப்பியன் மீன் குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மீனினங்களின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் ~ 5-10 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இந்த மீனினங்கள் 15 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.\nஇந்த மீனினங்கள் வெளிப்புறமாக ஊசி போன்ற முற்கள் 18இனைக் கொண்டுள்ளன. இவை அதிக விஷமுடையவை ஆகும்.\nஇந்த மீனினங்கள் தனது ஊசி போன்ற முற்களால் மனிதனை தாக்குகின்றபோது மிகக் கடுமையான வலிகள் ஏற்படுத்துவதுடன், வாந்தி, சுவாசப்பிரச்சினைகள், பாரிச வாதம் அத்துடன் அரிதாக மரணத்தினையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.\nLabels: இயற்கைச்சூழல், உலகம், கடல், மீன்கள்\nஉலகில், வறிய நாடுகளில் ஒன்றாகவும் அதேவேளை அதிகளவில் சனத்தொகையினை கொண்ட நாடுகள��ல் ஒன்றாகவும் பங்களாதேஷ் நாடானது விளங்குகின்றது.\nதெற்காசிய நாடாகிய பங்களாதேஷ் நாட்டின் பரப்பளவானது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஐடாஹோ மாநிலத்தின் பரப்பளவினை ஒத்ததாகும். பங்களாதேஷ் நாட்டின் பரப்பளவு 144,000 சதுரகிலோமீற்றர்களாகும்.\nபங்களாதேஷ் நாடானது நிலப்பரப்பின் அடிப்படையில் 93வது இடத்தினை வகிக்கின்ற அதேவேளை சனத்தொகையின் அடிப்படையில் 7வது இடத்தினை வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nபங்களாதேஷ் நாட்டின் மொத்த சனத்தொகை 155மில்லியனிலும் அதிகமாகும். அதேவேளை உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நாடுகளின் வரிசையில், ரஷ்யா முதலிடம் பெற்றாலும் சனத்தொகையின் அடிப்படையில் பங்களாதேஷ் நாட்டினை விடவும் பின்னாடியே காணப்படுகின்றது. சனத்தொகையின் அடிப்படையில் ரஷ்யா 9வது இடத்தினையே வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\n1000சதுரகிலோமீற்றருக்கும் மேற்பட்ட பரப்பினை கொண்ட நாடுகளிடையே அதிக அடர்த்தியில் சனத்தொகையினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பங்களாதேஷ் விளங்குகின்றது. அதாவது ஒரு சதுரகிலோமீற்றருக்கு 1075 மக்கள் வீதமாகும்.\nLabels: உலகம், சனத்தொகை, பங்களாதேஷ்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இறால்கள்...\nஉலகில் மிகப்பிரபலமான உணவுகளில் இறால் உணவுகளும் உள்ளடங்குகின்றன. இறால்களினை எமது உணவுகளில் சேர்த்துக்கொள்வதனால் எம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அவையாவன,\nஇறால்களில் சிலீனீயும் எனப்படும் ஒட்சிசனெதிரி, மற்றும் புரதச்சத்துக்கள், விற்றமின்களான B12 மற்றும் D ஆகியவையும் இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், நாகம், செம்பு ஆகிய மூலகங்களும், ஒமேகா~3 கொழுப்பு எண்ணெய் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.\nஇறால்களில் கொலஸ்ரோல் மட்டங்கள் குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே காணப்படுகின்றது. இறால்களில் உள்ள கொழுப்பு எண்ணெய்கள் சிறந்த கொலஸ்ரோலின் உருவாக்கத்திற்கு உந்துசக்தி அளிக்கின்றது.\nஇறால்களில் மிகக்குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளதனால் உடல் நிறையினை கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது.\nஇறால்களில் ஒமேகா~3 அதிகளவில் காணப்படுகின்றது. ஒமேகா~3 ஆனது உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்படுதற்கும் உதவுகின்ற அதேவேளை இரத்தச் சுற்றோட்ட பிரச்சினைகளுக்கான ஆபத்தினை குறைப்பதற்கும் உதவிபுரிகின்றது.\nஇறால்களில் உள்ள விற்றமின் D ஆனது கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் ஆகியவற்றின் உட்கிரகித்தலினை ஒழுங்குபடுத்துகின்றது. இவை வலிமையான எலும்புகளுக்கும், பற்களுக்கும் முக்கியமானவையாகும்.\nவிற்றமின் B12 ஆனது மூளையின் தொழிற்பாடு ஒழுங்காக நடைபெறுவதற்கும், இரத்த கலங்கள் உருவாகுவதற்கும் அத்தியாவசியமானவையாகும்.\nஇறால்களில் உள்ள சிலீனீயும் ஒட்சிசனெதிரி, புற்று நோய்கள் மற்றும் ஏனைய கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.\nஇறால்களில் அதிகளவில் உள்ளடங்கியுள்ள Tryptophan அமினோ அமிலங்கள் ஓய்வு, நித்திரைக்கு உதவிபுரிகின்றது. Tryptophan குறைவடைவதலானது மனிதர்களில் நித்திரை, ஞாபகம், உற்சாகம் ஆகியவற்றில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.(serotonin மட்டங்கள் குறைவடைவதனாலாகும்)\nLabels: உடல் நலம், மருத்துவம்\nநலிவுற்றோருக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து சேவையாற்றிய அன்னை தெரேசாவுக்கு, அமெரிக்க தபால் சேவைகள் ஞாபகார்த்த தபால் முத்திரையினை(44சதம்) வெளியிட்டு கெளரவப்படுத்தியது.\n2010ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் அன்னை தெரேசாவின் 13ம் ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு விருது பெற்ற ஓவியக் கலைஞர் தோமஸ் ப்ளக்‌ஷெர் II அவர்களினால் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n1996ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்கா அன்னை தெரேசாவுக்கு கெளரவ அமெரிக்க பிரஜாவுரிமை வழங்கி கெளரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அன்னை தெரேசாவுக்கு வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.\nஇலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்.....\nதற்பொழுது, கிழக்கிலங்கை மட்டுமின்றி நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீரற்ற காலநிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகிழக்கிலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த அடைமழை மீண்டும் ஆரம்பித்து பல நாட்களாக தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்ற அடைமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.\nகடந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளம���ன வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக பூச்சி தாக்கங்கள், யானைகளின் தொல்லைகளினால் பாதிப்படைந்த விவசாயிகள் மீண்டும் தொடர்ந்துபெய்கின்ற அடைமழையினால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர்.\n15 வருடங்களின் பின் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சேனாநாயக்க சமுத்திரம் 110 அடி வரை நீரை கொள்ளக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் பல குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. பெரும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஜசி சூறாவளி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகத்தினை தொடர்ந்து அச்சுறுத்துகின்ற இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகள் பாரதூரமானவையாகும்.\n\"காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்\" என்கின்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகிய எனது ஆக்கத்தினை உங்களுடன் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.\n(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)\nLabels: இயற்கை அனர்த்தங்கள், உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபெயர் வரக் காரணம் என்ன\nஉலகில் மிகச்சிறிய பொலிஸ் மோப்ப நாய்.....\nபழமை வாய்ந்த இந்துக்கோயிலுக்கு ஆபத்து....\nஅழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இறால்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2016/07/", "date_download": "2019-03-23T01:50:11Z", "digest": "sha1:QYD57UCLSW55ID32DBL3KVJAOVNAPFUQ", "length": 9593, "nlines": 167, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: July 2016", "raw_content": "\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\nவிம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை (22) வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்டெபி ஃகிராஃபின் சாதனையை செரீனா சமன் செய்தார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நான்காம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி செரீனா வெற்றியை வசப்படுத்தினார்.\n9-வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள செரீனா வெல்லும் 7-வது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.\nடென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை வென்றவர்கள் விபரம் வருமாறு:\n#01.மார்கரெட் கோர்ட் (அவுஸ்திரேலியா) – 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 11\nபிரெஞ்சு ஓபன் – 05\nஅமெரிக்க ஓபன் - 05\n#02.செரீனா வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) – 22* கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 06\nபிரெஞ்சு ஓபன் – 03\nஅமெரிக்க ஓபன் – 06\n#03.ஸ்டெபி ஃகிராஃப் (ஜேர்மனி) – 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 04\nபிரெஞ்சு ஓபன் – 06\nஅமெரிக்க ஓபன் – 05\n#04.ஹெலன் வில்ஸ் மூடி (ஐக்கிய அமெரிக்கா) – 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 00\nபிரெஞ்சு ஓபன் – 04\nஅமெரிக்க ஓபன் – 07\n#05. கிரிஸ் எவர்ட் (ஐக்கிய அமெரிக்கா) – 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 02\nபிரெஞ்சு ஓபன் – 07\nஅமெரிக்க ஓபன் – 06\n#06. மார்ட்டினா நவரத்திலோவா (ஐக்கிய அமெரிக்கா) – 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 03\nபிரெஞ்சு ஓபன் – 02\nஅமெரிக்க ஓபன் – 04\n#07. பில்லி ஜீன் கிங் (ஐக்கிய அமெரிக்கா) – 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 01\nபிரெஞ்சு ஓபன் – 01\nஅமெரிக்க ஓபன் – 04\n#08. மொனிக்கா செலஸ் (யுகோஸ்லாவியா) – 09 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 04\nபிரெஞ்சு ஓபன் – 03\nஅமெரிக்க ஓபன் – 02\n#09. மவ்ரீன் கொன்னலி ப்ரின்கர் (ஐக்கிய அமெரிக்கா) – 09 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 01\nபிரெஞ்சு ஓபன் – 02\nஅமெரிக்க ஓபன் – 03\n#10. சூசனி லெங்லென் (பிரான்ஸ்) – 08 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்\nஅவுஸ்திரேலியன் ஓபன் – 00\nபிரெஞ்சு ஓபன் – 02\nஅமெரிக்க ஓபன் – 00\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/09/saraguna-palimpa-poochi-srinivasa.html", "date_download": "2019-03-23T01:10:09Z", "digest": "sha1:MAERMJRTBNKHEOST3BNIGTGZV7PCKIM3", "length": 12601, "nlines": 173, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: SARAGUNA PALIMPA - POOCHI SRINIVASA IYENGAR", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nபூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்கார் என்றவுடன், சரகுண பாலிம்ப என்ற பாடலும், HMV 78 RPM க்ராமபோன் தட்டுகளும் தான் நினைவுக்கு வருகின்றது.\nஇந்த பாடலின் பிண்ணனி நிகழ்ச்சி ஒரு வாழைப் பழத்தோலினால் உண்டானது என்றால் நம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும். கறிகாய் அங்காடிக்குச் சென்று வரும் சமயம் வாழைப்பழத்தின் தோலில் வழுக்கிவிழுந்து, மிகவும் நோய்வாய்ப்பட்டு வெங்கடேசப் பெருமாளை நினைத்து மனமுருகிப் பாடின பாட்டு. அன்று ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு காட்சி தந்தாய். எனக்கு அருள் புரியமாட்டாயா என்று மனமுருகிப் பாடிய பாட்டு.\nஸம்ஸக்ருத மொழியிலும், தெலுங்கிலும் பளிச்சென்ற க்ருதிகள், வேகமான சிட்டைஸ்வரங்கள், ஹுசேனி, நவரஸ கன்னடா, தேவமனோஹரி, கீரவாணி, சுத்த ஸாவேரி என்ற ரஸமான ராகங்கள், மத்யம கால ஸாஹித்யங்கள் என்று அன்றயகால அபூர்வ பாடாந்திரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட வாக்கேயக்காரர் ராமநாதபுரம் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்ற பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார்.\nபூச்சி என்ற அடைமொழி ஏன் அவருக்கு வந்த்து. பூ���்சியின் ரீங்காரம் போன்றது அவர் சாரீரம். அந்த நாட்களில் முதலில் 4 ½ (F#) ஸ்ருதியிலும் பின்பு 3 (E) ஸ்ருதியிலும் பாடி வந்தார் என்று அவர் சிஷ்யர்கள் சொல்லி வாய் வழி வந்த செய்தி. அவரது ரீங்காரமான சாரீரத்தை மெச்சி அவருக்கு இந்த பெயர் வந்ததாக சிலர் கூறுவர். மற்றுமொரு ரசமான செய்தி. அவர் உணவு உண்ட பின் செரிமானத்திற்காகவும், உடல் நறுமணத்திற்காகவும் சந்தனம் பூசினதாக ஒரு செய்தி. சந்தனம் பூசிய / ஜவ்வாது பூசிய ஐய்யங்கார், பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்காராக பெயர் திரிந்தது. அவர் பாடல்களில் ஒரு துடிப்பு, பொருள் செறிவு, வேகமான நடை, சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க வைக்கும் நயம் போன்ற காரணத்தினால் பூச்சி போல் துரு துருவென்ற ஸாஹித்யம் என்று சொல்லி, அவர் பூச்சி ஸ்ரீநிவாச ஐய்ங்காரானார்.\nபட்டிணம் சுப்பிரமணிய ஐய்யரின் ப்ரதம் சிஷ்யரான இவர், குரு கடாக்ஷத்துடன் வியாழக் கிழமை ஆவணி மாதத்தில் பிறந்ததாகச் சொல்வர்.\nராமநாதபுர சமஸ்தானத்தை அலங்கரித்த இவருக்கு அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார், கடயநல்லூர் ஸ்ரீநிவாச ஐய்யங்கார், சேலம் துரைஸ்வாமி ஐய்யங்கார், காரைக்குடி ராஜாமணி, குற்றாலம் ஸ்ரீநிவாச ஐய்யர் என்ற பெரும் பாடகர்கள் இவரது ப்ரதம சிஷ்யர்கள்.\nஇவர் வர்ணம், ஜாவளி, தில்லானா என்ற அங்கங்களில் பல உருப்படிகள் கொடுத்துள்ளார். வராளி ராக வர்ணமும், லக்ஷ்மீச தாளம் என்ற ஒரு அறிய தாளத்தில் ஒரு தில்லானாவும் இவரை கர்நாடக சங்கீதத்தில் ஒரு உன்னதமான இடத்தில் இன்றும் அவரை அமரச் செய்திருக்கிறது. ஸ்ரீரகுகுல நிதிம் என்ற ஹுசேனி ராக க்ருதி மிகவும் அறிதான க்ருதி. ஹுசேனி ராகத்தின் முழுமையான பரிமாணத்தைக் இக் க்ருதியில் காணலாம் / அனுபவிக்கலாம்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவ���ம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nதிருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/136823-2017-01-24-09-59-45.html", "date_download": "2019-03-23T00:21:58Z", "digest": "sha1:PGDJKSFB6GHOPQRFCMUPHLJCRN56FEU7", "length": 13028, "nlines": 85, "source_domain": "viduthalai.in", "title": "தலை நிமிர்ந்த பெண்கள்!", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறை��ிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nசெவ்வாய், 24 ஜனவரி 2017 15:28\nபாளையங் கோட்டை யைச் சேர்ந்த பெண்கள், அரசுத் திட்டத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை களத்தில் வெளிப் படுத்தி வருகிறார்கள்.\nகிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக பாளையங் கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர்கள் கைகோத்தனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் ஸ்டாண்ட் திட்டம் மூலமாகப் பெண்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளித்தனர். சமூக, பொருளாதார நிலைகளில் பெண்களை ஆற்றல்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்பப் பயிற்சிகள் மூலம் கிராமப்புறப் பெண்களின் விவசாயத் திறன்களை உயர்த்தி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.\nஇதற்காக ஸ்டாண்ட் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் பெண்களை ஒன்றிணைத்து பெண்கள் கூட்டமைப்புகள் உருவாக்கப் பட்டன. மொத்தம் 30 கிராமங்களில் 600 பெண்கள் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டமைப்புகளுக்குத் திறன்சார் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன்படி கல்லூரி வளாகத்தில் பயிற்சி, கிராமங்களில் நேரடி பயிற்சி, அசோலா மற்றும் மண்புழு உரம் உருவாக்கும் களப்பயிற்சி என்று மூன்று கட்டமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nகிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தூய சவேரியார் கல்லூரி வளாகத்திலேயே இரண்டு இடங்களில் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.\nஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் அசோலா வளர்த்தல், மண்புழு வளர்த்தல், திசு வளர்த்தல், அலங்கார மீன் வளர்த்தல் போன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டன.\nபயிற்சியின் முடிவில் தாங்களே அசோலா, மண்புழு உரம் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அளவுக்கு கிராமப்புற பெண்கள் ஆற்றல் பெற்றனர். தற்போது வங்கிகளில் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கவும் பலர் காத்திருப்பதாகச் சொல்கிறார் இந்தத் திட்டத்தை நெறிப்படுத்தி நடத்தியவரும் தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனா���் பல்கலைக்கழக பதிவாளராகவும் உள்ள ஜான் டி பிரிட்டோ.\nஇங்கு பயிற்சி பெற்ற பெண்கள் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நிற்பார்கள். பொருளாதார உரிமைகளைப் பெறும் இவர்கள், சமுதாயத்துடன் இணைந்து கிராம வளங்களை உயர்த்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில பெண்கள் கடனுதவி பெற்று அசோலா தயாரிப்பில் ஈடுபட்டு, அவரது நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையார் நினைவுநாளையொட்டி பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?cat=27&filter_by=random_posts", "date_download": "2019-03-23T00:09:31Z", "digest": "sha1:IEXHRS7TCK77GLEXOEAKXHSX4V5IQTDB", "length": 6287, "nlines": 160, "source_domain": "www.tamilgospel.com", "title": "செப்டம்பர் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nஉமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்\nஅன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்\nநான் உமது சத்தியத்திலே நடப்பேன்\nஎன் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்\nதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\nநான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்\nமற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்\nகர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sbi+repo+rate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-23T00:18:04Z", "digest": "sha1:GQMZUHH33OS6VTG6CHW3BW2S7GBXI66X", "length": 10330, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sbi repo rate", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு\nபுவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க திட்டம்\n\"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை\" ஐநாவின் அறிக்கையில் தகவல்\n“முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி\nராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை - சத்ய பிரதா சாஹூ தகவல்\nஒய்.எஸ்.ஆர் சகோதரர் மர்ம மரணம் - கத்தியால் குத்தப்பட்டது உறுதியானது\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nபிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்க கூடாது ” - நீதிபதிகள் கேள்வி\n“நிர்மலாதேவி சிறையில் தற்கொலை முயற்சி” : பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேச்சு\n“எம்.பி தேர்தலில் ட்விட்டர் ஒத்துழைக்க வேண்டும்” - இந்திய நாடாளுமன்றக் குழு\n’பீரியட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது: இனிப்பு வழங்கி கொண்டாடிய உ.பி.பெண்\nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\n“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” - ஆணையர் விஸ்வநாதன்\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பா�� இல்லை” - ஆய்வு\nபுவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க திட்டம்\n\"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை\" ஐநாவின் அறிக்கையில் தகவல்\n“முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி\nராகுல் நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை - சத்ய பிரதா சாஹூ தகவல்\nஒய்.எஸ்.ஆர் சகோதரர் மர்ம மரணம் - கத்தியால் குத்தப்பட்டது உறுதியானது\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nபிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்க கூடாது ” - நீதிபதிகள் கேள்வி\n“நிர்மலாதேவி சிறையில் தற்கொலை முயற்சி” : பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேச்சு\n“எம்.பி தேர்தலில் ட்விட்டர் ஒத்துழைக்க வேண்டும்” - இந்திய நாடாளுமன்றக் குழு\n’பீரியட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது: இனிப்பு வழங்கி கொண்டாடிய உ.பி.பெண்\nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\n“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” - ஆணையர் விஸ்வநாதன்\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/16/coca-cola-using-30-lakh-ton-plastics-pet-bottles-year-013741.html", "date_download": "2019-03-23T00:41:05Z", "digest": "sha1:TGT6CWMRZEIQP2NMTHCYX5VUD2WNZNFW", "length": 26374, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட் | Coca-Cola using 30 lakh ton plastics for pet bottles a year - Tamil Goodreturns", "raw_content": "\n» பேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nபேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nபிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு முடிவு..\nமகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..\nஒரேயொரு உத்தரவு.. 15,000 கோடி வர்த்தகம், 3 லட்ச வேலைவாய்ப்புகள் மாயம்..\nரயில்வே ஊழியர்களின் மருத்துவ அட்டையினை கிரெடிட் கார்டு போல மாற்ற முடிவு.. விதிமுறைகளிலும் திருத்தம்.\nவாஷிங்டன்: பிளாஷ்டிக் பை உபயோகிக்க சட்டம் போட்டாலும், பேஸ்ட், ஷாம்பு ஷாசேக்கள், பெட் பாட்டில்கள் வடிவில் பிளாஷ்டிக் பொருட்கள் பூமியில் குவிந்து மண்ணை மாசுபடுத்தி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் நிறுவனங்களில் கோக-கோலா முன்னணியில் உள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சுமார் 10800 கோடி பெட் பாட்டில்கள் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் சுமார் 5ல் ஒரு பங்கை கோக-கோலா நிறுவனமே உபயோகிக்கிறது. 1 நிமிடத்திற்கு சராசரியாக 2 லட்சம் பெட் பாட்டில்களையும் நாள் 1க்கு 28 கோடி பெட் பாட்டில்களையும் இந்நிறுவனம் தயாரிப்பது தெரியவந்துள்ளது.\nபிளாஸ்டிக்கை உபயோகிக்கும் 150 முன்னணி நிறுவனங்களில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பொடி ஆகியவற்றை தயாரிக்கும் கோல்கேட்-பாமோலிவ், நெஸ்லே, யூனிலிவர் போன்றவைகளும் உள்ளன.\nஒரு காலத்தில் நாம் தினசரி பயன்பாட்டிற்காக பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட துணிப்பைகளை பயன்படுத்தி வந்தோம். பிளாஸ்டிக் உபயோகிக்கும் பழக்கம் நுழைந்த உடனே, துணிப்பைகளை பயன்படுத்துவதை சுத்தமாக மறந்து விட்டோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஏதோ தெய்வ குற்றம் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய பின்பு, நாம் காய்கறி வாங்கவோ மளிகை சாமான்கள் வாங்கவோ தப்பித்தவறி துணிப்பையை கொண்டுபோனால் நம்மை ஏளனமாக பார்த்து சிரிப்பதும் நடந்ததுண்டு. பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் பை வைத்திருப்பவர்களை மரியாதையோடு நடத்துவதும் துணிப்பைக��ை வைத்திருப்பவர்களை கண்டு கொள்ளாமல் போவதும் உண்டு.\nபிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இதனால் பலவிதமான நோய்களும் பரவும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.\nபிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கும் பைகளை நாம் வாங்கி உபயோகித்து தூக்கிப்போட்டுவிடுவதால், அதை உண்ணும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும், முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர.\nஇந்நிலையில், எலென் மாக்ஆர்தர் (Ellen Macarthur) என்னும் சமூக ஆர்வலர், தான் நடத்தி வரும் Ellen Macarthur Foundation என்ற அறக்கட்டளை மூலமாக முன்னணி நிறுவனங்கள் தாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் அளவை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுவந்தார்.\nசமூக ஆர்வலர்கள் சொல்லும் எதையும் முன்னணி நிறுவனங்கள் கண்டு கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோக-கோலா ஆண்டு தோறும் சராசரியாக 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.\n28800 கோடி பெட் பாட்டில்\nகோக-கோலா நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் குளிர்பானங்களை அடைக்கும் பெட் பாட்டில்களை தயாரிப்பதற்காக சுமார் 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு 1 நிமிடத்திற்கு சுமார் 2 லட்சம் பெட் பாட்டில்களையும், ஒரு நாளைக்கு 28 கோடி பெட் பாட்டில்களை ஆண்டுக்கு சுமார் 10800 கோடி பெட் பாட்டில்களையும் தயாரிப்பதாக அந்நிறவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.\nகோக-கோலா நிறுவனத்தைப் போலவே பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை(Tooth Paste) காஃபி பவுடர், டீ தூள் பாக்கெட் போன்றவற்றை தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்களும் கனிசமான அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக மாக்ஆர்தர் தெரிவித்துள்ளார்.\nகோக-கோலா நிறுவனத்தப் போலவே உலகின் முன்னணி நிறுவனங்களில் 150 நிறுவனங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவிதுள்ளன. ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்படுகின்றன என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டன.\nஇந்நிறுவனத்தைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவுகளை தெரிவித்துள்ளன. யூனிலிவர் 610000 டன், கோல்கேட்-பாமோலிவ் சுமார் 287000 டன், டான்ஒன்(பிரான்ஸ்) சுமார் 750000 டன், மார்ஸ் இன்க் 129000 டன், நெஸ்லே 170000 டன் மற்றும் எஸ்சி ஜான்சன் 90000 டன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக எலென் மாக்ஆர்தர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/zee.html", "date_download": "2019-03-23T01:10:32Z", "digest": "sha1:SLCWHE6HDPDNHD7XEB6M33TQ2ZTAZ2QN", "length": 15283, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | MUMBAI, MAR 12 (UNI) AAMIR KHAN BAGGED THE BEST ACTOR AWARD - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்��� வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅமீர் கான், ஐஸ்வர்யா ராய்க்கு ஜீ டிவி விருது\nஜீ டிவி திரைப்பட விருதுகளில் நிடிகர் அமீர்கான் சிறந்த நிடிகராகவும், ஐஸ்வர்யா ராய் சிறந்த நிடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\"சர்ஃபரோஷ் படத்தில் நிடித்ததற்காக அமீர் கானும், \"ஹம் தில் தே சுக்கே சனம் படத்தில் நிடித்த ஐஸ்வர்யாராயும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.\n\"ஹம் தில் தே சுக்கே சனம் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குநிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ம்பையில் நிடந்த விருது வழங்கும் நகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.\nபழம்பெரும் வில்லன் நிடிகர் பிரான் மற்றும் நிசீர் ஹுசைன் ஆகியோருக்கு வாழ்நிாள் சாதனை விருது வழங்கப்பட்டது.\nசிறந்த க அழகி விருது ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்தது. விருதை ராணி கர்ஜி வழங்கினார். சிறந்த படமாக ஹம் தில் தே சுக்கே சனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த கதைக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கும், இசையமைப்பாளருக்கான விருது தாள் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கிடைத்தது.\nசிறந்த பாடல் ஆசியருக்கான விருது தாள் படத்திற்காக ஆனந்த் பக்ஷிக்கும், பின்னணிப் பாடகிக்கான விருது கவிதா கிருஷ்ணர்த்திக்கும் கிடைத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cinema செய்திகள்View All\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nசங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால்.. கைது செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு\nதமிழ் ராக்கர்ஸை அரசு நினைத்தாலும் ஒழிக்க முடியாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிர்ச்சி\nபிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா\nசெல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்.. சிவக்குமார் பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/25/militan.html", "date_download": "2019-03-23T00:32:21Z", "digest": "sha1:NX4MRGASWYXFAHTFWINHSHQTQTK4KC4H", "length": 14489, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | 4 foreign militants killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் ப���ியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகாஷ்மீல் 4 வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீல் அனந்த்நிாக் மாவட்டத்தில் சட்டேர்கல் என்ற இடத்தில் சனிக்கிழமை அதிகாலை இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் என்று இந்திய ராணுவ அதிகாகள் தெவித்தனர்.\nசட்டேர்கல் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நிடத்தினர். அப்போது தனிமையில் இருந்த ஒரு வீட்டைச் சோதனை போடுவதற்காக அங்கு சென்றனர். அப்போது, வீட்டுக்குள் இருந்த தீவிரவாதிகள், இந்திய வீரர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு இந்திய வீரர்களும் சுட்டனர். இதில் வீட்டுக்குள் இருந்த 4 தீவிரவாதிகள் இறந்தனர்.\nதீவிரவாதிகள் இருந்த வீட்டுக்குள் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிதல் செய்யப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் killed செய்திகள்View All\nஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி\nகர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nசாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்\n13 ஆண்டுகளுக்கு பிறகும் தீராத ஜாதி வெறி:கலப்பு திருமணம் செய்த ஜோடி அடித்துக்கொலை.. கதக்கில் பயங்கரம்\nசிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்\nஜம்மு - காஷ்மீரில��� தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை\nஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள்... கிழங்கு வியாபாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்க\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை\nரத்தமாக மாறிய கடல்.. கொன்று குவிக்கப்பட்ட திமிங்கலங்கள்.. இதுதான் திருவிழாவா\nஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 15 பேர் உடல்சிதறி பலி\nஇந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94054/", "date_download": "2019-03-23T00:49:22Z", "digest": "sha1:QVEBYLD26MX6CLCTFX6RZLDG3XALWMXL", "length": 12295, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\nஇயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக இயக்குனர் சங்கருடன் ஒளிப்திவாளர் ரவிவர்மனும் படப்படிப்பு தளங்களை பார்வையிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் நடிகர் கமல ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார் கமல். இதனையடுத்து அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தன���்.\nஇரண்டாம் பாகத்தில் கமல் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nமுதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு ஒப்பனைக் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது, அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nTagstamil அரசியல் இந்தியன் 2 இரட்டை வேடத்தில் கமல் ஹாசன் திரைப்படத்தில் பிக்பாஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை மேற்கொண்ட வீடு முற்றுகை – 6 பேர் கைது\nஅமெரிக்காவின் ஹொலிவுட் நடிகை வனேஸா மார்கியுஸ் தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்துள்ளார்.\nயாழ் குடாநாட்டில் வன்முறைகள் கலாச்சார சீரழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கூட்டங்கள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை March 22, 2019\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு March 22, 2019\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர் March 22, 2019\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்… March 22, 2019\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி March 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/26/", "date_download": "2019-03-23T00:22:17Z", "digest": "sha1:5M6OQMH3FWEUW6WOW4JLXQTRDF6KEGJ2", "length": 4723, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 16, 2019 இதழ்\nநுழைவுத் தேர்வு – நுழைய முடியுமா\nநடுவண் அரசு (Union Government) மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்தது, ....\nநோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை\nNOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ....\nசிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)\nஇந்தியாவின் மாநிலமான சிக்கமின் எல்லைப் பகுதியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களின் கடவுளாக இருப்பவர் ....\nதலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு\nசிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே ....\nஇலவச சட்ட உதவி – ஒரு பார்வை\nபணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று ....\nஎனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு ....\n“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும் “செறிவும் நிறைவும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு த��டர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kpandiarajan.com/?page_number_0=3", "date_download": "2019-03-23T01:10:59Z", "digest": "sha1:Q3PA63SSWBONUEMBBLB26H4SNYX3XLAY", "length": 6883, "nlines": 90, "source_domain": "www.kpandiarajan.com", "title": "Ma Foi K.Pandiarajan | AIADMK AVADI CONSTITUENCY MLA", "raw_content": "\n(Mobile App) பதிவிறக்கம் செய்ய\nஅ.இ.அ.தி.மு.க. ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்\nஅ.இ.அ.தி.மு.க. ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்\nபாண்டியராஜன், லதா தம்பதிகளின் கடின உழைப்பும் நேர்மையும் அறுபதாயிரம் ரூபாயில் 1992 துவங்க பட்ட...\n4000 மாணவர்களுக்கு மேல் கல்வி உதவி தொகை வழங்கி பயிற்சிகள் வழங்கும் திஷாதிட்டம். 100 மாலை...\nசென்னை, மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் வாழ்வாதாரத்தை...\nகடந்த 25 வருடத்திற்கு முன்பு சென்னையின் அண்ணாநகர் பகுதியில் குடியேறிய மாஃபா பாண்டியராஜன் ரூபாய் 60 ஆயிரம்...\nஒரு அரசுசாரா அரசியல் கண்காணிப்பு அமைப்பு தமிழக எம்.எல்.ஏ.க்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் குறித்து...\nபாண்டியராஜன் மனித வள நிபுணராக, சேவை நிறுவனம் நடத்தும் சமூக ஆர்வலராக, அரசியவாதியாக அறிந்த நமக்கு...\nMaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.படிப்பில் சுட்டியாகவும் ,விளையாட்டில் சிறந்து விளங்கிய பாண்டியராஜன் சிவகாசி SHNV பள்ளயில் பள்ளிபடிப்பையும் ,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் PUC வகுப்பையும் நிறைவு செய்தார். பின் பொறியியல் மாணவர்களின் கனவு தேசமான புகழ் பெற்ற கோயம்பத்தூர் PSG கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில்(XLRI) எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/SBI+atm?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-23T00:57:48Z", "digest": "sha1:P7QIUB43IGWOYFNNKU3Y3UT5Y5N5RCVP", "length": 9714, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | SBI atm", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஇவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nமீண்டும் களத்துக்கு வந்தார் ரோமன் ரெய்ன்ஸ் \nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\nவீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஎஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை\nகாந்தி உருவ பொம்மையைச் சுட்ட சம்பவம் - பூஜா பாண்டே கைது\n“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா\nகாந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்\nபுதிய ‘பேட் மேன்’ ஆகிறார் பிரியங்கா சோப்ரா கணவர்\nதி பேட்மேன் திரைப்படம் 2021 இல் வெளியீடு\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா\nஇவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்\n\"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை\" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்\n“வாடிக்கையாளர்களுக்கான வட்டி பலனை உடனே அளிப்போம்” - பாரத ஸ்டேட் வ‌ங்கி\nமீண்டும் களத்துக்கு வந்தார் ரோமன் ரெய்ன்ஸ் \nவீரமரணமடைந்த 23 வீரர்கள் கடனை தள்ளுபடி செய்தது எஸ்.பி.ஐ\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\nவீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஎஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை\nகாந்தி உருவ பொம்மையைச் சுட்ட சம்பவம் - பூஜா பாண்டே கைது\n“புற்றுநோயாளிகள் முடங்கிவிடாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும்” - மனிஷா கொய்ராலா\nகாந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்\nபுதிய ‘பேட் மேன்’ ஆகிறார் பிரியங்கா சோப்ரா கணவர்\nதி பேட்மேன் திரைப்படம் 2021 இல் வெளியீடு\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1320", "date_download": "2019-03-23T00:56:30Z", "digest": "sha1:VLIZQ7N7TJC4AUNCR6GIQ5K3UIAOROTB", "length": 9119, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "என் தேவன் என்னைக் கேட்டருளுவார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் என் தேவன் என்னைக் கேட்டருளுவார்\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\n“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7\nதேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலு���் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.\nபிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.\nஉன் ஜெபம் தேவன் கேட்பார்\nPrevious articleநான் உமது சத்தியத்திலே நடப்பேன்\nNext articleதேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1211-1220/", "date_download": "2019-03-23T01:47:24Z", "digest": "sha1:SEPLWRT7NOH3XCOSQEBJ3XEF5QROLCOZ", "length": 15904, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "122. The Visions of the Night - fresh2refresh.com 122. The Visions of the Night - fresh2refresh.com", "raw_content": "\nகாதலர் தூதொடு வந்த கனவினுக்\n( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்\nஎன் மன ��ேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்\nவந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது\nகயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்\nகண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.\nகண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.\nநான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்\nநனவினான் நல்கா தவரைக் கனவினால்\nநனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.\nநனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.\nநனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.\nநேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.\nநேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது\nநனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nமுன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.\nமுன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.\nகாதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது\nநனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்\nநனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாத��ருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.\nகண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.\nநனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே\nநனவினான் நல்காக் கொடியார் கனவினான்\nநனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்\nநேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்\nநேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nதூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.\nஎன் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.\nதூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்\nநனவினான் நல்காரை நோவர் கனவினான்\nகனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.\nஇன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.\nகனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்\nநனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்\nநனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ\nஎன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ\nஎன் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/12/bangalore-is-the-top-creating-millionaires-in-india-013688.html", "date_download": "2019-03-23T00:41:26Z", "digest": "sha1:VNTJQTO2UZXPVRHGRSGYDRZUJ5IULVT5", "length": 26589, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பெங்களூருதான் டாப் | Bangalore is the top creating Millionaires in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பெங்களூருதான் டாப்\nஇந்தியாவில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பெங்களூருதான் டாப்\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇளவட்டங்களுக்கு ஓர் நற்செய்தி.. பிளிப்கார்ட்டில் 700 வேலை வாய்ப்புகள்\nஇந்தியாவின் இந்த மூன்று நகரங்கள் தான் உலகளவில் மிகவும் மலிவானவை..\nஎலெக்டிரிக் இரண்டு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 15% பங்குகளை வாங்கியது டிவிஎஸ்\nசென்னை மெட்ரோ உடன் போட்டிப்போடும் ஹைதராபாத் மெட்ரோ.. எது பெஸ்ட்..\nபெங்களூரு: இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே கோடீஸ்வரர்களை அதிகமாக உருவாக்கும் திறன் கொண்ட நகரமாக பெங்களூரு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நைட் பிராங்க் (Knight Frank) நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 163ஆக உயரும் என்று கூறியுள்ளது. இதில் 40 சதவிகித பங்களிப்பை பெங்களூரு நகரம் தன் வசம் வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nநுகர்வோரை மையமாகக் கொண்டு வேகமாக வளரும் திறமையைக் கொண்டுள்ள தொழில்கள், சேவையைப் பெறும் வகையில் வாழ்க்கைத்தரமும் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ள இடமாக பெங்களூரு இருப்பதால் தான் இந்திய கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பெங்களூரு முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் புதிய தொழில் தொடங்குவது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று அதுதான் உலகிலேயே மிக எளிமையான விஷயமாக மாறிவிட்டது. நுகர்வோரை மையமாகக் கொண்ட தொழில்கள், வேகமாக வளரும் திறனைக் கொண்டுள்ளன. அதேசமயம் சேவையைப் பெறும் அளவுக்கு வாழ்க்கைத்தரமும் வருமானமும் உயர்ந்திருக்க வேண்டுமே. இவை அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ள நகரமாக இடமாக பெங்களூரு உள்ளது.\nAlso Read | இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் ஆர்பிஐ அறிக்கைDemonetization-ஆல் பயனில்லை\nமாத்தி யோசித்தால் வாழ்க்கை மாறும்\nஒரு காலத்தில் பணக்காரர்களின் வளர்ச்சி என்பது பரம்பரை சொத்து, பரம்பரை தொழில் போன்றவற்றின் அடிப்படையிலான வளர்ச்சியாகவே பெரும்பாலும் இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மின்னல் போன்ற ஒரு ஐடியா நமது வாழ்க்கைப் பாதை மாற்றும் சக்தி கொண்டது. அந்த அளவுக்கு திறமைக்கும் தொழில்நுட்ப நுண்ணறிவுக்கும் இப்போது மதிப்பு அதிகம்.\nஇன்றைக்கு இணையதள பயன்பாடு அதிகரித்ததால் ஆன்லைன் தொழில்களான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் ஐடியாவும், நீண்டகால வளர்ச்சிக்கான பிசினஸ் மாடலும் உங்களிடம் இருந்தால் போதும், பைசா செலவில்லாமல் ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். முதலீடு செய்ய உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதுபோக, ஐபிஓ உள்ளிட்ட பணம் திரட்டும் வழிகளும் உள்ளன. நிகழ்கால உதாரணங்கள் பேடிஎம், ஓயோ, ஓலா, பிளிப்கார்ட்.\nசொத்து உருவாக்கம், புதிய முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட அனைத்து காரணிகளிலும் பெங்களூரு மற்ற இந்திய நகரங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. பெங்களூரு நகரத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்ப வசதிகள், மக்களின் வாழ்க்கை முறை, தனிநபர் வருமான வளர்ச்சி, நுகர்வு சந்தை என அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன.\n1980ஆம் ஆண்டுகளில் பெங்களூருவைப் பொருத்தவரை கார்டன் சிட்டி, ஜில்லென இருக்கும் அழகிய சுற்றுலா நகரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. நாராயண மூர்த்தி மற்றும் அசிம் பிரேம்ஜி என்னும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்ஃபோசிஸ்(Infosys Ltd) மற்றும் விப்ரோ (Wipro Ltd) நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி இன்றைக்கு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளதற்கு முக்கிய காரணம் பெங்களூரு நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள்தான். இன்றைக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக மாறியுள்ளது.\nடெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் இந்தியச் சந்தைகளின் நுழைவாயிலாகவும், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியிலும் இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிக்கான முன்னணி நகரமாக பெங்களூரு மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களுடனும் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, குறுகிய காலத்தில் பல ஏற்ற இறக்கங்களையும், நிலையற்ற தன்மையையும் சந்தித்துக் கொண்டிருந்தாலும், வேகமாக வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதைப் பல்வேறு ஆய்வறிக்கைகளும் உறுதிபடுத்துகின்றன.\n100 கோடிக்கு மேல் சொத்து\nஇந்தியாவில் 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எண்ணிக்கை 39 சதவிகிதம் உயரும் என இந்த ஆய்வு கூறியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்து இடங்களில் பிலிப்பைன்ஸ் 38 சதவிகித்துடனும், சீனா 35 சதவிகிதத்துடனும் உள்ளன. இந்திய கோடீஸ்வரர்கள் தங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துக்கொண்டு அவற்றை முதலீடுகளாக மாற்ற தீவிரம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களின் சொத்து மதிப்பும் உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் பெங்களூருவில்தான் உள்ளனர். இதனால் உலகின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 36வது இடத்திலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி 962வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nOla-வில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..\n“இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்” Global Times..\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/school-morning-prayer-activities_11.html", "date_download": "2019-03-23T00:36:11Z", "digest": "sha1:HYG7WBQXYGD4GPFZLQXMJXZBUW7ZGDMF", "length": 28027, "nlines": 282, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 11.01.2019 ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.\nநல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்\nநம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்\n2) ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது\nவண்ணம் மாறிய குள்ள நரி\nஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்தன.அங்கு ஒரு குள்ளநரியும் வசித்து வந்தது. அதற்கு அந்தக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருந்தது.அது அந்தக் காட்டுக்கு அரசனாக இருப்பதைப் பார்த்துத் தானும் அரசனாக ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டது.\nஒருநாள் குள்ளநரி ஒரு புலியின் கண்களில் படவே அதற்குப் பயந்து வேகமாக ஓட ஆரம்பித்தது.ஓடும் அந்த நரியைப்பின்தொடர்ந்து வேறு சில மிருகங்களும் புலிக்குப் பயந்து ஓடத தொடங்கின. அதைப் பார்த்த நரி எல்லா மிருகங்களும் தன்னைத் துரத்துவதாக எண்ணி இன்னும் வேகமாக ஓடிற்று.எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டே ஊரின் எல்லைக்கு வந்து விட்டது.\nஅங்கே ஒரு வீட்டின் மதில் சுவர் சற்றுக் குட்டையாய் இருக்கவே அதன் மீது ஏறி உள்ளே குதித்தது.அங்கே இருந்த பெரிய தொட்டி நீருக்குள் விழுந்தது.சிறிது நேரம் தத்தளித்த நரி மெதுவாக மேலே வந்தது.அதற்குள் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியது.தன உடல் முழுவதும் நீல நிறமாக இருப்பது கண்டு ஆச்சரிய பட்டது. தான்விழுந்தது ஒரு சாயம் தோய்க்கும் இடம் என்பதும் நீலநிறச் சாயத தொட்டிக்குள் தான் விழுந்து எழுந்ததும் புரிந்தது.நரிக்கு ஒரு உபாயம் தோன்றியது.\nவேகமாக அந்த மதில் சுவரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்தது.இரவு வரும் வரை மறைந்திருந்தது. திடீரென்று நரிக்கூட்டத்தின் முன் வந்து கம்பீரமாக நின்றது.அதைப் பார்த்த மற்ற விலங்குகள் பயந்து நடுங்கின. புதுமையான விலங்காக இருக்கிறதே என்று அடங்கிப் பணிவாக நின்றன.\n\"எல்லாரும் கவனமாகக் கேளுங்கள்.நான் உங்களுக்கெல்லாம் அரசனாக கடவுளால் அனுப்பப் பட்டவன்.நீங்கள் எல்லோரும் எனக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களை நான் சபித்து விடுவேன்\"\nஅதிகாரத்துடன் கூறிய நீல நரியைப் பார்த்துப் பயந்த மற்ற விலங்குகள் பணிந்து அகன்றன.சற்று நேரத்தில் சிங்கம் நீலநரி யிடம் வந்து நின்றது.\n\"ராஜாவே, இந்த நாட்டுக்குப் பழைய ராஜாவாகிய சிங்கராஜா, வணங்குகிறேன்.நீங்கள் எங்களுக்குக கடவுளால் அனுப்பப்பட்டவர். நாங்கள் எல்லாம் தங்களின் அடிமைகள் கட்டளையிடுங்கள்.\"என்று பணிவுடன் கூறி வணங்கி நின்றது.\n\"ஏ சிங்கமே, நீ இந்தக் காட்டில் யார் கண்ணிலும் படாமல் உன் குகைக்குள்ளேயே மறைந்து இருக்க வேண்டும்.நான் கட்டளையிட்டால்தான் வெளியே வரவேண்டும்.\"என்றது அதிகாரமாக.சிங்கமும் பணிந்து சென்றது.நீலநரிக்குப் படு குஷியாகிவிட்டது.லாலா என்று பாடியபடியே அது சிலநாட்கள்\nஒருசில நாட்களிலேயே மழைக்காலம் வந்தது.ஒருநாள் மாலைநேரம் நீலநரி கர்வத்துடன் ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சில நரிகள் கூட்டமாக நின்று ஊளையிடத தொடங்கின.அப்போது மழையும் பலமாகப் பெய்யத தொடங்கிற்று நீலநரிக்கு ஓதுங்கக் கூட இடமில்லை.\nமழையில் நனைந்ததால் நரியின் நீல நிறம் கரைந்து ஓடியது.\nஇப்போது தன பழைய நிறத்தை அடைந்த நரியும் எல்லாநரிகளுடனும்கூடி ஊளையிடத் தொடங்கிற்று.பலநாட்களாக அடைத்து வைத்திருந்த தன ஆசையெல்லாம் கொட்டி அழகாக ஆனந்தமாக ஊளையிட்டது.\nஇதைப் பார்த்த மற்ற நரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் அப்போதுதான் இது ஒரு நரி நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டது எனபது தெரிந்தது. எல்லா விலங்குகளும் சீரிக் கொண்டு ஓடிவந்தன\nசிங்கராஜா கோபமாக கர்ஜித்தது. தன நிலையறிந்து அந்தக் குள்ள நரி ஒரே ஓட்டமாக ஓடத தொடங்கியது.\nஅந்த நீல மாயிருந்த நரி இப்போது அந்தக் காட்டைவிட்டு வேறு காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாயிற்று என்று சொல்லிக் கொண்டே ஓடிற்று.வெகுதூரம் சென்று திரும்பிப் பார்த்தது.\nஇப்போது எந்த விலங்கும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டது அந்த நரி. சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டே சிந்தித்தது.என் ஆசை நிறைவ��றிற்று.\nகாட்டுராஜாவாகச் சிலநாட்கள் அந்தக் காட்டில் உலாவந்தேன்\nஅதுபோதும் . என்று தனக்குள் புன்னகைத்துக் கொண்டது.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2) கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை வருகின்ற 21 ஆம் தேதி தொடக்க விழா\n3) அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து, சுவீடன் செல்ல பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு\n4) பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு\n5) உலகின் நம்பர்.1 குத்துச்சண்டை வீராங்கனை ஆனார் இந்தியாவின் மேரி கோம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீ��ு பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2009/05/blog-post_16.html", "date_download": "2019-03-23T00:23:36Z", "digest": "sha1:BEPIV4KT3T5IGLQZEED3Y73ZVX4BJJRB", "length": 58830, "nlines": 201, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: கொடிதுகளின் நிகழ் களம்", "raw_content": "\nஈழம்: கொடிதுகளின் நிகழ் களம்\nநால் திசையும் அளாவியெழுந்த ‘நாடாளுமன்ற’ சர்வாதிகாரங்களின் உக்கிர யுத்தபூமிகளாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈழம் ஆகிய நாடுகளெல்லாமே ஆகியிருக்கின்றன என்றபோதிலும், ஈழம் எனது பிறப்பைச் சுமந்த மண் என்ற வகையில், அதை முன்னிறுத்திய உரைக்கட்டாக இது அமைவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனாலும் மற்ற நாடுகளின் துயரவெளி சற்றொப்பவும் இதற்குக் குறைந்ததில்லையென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை. அதனால் அந்நாடுகளின் யுத்த கொடூரங்களது வெளிப்பாடுகள் இதில் தவிர்க்கமுடியாதபடி இடம்பெறவே செய்யும்.\nஇவ்வாறான உரைக்கட்டொன்றினை சிறிதுகாலத்துக்கு முன்னரே நான் எழுதியிருக்கவேண்டும். எண்ணமிருந்தும் நடவாது போயிருக்கிறது. சிறுவயது முதலே பொருள்மையக் கருதுகோள்களில் கொண்டிருந்த பற்று, இதற்கான ஒரு தடையாக ஆகியிருந்திருக்க முடியும். ஆனாலும் எவ்வாறோ அது தவறிப்போய்விட்டது என்பது இப்போது நினைக்கத் துக்கமாகவே இருக்கிறது.\nபொருண்மியக் கருதுகோள்களையும் மேவிய கலாச்சார, தேசிய இன அடையாளங்கள் முன்னிலைப்பாடடையும் ஓர் அசாதாரண சந்தர்ப்பத்தின் பிறப்பும், பொருண்மியக் கருதுகோள்களின் ஆதாரத்தில் எழுந்த அரசியல் கட்சிகளினதும் மற்றும் அமைப்புகளினதும் சந்தர்ப்பவாத, இனவாத நிலைப்பாடுகளின் வெளிப்பாடு துலாம்பரமாகப் புரிதலடைகிற வேளையிலும், இத்தகைய பொருண்மியக் கருதுகோள்களைத் தாண்டியும் நாம் சிந்தித்தாக வேண்டியிருக்கிறது. இச் சிந்திப்பு தவிர்க்க முடியாதபடி நேர்கிற வேளையில், பார்வையினதும் நிலைப்பாடுகளினதும் மாற்றம் தவிர்கப்பட முடியாதது ஆகின்றது. கர��த்துக்களை எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தியே ஆகவேண்டிய நிலைமை இவ்வண்ணமே எனக்கு ஏற்பட்டது.\nஇதற்கான உடனடிக் காரணத்தைச் சொல்லி மேலே தொடரவிருக்கிறேன். ஏப்ரல் 04, 2009 சனிக் கிழமை ‘தி ரொறன்ரோ ஸ்ரா’ரில் வெளியாகியிருந்த ஆப்கானிஸ்தானில் கனடாப் படைஞர் அநாவசியமாக யுத்த காவுகள் ஆவதுபற்றிய கட்டுரையொன்றைப் பார்க்கிற சந்தர்ப்பமொன்று நேர்ந்தது. அது ஜி-8 நாடுகளின் தலைவர்களது கூட்டத்தொடரின் சந்திப்பு பற்றியதுமாகும். ஒரு யுத்தம் எவ்வாறு கருதப்படுகிறது, அதன் அறுதியான பலன் என்ன, அதன் சூத்திரதாரிகள் யாராக இருக்கிறார்கள், அரசியல்ரீதியாக சொல்லப்படுவனவற்றிற்கும், செய்யப்படுவனவற்றிற்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்தும், செய்தி ஊடகங்களின் மேலாதிக்கத்தால் பொய்யையே சொல்லிச்சொல்லி உலகம் ஏமாற்றப் பட்டுக்கொண்டிருப்பதும் போன்ற பல கருத்துக்களையும் வெளியிட்டிருந்தது அக் கட்டுரை. இதன் உசுப்புதலில் என் மண் அடைந்துகொண்டிருக்கும் துயரம் எனக்கு மனக்காட்சியானது. கூட, அமைதி ஊர்வலம் மேற்கொண்டிருந்த ஈழத் தமிழர்மீது அவுஸ்திரேலியாவில் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதற் சம்பவமும், அதற்கு அடுத்தடுத்த நாள் வன்னியிலுள்ள தமிழர்கள் மேலான வி~க்குண்டு வீச்சும், அதன் கொடூரமும் அழிவும் உத்வேகமளிக்க, எழுதுவது தவிர்க்க முடியாததாயிற்று.\nஒரு போர் ஈழத்தில் எவ்வளவு உக்கிரமாக நடத்தப்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் இனச் சுத்திகரிப்பை இவ்வளவு பகிரங்கமாக உலகின் கண்களுக்கு முன்னாலேயே ஒரு பேரினவாத அரசு முன்னெடுக்கிறதெனில், அதற்கான மூல பலம் யாது உலக வல்லாதிக்க நாடுகள் பலவும் இதுமாதிரியான ஓர் அழிப்பு முயற்சியில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கின்றன என்பதுதானா உலக வல்லாதிக்க நாடுகள் பலவும் இதுமாதிரியான ஓர் அழிப்பு முயற்சியில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கின்றன என்பதுதானா ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவுக்கு பெரும் படைபலத்தைத் துணையாகக் கொடுத்த நாடு துருக்கி. காரணமில்லாமலில்லை. அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் அடுத்தபடியாக அதிய ஆயுத உதவிகளைப் பெறுகிற நாடு துருக்கியாகும். அதுபோல் ஜப்பானுக்கும், ர~;யா��ுக்கும்கூட காரணங்கள் இருக்கின்றன. நாம் இந்நிலைமைகளை விசாரணைப்படுத்தியாகவே வேண்டும்.\nஈழத்தில் யுத்தத்தின் முடிவு ஒருவகையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையே. இந்தக் கட்டுரை வெளியாகிற அளவில் அது முடிந்திருக்கவும் கூடும். ஒரு பகுதியின் வெற்றியோடு, அதேவேளை இன்னொரு பகுதியின் தோல்வியற்றதாக, அல்லது அந்த இன்னொரு பகுதியான விடுதலைப் புலிகளின் தோல்வியோடானதாக அது இருக்கலாம். புதுக்குடியிருப்பின் எஞ்சிய 14 அல்லது 15 சதுர கி.மீ. அளவான நிலப்பரப்பு இன்னும் சில தினங்களில் வீழ்ந்துபட்டு, அரசபடைகள் வெற்றிபெறுகிற சமயத்திலும், யுத்தம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்காது என்பதை எவரும் சுலபமாகவே அனுமானிக்கலாம். ஆக, இந்த யுத்தத்தில் நடைபெறப்போவது விடுதலைப் புலிகளின் மரபுவழியான யுத்த சக்தியின் அழிவாக மட்டுமே இருக்கப்போகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டிற்கு முன்னர் கொன்றொழிக்கப்படப் போகின்ற சராசரி மனிதர்களின் மீதான அக்கறை இங்கே முக்கியமான விஷயம். அடுத்ததாக அதன் பின் தமிழ்ச் சமூகத்தின்மீது திணிக்கப்படக்கூடிய நியாயமற்ற அரசியல் உரிமைபற்றிய அம்சம். இது ஏனைய சிறுபான்மை இனங்களின்மீதானதாகவும்தான் இருக்கப்போகிறது.\nவன்னியில் இரண்டரை இலட்சம் தமிழ்மக்கள் எதுவித வாழ்வாதரமுமற்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கண்ணெதிரே மரணங்கள் உதிர்கின்றன. எந்தவேளையில் தம் தலைமீதோ, தமது மனைவி பிள்ளைகள் தலைகள்மீதோ அவை உதிருமோவெனக் கலங்கிப்போயிருக்கிறார்கள். ஒரு மரணம் என்பது அதனளவில் பெரிய துன்பமோ, துக்கமோ கொண்டிருப்பதில்லை. அதை அடையும் வழிதான் அந்த துன்பத்தையோ, துக்கத்தையோ தீர்மானிக்கிறது. எதிர்பார்த்து எதிர்பார்த்து அடையும் மரணம் மகா கோரமானது. அந்த மரணம்தான் இப்போது வன்னியில் தூவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nபுகலிடங்களில் வாழும் சற்றொப்ப பத்து லட்சம் ஈழத் தமிழரின் அபிலாசைகளைவிடவும், எனக்கென்றால், வன்னியிலுள்ள இரண்டரை லட்சம் தமிழரும் முக்கியமானவர்கள் என்றே படுகிறது. இவர்களுக்காகவே ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஒரு முழுச் சரணாகதியைச் செய்யும் முடிவை நானென்றால், ஒரு தனிமனிதனாக, அடைந்தேவிடுவேன்.\nஆனால் இங்கே இருக்கிற சூழ்நிலை அதுவல்ல. அன்று டி.எஸ்.சேனநாயக்கா அடைந்த எரிச்சலை பேரினவாதம் இன்று அடைந்திருக்கிறது. அன்றைய அரசியல் தோல்விக்குக் காரணமாயமைந்த மலைநாட்டுத் தமிழரின் அரசியல் உரிமையைப் பிடுங்கி அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதன்மூலம் தன் எரிச்சலைத் தணித்ததோடு, தனிச் சிங்கள நாட்டுக்கான அத்திவாரத்தையும் போட்டுக்கொண்டார் டி.எஸ். இன்று சிறீலங்காவின் இனவாரியாக இரண்டாமிடத்தில் இருந்த வம்சாவளித் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடியாவிடினும், மூர் இனத்தவருக்கும் அடுத்தபடியான இனச் சிறுபான்மையாக ஆக்கிவிடும் மூர்க்கத்தோடிருக்கிறது பேரினவாதம். இதை தமிழின அழிப்புச் சக்தியாக உருவெடுத்திருக்கிற மகிந்த ராஜபக்~ பிறதேர்ஸின் செயற்பாட்டிலிருந்தும் மற்றும் விடுக்கும் அறிக்கைகளிலிருந்தும் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்காக இவர்கள் போட்டுக்கொண்டுள்ள முகமூடியே, ‘பயங்கரவாத எதிர்ப்பு’.\nயுத்தமொன்று எக்காரணம்கொண்டும,; எங்கேயும் ஆரம்பிக்கப்படக்கூடாது என்பதே அதை அனுபவரீதியாக உணர்ந்தவன், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் எனது நிலைப்பாடாக இருக்கிறது. அரசாங்கத்தின் நடைமுறைகளை எதிர்ப்பதற்கான பொதுமக்களின் உரிமை Direct - Indirect என்ற வழிகளில் ஜனநாயக நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளில் அவை எரிச்சலடைந்து விடுகின்றன. பிரதமருக்கு அல்லது ஜனாதிபதிக்கு கறுப்புக்கொடி காட்டினாலே தேசத்துரோகக் குற்றச்சாட்டு இங்குள்ள சில ஆசிய நாடுகளிலே சுமத்தப்பட்டுவிடும்.\nஜனநாயகம் பேசும் நாடுகளிலேயே வகைவகையான அணு ஆயுதங்களின் உற்பத்தி அளவிடற்கரியதாய் நடந்துகொண்டிருப்பது, அவற்றின் யுத்த அவாவுகையாய் இருப்பதையே காட்டுகிறது. உலகப் பந்து நாளுக்கு நாள் அரச நிறுவனங்களின் சார்புநிலை மாற்றங்களால் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் அவ்வணு ஆயதங்களின் உளரீதியான தாக்குதலின் விளைச்சலாகும். வெளிப்படையான அவற்றின் வெடிப்பில் சிறுபான்மை இனங்கள் அழித்தொழிக்கப்படுவதும், அதன் காரணமாக சார்பு நிலைகள் எடுப்பதற்கான இடைவெளியை உண்டாக்குவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஜனநாயக உத்தாரணம், பயங்கரவாதத்திலிருந்து விடுதலை, பெண்களுக்கான கல்வி ��ற்றும் உடல் உள உரிமைகள் என அவை பல்வேறு.\nமானிடத்தின் பெயராலும், தம் உரிமையினதும் விடுதலையினதும் நாட்டத்தினாலும் ஜனசமூகத்தின் ஒரு பகுதியோ அல்லது ஒரு சிறுபான்மைச் சமூகமோ னசைநஉவஷ iனெசைநஉவ வழிகள் மூலமான குறுக்கீடுகளைச் செய்கிறபோதுகூட அவற்றை விரும்பாத அரசாங்கங்களுடன் இறுதியில் அவை ஆயுதமுனையிலேயே போராட நிர்ப்பந்திக்கப் படுகின்றன. ஆயுதப் போராட்டம் என்பது ஓர் இறுதிக் கட்ட முயற்சியே ஆகும். வாழ்வா, சாவா என்ற இறுதி நிலையில் அது மேற்கொள்ளும் உச்சபட்ச நிவாரண மார்க்கம் அது. அதன் வளர்ச்சிக் காலகட்டத்தில் அவற்றில் மிகக் குறைந்தளவு ‘பயங்கரவாதம்’ இருக்கவே செய்கிறதுதான். அனுபவமற்ற, அரசியல் சித்தாந்தப் பின்புலமற்ற நிலைமைகள் காரணமாக இந்நிலை ஒரு போராட்ட இயக்கத்துள் இறங்குவதற்கான சாத்தியம் இருக்கவே செய்கின்றது. ஆனாலும் அதை அரச பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுவிட முடியாது.\nயுத்தம் அல்லது போராட்டம் என்பது அளப்பரிய மனித சேதாரங்களுடன் நிகழ்வது. மானிட வாழ்விடங்களின் மற்றும் இயற்கை வளங்களின் அழிவு இரண்டாவதாக இடம்பெறுகிறது. இயற்கை வளங்களை அழித்துவிட்ட பின் இந்தப் பூமியில் எந்தத் தளம் மனித இனத்துக்குரியதாக இருக்கப் போகிறது\nமொத்தத்தில் ஓர் அழிவை மட்டுமே தருவதாக யுத்தம் இருக்கின்றது என்பது நூறுசதவீதமும் உண்மை. ஆனால் அதை மேற்கொள்ளும் எந்த நாடுமே அதைப்பற்றிய சிறிய அக்கறையையும் காட்டியதாகச் சரித்திரமேயில்லை. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்கள் 1945இல் அமெரிக்காவால் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்டபொழுது, மனிதாயதம் கவனிக்கப்படவேயில்லை. அழிவுகள் அன்றையபோதுக்கு மட்டுமாயிருக்கவில்லை. ஜப்பான் மக்களின் துயரத்தின் அடையாளங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தன. இன்றளவும்தான் தொடர்கின்றன. ஜப்பான்மீதான வெற்றி மட்டுமே இலக்காக அன்று அமெரிக்காவிடம் இருந்தது. ஜப்பான் தன் யுத்த கால பொருளாதார அழிவிலிருந்து நாளாவட்டத்தில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டது. ஆனால் ஹிரோஷிமா, நாகசாகி மக்கள்…\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தில் கொன்றொழிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையைவிட, அமெரிக்காவினாலும், அதன் நேச அணிகளாலும் கொன்றொழிக்கப்பட்ட மனிதத் தொகை ஆச்சரியப்படும் அளவுக்கு அதிகமானது என்பது இங்கே எவருக்கு கரிசனையாகியிருக்கிறது அவற்றுக்குப் போதுமான பதிவுகளும் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கான தகவல் சேகரிப்பு தனித்த ஆராய்ச்சிக்குரியது. தனித்த துறையமைத்து அதன்மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை இந்த முயற்சி பெருவெற்றியளிக்கவும் போவதில்லை. இன்றுவரையான இதுகுறித்த சிறிதளவான முயற்சிகளும் ஆர்வமுள்ள தனிமனிதர்களின் முயற்சி என்பதளவாகவே இருக்கின்றது. இருந்தும் இவ்வறிக்கைகள் வெளியிடும் உண்மைகளே ஒருவரை அதிர்ச்சியடையப் போதுமானவையாக இருக்கின்றன.\nதேர்தலும், நாடாளுமன்றமும் மட்டுமே ஜனநாயகம் இருப்பதன் அடையாளங்களில்லை. எந்த நாட்டிலும்தான். ஆனால் அவற்றையே அடையாளங்களாக இந்த மனித சமூகம், பாமர சமூகம்போலவே படித்த சமூகமும், நம்பவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலும், நாடாளுமன்றமும் மட்டுமே ஜனநாயகத்தின் அடையாளங்களெனின், ஹிட்லர் புரிந்த அனைத்து யுத்தங்களும் ஜனநாயக வழியிலல்லாமல் வேறெவ்வழியில் நடந்தன இரண்டாம் மகாயுத்த காலத்திய அவனது கொடுமைகளையெல்லாம் இந்த அடிப்படையில் ஞாயப்படுத்திவிடலாமா\nஹிட்லருக்கு அரசதிகாரம்பற்றி நிறைந்த தெளிவிருந்தது. அதன்மூலமே தன் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள 1923இலேயே அவன் தீர்மானித்திருந்தான். HITLER: STUDY IN TYRANNYஎன்ற நூலில் அலன் புல்லக் என்பவர், ‘அதிகாரம் என்பது சட்டரீதியாக வென்றெடுக்கப்படவேண்டும்’ என்று ஹிட்லர் 1930 செப்ரெம்பர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த கணத்திலிருந்தே தீர்மானித்திருந்ததாக எழுதுவார். அந்தத் தேர்தலில்;தான் அதுவரை 12ஆக இருந்த ஹிட்லர் கட்சியின் எண்ணிக்கை அவனே ஆச்சரியப்படும்படியாக 107ஆக அதிகரித்திருந்தது. ஆக, ஜனநாயகத்துக்கான வழிவகைகளைக் கையாள்வது மட்டுமே ஜனநாயகமாகாது என்பது தெளிவு. ஒருவகையில் பார்க்கிறபோது, மஹிந்த ராஜபக்ஷ வின் நடைமுறைகள் இந்த ஏதேச்சாதிகார வழிமுறைகளை அச்சொட்டாகப் பின்பற்றியவை என்பது விளங்கும்.\n‘அதிகாரம் ஒருவரைக் கெடுக்கும், முழுஅதிகாரம் முற்றாகக் கெடுக்கும்’ என்று அரசியலில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஹிட்லரின் முழுஅதிகாரம் ஜேர்மனியை மட்டுமல்ல, முழு உலகையுமே கெடுத்தது. அழித்தது. அதுபோல மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரம் இலங்கையை மட்டுமில்லை, முழு ஆசியாவையுமே கெடுத்துக்கொண்டிருக்கிறது.\nஜனநாயகம் என்பது இலங்கையில் இம்மியளவுக்கும் நடைமுறையில் இல்;லாதிருப்பது ஒன்றும் எதிர்பாராத நிகழ்வல்ல. அது திட்டமிட்டு சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது என்பதே நிஜம். தமிழினத்தின்மீதான மறைமுக யுத்தம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது என்பதை வரலாற்று மாணவனும் நன்குணர்வான். அது உணரப்பட்டது 1947 இன் இலங்கை-இந்திய பிரஜாவுரிமைச் சட்டத்தினதும், 1948இன் இலங்கை-இந்தியர் வாக்குரிமைச் சட்டத்தினதும் ஆக்கங்களின்போது. 1956இன் தனிச் சிங்கள மசோதா அதன் பிற்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதன் முன்னறிவிப்பாகும். பின்னால் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள்மூலம் அது வெளிப்பார்வைக்குத் தெரியக்கூடிய நிலை வந்தது. ஆனால் அப்போதும் சர்வதேச நாடுகளின் அச்சம் காரணமாக அவை வௌ;வேறு சாட்டுதல்களின் போர்வைகளிலேயே செய்யப்பட்டன. ஆனால் 1983இல் மிகப் பகிரங்கமாகவே அந்த இனவழிப்பு யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அது ஒரு தொடக்கமாகவே இருந்தது. இருந்தும்தான் அச்செயற்பாட்டில் இந்தியா விழித்தது. தெற்காசியா விழித்தது.\nவிடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது. அதன் முன்னெடுப்பானது முந்தைய அறப்போர் நடாத்தியோரைவிட ஒரு தலைமுறையேனும் இளையதாகவிருந்தது. இது விடுதலை வரலாற்றை விளக்குகின்ற தருணமல்ல. ஆனால் இது புரியாமலும் இன்று நடைமுறைப்படுத்தப்படும் சகல ஜனநாயக அத்துமீறல்களையும், தமிழருக்கெதிரான மனிதாபிமான அத்துமீறல்களையும் புரிந்துகொள்வதும் சுலபமானதில்லை.\nஉலகளாவிய அளவில் ஒரு செயற்பாட்டுக்கு எவ்விதம் வேறு காரணம் சொல்லப்படுகிறதோ, அதுபோல் இலங்கையிலும் நிஜம் மறைக்கப்பட்ட ஒரு காரணத்தின் மேலாக யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பொதுவாக இந்தச் சமயத்தில் தமிழினம் ஒன்றை உணர மறந்திருந்தது என்பதை நினைவுகூர்வது நல்லது. அதுதான் அது அதுவரை காலமும் நினைத்திருந்ததுபோல சிங்களவன் ‘மோட்டுச் சிங்களவனாக’ இனிமேலும் இல்லையென்பது. சிங்கள இனம் சுயமாகவோ அல்லது இரவலாகவோ சிந்தித்துக்கொண்டிருந்தது. ஒரு பென்னாம்பெரிய நாடான இந்தியாவே ஒரு சுண்டைக்காய் அளவு நாடான சிறீலங்கா விரும்புவதையெல்லாம் செய்கிற நாடாகிற அளவுக்கு ஓர் அரசியல் சாணக்கியத்தைப் புரியும் வலுப் பெற்றிருந்தது சிறீலங்கா.\nஇந்தநேரத்தி��் 11ஷ9 நிகழ்வு நடந்தது. அமெரிக்காவின் இரட்டை மாடி வர்த்தகக் கட்டிடம் தகர்ந்தது. தன் கர்வம் களங்கப்பட்டதாய் நினைத்தது அமெரிக்க அரசதிகாரம். அதன் விளைவானதே ஆப்கானிஸ்தான்மீதான அதன் யுத்தம். அதைப் பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தமென்று சொல்லிக்கொண்டது அது. கூட்டுகளும் சில சேர்ந்தன. கனடாவில் அப்போது ஆட்சியதிகாரத்திலிருந்த லிபரல் கட்சி அந்தக் கூட்டினை தன் நியாயத்தின்மீது நின்று நிராகரித்தது. ஆப்கானிஸ்தானை ஒரு ‘வகை’ பண்ணியபின், ஈராக் யுத்தம் தொடரப்பட்டது. இத்தனையும் ஒரு தனிமனிதனின் பழிவாங்குதல் என்ற ஒற்றைக் காரணத்தில்.\nஇதை சுயமாகவோ, இரவலாகவோ சிந்திக்கவாரம்பித்திருந்த சிங்கள அதிகார வர்க்கம் சிக்கெனப் பிடித்துக்கொண்டது. விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமானதாக்கப்பட்டது. அதை முன்மொழிய முன்னாள் தமிழ்ப் போராளிகள் சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். நீட்டும் அரசியல் சாசனத்துக்கு கையெழுத்துப்போட பயிற்சியளிக்கப்பட்டனர். இடைக்காலத்தில் முதலமைச்சர், நாடாளுமன்ற அமைச்சர் என்ற இன்னபிற பதவிகள் எலும்புத் துண்டுகள்போல் தூக்கி வீசப்பட்டன. ஆயிற்று, எல்லாப் பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டாயிற்று. மேலே என்ன நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு ‘பயங்கரவாத’த்துக்கெதிரான யுத்தம் தொடங்கப்பட்டது.\nஎல்லா எதிர்நிலைமைகளும் முன்னனுமானிக்கப்பட்டு சாந்தி செய்யப்பட்டிருந்தன. அதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமில்லை, ஜனநாயகத்துக்கெதிராகவுமே யுத்தம்செய்ய ராஜபக்ஷ சகோதரர்களால் இன்று முடிந்திருக்கிறது.\nஇதன்மூலமே இன்று இலங்கையில் தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனவழிப்புக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோழர்களாக களமிறங்கியவர்களே ஜாதீக விமுக்தி பெரமுனவும், பிக்குகள் கட்சியான ஹெல உருமயவும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கி வைத்த இனவெறிப் பிசாசு, மஹிந்த காலத்தில் விஸ்வரூபம்பெற்றது. அழிச்சாட்டியத்தில் அழிவது சிங்கள இளைஞர்களும்தான் என்பது அதன் இன்னொரு பக்க துக்ககரம். ஓர் இனவழிப்பின் திட்டமிட்ட நடைமுறைகளில் தன்னின இளைஞர்கள் அழிக்கப்படுவதையே பேரினவாதம் தவிர்த்துக்கொள்ளாது என்பது எவ்வளவு உண்மை தன் முழு அதிகாரத்தின்மூலம் இந்தப் ப���ரினவாதத்தின் இயங்குசக்தியாக இருக்கும் மஹிந்தவும், அவரோடு இணைந்துள்ள பிற இனவாத சக்திகளும் தங்களுக்காகவும், தங்கள் வர்க்க நலன்களுக்காகவும் தேசத்தைக்கூட விற்க பின்னிற்கப்போவதில்லை. அது ஓரளவு நடந்தேறியும்கொண்டுதான் இருக்கிறது.\nஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக அழகான ஒரு தவறு இருக்கிறது. இதை எண்ணுகிற பொழுதெல்லாம் நான் வியக்கத் தவறுவதில்லை. அதுதான், அது சிறுபான்மை ஹிந்துக்களுக்கான வாழுரிமைப் போராட்டமாக தன்னை அடையாளப்படுத்தாதது. அண்மையில் ‘தி டெய்லி டெலிகிராப்’பில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதில் ஈழத்தில் தமிழின அழிப்புக்கான இந்த முனைப்புச் செய்தி இந்தியாவின் பிறபாகங்களில் பரவவில்லையென்றும், தனக்குமே அது தெரியக்கூடியவகையில் செய்தித் தாபனங்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அது உண்மையே.\nஇனம் இனத்தைச் சேரும் என்பார்கள். அரச இனம், அரச இனத்தைச் சேரும்தான். இந்திய மேலாதிக்க உறவுகள், இலங்கையின் மேலாதிக்க உறவுகளுக்கு கைகொடுக்க என்றுமே பின்னிற்கப் போவதில்லைத்தான். இதில் தேசம், மக்கள், மனிதவுரிமை என்ற எதுவுமேதான் கரிசனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. ஜவகர்லால் நேரு காலத்திலிருந்த இந்தியாவல்ல இன்றிருப்பது. இந்திரா காந்தி காலத்ததும் அல்ல. ‘சத்யமேவ ஜயதே’ என்பது எலும்பும் தோலுமான அந்த அரைநிர்வாண மனிதரின் ஆசை மட்டும்தான். அந்த ஆசை பெரும்பாலான பிறருக்கில்லை. சத்தியத்தை விற்றேனும் வர்க்க நலன்கள் காப்பாற்றப்படும். அதையே இன்று இந்திய இறையாண்மை செய்துகொண்டிருக்கிறது. அதனால் சத்தியமே வெல்லும் என்ற வார்த்தை, சொல்லப்போனால் இன்றைய அரசியலாரின் முகமூடியாக இருந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் இந்திய அரசாங்கத்தின் தொழில்நுட்ப, பொருளாதார, மனிதசக்தி உதவிகளை சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் ஈழத் தமிழ் இனவழிப்பின் செய்திகள் தமிழ்நாடு தவிர்ந்த பிற மாநிலங்களளவில் சென்றுசேராதிருக்கின்றன. ஆனால் இது ஹிந்துக்களின் அழிப்புக்கான யுத்தமாக முகங்காட்டப்பட்டிருப்பின், இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்க வற்புறுத்தப்பட்டிருக்கும் என ஒரு கணம் யோசித்துப் பார்த்தாலுமே, இந்த அழகான தவறை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்த யுத்தத்தில் இந்தியாவின் பங்கு குறித்து இந்தியாவின் புத்திஜீவிகளிடை கூட மாறான அபிப்பிராயங்கள் நிலவுகிற நிலையிலும், இந்திய அரசு தன் நடைமுறைப்பாட்டிலிருந்து விலகாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஏகாதிபத்தியக் கனவு கண்டுகொண்டிருக்கும் இந்திய அதிகாரபீடம், ஒருவேளை இந்த தமிழினத்தின்மீதான சிங்களப் பேரினவாதிகளின் யுத்தம் ஜெயிக்கப்பட்டு, புலிகளும் அழிக்கப்படுகிற நிலைமையொன்று நேர்கிற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக இந்த வெற்றிக்காக பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. அது தன் துரோகத்தனத்தில் வென்றது என்ற அவப்பெயர் மட்டுமே அப்போது நிலைத்துநிற்கப்போகிறது.\nஒரு தோல்வியை மிக ஆழமாக தமிழினத்தின் மீது சுமத்திவிட சிங்களம் தன் ஆகக்கூடுதலான படை பலத்தை பிரயோகித்துக்கொண்டிருக்கிறது. இதில் பெருமளவான தன் படையையும் இழந்துகொண்டிருக்கிறது. சுய இழப்பின் பழிவாங்கலுக்காக ஒரு பெரும் தேசத்தின் அறத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற வேலை இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. தோல்வியை ஆழமாகச் சுமத்திய முன்னைய போர்களின் முடிவுகள் நமக்கு எதைப் பாடமாகப் புகட்டுகின்றன என்பதை நினைத்துப் பார்க்கவும் மறந்தவர்களாய் இருக்கிறார்கள் அவர்கள். வரலாற்றைக் கொஞ்சம் எண்ணிப்பார்த்தாலே மலைக்கவைக்கிற அளவு, தோல்வியை ஆழச் சுமத்தலால் ஏற்பட்ட வெறியின் முடிவுகள் மறுதலை ரூபமெடுத்துள்ளதையே அறிய முடிகிறது.\nநினைவில் வருகிற அளவுக்கு உள்ள ஒரு புராதனப் போர் த்ரோய். த்ரோய் நகர் கிரேக்கர்களால் முற்றாக அழிக்கப்பட்டது. அதன் வரலாறும் முற்றுப்புள்ளி இடப்பட்டதுபோல் முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனியாஸு ம் அவனது குடும்பத்தாரும் ஒரு பெரும் துன்ப யாத்திரையின் பின் இத்தாலியை அடைகின்றனர். அங்கு ரோமப் பேரரசை உருவாக்கும் ஆதிகர்த்தாக்களுக்கு முன்னோர்கள் ஆகின்றார்கள். வரலாற்றில் பெரும் விளைவுகளை, மாற்றங்களை ஏற்படுத்தியது த்ரோயின் தோல்வி. த்ரோய் மக்களின் வழித்தோன்றல்களான பிரான்சியோவினால் பிரான்சு தேசம் கட்டமைக்கப்படுவதும், ஏனியாஸின் ஒரு பேரன் புரூடஸின் வம்சமான ஆர்தர் அரசன்மூலமாக இங்கிலாந்து தேசம் உருவாவதுமான நிகழ்வுகளை நோக்குகிறபோது, துடைத்தழித்தலின் மறுதலையான விளைவுகளையே வரலாறு தன் பெரும் தேகமெங்கும் பதிவாக்கி வைத்திருப்பமை புலனாகும்.\nகிரேக்கத்தின் தேசிய காவியத்தை இயற்றிய வேர்ஜில் மட்டுமில்லை, பல்வேறு தொல்கதைகளும்கூட இதைத் தெரிவித்து நிற்கின்றன. வெற்றியின் மீதான வெறியும், அதன்மேற்கொள்ளும் மமதையும் இந்த உண்மைகளை ஆட்சியாளர்கள் உணர விடுவதில்லை. ஆனால் அவர்களே அதன் பலன்களையும் அனுபவிக்க விதிக்கப்பட்டிருக்கிறது. ஹீன்றிச் மேன் என்ற ஜேர்மன் அறிஞன் இதை அழகாகச் சொல்லியிருப்பான். ‘The vanquished are the first to learn what history holds in store’ என்பது அவனது புகழ்பெற்ற வாசகம். கருவறுத்தலில் மூர்க்கம் கொண்டிருக்கும் சிங்களதேசம் இந்த உண்மையை உணர்வது எப்போது\nமண்ணபகரிப்பையும், இனவழிப்பையும் ஒத்த கதியில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் சிறீலங்கா அரசு, நாளொன்றுக்கு சராசரியாக நூற்றுக்கும் குறையாத தமிழர்களை வன்னியில் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. உயிர் தப்பி ஓடியவர்கள் வவுனியாவில் தடுப்பு முகாங்களில். 1983க் கலவரம் தமிழர்களின் வளங்களை அழித்தொழிப்பதற்கானது என ஒரு புத்தகுருவே அப்போது பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார். அப்படியெனில் 2008இல் அரசு முன்னெடுத்துள்ள போர் தமிழர்களையே அழித்தொழிப்பதற்கானது என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த யுத்தத்தை எவ்வாறு நாம் முகங்கொள்ளப் போகிறோம் இன்னும் மிச்சசொச்சமான ஜனநாயக விழைச்சல் இருக்கும் உலகநாடுகள் என்ன செய்யப்போகின்றன\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டிய���ு போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஒரு மரணமும் சில மனிதர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6409:2009-11-05-07-01-10&catid=104:asuran&Itemid=50", "date_download": "2019-03-23T00:42:35Z", "digest": "sha1:V27FFBWMWFWQQBEBU52DKZ23KVCNDMMH", "length": 26280, "nlines": 130, "source_domain": "tamilcircle.net", "title": "மீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா\nமீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா\nமறுபதிப்பு: ஆகஸ்டு 2006ல் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. விமர்சனங்கள், விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. தோழி லிவிங் ஸ்மைல் அந்தக் குறிப்பிட்ட பதிவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தேவையற்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.\nஇந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிடும் தேவை என்ன சமீபத்தில் ஒரு முஸ்லீம் அமைப்பு வந்தே மாதரத்தை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது போல மத அமைப்புகள் மக்களின் சமூக வாழ்வில் தலையிடுவதும், முடிவெடுப்பதும் அராஜகமானது என்பதும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால், இதை விட முக்கியமாக இந்தப் பிரச்சினையை வழக்கம் போல தனது மத வெறி பிரச்சாரத்திற்கு ஆர் எஸ் எஸ், பாஜக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதே முக்கியமானது என்று கருதுகிறேன். முஸ்லீம்கள் மட்டுமல்ல, மக்கள் மீது காதல் கொண்டவர்கள் யாருமே இந்த கேடு கெட்ட பாடலை பாட மாட்டோம் என்று சொல்வதுதான் நியாயமானது என்பதை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.\nமேலும், சமீப காலங்களில் வலையுலகில் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் குரல் வலுவிழந்து வருவதும், தீடிரென மேல்தட்டுக்கு உயர்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் அரைகுறை நாட்டுப்பற்று இந்துத்துவத்தின் குரலாக ஒலிப்பதும் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பான பிரச்சினைகளில் முற்போக்கு கருத்துக்களை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தும் வகையிலும் இந்தக் கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.\nவந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா\n\"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே.\"\n\"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க\n\"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே\n\"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி\n\"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா யார் கூட அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத\n\"கொஞ்சம் சும்மா இருப்பா நீ எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம் எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம் எங்க ஓடிப் போனாங்க\nஇந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.\nவந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:\nநாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.\nதேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்�� விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).\nஇவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல்கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.\nஇதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்\" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.\nமருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.\nசரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே\n\"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.\nஇந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும்பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.\n\"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது..\" இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.\nஅதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை\nகோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி \"இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி\" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா\nபிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.\nமத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:\nஇப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.\nஇப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.\nஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்��ும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.\nஇது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).\nபாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமாவேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.\nஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:\nவந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.\nஇந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது\nமக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.\nபிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.\nகாலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6953:2010-04-15-05-49-23&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-03-23T00:12:38Z", "digest": "sha1:33GMAEEANY34GXD3F5AOEQEUK2GPY7XS", "length": 23092, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல்\nவரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல்\nகடந்த ஓரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா ஏப்ரல் 8-ன் பூங்காவனத்துடன் நிறைவெய்தியது, 2010-ன் தேர்தல் சகலதிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளது. 30க்கு மேற்பட்ட கட்சிகள் 800க்கு மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள் 7600க்கு மேற்பட்ட வேட்பாளர்கள், 4அடி நீளமான வாக்குச்சீட்டில் 400-500க்கு மேற்பட்ட தேர்தல் சின்னங்கள் இப்படி வரலாற்றுப் புகழ்மிக்க இன்னும் பல எக்கச்சக்கங்கள்.\nதேர்தலுக்குப் பின் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற, மிகக்குறைந்த் கட்சிகளின், (அரசைத் தவிர) மிகக் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன், புதுப் பாராளுமன்றத்தின் புதுமனைப் புகுவிழா நடைபெறவுள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் 74 வீதமான மக்கள் வாக்களித்தனர். இத் தேர்தலில் 50-52வீதத்திற்கு குறைவான மக்களே வாக்களித்துள்ளனர். யூ.என்.பி.யும் ஜே.வி.பி.யும் படுதோல்விகளையும் காங்கிரஸின் பொன்னம்பலம் கட்சியும் பிள்ளையானின் கட்சியும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய வகையில் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.\nபுலம்பெயர் “அரசியலாளர்களின்” கோரிக்கைகளும் நிராகரிப்பு\nபுலம் பெயர்வின் அரசுசார்பு – தன்னார்வக் குழுக்களின், பிச்சைஎடுப்பு அரசியலுக்கு, சாதிச்சங்கங்கள், தலித் கம்பனிகளின், குறுந்சாதிய அரசியலாளர்களுக்கு, நாடு கடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானக்காரர்களுக்கு, அதற்கு வாக்குப்பிச்சை கேட்போர்களுக்கு, அத்துடன் நாடு கடந்த் தமிழ்ஈழக்காரர்களுக்கும், தமிழ்மக்கள் இத் தேர்தலுக் கூடாக தகுந்த சாட்டையடி கொடுத்துள்ளாhகள். அதிவிசேடமாக தமிழ் மக்கள் மகிந்தப் பேரினவாதத்தையும், குறுந்தேசியவாத தமிழ் ஈழத்தையும் நிராகரித்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கியுள்ள இத்தீர்ப்பை “புலன்பெயர்” இந்த “அரசியல் சிந்தனையாளர்கள்” கணக்கில் எடுத்துப் புதுப் பாடம் படிக்க வேண்டும். படிப்பார்களா\nடக்ளஸ் தேவானந்தா தன் வெற்றியை மகிந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக, ஈ.பி.டி.பிக்கு கிடைத்த வெற்றியாக கருதினால், அது அரசியல் பாமரத்தனத்தின் உச்சகட்டமாகவே இருக்கும். தங்கள் இவ்வெற்றியை மகிந்த மன்னனும் (உள்ளுர) முழுமனம் கொண்டு ஏற்கமாட்டார். ஆனால் இவ்வெற்றியை மகிந்தாவிற்கும் தமிழ்மக்களுக்கும் இடையில், எதிர்காலத்தில் எப்படி தக்கவைக்கப் போகின்றீர்கள் என்பதே தங்களின் அடுத்தகட்ட பிரதான பிரச்சினையாகும்.\nஅரசின் வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்றே. அரசு எதிர்பார்த்த மூன்றில் இரண்டு என்ற ஒன்று இல்லைத்தான். அதைப் பெறுவதென்பது அரசிற்கு ஓர் சிறிய விடயமே. கடந்த ஐந்தாண்டுகளில் 35க்கு மேற்பட்ட யூ.என்.பி. எம்.பி.க்களை தம்பக்கம் இழுத்த மகிந்த சிந்தனை இதிலும் சிந்திக்கத் தவறாதே.\nஜனாதிபதி ஓர் கட்சியாகவும், பாராளுமன்றம் இன்னொரு கட்சியாகவும் இலங்கையில் நீடித்து நிலைக்காது என்ற அரசியல் சூட்சுமத்தை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் மன்னன் தளபதி என்ற நிலையில், மன்னனைத் தேர்ந்தெடுத்த மரபு நிலையையும், “எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” என்ற நிலையிலும், அரசிற்கு வாக்களித்த மக்கள், அதை சொல்லாமல் செய்துள்ளார்கள்.\nமகிந்த மன்னனின் வருங்காலஅரசியல் எப்படி இருக்குமென்பது உலகறிந்த ஒன்றே. அடுத்து இத் தேர்தலில் 48வீதமான மக்கள் நிலைபற்றியும் சிந்திக்கவேண்டும். நாங்கள் வாக்களித்தாலும் சரி, விட்டாலும் சரி, வருவது இவ்வரசே என்ற கணிப்பும், தொடரான இவ்வாட்சியில் ஜனநாயக விழுமியங்கள் அற்ற மக்கள் விரோத அரசியல், மனித உரிமை மீறல், நடவடிக்கைகளால் சலிப்பும் வெறுப்பும் கொண்ட நிலையும் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல்களில் எவர் வென்றாலும் இறுதியில் தோற்பது நாங்களே என்ற மன உணர்வு மகக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக இத்தேர்தலை நிராகரித்து மக்களுக்கு சொல்லவேண்டியதை, சொல்லாமல் தேர்தல் திருவிழாவிற்க�� சென்ற “புதிய ஜனநாயகப் புரட்சியாளர்களுக்கும்” ஏனையவர்களுக்கும், 48வீதமான மக்கள் தானெழுந்தவாரியாக பலவற்றை சொல்லிக்கொடுப்பது, ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வே.\nதமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் : த.தே.கூ\nதமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nபாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் தமிழர் பிரச்சினைகளுக்காகவும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் அவசியம் குறித்தும் குரல்கொடுக்கப் போவதாகவும் விரிவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத் திட்டமொன்றின் அவசியம் விஞ்சி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும் அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் மீள் குடியேற்றம் ஆகியப் பிரச்சினைகளே பிரதான பிரச்சினைகளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிட்டமிடப்பட்ட முறையில் இந்தப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும், அதிகளவான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும், இதனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுலிகளின் அழிவின் பின்னான வெற்றிடத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு ஓர் அரசியல் அங்கீகாரததைத் தந்துள்ளார்கள். ஏகாதிபத்தியங்களின் தொங்கு சதைகள் ஆகாது, தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதே, உங்களின் தார்மிகக் கடமை. இதை எதிர்காலத்தில் மக்கள் நலன்கொண்டு பிரதிபலிப்பீர்களா இதுவே தமிழ் மக்கள் முன்னாலுள்ள பிரதான கேள்வி\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியுற்றாலும் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.\nஇத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தாங்கள் வழங்கிய பெரும் ஆதரவிற்கு மிகவும் நன்றி. இத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த போதிலும் போட்டியிட்டதற்கான நோக்கத்தில் நாம் வெற்றியடைந் துள்ளோம். கூட்டமைப்பு தூக��கியெறிய நினைத்த தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை மீண்டும் அவர்கள் தூக்கிப் பிடிப்பதற்கு நாம் துணை நின்றிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.\nஇத் தேர்தலில் நாம் எந்தவொரு ஆசனத்தையும் பெறா விட்டாலும் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்லும் போது நிலத்திலும் புலத்திலும் உள்ள எம் மக்களின் துணையோடு அவர்களை சரியான பாதையில் நடக்கச் செய்வதில் நாம் உறுதியாகஇருக்கின்றோம்.\nவில்லின் நாண் பின்னோக்கிச் செல்வது அம்பை முன்னோக்கிச் செலுத்துவதற்கே. எனவே இத் தேர்தல் எமக்குப் பின்னடைவல்ல. நாம் முன்னோக்கிப் பாய்வதற்கான ஒரு பயிற்சிக் களமே இத் தேர்தலாகும். நாம் வெற்றியைத் தலைக்குள் ஏற்றமாட்டோம். தோல்வியை மனதிற்குள் புகவிடமாட்டோம்.\nநான் இத் தேர்தலில் போட்டியிடும் போது உங்களைப் போன்றவர்களின் இவ்வாறான பெரும் ஆதரவு எனக்குக் கிடைக்கும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் வேலைகளில் நான் சற்று சோர்வடை யும் போது உங்களது ஆதரவான – ஆறுதலான வார்த்தைகள் – எழுத்துக்கள் பெரிதும் உற்சாகத்தைத் தந்தன. உங்களுக்கு ஒருவெற்றிச் செய்தியை வழங்கமுடியாமல் போய்விட்டதே என்பது மட்டும்தான் எனதுகவலை.\nஎதிர் காலத்தில் நிலத்தில் வாழும் எம் மக்களின் அரசியல் மற்றும்பொருளாதார உரிமைகளுக்கான திட்டங்களை மேற்கொள்வதில் தங்களின்ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடி நிற்கின்றேன். எழுவோம் தேசியத்திற்காக அயராது உழைப்போம்.\nஉங்களுக்கு புலம்பெயர் “புலனற்றதுகளின்” புத்தியால் வந்தவினை. தனித் தமிழ் ஈழத்திற்கு தகுதியானவர்கள் நீங்களே என உதுகள் உசுப்பேத்தி உஙகளை பப்பா மரத்தில் ஏத்த, நீங்களும் அதிலேறி தலைகீழாக விழுந்துள்ளீர்கள். விழுந்தெழும்பி சாத்தான் வேதம் ஓதுவதுபோல் ஏதேதோ சொல்லுறியள்.\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தமை ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை இழப்பை வெளிக்காட்டியுள்ளது ‐ விஜித ஹேரத்‐\nஇம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தமையானது ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை இழப்பை வெளிக்காட்டியுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு கொள்ளை காரணமாக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். வாக்களித்தாலும் எந்த பயனுமில்லை என உணர்வு மக்களிடையே காணப்படுகிறது. இதனால் அதிகளவானோர் வாக்களிக்க செல்லவில்லை. மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தாது நாட்டின் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இது நாட்டின் எதிர்காலத்திற்கான சிறந்த அடையாளமல்ல. அரசாங்கம் குறித்துஇ இந்த அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் தேர்தல்கள் பற்றியும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=44", "date_download": "2019-03-23T00:47:31Z", "digest": "sha1:TCEL272HSXXBHX7NLOGGCYVOPXR2H36Z", "length": 59334, "nlines": 353, "source_domain": "venuvanam.com", "title": "கர்ணனுக்கு வழங்கியவர்கள் - வேணுவனம்", "raw_content": "\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / கர்ணனுக்கு வழங்கியவர்கள்\n‘அண்ணே, ஒங்களுக்கு விஷயம் தெரியுமா ஒருவாரமா எல்லா எடத்துலயும் நல்லா ஓடிக்கிட்டிருக்கிற படம் ‘கர்ணன்’. DTSல்லாம் பண்ணி புத்தம்புது படம் மாதிரி அசத்திட்டாங்க’. திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி ஃபோனில் சொன்ன தகவல் இது. ஏற்கனவே பத்திரிக்கைச் செய்திகளில் இது பற்றி முன்னமே அறிந்திருந்தேன். ’கர்ணன்’ படத்தைப் பற்றி சிறுவயதிலிருந்தே விசேஷமான செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.\n‘நம்ம ஊர்ல ரத்னா, பார்வதி ரெண்டு தியேட்டர்லயும் ‘கர்ணன்’ ஓடுச்சுல்லா. இவ்வளத்துக்கும் ஒரே பொட்டி. ரத்னால ஒரு ரீல முன்னுக்குட்டியெ ஆரம்பிச்சுருவான். அது முடிய முடிய பார்வதிக்கு அந்த ரீல தூக்கிக்கிட்டு வந்து ஓட்டுனான்’.\nதிருநெல்வேலியில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து வருடத்துக்கு ஒருமுறையாவது திருநெல்வேலியின் ஏதாவது ஒரு தியேட்டரில் ‘கர்ணன்’ வெளியாகும். ஒவ்வொரு வருடமும் அம்மாவுடன் சென்று ‘கர்ணன்’ படம் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான அரங்கங்களைப் பார்க்கும் வியப்பு, வாரியார் சுவாமிகள் குரலிலும், பெரியவர்கள் சொல்லியும் கேட்டுப் பழகியிருந்த மஹாபாரதக் கதையின் மேல் இருந்த ஈர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகத் தியேட்டருக்குச் சென்று முறுக்கு, கடலைமிட்டாய் தின்றபடி சினிமா பார்ப்பதில் உள்��� குதூகலம் என இவை எல்லாமே ‘கர்ணன்’ திரைப்படத்தை பலமுறை பார்க்க வைத்தன.\n‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன். இறுதிக் காட்சியில் யுத்தகளத்தில் சல்லியன் தேரைவிட்டுப் போன பிறகு அம்புகள் தைத்து தேர்ச்சக்கரத்தில் கண்கள் செருக, மரணத்தறுவாயில் இருக்கும் கர்ணனிடம் கிழவன் வேடத்தில் வந்து தர்மபுண்ணியங்களை ரத்தத்தில் தாரைவார்த்து கிருஷ்ணன் வாங்கிக் கொள்ளும் போது ‘தாயளி இவம்லாம் வெளங்குவானா’ என்று வாய்விட்டு ஏசி, பிறகு படம் விட்டு வீட்டுக்குப் போகும் போது ‘கிருஷ்ணா, தெரியாம ஏசிட்டென். மேத்ஸ்ல ஃபெயிலாக்கிராதெ’ என்று மனதார பயந்து நடுங்கி பொற்றாமரைப் பிள்ளையாரை கிருஷ்ணராக பாவித்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இப்படி பயத்தின் காரணமாக ‘கர்ணன்’ மறைந்து ‘கிருஷ்ணர்’ மனதில் இடம்பிடித்தார். அதற்குப் பிறகு ‘கர்ணன்’ படத்தை கிருஷ்ணருக்காகவே போய்ப் பார்த்தேன். என்.டி.ராமராவின் அழகிய, கம்பீரமான உருவமும் அதற்கு பொருத்தமான குரலும் வெகுவாக ஈர்த்தன. சமீபத்தில் நண்பர் ‘நிகில்’ முருகனின் இணையதளத்தில் என்.டி.ராமராவுக்குக் குரல் கொடுத்த கே.வி.சீனிவாசனது பேட்டியைக் கண்டேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ‘கிருஷ்ணனின் குரல்’ கேட்டது. அன்றைய தினம் முழுவதும் மனதுக்குள் ‘கர்ணன்’ மற்றும், ‘மாயா பஜார்’ திரைப்படத்தைப் பற்றிய நினைவுகள்தான். ‘மாயா பஜார்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க’ வசனம் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.\nசிவாஜி தாண்டி, என்.டி.ஆர் தாண்டி ஒருகட்டத்துக்கு மேல் ‘கர்ணன்’ திரைப்படத்��ைப் பற்றிய நினைவுகள் என்றாலே இன்று வரைக்கும் அதன் பாடல்கள்தான். நீண்ட நாட்களாக ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை அமைத்தவர், ‘ஜி. ஆர்’ என்று உரிமையுடன் எங்கள் குடும்பத்தினரால் சொல்லப்பட்ட ‘இசைமேதை’ ஜி.ராமனாத ஐயர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எனது நம்பிக்கைக்கு ஏற்றார் போல ‘கர்ணன்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களிலும் ஒரு ஜி.ஆர் டச் இருந்தது. அதற்குப் பிறகு ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் பெரியப்பா மூலமே ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை ஜி.ஆர் இல்லை என்பது தெரிய வந்தது. ‘எல, எத்தன மட்டம் படம் பாத்திருக்கெ டைட்டில்லதான் கொட்ட எளுத்துல போடுவாம்லா, இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னு. என்னத்த பாத்த டைட்டில்லதான் கொட்ட எளுத்துல போடுவாம்லா, இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னு. என்னத்த பாத்த\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த படங்களின் உச்சம் என்று எவ்விதத் தயக்கமுமின்றி ‘கர்ணன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். அறுபதுகளில் ஒரு பிரம்மாண்டப் புராணப் படத்துக்கான இசையை ராகங்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்துஸ்தானி சாயலில் அவர்கள் அமைத்த பாடல்கள் அனைத்துமே காலம் கடந்து இன்றைக்கும் நிற்பவை.\nசுத்த ஸாரங் ராகத்தை (இதை ஹம்ஸநாதம் என்று சொல்பவர்களும் உண்டு. ‘த’ ஒண்ணுதானெய்யா சேந்திருக்கு) அடிப்படையாகக் கொண்ட ‘இரவும் நிலவும்’ என்கிற டூயட் பாடலில் வடநாட்டு வாத்தியமான ஷெனாய் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாது.\nவழக்கமாக விஸ்வநாதனுக்கு ஷெனாய் வாசிக்கும் சத்யம் என்பவர் போக, பம்பாயிலிருந்து (அப்போதான் மும்பை இல்லையே) ராம்லால் என்கிற வித்வானை வரவழைத்து இரண்டு ஷெனாய்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். வடநாட்டு பிடிகளுடன் ராம்லால் ஷெனாய் வாசித்திருக்கும் விதத்தைக் கேட்டுப் பாருங்கள். கேள்வியும், பதிலுமான ஷெனாய்க்களின் உரையாடல், ‘இரவும் நிலவும்’ பாடலின் அற்புதமான மெட்டுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. நடிகை கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமான, அவரை அறிமுகப்படுத்தியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நத்தையில் முத்து’ திரைப்படத்தின் பின்னணி இசை முழுக்க முழுக்க ‘இரவும் நிலவும்’ பாடலின் இசைதான். அந்தப் படத்துக்கு இசை, ‘தேவர் வழங்கிய கவிஞரின் சங்கர் கணேஷ்’.\nஇன்றைக்கு தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கிற ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் ’கர்ணன்’ படத்தின் ஒரு குறிப்பிட்ட பாடலை தவறாமல், தவறாகவே, பாடுகிறார்கள். பி.சுசீலா என்னும் அற்புதமான, இயல்பான மேதையின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் காட்டும் பாடலது. கேதார் ராகத்தின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட ‘என்னுயிர்த் தோழி’ என்னும் அந்தப் பாடலின் இசை, குரல் இவற்றுடன் மேலும் மெருகேற்றுவது, கண்ணதாசனின் வரிகள். தோழியிடம் தன் தலைவனை வலிக்காமல் குறை சொல்லி வருந்தும் தலைவியின் வெகு இயல்பான வரிகள் அடங்கிய வரிகள் அவை.\n‘அரண்மனை அறிவான், அரியணை அறிவான்\nஅந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்’\nஎன மிக எளிமையான வார்த்தைகள். ஆனால் பாடல், அத்தனை எளியதல்ல. ‘என்னுயிர்த் தோழி’ பாடலைக் கேட்கும்போது சுசீலாவுக்கு புகழ் சேர்த்த மற்ற பாடல்களிலிருந்து இந்தப் பாடல் விலகி, சுசீலாவின் பாடும்முறையினால் தனித்து நிற்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேரத்தில் மனமும், குரலும் அருமையாக ஒருங்கிணைந்து சுசீலாவுக்கு உதவியிருக்கின்றன. அதுவும் ‘அரியணை அறிவான்’ என்ற வரிக்குப் பிறகு தாளத்துடன் இணைந்த சுசீலாவின் ஆலாபனையை முறையான பயிற்சியில்லாமல் யார் முயன்றாலும் ஆஸ்துமா வந்துவிடும்.\n’கர்ணன்’ திரைப்படத்தில் சுசீலா பாடியிருக்கும் மற்றுமொரு அற்புதமான பாடல், ‘கண்ணுக்குக் குலமேது’. பஹாடி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தன் பிறப்பு குறித்து அவதூறு பேசும் உலகத்தை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் கர்ணனை சமாதானப்படுத்தி அவன் மனைவி பாடுவதாக அமைந்திருக்கிறது. பாடலின் பல்லவி தொடங்கும்போதே ‘கண்ணுக்குக் குலமேது\nகையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்.\nதருபவன் இல்லையோ கண்ணா நீ\nஎன்று பாடுபவள், அடுத்த வரி பாடும் போது ‘தர்மத்தின் தாயே கலங்காதே’ என்று பாடுவதாக எழுதி, கர்ணனை பெண்பாலாக்கி வணங்குகிறார் கண்ணதாசன். மீண்டும் மீண்டும் இந்த வரியைக் கேட்கும் போதெல்லாம் கண்ணதாசனை வணங்குகிறது மனம்.\nபிரசவத்துக்காக தாய்வீடு செல்லும் கர்ணனின் மனைவியை கர்ணனின் உற்ற தோழன் துரியோதனின் மனைவி வாழ்த்தி வழியனுப்பும் பாடலொன்று, ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனந்தபைரவி ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தப் பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியிருப்பார். ‘போய் வா மகளே போய் வா’ என்று துவங்கும் அந்தப் பாடலின் துவக்கத்தில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியம் வாழ்த்தி இசைக்கும்படி அமைத்திருப்பார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள். அவர்களது வாரிசாக பின்வரும் காலத்தில் உருவான இளையராஜா இதே ஷெனாய் என்னும் வாத்தியத்தை மணமகள் ஒருத்தியை வாழ்த்தி வரவேற்க அற்புதமாக பயன்படுத்தியிருப்பார். ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் ‘மணமகளே மருமகளே’ என்னும் பாடல்தான் அது.\nகர்ணனின் மனைவி கருவுற்றிருக்கும் போது துரியோதனின் மனைவியும், தோழிகளும் வாழ்த்திப் பாடும் பாடலொன்றும் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையமைப்பில் அந்த சமயம் உருவான பல பாடல்களின் பொதுவான சாயலில் துவங்கும் அந்தப் பாடல் துவங்கிய சில நேரத்தில் வேறுரு கொள்கிறது. ‘மஞ்சள் முகம் நிறம் மாறி’ என துவங்கும் இந்தப் பாடலிலும் கண்ணதாசன் விளையாடியிருப்பார்.\nகர்ப்பிணிப் பெண்ணை இப்படி வர்ணிக்கிறார்:\n‘அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே – இவள்\nகாப்பி ராகத்தின் அடிப்படையில் அமீர்கல்யாணி போல அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலையும் சுசீலா குழுவினருடன் பாடியிருக்கிறார். இந்தப்பாடலின் ராகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் பலநாட்கள் திணறியிருக்கிறேன். பிறகு தயக்கத்துடன் என் இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரிடம் கேட்டேன். ‘எப்ப பாரு. ஒனக்கு சினிமாப்பாட்டு சந்தேகந்தான்’ என்று ஏசுவார் என்பதால் தயக்கம். வகுப்பு முடிந்த பிறகும் ஹார்மோனியத்தில் நான் தடவிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், புரிந்து கொண்டு புகையிலையைத் துப்பிவிட்டு, இடுப்பு வேட்டியிலிருந்த ஹியரிங் மிஷினின் ஒலியளவைக் கூட்டியபடியே கேட்டார். ‘என்னடே ஒன் ஆளு பாட்டுல சந்தேகமா ஒன் ஆளு பாட்டுல சந்தேகமா இப்பொ என்ன எளவ போட்டிருக்கான் இப்பொ என்ன எளவ போட்டிருக்கான்’ வழக்கம் போல தரையில் விரலால் ‘இ’ என எழுதிக் கேட்டார். எனது இசை குறித்த சந்தேகம் எல்லாமே ‘இளையராஜாவின் ராகங்கள்’ குறித்ததாகத்தான் இருக்கும் என்பதில் அத்தனை தீர்மானமான நம்பிக்கை அவருக்கு. ‘இல்ல ஸார். இது பளய பாட்டு. கர்ணன் படத்துல’ என்று இழுத்தேன். உடனே ஆச்சரியத்தில் குரல் மாறி, ‘ஏ, அதுல வெஷ சங்கீதம்லா’ வழக்கம் போல தரையில் விரலால் ‘இ’ என எழுதிக் கேட்டார். எனது இசை குறித்த சந்தேகம் எல்லாமே ‘இளையராஜாவின் ராகங்கள்’ குறித்ததாகத்தான் இருக்கும் என்பதில் அத்தனை தீர்மானமான நம்பிக்கை அவருக்கு. ‘இல்ல ஸார். இது பளய பாட்டு. கர்ணன் படத்துல’ என்று இழுத்தேன். உடனே ஆச்சரியத்தில் குரல் மாறி, ‘ஏ, அதுல வெஷ சங்கீதம்லா புள்ள உண்டானதுக்கு ஒரு பாட்டு உண்டே புள்ள உண்டானதுக்கு ஒரு பாட்டு உண்டே அத கேக்கியோ’ பொட்டில் அறைந்த மாதிரி கேட்டார். ‘ஸார்’ என்று அவர் பாதம் தொட்டேன். ‘எப்பிடி கண்டுபுடிச்சிய’ என்று கேட்டதற்கு, ‘அந்த படத்துல மத்த பாட்டெல்லாம் ஓரளவுக்கு கண்டுபுடிச்சுரலாம். அதும் ஒன்னய மாரி ஆளுக பொட்டியில உள்ள கட்டகள மேஞ்சு புடிச்சிருவிய. இந்த ஒரு பாட்டு சுதிபேதம். அங்கனெ சிக்கியிருப்பெ’ என்றார். பிறகு வயலினைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்கும் போதுதான் தெரிந்தது, காப்பி ராகத்தில் ஸ்ருதிபேதம் செய்து, அதாவது மத்தியமத்தை ஸட்ஜம் ஆக்கி அமீர்கல்யாணி சாயலில் அமைத்திருக்கிறார்கள். ஸ்வரங்கள் அமீர்கல்யாணியில், ஆனால் பிடிமானம் அமீர்கல்யாணியில் இல்லை. ’வெளங்குச்சா’ என்று கேட்டதற்கு, ‘அந்த படத்துல மத்த பாட்டெல்லாம் ஓரளவுக்கு கண்டுபுடிச்சுரலாம். அதும் ஒன்னய மாரி ஆளுக பொட்டியில உள்ள கட்டகள மேஞ்சு புடிச்சிருவிய. இந்த ஒரு பாட்டு சுதிபேதம். அங்கனெ சிக்கியிருப்பெ’ என்றார். பிறகு வயலினைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்கும் போதுதான் தெரிந்தது, காப்பி ராகத்தில் ஸ்ருதிபேதம் செய்து, அதாவது மத்தியமத்தை ஸட்ஜம் ஆக்கி அமீர்கல்யாணி சாயலில் அமைத்திருக்கிறார்கள். ஸ்வரங்கள் அமீர்கல்யாணியில், ஆனால் பிடிமானம் அமீர்கல்யாணியில் இல்லை. ’வெளங்குச்சா’ என்று கேட்டுவிட்டு அடுத்த ரவுண்ட் புகையிலை போட ஆரம்பித்தார். ‘புரிந்தது’ என்று தலையாட்டினேனே தவிர, புரிந்த மாதிரிதான் இருந்தது, இருக்கிறது இன்றுவரை.\nபீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த ‘கண்கள் எங்கே’ என்கிற பாடலும் சுசீலாவுக்கு புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்று. மெதுவான தாளகதியில் துவங்கி பின் மெல்�� வேகம் கூடும் இந்தப் பாடலில் ஷெனாய், சாரங்கி கேட்கும் கேள்விக்கெல்லாம் குழுவினரின் (கோரஸ்) குரலில் பதில் சொல்வது போல் அமைத்து அசத்தியிருப்பார்கள். காதல் ஏக்கத்தில் கர்ணனை நினைத்து தலைவி பாடும் போது ‘கொடைகொண்ட மதயானை உயிர்கொண்டு நடந்தான், குறைகொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்’ என்று உருகுவதாக எழுதியிருக்கிறார் கவிஞர். ‘என்னமா ஒணர்ந்து பாடியிருக்கா, பாத்தியா இவளப் போயி தெலுங்குக்காரின்னு சொன்னா நம்ம நாக்கு அளுகிராதா இவளப் போயி தெலுங்குக்காரின்னு சொன்னா நம்ம நாக்கு அளுகிராதா நம்ம பொம்பளேள் வாயில தமிளாவா வருது நம்ம பொம்பளேள் வாயில தமிளாவா வருது புருசங்காரன ஏசும்போதாது நல்ல தமிள்ல ஏசக்கூடாதாய்யா புருசங்காரன ஏசும்போதாது நல்ல தமிள்ல ஏசக்கூடாதாய்யா அப்பவும் தப்பும் தவறுமால்லா செப்புதாளுவொ அப்பவும் தப்பும் தவறுமால்லா செப்புதாளுவொ வைதாலும் முத்தமிளால் வைய்ய வேண்டும்னான். என்ன மயிரு பிரயோஜனம் வைதாலும் முத்தமிளால் வைய்ய வேண்டும்னான். என்ன மயிரு பிரயோஜனம்’ சுசீலாவின் குரலைப் புகழும்போது இப்படித்தான் எதெதற்கெல்லாமோ தொடர்புபடுத்தி ராமையாபிள்ளை அங்கலாய்ப்பார்.\n‘கர்ணன்’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பாடல், தனிப்பட்டமுறையில் எனது விருப்பப்பாடல். கரஹரப்ரியா ராகத்தின் அடிப்படையில் அமைந்த அந்தப் பாடலை டி.எம்.சௌந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். ‘மஹாராஜன் உலகை ஆளுவான்’ என்னும் அந்தப் பாடலின் தாளமும், பாடும் முறையில் அதிலுள்ள பிடிகளும் அசாதாராணமானவை. இந்த உயரிய இசைப்பாடல் படத்தில் இடம்பெறாமல் போனது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் சௌந்தராஜனின் குரல், வழக்கத்துக்கு மாறாக இந்தப் பாடலில் துருத்திக் கொண்டு பாட்டுக்கு முன் நிற்காது.\n’கர்ணன்’ படமும், அதன் பாடல்களும் பிரமாண்டம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாடல், பிரமாண்டத்திலும் பிரமாண்டம். அள்ளி வழங்கும் கர்ணனின் ஈகையை வாழ்த்தி வியந்து பாடும் பாடல் ஒன்றை திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ் போன்றோரின் குரல்களில் கேட்கும் போது ஒரு திரைப்படப் பாடல் கேட்கிறோம் என்கிற உணர்வு எனக்கு வந்ததேயில்லை.\nஹிந்தோள ராகத்தில் ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்���ு மாதம்’ என்று கோவிந்தராஜன் கம்பீரமாகத் துவக்க, எந்த ஒரு குரலாலும் பின்பற்றமுடியாத (அவரது மகன்களால் கூட) அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரரான திருச்சி லோகநாதன், தர்பாரி கானடாவில் ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்’ என்று தொடர்கிறார். அவரைத் தொடர்ந்து சௌந்தராஜன் தனது வழக்கமான கம்பீரக் குரலில் தெளிந்த தமிழில் ‘மன்னவர் பொருள்களை கைகொண்டு நீட்டுவார்’ என மோகன ராகத்தில் பாட, இம்மூவரின் குரலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத குழைந்த குரலில் ஸ்ரீநிவாஸ் ‘என்ன கொடுப்பான்’ என்று மென்மையாகப் பாடுவதற்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி தேர்ந்தெடுத்திருக்கும் ராகம் ஹம்ஸாநந்தி. கோவிந்தராஜனின் குரல் ஓங்கி ஒலிக்க குழுவினரும் இணைந்து பாடலின் இறுதியில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ என்று துவங்கி, ‘தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பார் போற்றி’ என உருகி சக்கரவாகத்தில் பாட, சௌந்தராஜனின் உச்சஸ்தாயக் குரல் ‘தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி’ என தொடர்ந்து,\n‘தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி,\nதூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி\nஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி\nநாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி’\nஎன ஞாயிறை வணங்கும் அந்தப் பாடல் முடியும் போது, ஒரு பேரமைதி நிலவி, அந்தச் சூரியனே குளிர்ந்து விடும்.\nநான்கு பாடகர்கள் பாடிய இந்த பாடலின் பிரமாண்டத்தை தனது ஒற்றைக் குரலால் வெறொரு பாடலில் கொணர்ந்திருக்கும் கோவிந்தராஜனை என்ன சொல்லி வியப்பது கீதையை எளிமையாகச் சுருக்கி போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு விளக்கும் கிருஷ்ணன் பாடுவதாக அமைந்திருக்கும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’ என்ற அந்தப் பாடல் நாட்டை ராகத்தில் துவங்குகிறது.\n’மேனியைக் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்று\nநீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்’\nஎன அர்ஜூனனுக்கு எடுத்துச் சொல்லி மெல்ல மனம் மாற்றுகிறான் கிருஷ்ணன். அடுத்துசஹானா ராகத்தின் அழகுடன்,\n’என்னை அறிந்தாய் – எல்லா உயிரும்\nமன்னரும் நானே, மக்களும் நானே\nசொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்\nதுணிந்து நில் தர்மம் வாழ’\nஎன்று கிருஷ்ணனுக்காகப் பாடுகிறார் கோவிந்தராஜன். இறுதியாக, கி��ுஷ்ணன்\nதர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே’\nஎன மத்யமாவதி ராகத்தில் பாட, அர்ஜுனன் வில்லெடுக்கிறான்.\nஇத்தனை பாடல்கள் ‘கர்ணன்’ படத்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இன்றளவும் குடிகொண்டிருக்கிறது. அந்தப் பாடலைப் பாடியவரும் சீர்காழி கோவிந்தராஜன்தான். சக்கரவாகத்தில் அமைந்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற அந்தப்பாடல், இன்றுள்ள ஆங்கிலத்தமிழ் பாடல் கேட்கும் இளையதலைமுறையினரையும் கவர்ந்திருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது\n‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nஎன கண்ணனே கர்ணனைப் பார்த்து பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் கணேசண்ணன் சொல்லுவான். ’கேட்டவங்க எல்லாருக்கும் கர்ணன் கைல உள்ளதையெல்லாம் வளங்குன வள்ளலும்பாங்க. ஆனா கர்ணனுக்கு கண்ணதாசனும், விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அள்ளி வளங்கியிருக்காங்க, பாத்தியா\n21 thoughts on “கர்ணனுக்கு வழங்கியவர்கள்”\nசுமார் 40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ணன் படம் பார்த்த திருப்தி மகிழ்ச்சி\nஅண்ணாச்சி ஒரு வாரமா ஒங்க ப்ளாக்க பாக்கன் ஒரு வழியா இனிக்கி அப்டேட் பண்ணீட்டிய ரொம்ப சந்தோசம் அண்ணாச்சி\nகொஞ்சம் சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க அண்ணாச்சி PLEASE\nகொஞ்சம் சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க அண்ணாச்சி PLEASE //\nஅதே தான் சார், நெறைய எழுதுங்க ப்ளீஸ்..\nகர்ணன் படத்து பாடல்களை இவ்வளவு விரிவாகவும், அழாகாகவும் யாரும் எழுத்தில் விவரித் ததில்லை. மிக அற்புத பதிவு.\nகர்ணன் மறுபடி வெளியான நாளிலிருந்து யாராவது எதாவது எழுதுகிறார்களா என்று பார்த்து வந்தேன். இதைவிட யாரும் எழுதி விட முடியாது. ராகங்களைப் பற்றி சொன்னது சிறப்பு. பாடல்களைக் கேட்கத் தந்ததும் சிறப்பு. எங்கள் நினைவுகளையும் மலர வைத்தீர்க்கள் – வழக்கம் போல (இந்தப் பதிவில் குஞ்சு வராதது என் போன்ற குஞ்சு ரசிகர்களுக்கு வருத்தம் (இந்தப் பதிவில் குஞ்சு வராதது என் போன்ற குஞ்சு ரசிகர்களுக்கு வருத்தம்\n‘கர்ணன்’ படத்தின் மனதை வருடும் பாடல்கள் அனைத்தும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னென்ன ராகங்கள் என்பதை நீங்கள் நுணுக்கமாக ரசித்து எழுதியதன் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி\nகர்ணன் திரைப்படம் பற்ற���ய கட்டுரை அற்புதம். உங்களுடன் நானும் ரசித்தேன்.\nதர்மத்தின் தாயே கலங்காதே வரிக்கு நிறைய ஆழம் இருப்பதாக நினைக்கிறேன். தாயிடத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது. தாய் இல்லாவிட்டால் படைப்பே இல்லை. இங்கே கர்ணனை தர்மத்தின் தாய் என்றது அதனால் தான். தர்மம் என்றால் என்னவென்றே கர்ணனின் செயலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பொருளில் எழுதியிருக்கிறார். “கர்ணன் என்ற மனிதனின் பிறவியைப் பற்றி கேலி பேசுகிற கூட்டம், கர்ணா, நீ இல்லையென்றால் தர்மம் என்பதையே இழந்திருக்கும்”. இப்படிப் பாடுகிறாள் கர்ணனின் மனைவி. “தர்மத்தையே பெற்றெடுத்த உன் பிறவிக்கு எந்த வகையிலும் குறையில்லையடா” என்கிறாள். ஊக்கத்தின் உச்சம்.\nதர்மத்தின் தந்தையே என்று பாடினாலும் அதே பொருள் தானே எனலாம். கருவை வளர்த்து உருவைக் கொடுக்க தாயால் மட்டுமே முடியும். இங்கே தருமம் என்ற கரு உருப்பெறக் காரணமான தாய் கர்ண்ன்.\nகண்ணதாசன் மட்டுமே இப்படி எழுதமுடியும். வருடக்கணக்கில் ரசித்துச் சிலிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு வரி இது. எடுத்து எழுதியதற்கு நன்றி.\nதர்மத்துக்கு வலித்தால் ‘கர்ணா’ என்று அழும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கவியரசர். அதான் தர்மத்தின் தாய்.\nகண்கள் எங்கே பாட்டில் நான் சொக்கும் அதே வரிகள்\n இவ்வளவு சிறப்பாய் விரிவாய் இந்த படத்தை பற்றி யாரும் எழுதி இருக்க முடியாது. படம் பிரம்மாண்டம் என்றால் இந்த கட்டுரை அற்புதம். மீண்டும் மீண்டும் வந்து படித்து கொண்டிருக்கிறேன். நானும் என் அண்ணாவும் இந்த படத்தை பற்றியும் பாடல்களை பற்றியும் மணிகணக்காய் எத்தனையோ முறை பேசி இருக்கிறோம். உங்கள் பதிவின் லிங்க் படித்த மறுநிமிடம் அவனுக்கு அனுப்பி வைத்தேன். படத்தில் ‘மகராஜன் உலகை ஆளலாம்’ பாடலை சேர்க்காதது எனக்கு பெரும் குறை. சமீபத்தில் இந்த ஒரு பாடலை மட்டும் மூன்று நாட்கள் பைத்தியம் பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவரை நான் படித்து மிகவும் ரசித்த சிறந்த, குறிப்பிடத்தக்க பதிவு இது.\nஎங்கள் ப்ளாக் அவர்களுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.\nஉங்கள் பதிவில் எதைச் சொல்ல எதை விட. ராமராவின் கிருஷ்ணனாக இருந்தவரின் பேட்டியைச் சொல்லவா. கர்ணன் படப் பாஅல்களைச் சொல்லவா. அதை நீங்கள் ரசித்துச் சுவைத்து இன்பம் குறையாமல் பதிவிட்ட அழகைச் சொல்லவா. நன்றி சுகா. படம் பார்த்த அன்பவம் பதிவிலே கிடைத்தது.\nமிக அருமை சுகா. கர்ணனை நேசிக்காதவர்கள் இருக்க முடியுமா. அதுவும் சீர்காழி, ஸ்ரீனிவாஸ் பாடலை நீங்க சொன்ன விதம் அழகு.. இவ்வளவு நுணுக்கமா கவனிச்சதில்லை என்றாலும்., கொடைவள்ளல் என்ற விதத்திலும் யாராலும் சரியாக அங்கீரிக்கப்படாத நல்லவன் அவன் என்பதாலும் எனக்கு கர்ணன் மேல் பாசமுண்டு.\nஎன் மாமாவுக்கு நீங்க சொன்ன அந்த தாய்மை ததும்பும் பாடல் பிடிக்கும்.அவர் சொன்னதிலிருந்து நானும் அந்தப் பாடல் ரசிகையாகிவிட்டேன்.\nஆனால் கர்ணனை தாய்மை ததும்ப கண்ணதாசன் விவரித்ததாக நீங்க எழுதி இருந்தது பார்த்து ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா கர்ணனை அப்படி ஒரு கோணத்திலும் நான் ரசித்ததுண்டு. ரொம்ப பாசமான அம்மா. தன்னிடமுள்ள எல்லாத்தையும் எல்லாருக்கும் வழங்கும் அம்மா. ஆமாம் அந்த நீதி தேவதை கர்ணன் இறந்ததும் ஓடிவந்து தன் மடியில் கர்ணனை ஏந்தும் காட்சியில் மனம் கலங்காதார் உண்டா.\nமிக விரிவான பகிர்வு சுகா. எப்போதுமே உங்கள் பதிவு அருமைதான். வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போட இயலாது உங்க பதிவுக்கெல்லாம். இன்னும் இன்னும் படிக்க வேண்டும்.. :))\nகர்ணன் படத்து பாடல்களை இவ்வளவு விரிவாகவும், அழாகாகவும் யாரும் எழுத்தில் விவரித் ததில்லை. மிக அற்புத பதிவு.\nபடம் பிரம்மாண்டம் என்றால் இந்த கட்டுரை அற்புதம்.\nஉங்கள் கருத்துகளும் பொக்கிஷமாக உள்ளது\nஉலக சினிமா ரசிகன் says:\nவலைச்சரம் மூலமாக இப்பதிவு வந்து சேர்ந்தேன்.\nஆனந்த விகடனில் வந்த சுகா போல் இருக்கிறதே\nசுகாதான்…என அறிந்ததும் எனக்கு சபாஷ் சொல்லிக்கொண்டேன்.\nகர்ணன் பாடலுக்குள் இருக்கும் ராகங்கள் என்னெவென்று அறியாத சூன்யம் நான்.\nவெளிச்சமிட்ட கலங்கரை விளக்கத்துக்கு நன்றி.\nவிரிவாகவும் நுணுக்கமாகவும் ‘கர்ணன்’ படத்தின் இசை பற்றி அற்புதமான ஒரு கட்டுரை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.\nஇந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..பாடல்களை பல முறை கேட்ட அனுபவம் உண்டு..அதில் கண்ணதாசனின் வரிகளை கண்டு மெய்மறந்த எனக்கு அந்த பாடல் அமையப்பெற்ற விதம் போன்றவைகளை ஒரு பொழுதும் அறிந்ததில்லை.அதை புரிந்துக்கொள்ளும் வகையில் தந்த தங்களுக்கு பல நன்றிகள்.\nகர்ணன் படத்தை பார்த்த திருப்தியை அளித்த ஓர் அருமையான திரைப்பா��்வை.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/177215-2019-02-22-11-19-38.html", "date_download": "2019-03-23T01:01:47Z", "digest": "sha1:ETIQANXD3OG77VS65WV5WW2DDIJYXO5Z", "length": 7787, "nlines": 54, "source_domain": "viduthalai.in", "title": "பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இரு���்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nபள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019 16:47\nசென்னை, பிப்.22 பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:-\nதமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாண வர்களின் மென்திறன் மேம் பாடு, ஆங்கில மொழி பேச்சுத் திறன் வளர்த்தல், வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத் துதல், நூலகத்தின் பயன் பாட்டை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு ஆகியவற்றை வளர்க்க தமிழக அரசு முடிவு செய் துள்ளது. இதற்காக, தமிழக அரசுக் கும், சென்னையில் உள்ள பிரிட் டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் பழனிசாமி முன்னி லையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190859/news/190859.html", "date_download": "2019-03-23T00:32:22Z", "digest": "sha1:4S4DIXBON3YGWANPAKELW7MOERK66STM", "length": 7606, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "Flying Bird YOGA!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே மாதிரியான யோகா பயிற்சிகள் என்றால் இன்றைய இளசுகளுக்கு போரடிக்கத்தானே செய்யும். எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்புபவர்கள், உடற்பயிற்சி விஷயத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லையே.\nஅவர்களுக்காகவே Flying bird yoga என்ற இ��்த புதிய யோகாசன முறை அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இப்போது பெங்களூருவில் மட்டும் கால் பதித்திருக்கும் இந்த ஃப்ளையிங் பேர்ட் யோகா உடல் மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ‘‘வழக்கமான யோகா பயிற்சிகளையே தூரிகளில்(Hammock) ஆடிக்கொண்டே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த யோகா.\nஆமாம்… பறக்கும் யோகா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். யோகா செய்யும்போதே காற்றில் பறப்பது போன்று உணர முடியும். இந்தியாவின் மிகப்பழமையான ஒரு பயிற்சி முறையை நவீனமாக மாற்றி வடிவமைப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் முழுமையான பலன்கள் போய்ச்சேரும் என்பதற்காகவே இந்த புதிய முயற்சி’’ என்று விளக்கம் தருகிறார் ஃப்ளையிங் பேர்ட் யோகாவை வடிவமைத்த அக்‌ஷர்.\n‘வித்தியாசமான அசைவுகளை இந்த யோகாவில் செய்ய முடியும் என்பதால் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைகளில் அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். சவாலான சூழலில் பறந்துகொண்டே செய்யும்போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியிருப்பதால், அதிகமான கவனமும் கிடைக்கும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த யோகாவால் த்ரில்லான அனுபவத்தையும் உணர முடியும். இதில் கிடைக்கும் அதிகப்படியான மகிழ்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும்’ என்பதும் இவரது கணிப்பு. Interesting\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-03-23T01:20:45Z", "digest": "sha1:SI5B6E3AJKPXSGC5HTQCYYO6PTJIU3PT", "length": 6229, "nlines": 105, "source_domain": "chennaivision.com", "title": "ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்பு��ா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..\nநட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்கநட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க\nலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.. விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்..\n• 32 கிராம் தங்க காசுகள் • 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு • சாம்சங் s8 போன் • சோனி ஹோம் தியேட்டர் 4100• சோனி டிவி 4k (50 இன்ச்)• பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)• டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..)\nஉங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/14/ril-q2-net-almost-flat-at-rs-5-972-cr-003195.html", "date_download": "2019-03-23T01:02:18Z", "digest": "sha1:QGQ3NTQTRTCK57WORNVVKPYU7GB3MTM5", "length": 20065, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 2% வளர்ச்சி, ஆனா வர்த்தகத்தில் சரிவு!! ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | RIL Q2 net almost flat at Rs 5,972 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 2% வளர்ச்சி, ஆனா வர்த்தகத்தில் சரிவு\nலாபத்தில் 2% வளர்ச்சி, ஆனா வர்த்தகத்தில் சரிவு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்\nரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்..\nடிசிஎஸ்-ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை பிடித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\nமும்பை: இந்தியாவில் பல துறை நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 2014ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் வகிதம் அதிகாரித்தாலும், விற்றுமுதல் அதாவது டர்னோவர் குறைந்துள்ளது. டர்னோவர் குறைந்தது என்றால் நிறுவனத்தின் வர்த்தகம் குறைந்தது என்றே பொருள், பங்குசந்தையில் முதலீட்டாளர்கள் அதை கவனிக்கவேண்டியது அவசியம்.\nஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் ஏற்றுமதி குறைவு, கச்சா எண்ணெய் குறைவு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு அளவில் குறைவும் ஆகிய காரணங்களால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்ததுள்ளது என இந்நிறுவனம தெரவித்துள்ளது.\n2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 1,13,396 கோடி ரூபாய், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இந்த அளவு 4.3 சதவீதம் குறைவாகும்.\nஇக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் கடந்த வருடத்தை விட 1.7 சதவீதம் அதிகரித்து 5,972 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தை அதிகம் பாதித்தது ஏற்றுமதி தான் இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சுமார் 14.7 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.\nரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நெட்வொர்க் 18 மீடியா மற்றும் அதன் இணை நிறுவனமான டிவி18 நிறுவனத்தை கைபற்றியது. இந்த கைபற்றுதல் மூலம் இந்நிறுவனம் தொலைகாட்சி, பொழுதுபோக்கு, ஒளிப்பரப்பு ஆகியவிற்றில் காலதடம் பதித்துள்ளது. வர்த்தகத்தில் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 30.4 நஷ்டத்தை சந்தித்தது.\nபல துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெட்ரோ கெமிக்கல் துறையில் கிடைத்த வளர்ச்சி நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் தெரிவித்தார்.\nமேலும் அவர் அடுத்த 12-18 மாதங்களில் நிறுவன���் இந்தியாவின் வளர்ச்சிக்கு தூண்களாக இருக்கும் மின்சாரம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளோம் இதன் மூலம் முதலீட்டாளர்கள் அதிகளவில் லாபம் அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/blog-post_264.html", "date_download": "2019-03-23T00:41:30Z", "digest": "sha1:2A4UK6XXBKXZKXUUWUNNNGDOIVDTH66H", "length": 22837, "nlines": 249, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா? ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா\nஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா\nதற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல், அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும்.\nசெல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.\nஅடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.\nஇதன் பின், சிம் கார்டு எண், அந்த சிம் கார்டுக்கான பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்து, செல்போன் நிறுவனத்தின் Terms and Conditions ல் டிக் செய்து, இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்ற விதத்தில் ம���ண்டும் மிகச் சிறிய விரல் ரேகை ஸ்கேனரில் விரலை வைக்கச் சொல்கிறார்கள்.\nநாம் அந்த செல்போன் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விட்டோம், என்பதை உணர்த்த அந்த நிறுவனத்தின் செயலி உள்ள கைபேசியில் பச்சைக் கலரில் டிக் வந்து விடுகிறது.\nஅந்த நொடியே, புதிய சிம் கார்டு செயலாக்கம் செய்தாகி விட்டது. உடனே நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதுபோலவே உடனே சிம் கார்டு செயல்படுகிறது.\nஇதற்கு தேவை, தொடு திரை கைபேசி, விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, இவை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணைய தள இணைப்பு. அவ்வளவு தான்.\n*இப்போது ஆசிரியர்களின் ஆன்லைன் வருகைப் பதிவுக்கு இதை நடைமுறை படுத்த முடியுமா\nஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு, தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகைப் பதிவுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியரிடம் கைவிரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவியை வழங்கி, அதனை தலைமை ஆசிரியரின் கைபேசியில் இணைத்து விட்டால், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வருகைப் பதிவு தயார்.\n*இதற்கு அதிகபட்சம் ரூ,1000 தான் செலவாகும் என கூறப்படுகிறது.*\nபள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகை பதிவுக்கான செயலியை Open செய்து, நமது ஆதார் எண்ணை பதிவு செய்து, மொபைலுடன் இணைக்கப்பட்ட ஸ்கேனரில் விரல் ரேகை வைத்தால், நாம் பள்ளிக்கு வந்து விட்டோம் என பதிவாகும்.\nஎந்த நேரம் வருகையை பதிவு செய்தோம், எந்த இடத்திலிருந்து பதிவு செய்தோம் என்பது உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதள சர்வரில் பதிவாகி விடும்.\n*இம்முறை பதிவை, காலை 9.00 மணி, மதியம் 12.40 மணி, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.00 மணி என நான்கு வேளை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை கட்டளையிட்டால், OP அடிக்கும் ஆசிரியர்களின் நிலை படு திண்டாட்டமாகி விடும்.\nஇது போன்ற முறை விரைவில் நடைமுறை படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190226-24919.html", "date_download": "2019-03-23T00:30:37Z", "digest": "sha1:NUWOYVZQ5ZM7USZWATY5MDGN74FONQ3T", "length": 11357, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இம்ரான் கான்: அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇம்ரான் கான்: அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்\nஇம்ரான் கான்: அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் பொம்மையை எரித்து இந்தியாவுக்கு எதிராக முழக்கமிடும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான தாரிக் இ இன்சாஃப் கட்சி ஆதரவாளர்கள். பட���்: இபிஏ\nஇஸ்லாமாபாத்: அமைதிக்கு வாய்ப்பு கொடுக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அண்மையில் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த தற்கொலைத் தாக்குத லுக்குக் காரணமானவருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இந்தத் தகவலை பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்தது.\nபதான் இனத்தைச் சேர்ந்தவர் உண்மையென்றால் தாக்கு தலுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இம்ரான் கானுக்குச் சவால் விட்டிருந்தார் பிரதமர் மோடி. பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றபோது ஏழ்மை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட லாம் என்று தாம் அவரிடம் தெரி வித்ததாக மோடி நினைவுகூர்ந்தார். அதற்கு இணங்கிய இம்ரான் கான் தாம் பதான் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்றும் கூறியிருந்ததாக மோடி தெரிவித்தார்.\nபாகிஸ்தானின் மண்ணைத் தளமாகக் கொண்டு புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ஆதாரங்களைக் கொடுத் தால் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு காணொளி மூலம் இம்ரான் கான் தெரி வித்திருந்தார்.\nஆதாரம் கொடுத்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்ரான் கான் கூறியிருப்பதைச் சாக்குப்போக்கு என்று இந்தியா சாடியுள்ளது.\n“ஜெய்ஷ் இ முகம்மது பயங் கரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது என்றும் அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. இதுவே போதுமான ஆதாரமாகும். பாகிஸ்தான் உடனடியாக நடவடிக் கை எடுக்க இது ஒன்றே போதும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங��கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2009/08/", "date_download": "2019-03-23T01:49:41Z", "digest": "sha1:2ZBMMTY6LHJXLKX3BKD7XURGMH7W2MUK", "length": 44727, "nlines": 274, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: August 2009", "raw_content": "\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா,இந்தியானா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் சுமார் 2லட்சம் அமிஷ் மக்கள் வசித்து வருகின்றனர். சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்த அமிஷ் மக்கள் மின்சாரம் மற்றும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. விவசாய நிலம் உழுவதற்கும் , போக்குவரத்துக்கும�� பெரும்பாலும் குதிரைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நூற்றாண்டில் இப்படியும் மக்கள் உள்ளனரா என்று வியப்பாக இருந்தாலும் , அவர்களது செயல்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் அற்புதமாகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளன எனலாம். எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கும் அமிஷ் மக்களை பழமைவாதிகள் என்று தொடர்ந்து கூறுவது சரியாக இருக்காது எனலாம்.\nஅறிவியல் அமோக வளர்ச்சியடைந்து புகை கக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.இதனால் தற்சமயம் உலக மக்கள் அனைவரும் அமிஷ் மக்களைப் போன்றே வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.\nஅமெரிக்க மாநிலங்களில் அனைத்து வகையான வரிகளையும் செலுத்தி வரும் அமிஷ் மக்கள் எந்த சலுகைக்காகவும் விண்ணப்பம் கொடுக்கும் வழக்கம் இல்லை.\nதாக்கப்பட்டாலும் பதிலடித்தாக்குதல் நடத்தக்கூடாது என்று நம்பும் அமிஷ் மக்கள் 2ம் உலகப்போரின் போது பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் நம்பமுடிகின்றதா\nநான்கு கால்களைக் கொண்ட அபூர்வ கோழி குஞ்சு\nஅண்மையில் எங்கள் பனங்காடு கிராமத்தில் எஸ்.திருமால் என்பவரின் வீட்டில் நான்கு கால்களைக் கொண்ட அபூர்வ கோழி குஞ்சு பிறந்தது .(அடைகாப்பின் மூலம்)\nஇது போன்ற அரிய பிறப்புகள் தொடர்பான தகவல்களை உலகளவில் கேள்விப்பட்டிருக்கின்றேன் , ஆனால் இலங்கையில் இது போன்ற அபூர்வ நிகழ்வினை கேள்வியுறுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.\nஇதோ அந்த அபூர்வ கோழி குஞ்சு தொடர்பான புகைப்படங்கள் . நண்பர்களே பார்த்து ரசியுங்கள் ...............\nஉலகில் அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் - 2009\nபிரபல அமெரிக்க \"போர்ப்ஸ்\" வாணிப சஞ்சிகையால் உலகில் அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசியல்,வாணிபம், இலாப் நோக்கமற்ற முயற்சிகள் என்பன போன்றவற்றை கவனத்திற் கொண்டே இந்த தெரிவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகில் அதிகாரத்துவம் பொருந்திய முதல் 10 பெண்கள் - 2009\n1) அஞ்ஜெலா மெர்கல் ( ஜேர்மனி அதிபர்)\nதொடர்ச்சியாக 4வது முறையாக முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிச் சந்தைகளிலான தளம்பல் போன்ற நெருக்கடிகளுக்கு ஜேர்��னி அதிபர் அஞ்ஜெலா மெர்கல் திறம்பட தீர்வு கண்டமை குறிப்பிடத்தக்கது.\n2) ஷெய்லா பெயார் ( அமெரிக்க அரச வைப்பு காப்புறுதி நிறுவனத்தின் தலைவர்)\n3) இந்திரா நூயி ( அமெரிக்க பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n4) சிந்தியா கரோல் ( அங்லோ அமெரிக்கன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி, UK)\n5) ஹோ சிங் (சிங்கப்பூர் தெமாஸெக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n6) இரெனி ரொசன்பெல்ட் ( அமெரிக்க கிரெப்ட் பூட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n7) எல்லென் குல்மன் (அமெரிக்க டுபொண்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n8) அஞ்ஜெலா பிறாலி (அமெரிக்க வெல்பொய்ண்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n9) அன்னே லௌவெர்ஜியோன் (பிரான்ஸ் அரேவா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\n10) லின் எல்செஹென்ஸ் ( அமெரிக்க சுனோகோ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)\nஅதேசமயம் இந்த அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் வரிசையில் சோனியா காந்தி ( காங்கிரஸ் தலைவி,இந்தியா) 13வது இடமும் , சண்டா கொச்சார்(ICICI வங்கி, இந்தியா)20வது இடமும் ,ஹிலாரி கிளின்டன் (அமெரிக்க இராஜாங்க செயலாளர்) 36வது இடமும்,அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா 40வது இடமும், பிரித்தானிய எலிஸபெத்-II மகாராணியார் 42வது இடமும்,ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 64வது இடமும், சிறி இந்திராவதி (நிதி அமைச்சர், இந்தோனேசியா) 72வது இடமும், பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸீனா 78வது இடமும்,கிரன் மசும்டர் சாவ்( வாய்கொன் தலைமை நிறைவேற்றதிகாரி,இந்தியா)92வது இடமும் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉயிரினங்கள் சிலவற்றின் \"நித்திரை\" தொடர்பான சுவையான தகவல்கள்.\n1) டொல்பின்கள் எப்போதும் ஒரு கண்ணை திறந்தவாறே தூங்கும். 2) எறும்புகள் ஒருபோதும் நித்திரை கொள்வதில்லையாம்.\n3) சராசரியாக யானைகள் ஒரு நாளில் ஏறத்தாழ 2 மணி நேரமே நித்திரை கொள்கின்றன. 4) ஒட்டகச்சிவிங்கிகள் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு அதிகமாக அரிதாகவே நித்திரை கொள்கின்றன. 5) பூனைகள் ஒரு நாளைக்கு 16 - 18 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.\n6) குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் மிருகம் ஆகும் .\n7) நத்தைகளால் 3வருடங்களுக்கு உணவின்றி தூங்க முடியும்.\n8) தனது பின்புறத்தால் (முதுகுப்புறம்) நித்திரை கொள்ளக்கூடிய ஒரேஒரு உயிரினம் மனிதன் தான்.\n9) வாத்த���னால் தூங்கிக்கொண்டே நீந்த முடியும்.\n10) ஆர்மடில்லோ(Armadillo) ஒரு நாளில் சராசரியாக 18.5 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.\nநண்பர்களே உங்கள் நித்திரைஒரு நாளில் எத்தனை மணித்தியாலங்கள் \nசிறந்த விளையாட்டு வீரருக்கான லாறியஸ் விருது - 2009\nஉலக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விருதான லாறியஸ் விருது விழாவில் கனடாவில் நடைபெற்றது. இந்த வருடத்துக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை உலகில் அதிவேக ஓட்ட வீரரான ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் பெற்றுக் கொண்டார்.2008ம் வருடமும் இந்த விருதை உசைன் போல்ட் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவிருது பெறும் உசைன் போல்ட்(ஜூன் 10,2009)\nஇந்த வருடம் சிறந்த வீரருக்கான விருதுக்காக மைக்கல் பெல்ப்ஸ் ( நீச்சல்) , ரபேல் நடால் (டென்னிஸ்) , கமில்டன் & வலன்ரினோ ரோசி (மோட்டார் பந்தய வீரர்கள்) , கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் உசைன் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.\nலோறியஸ் நிறுவனத்தின் இயக்குனரும் முன்னாள் ஒலிம்பிக் தடை தாண்டல் சம்பியனான எட்வின் மோசஸ் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினரான குறுந்தூர ஓட்ட வீரர் மைக்கல் ஜோன்சன் ஆகியோர் உசைன் போல்ட்டுக்கான விருதை வழங்கினர்.\nஅதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை இத்தாலியில் நடைபெற்ற லாறியஸ் விருது விழாவில் ரஷ்யா நாட்டை சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீராங்கனை இசின் பெயேவா பெற்றுக் கொண்டார்.\nவிருது பெறும் இசின் பெயேவா(மே 27,2009)\nஇந்த வருடம் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக டிருனேஷ் டிபாபா (தடகளம்) , லோரினா ஒக்கோ (கோல்ப் ) , வீனஸ் வில்லியம்ஸ் (டென்னிஸ்) , ஷ்டீபனே ரைஸ் ( நீச்சல்) , லின்சே வொன் (பனி சறுக்கல்) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் இசின் பெயேவா தெரிவு செய்யப்பட்டார்.\nமீண்டும் உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட்\n12வது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெர்மனி, பெர்லினில் 15/08/2009 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 100m இறுதிப்போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் உலகசாதனை வீரர் உசைன்போல்ட் 9.58செக்கன்களில் ஓடிமுடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் 100m ஓட்டப்ப��ட்டியில் 9.69 செக்கன்களில் படைக்கப்பட்ட தன்னுடைய சாதனைமிகுந்த ஓட்டப்பெறுதியை முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகசாதனை வீரர் உசைன் போல்ட்\nஉலக சாம்பியன்ஷிப் 100mபோட்டியில் அமெரிக்க முன்னணி வீரர் டைசன் கே இரண்டாம் இடத்தையும் (9.71s),முன்னாள் உலக சாதனை வீரர் அசபா பவல் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும்(9.84s) பெற்றனர்.\n100m, 150m, 200m ஆகிய உலக சாதனைகளையும் உசைன் போல்ட் தம்வசம் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த உலகத்தில் மிக வேகமான மனிதர் என்றால் அது உசைன் போல்ட் தான் எனலாம்.\nஇந்த உலக சாதனை பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகலாம்.....\nநாயினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா \nகிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் Woo-Woo\nபூனையினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா \nபன்றியினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா \nகாலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .\nநேரம் : காலை 9 மணி.\nஇடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,\nஇல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.\nபுதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்\nஇலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.\nபதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.\nபதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்\nவலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஇரட்டை குழந்தைகளின் தந்தையானார் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர்\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் மற்றும் மிர்கா வவ்ரினெக் தம்பதியினர் இரட்டைப் பெண் பெற்றோர்களாக மாறிவிட்டனர்.Charlene Riva மற்றும் Myla Rose ஆகிய இரட்டைப் பெண் குழந்தைகள் ஜூலை23 ,2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்ததாக ரொஜர் பெடரர் தனது இணையத்தளத்திலும் Facebook பக்கத்திலும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தாயும் குழந்தைகளு��் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெடரர் ,மிர்கா தம்பதியினர் இரட்டைப் பெண் குழந்தைகளுடன்\nசில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளை பார்வையிட மிர்கா வரவில்லை.ஆனாலும் மிகக்கடுமையாக 5 சுற்றுகள் வரை நடைபெற்ற ரொஜர் பெடரர் மற்றும் அண்டி ரொடிக் இடையிலான விம்பிள்டன் இறுதிப்போட்டியை மிர்கா அனுசரித்து அமர்ந்திருந்து பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன் சாதனைமிகு 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபெடரர் 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மிர்காவை சந்தித்து காதல் கொண்டதுடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்தமையும் குறிப்பிடத்தக்கது. ரொஜர் பெடரர் ஆகஸ்ட்10ம் திகதி மொன்றியலில் நடைபெறவுள்ள Rogers கிண்ண போட்டியிலும் அதனைத் தொடந்து ஆகஸ்ட்31ம் திகதி ஆரம்பமாகவுள்ள அமெரிக்க ஓபன் போட்டியில் தனது 6வது நேரடி பட்டத்தை எதிர்பார்த்தும் ஒரு தந்தையாக விளையாடவுள்ளார். தந்தையாகிய பின்னர் ரொஜர் பெடரரின் பெறுபேறுகள் எவ்வாறு அமைகின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.........\nகௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\n01/08/2009 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு சிறப்பு பட்டமளிப்பு நடைபெற்றது. இச்சிறப்பு பட்டமளிப்பு விழாவில் இசைப்புயல்,ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுனர் பர்னாலா வழங்கினார்.\nமேலும் இச்சிறப்பு பட்டமளிப்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்ரோவின் சந்திராயன்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி ஆகியோரும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇசைப்புயல்,ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதற்கு முன்னரும் சில பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் & அலிகர் பல்கலைக்கழகம்)\nஉலகளாவிய ரீதியில் வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள்- 2009\nஉலகளாவிய ரீதியில் Mercer நிறுவனமானது 6 கண்டங்களின் 143 நகரங்கள் பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் உலகளவில் வாழ்க��கைச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வீட்டு விலை, போக்குவரத்து, உணவு,உடை, வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடங்களாக 200 விடயங்களை கருத்தில் கொண்டமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.நியூயோர்க் நகருக்கு 100 புள்ளிகள் கொடுத்து அதை ஒப்பிட்டு மற்ற நகரின் செலவை கணக்கிட்டனர். இந்த ஆய்வில் உலகளாவிய ரீதியிலான நாணய தளம்பல்கள், பொருளாதார சரிவு ஆகியன மிக முக்கிய மாற்றங்களுக்கு காரணமாகியது.\nடோக்கியோ நகரமானது மொஸ்கோ நகரினை பின்தள்ளி வாழ்க்கைச்செலவுமிக்க நகரங்களில் 1வது இடத்துக்கு வந்துள்ளது.\nஜொகனஸ்பேர்க் நகரம் வாழ்க்கைச்செலவில் மலிவானதாகும்.\nஆசிய,ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.\nஅவுஸ்ரேலியா, நியூசிலாந்து,இந்தியா ஆகியன வீழ்ச்சிப் போக்கை காட்டுகின்றன.\nஅமெரிக்கா,சீனா,ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் உயர்வு பெற்றுள்ளன.\nஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள்,ஆபிரிக்கா\nஆய்வின் பிரகாரம் பெருமளவான ஐரோப்பிய நகரங்கள் கீழ்நோக்கிய இறக்கங்களை காட்டுகின்றன.லண்டன் நகரம் 2008ல் 3ம் இடமும்,ஒஸ்லோ நகரம் 2008ல் 4ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 16ம்,14ம் இடங்களை வகிக்கின்றன.\nஜெனிவா,சூரிச் முறையே 4ம்,6ம் இடங்களை வகிக்கின்றன.கொபென்ஹகென் மாற்றமின்றி 7ம் இடத்திலும்,மிலான் மற்றும் பாரிஸ் ஒரு இடம் வீழ்ந்து 11ம்,13ம்இடங்களை வகிக்கின்றன.\nஜேர்மனி ,ஸ்பெய்ன் நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.அதேபோல் சுவீடன், உக்ரேன், செக் குடியரசு,ரொமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நகரங்களும் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.\nWarsaw plummeting 35இல் இருந்து 113க்கும், Glasgow (129ம் இடம்) , Birmingham (125tம் இடம்) ஆகிய UK நகர்கள் முறையே 60 மற்றும் 59 இடங்கள் வீழ்ந்துள்ளன.\nமத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் துபாய் நகரம் 2008ல் 52ம் இடமும், அபுதாபி நகரம் 2008ல் 65ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன. ஆனால் இவை 2009ல் முறையே 20ம்,26ம் இடங்களை வகிக்கின்றன.டெல் அவிவ் நகரம் மாத்திரமே மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் இறக்கம் பெற்றுள்ளது.(14ம் இடத்திலிருந்து 17ம் இடம்)\nஅதிகமான ஆ���ிரிக்க நகரங்கள் தரப்படுத்தலில் மேல் நோக்கி உயர்வு பெற்றுள்ளதுடன்,அவற்றின் சுட்டெண்களும் குறைவடைந்துள்ளது. கெய்ரோ 44ம் இடத்திலிருந்து 57ம் இடத்துக்கும், ஜொகனஸ்பேர்க் நகரம் அடிமட்டத்துக்கும் சரிவடைந்துள்ளது.\nஅமெரிக்க நகரங்களில் நியூயோர்க் நகரம் 2008ல் 22ம் இடமும்,லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2008ல் 55ம் இடமும் , வாசிங்டன் நகரம் 2008ல் 107ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 8ம்,23ம்,66ம் இடங்களை வகிக்கின்றன.\nகனடிய நகரங்களில் டொரண்டோ நகரம் 2008ல் 54ம் இடமும்,ஒட்டாவா நகரம் 2008ல் 85ம் இடமும் , மொன்றியல் நகரம் 2008ல் 72ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 85ம்,121ம்,103ம் இடங்களை வகிக்கின்றன.\nதென் அமெரிக்க நகரங்களில் வெனிசுவேலாவின் கரகஸ் நகரம் தரப்படுத்தலில் முதன்மை இடம் வகிக்கின்றது.\nSao Paolo 25ம் இடத்திலிருந்து 72ம் இடத்துக்கும் மற்றும் Rio de Janeiro 31ம் இடத்திலிருந்து 73ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.\nBogota 87ம் இடத்திலிருந்து 120ம் இடத்துக்கும், Buenos Aires 26 இடங்கள் முன்னேறி 112ம் இடத்தினையும் வகிக்கின்றன.\nஆசியாவினைப் பொறுத்தவரை டோக்கியோ நகரம் உலகளாவிய ரீதியில் 1ம் இடத்தையும்,ஒசாகா நகரம் 2ம் இடத்தையும் வகிக்கின்றன.கொங்கொங் 5ம் இடத்தையும், சிங்கப்பூர் கடந்த வருடத்திலிருந்து 3இடங்கள் முன்னேறி 10ம் இடத்தையும் வகிக்கின்றன.இந்த பிராந்தியத்தில் தொடந்து கராச்சி(140ம் இடம்) செலவு குறைந்த நகரமாகும் , ஆனால் கடந்த வருடத்தை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது.\nஇந்திய நகரங்கள் எல்லாம் தரவரிசையில் இறக்கங்களை காட்டியுள்ளன.புது டில்லி 55ம் இடத்திலிருந்து 65ம் இடத்துக்கும், மும்பாய் 48ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.\nசீன நகரங்களில் பீஜிங் 11இடங்கள் முன்னேறி 9ம் இடத்துக்கு வந்துள்ளது. Shanghai, Shenzhen , Guangzhou முறையே 12ம்,22ம்,23ம் இடங்களை வகிக்கின்றன,\nஅவுஸ்ரேலிய நகரங்களில் சிட்னி 15ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும், மெல்பேர்ன் 36ம் இடத்திலிருந்து 92ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.\nநியூசிலாந்து நகரங்களில் ஒக்லண்ட் 78ம் இடத்திலிருந்து 138ம் இடத்துக்கும், வெலிங்டன் 93ம் இடத்திலிருந்து 139ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.\nவாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள் - 2009\n1ம் இடம் டோக்கியோ நகரம் - ஜப்பான் (2008ல் 2ம் இடம்)\n2ம் இடம் ஒசாகா நகர���் - ஜப்பான் (2008ல் 11ம் இடம்)\n3ம் இடம் மொஸ்கோ நகரம் - ரஷ்யா (2008ல் 1ம் இடம்)\n4ம் இடம் ஜெனிவா நகரம்-சுவிட்சர்லாந்து(2008ல் 8ம் இடம்)\n5ம் இடம் கொங்கொங் நகரம்-கொங்கொங்(2008ல் 6ம் இடம்)\n6ம் இடம் சூரிச் நகரம் - சுவிட்சர்லாந்து (2008ல் 9ம் இடம்)\n7ம் இடம் கொபென்ஹகென் நகரம்-டென்மார்க் (2008ல் 7ம் இடம்)\n8ம் இடம் நியூயோர்க் நகரம்-அமெரிக்கா(2008ல் 22ம் இடம்)\n9ம் இடம் பீஜிங் நகரம் - சீனா (2008ல் 20ம் இடம்)\n10ம் இடம் சிங்கப்பூர் நகரம் - சிங்கப்பூர் (2008ல் 13ம் இடம்)\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nநான்கு கால்களைக் கொண்ட அபூர்வ கோழி குஞ்சு\nஉலகில் அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் - 2009\nஉயிரினங்கள் சிலவற்றின் \"நித்திரை\" தொடர்பான சுவையா...\nசிறந்த விளையாட்டு வீரருக்கான லாறியஸ் விருது - 2009...\nமீண்டும் உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட்\nஇரட்டை குழந்தைகளின் தந்தையானார் நட்சத்திர டென்ன...\nகௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் இசைப்...\nஉலகளாவிய ரீதியில் வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2013/12/", "date_download": "2019-03-23T01:48:17Z", "digest": "sha1:Q53MUEQHAFXWTB7DD54E5FMZQDI2WMRV", "length": 14540, "nlines": 168, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: December 2013", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ட் போட்டிகள்…\nசுற்றுலா இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் போட்டியில் (டிசம்பர் 18-22) 458 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியினால் 7 விக்கட் இழப்பிற்கு 450 ஓட்டங்களையே பெறமுடிந்ததனால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.\n4வது இன்னிங்ஸ்சில் சதமடித்த டி வில���லியர்ஸ் & டு பெலிசிஸ்\nஇந்த டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸ்சில் தென்னாபிரிக்க அணி பெற்றுக்கொண்ட 450 ஓட்டங்கள், அணியொன்று 4வது இன்னிங்ஸ்சில் பெற்றுக்கொண்ட 3வது மிகச்சிறந்த ஓட்டப்பெறுதியாகும்.\nஇந்தியா 280 & 421\nதென்னாபிரிக்கா 244 & 450\nஅந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ட் போட்டிகள்…\nè 01 ஓட்டம் ⇨ இங்கிலாந்து (204/6) எதிர் சிம்பாப்வே, புலவாயோ, 1996\nè 01 ஓட்டம் ⇨ இந்தியா (242/9) எதிர் மே.தீவுகள், மும்பை, 2011\nè 06 ஓட்டங்கள் ⇨ இந்தியா (355/8) எதிர் மே.தீவுகள், மும்பை, 1948\nè 06 ஓட்டங்கள் ⇨ இங்கிலாந்து (228/9) எதிர் மே.தீவுகள், லோர்ட்ஸ், 1963\nè 08 ஓட்டங்கள் ⇨ அவுஸ்திரேலியா (238/8) எதிர் இங்கிலாந்து, மெல்பேர்ன், 1974\nè 08 ஓட்டங்கள் ⇨ தென்னாபிரிக்கா (450/7) எதிர் இந்தியா, ஜொகனஸ்பேர்க், 2013\nè 09 ஓட்டங்கள் ⇨ இந்தியா (429/8) எதிர் இங்கிலாந்து, ஓவல், 1979\nè 10 ஓட்டங்கள் ⇨ நியூசிலாந்து (274/6) எதிர் அவுஸ்திரேலியா, பிறிஸ்பேர்ன், 2001\nè 11 ஓட்டங்கள் ⇨ மே.தீவுகள் (242/5) எதிர் அவுஸ்திரேலியா, பிறிட்ஸ்டவுன், 1965\nè 11 ஓட்டங்கள் ⇨ நியூசிலாந்து (275/8) எதிர் சிம்பாப்வே, புலவாயோ, 1997\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸ்சில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணிகள்…\nè இங்கிலாந்து (654/8) எதிர் மே.தீவுகள், லோர்ட்ஸ், 1963\nè நியூசிலாந்து (451) எதிர் இங்கிலாந்து, கிறிஸ்பேர்ச், 2002\nè தென்னாபிரிக்கா (450/7) எதிர் இந்தியா, ஜொகனஸ்பேர்க், 2013\nè இந்தியா (445) எதிர் அவுஸ்திரேலியா, அடிலைய்ட், 1978\nè நியூசிலாந்து (440) எதிர் இங்கிலாந்து, நொட்டிங்ஹாம், 1973\nLabels: கிரிக்கெட், சாதனைகள், டெஸ்ட், விளையாட்டு\nடிசம்பர் 15 ⇨ சர்வதேச தேயிலை தினம்\nசர்வதேச தேயிலைத் தினமானது 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், வியட்னாம் போன்ற ஆசிய நாடுகளிலும் கென்யா, உகண்டா, தான்சானியா, மாலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nதேயிலை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல் துளிகள்;\n√ தேயிலையின் இரசாயனவியல் பெயர் \"கமேலியா சிசென்சிஸ்\" ஆகும்.\n√ தேயிலையானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.\n√ தண்ணீரினை அடுத்து உலகில் அதிகம் பேரால் நுகரப்படும் பானம் தேநீர் ஆகும்.\n√ தேயிலையானது உலகில் சுமாராக 52 நாடுகளில் வளர்க்கப்படுகின்றது.\n√ உலகில் தலா நுகர்வு அடிப்படையில் உலகில் அதிகளவு தேநீரை நுகர்வோர் அயர்லாந்து நாட்டவரே ஆவர்.\n√ – உலகில் தினசரி 3 பில்லியன் குவளை தேநீர் நுகர்வு செய்யப்படுகின்றது.\n√ தேயிலையானது பல்வேறு வகையான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்ற நோயெதிர்ப்பு சக்திகள், விற்றமின்கள், கனிப்பொருட்களை கொண்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன் சில நன்மைகளாவன;\n* புற்று நோய், நீரிழிவு, இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.\n* நீர்ப்பீடணத் தொகுதியினை ஊக்குவிக்கின்றது.\n* மூட்டு வாத நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.\n* பக்றீரியா, வைரஸ்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.\n* உடற்பருமனை குறைக்க உதவுகின்றது.\n(புகைப்படம் - சூரியகந்தை, இரத்தினபுரி)\n√ தேயிலையில் பிரதானமாக 06 வகைகள் உண்டு.\nஅவையாவன, கிறீன் (Green), வைட் (White), யெலோ (Yellow), ஊலங் (Oolong), ரெட் (Red), ப்ளக் (Black) ஆகியனவாகும். இவை அனைத்தும் தேயிலையில் இருந்து வந்தாலும்,\nஇவை தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தும் முறைகளாலும் இவ்வாறு வேறுபடுகின்றன.\n√ உலகில் 3200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேயிலைத் தாவரம் சீனா நாட்டில் காணப்படுகின்றது.\n# ஒவ்வொரு நாளும் நாம் அருந்துகின்ற தேநீரின் சுவை எமக்கு உற்சாகத்தினை வழங்குகின்றது. அந்த தேநீரின் சுவையின் சுவையினை எமக்கு வழங்க தம்மை அர்ப்பணிக்கின்ற தொழிலாளர்களினை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.\n# நண்பர்களே, தேநீர் குடித்தவாறுதான் இந்தப் பதிவினை நான் அச்சேற்றி முடித்தேன்.\n(குறிப்பு : இந்தப் பதிவிலுள்ள புகைப்படங்கள் எனது ஹட்டன் பயணத்தின் போது கிளிக்கியவை ஆகும்)\nLabels: உலக தினங்கள், உலகம், தேயிலை, புகைப்படப் பகிர்வு\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்ட��் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஓட்ட வித...\nடிசம்பர் 15 ⇨ சர்வதேச தேயிலை தினம்\nநோபல் பரிசு தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல் துளிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5702-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%EF%BF%BD-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-297", "date_download": "2019-03-23T00:31:54Z", "digest": "sha1:VL6B3Z5GASBSBR5TIZ2DLYPYCQHMWBZ5", "length": 10267, "nlines": 336, "source_domain": "www.brahminsnet.com", "title": "கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்பĩ", "raw_content": "\nகேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்பĩ\nThread: கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்பĩ\nகேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்பĩ\nகேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி\nகேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது.\nகேஸ் யாருடைய பெயரில் உள்ள*தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமணமான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெயருக்கு மாற்ற* ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக* பெறவேண்டும்.\nவாங்கிய இந்த சான்றினை, உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும்.\nஅதன்பிறகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர், உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள் ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார்கள்.\nஇதில் எந்தப் பிரச்னையும் இல்லை யென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார் கள். இக்காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யப்பட மாட்டார்கள்.\nஒரு வேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்கினீர்களோ அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுச் சான்றிதழின் நகல் ஆகிய இரண்டையும் கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க* வேண்டும்.\nஇது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6098", "date_download": "2019-03-23T01:17:13Z", "digest": "sha1:CNENDBT33YZI62PNMRYSH5K36FRDLWBN", "length": 4451, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "பூண்டு களி | Garlic kali - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nபூண்டு - 250 கிராம்,\nபால் - 250 மி.லி.,\nகருப்பட்டி - 300 கிராம்,\nகடலை எண்ணெய் - 200 மி.லி.\nபூண்டினை பாலில் நன்றாக வேகவைத்து ஆறவைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் காயவைத்து அரைத்த விழுது சேர்த்து கிண்டவும். இது நன்றாக வெந்து வந்தவுடன், அதில் கருப்பட்டி பாகு சேர்த்து கிளறி இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkzMw==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-03-23T00:45:41Z", "digest": "sha1:HLWTUHKE27TNJY2VBABDRKWGL3W7CA2X", "length": 6987, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து : ஹர்திக் பாண்டியா,கே.எல்.ராகுல் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து : ஹர்திக் பாண்டியா,கே.எல்.ராகுல் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ’காபி வித் கரண்’ (Coffee with Karan) எனும் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. பின்னர் இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/05230924/1189282/important-Information-in-CCV-audio-Launch.vpf", "date_download": "2019-03-23T00:33:09Z", "digest": "sha1:YMWTK6GH3RRRSB622BUOP76J5KCNLJMJ", "length": 14372, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "CCV, AR Rahman, Mani Ratnam, Vijay sethupathi, Arvind Swamy, Simbu, STR, Chekka Chivantha Vaanam, செக்கச் சிவந்த வானம், மணிரத்னம், ஏஆர் ரகுமான், அருண் விஜய், சிம்பு, அரவிந்த் சாமி, வைரமுத்து", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா\nபதிவு: செப்டம்பர் 05, 2018 23:09\nமாற்றம்: செப்டம்பர் 06, 2018 09:25\nசெக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam\nசெக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam\nமணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும் பேசினார்கள்.\nபின்னர் வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே...’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து, ரசித்து கேட்ட பாடல் என்று கூறினார்.\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=10534", "date_download": "2019-03-23T01:36:12Z", "digest": "sha1:DDFLVW6IUCMKDBVQIORRHL5SLEDW23AI", "length": 25203, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mandodari | மண்டோதரி எனும் பதிவிரதை!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்\nசுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம்\nசபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு: திருவிழா நிறைவு\nபஞ்சவடீயில் ஓர் அற்புதம் வெங்கடாஜலபதிக்கு தனி சந்நிதி\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்\nவடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்\nசிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்\nஆரியங்காவு கோயிலில் பங்குனி உத்திர விழா\nதிருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா\nகோரக்கரின் குரு பக்தி வாசஸ்பதி மிஸ்ரர்\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\nகணவனின் உயர்வில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். கணவனை அரவணைப்பவள்; சிந்தனை தடுமாறும்போது விழித்துக் கொண்டு நேர்வழியில் செல்பவள்; முழுமையாக வாழ, இடையே வருகிற இன்னல்களை அகற்ற உதவுபவள்; கணவனின் உயர்வில், இரண்டு மடங்கு உயர்ந்து நிற்பவள். இந்தக் குணங்களால்தான், அவள் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாள் புராண நளாயினி துவங்கி சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலரை அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்களது பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியமான ஆதாரம் புராண நளாயினி துவங்கி சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலரை அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்களது பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியமான ஆதாரம் புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், மண்டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள்; கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பாக இணைந்து முழுமை பெறுவதுதானே வாழ்வின் இலக்கணம் புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், மண்டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள்; கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பாக இணைந்து முழுமை பெறுவதுதானே வாழ்வின் இலக்கணம் கால ஓட்டத்தில், இன்னல்கள் பலவற்றில் சிக்கினாலும், எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று, தனக்கும் தன்னுடைய கணவனுக்கும் பெருமை சேர்த்தவள்.\nஆட்சியாளர்கள், மகான்கள், சமூக சேவகர்க��் ஆகியோரது செயல்பாடு முழுமை பெற, அவர்களின் மனைவிமார்கள் பதிவிரதையாகத் திகழ்வதுதான் பெரும் காரணம் அவர்களது அறம், கணவன்மார்களுக்குத் தற்காப்பாகச் செயல்படுகிறது. அகல்யை, திரௌபதி, சீதாதேவி, தாரை, மண்டோதரி எனும் ஐவரை, தூக்கத்திலிருந்து விழித்ததும் நினைத்துக் கொள்கின்றனர் மக்கள். இது அவர்களின் ஒழுக்கத்தால் விளைந்த அழியாப் புகழ் அவர்களது அறம், கணவன்மார்களுக்குத் தற்காப்பாகச் செயல்படுகிறது. அகல்யை, திரௌபதி, சீதாதேவி, தாரை, மண்டோதரி எனும் ஐவரை, தூக்கத்திலிருந்து விழித்ததும் நினைத்துக் கொள்கின்றனர் மக்கள். இது அவர்களின் ஒழுக்கத்தால் விளைந்த அழியாப் புகழ் வேட்டையாடச் சென்ற ராவணன், அங்கே மயன் எனும் அசுரனைக் கண்டான். அவனுடைய புதல்வி, மண்டோதரி. ராவணனின் செயல்பாடு பயத்தைக் கொடுத்தது. விளைவு... அவனுக்குத் தன் மகளையே திருமணம் முடித்து வைத்து நிம்மதியானான் மயன். பதிவிரதையாகத் திகழ்ந்த மண்டோதரியால், ராவணனுக்குப் பெருமை சேர்ந்தது. உலக சுகத்தில் கணவனுக்காக ஈடுபட்டாலும், அறத்தின் செயல்பாட்டில் அக்கறை செலுத்தினாள் மண்டோதரி. சீதாதேவியைக் கவர்ந்து வந்தது, அறத்துக்குப் புறம்பானது என ராவணனுக்கு அறிவுறுத்தினாள். அறமானது உடலெடுத்தே ஸ்ரீராமன் என்கிற மாரீசனின் வார்த்தையைச் சொல்லி, வழி தவறியவனைத் திருத்த முயன்றாள். அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் துணை நிற்கும்; அறத்திலிருந்து விலகியவரை உடன்பிறப்பும் விலக்கி வைக்கும் என்பதை உணர்த்த முற்பட்டாள், மண்டோதரி.\nவரம் பெறும் தருணத்தில், மனிதனால் தனக்கு இழப்பு உண்டு என அறிந்தான் ராவணன் ஆனால் வீரம், தீரம், செல்வம், பதவி, பெருமை ஆகியவற்றுடன் அகங்காரமும் இணைந்து அவனை மழுங்கடித்தன. மாரீசனிலிருந்து மண்டோதரி வரையிலானவர்களின் அறிவுரைகள், காதில் நுழைந்தன; ஆனால், மனதை எட்டவே இல்லை நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது என்பார்களே.... அது ராவணன் விஷயத்தில் பலித்தது. வீரனாகப் பிறந்தவன், வீரனாக மடிய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது என்பார்களே.... அது ராவணன் விஷயத்தில் பலித்தது. வீரனாகப் பிறந்தவன், வீரனாக மடிய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு போர்க்களத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீராமர் அள��த்த சந்தர்ப்பத்தையும் புறக்கணித்தது அவனது வீரம்; ராம பாணத்துக்கு இரையானான். போரில் உயிர் துறப்பது வீரனுக்குப் பெருமை; எனினும், தனது வீரத்துக்கு நிகரில்லாத மனிதனால் ஏற்பட்ட மரணம் இழுக்கு என நினைத்து வருந்தினான் என்கிறார் வால்மீகி. தனது உறுதியில், கணவனைக் காப்பாற்றிய பதிவிரதைகள் உண்டு. வீரமிகு வாழ்வுக்கு வில்லங்கம் ஏற்பட்டாலும், கோழையாக மாறாதவன் ராவணன். எனவே, வீரமரணத்தை எதிர்கொள்ள ராமபாணத்தை வரவேற்றான். அவனது விருப்பத்தை அறிந்த மண்டோதரி, அதற்கு இடையூறாக இருக்கவில்லை. தனக்கு உடன்பாடில்லை எனினும் கணவனது விருப்பத்துக்கு இணங்குவதே பதிவிரதையின் இயல்பு\nதாசியைச் சந்திக்க வேண்டும் என்கிற கணவனின் ஆசையை மனைவி நிறைவேற்றியதைச் சொல்கிறது புராணம். நியதிக்குப் புறம்பாகச் செயல்பட எவராலும் இயலாது. இங்கே... நியதி, ராவணன் மரணத்தை வரவேற்கிறான் எனும் நிலை. எனவே, அதனை ஏற்றாள் மண்டோதரி. அசுரனை மனிதன் வென்றான் என்பது நிகழாத ஒன்று. காட்டில் கரன், தூஷணன் முதலான அரக்கர்களை அழித்தான் ஸ்ரீராமன். ஆகவே, அவன் மனிதன் இல்லை; மனித வடிவில் தென்படும் கடவுளாக இருக்கவேண்டும். அதேபோல் வானரங்களைக் கொண்டு கடலில் அணை அமைத்து இலங்கைக்குள் நுழைவதும் மனிதனால் இயலாத ஒன்று. அப்போதே சந்தேகம் வலுத்தது. அணுகவே முடியாத உன்னை (ராவணனை), சீதை எனும் மாயையால் மதியை மங்கச் செய்து, ஸ்ரீராமனின் வடிவில் எமன் தனது வேலையை முடித்துக் கொண்டான் என்பது, இப்போதுதான் தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணனே மனித வடிவில் வந்து, வானரங்களுடன் இணைந்து, தவறு செய்தவனை, உலக நன்மைக்காகத் தண்டிக்க வந்திருக்கிறார். உனது மறைவுக்கு நீயே காரணம் காட்டில் தனியே இருந்த சீதையை, மாரீசனின் துணையுடன் ஏமாற்றிக் கவர்ந்து வந்தாய். வீரனுக்குப் பொருத்தமில்லாத, உறங்கிக்கிடந்த உனது அல்பத்தனம் அங்கே வெளிப்பட்டது. பெருமைக்குரியவள் என்பதைப் பொருட்படுத்தாமல் தூக்கி வந்தாய். பதிவிரதையின் மீது நீ கொண்ட தாபமே, உன்னை அழித்தது. பொறுமைக்குப் பெயர் பெற்ற பூமாதேவியின் மகள் அவள். அதனால்தான், அவளை அணுகும் தருணத்திலேயே உன்னை அழிக்கவில்லை அவள் காட்டில் தனியே இருந்த சீதையை, மாரீசனின் துணையுடன் ஏமாற்றிக் கவர்ந்து வந்தாய். வீரனுக்குப் பொருத்தமில்லாத, உறங்கிக்கிடந்த உனது அல்பத்தனம் அங்கே வெளிப்பட்டது. பெருமைக்குரியவள் என்பதைப் பொருட்படுத்தாமல் தூக்கி வந்தாய். பதிவிரதையின் மீது நீ கொண்ட தாபமே, உன்னை அழித்தது. பொறுமைக்குப் பெயர் பெற்ற பூமாதேவியின் மகள் அவள். அதனால்தான், அவளை அணுகும் தருணத்திலேயே உன்னை அழிக்கவில்லை அவள் அதேநேரம், பதிவிரதை எடுத்த முடிவையும் எவராலும் மாற்ற முடியாது.\nராமனுடன் பகை வேண்டாம்; சீதையை அவனிடம் இணைத்துவிடு என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன் நீ கேட்டால்தானே நல்லது செய்தவன் நன்மையைச் சந்திப்பான்; கெடுதல் செய்தவன், பாபத்தைச் சந்திப்பான். உன்னுடைய சகோதரன் நன்மை செய்தான்; மகிழ்ச்சியுடன் இருக்கிறான். நீ கெடுதல் செய்தாய்; பாபத்தைச் சந்தித்தாய். சீதையைப் பார்த்த கணத்தில், அவளை எடைபோடத் தெரியவில்லை உனக்கு காமத்தில் மூழ்கிய உன் மனம் தவறிழைத்தது. அவள் மூலமாக உனக்கு மரணமும் கிடைத்தது.... இப்படியெல்லாம் சிந்தித்த மண்டோதரியின் மனம் இயலாமையில் தவித்தது. குலம், குணம், அழகு, ஒழுக்கம், பெருமை ஆகிய குணங்களைக் கொண்டவளை மனைவியாகப் பெற்றிருந்த போதிலும், பிறன்மனையைத் தீண்டியதே ராவணனின் முடிவுக்குக் காரணமாயிற்று. அக்னிக்கு இரையான பொருள் திரும்பவும் துளிர்க்காது. சீதையின் பதிவிரதாக்னியில் வீழ்ந்த நீ, உயிர் பெற்று வருவது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் உன்னைப் பழிவாங்கியது காமத்தில் மூழ்கிய உன் மனம் தவறிழைத்தது. அவள் மூலமாக உனக்கு மரணமும் கிடைத்தது.... இப்படியெல்லாம் சிந்தித்த மண்டோதரியின் மனம் இயலாமையில் தவித்தது. குலம், குணம், அழகு, ஒழுக்கம், பெருமை ஆகிய குணங்களைக் கொண்டவளை மனைவியாகப் பெற்றிருந்த போதிலும், பிறன்மனையைத் தீண்டியதே ராவணனின் முடிவுக்குக் காரணமாயிற்று. அக்னிக்கு இரையான பொருள் திரும்பவும் துளிர்க்காது. சீதையின் பதிவிரதாக்னியில் வீழ்ந்த நீ, உயிர் பெற்று வருவது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் உன்னைப் பழிவாங்கியது எது எப்படியோ... உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி எது எப்படியோ... உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள் ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள் கணவன் இறந்தாலும், அவனது நினைவிலேயே வாழ்ந்தவள் என்பதால், சிறப்புப் பெற்றவளாக ஒளிர்கிறாள் மண்டோதரி\n« முந்தைய அடுத்து »\nராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்\nபாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்\nராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்\nதிருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்\nசத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/bijili-ramesh-the-real-kaala-3295", "date_download": "2019-03-23T00:59:23Z", "digest": "sha1:GISG2AYRN7SSSJFRJP53LUUQHKZZDCF6", "length": 6960, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "BIJILI RAMESH -THE REAL KAALA (FULL VERSION) | FUN PANROM | BLACK SHEEP | cinibook", "raw_content": "\nFun Pandrom மேல உள்ள வீடியோவை நீங்கள் பாத்தீங்கன்னா, கண்டிப்பா உங்களூடைய வயுறுவலிக்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பிஜிலி ரமேஷ் அசத்தல் காமெடி வீடியோ.\nகோலமாவு கோகிலா திரைவிமர்சனம், நயன்தாரா, யோகிபாபு\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nNext story பிக்பாஸ் ஜூலியின் படத்தில் மிரட்டும் பாடல்………….கேளுங்கள் \nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை ���ெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா\nசர்கார் படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸா திகைப்பில் விஜய் ரசிகர்கள் ..\nசெம்ம படத்தின் திரைவிமர்சனம் , ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, வாலிகாந்த், இயக்கம் பாண்டிராஜ்\nகள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099747", "date_download": "2019-03-23T01:27:20Z", "digest": "sha1:O6DY4HP5ORIQCVPJDVR3ND7OI65FTGZZ", "length": 18489, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிட்டி க்ரைம் செய்திகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\n பரிதவிப்பில் தே.மு.தி.க., மார்ச் 23,2019\nமதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த, சதீஷ்குமார், 27, ஆறுமுகம், 47, ராமலிங்கம், 37, குணசேகரன், 55, பாக்யசெல்வம், 37 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபோத்தனுார் போலீசார் நேற்று முன்தினம், சாரதா மில் ரோட்டில் ரோந்து சென்றனர். அச்சமயம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த, சுந்தராபுரத்தை சேர்ந்த சக்திமுருகன், 44 என்பவர் கைது செய்யப்பட்டார். விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநில லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநியூ சித்தாபுதுார், ஹரிபுரத்தை சேர்ந்த மதன்குமார் மனைவி தனபாக்யம், 36. இவரது வீட்டின் முன், நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகன், 48 மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 27, தினேஷ், 27 ஆகியோர் கூச்சலிட்டனர். இதுகுறித்து கேள்வி கேட்ட தனபாக்கியத்தை மூன்று பேரும் அடித்து, கொலை மிரட்டல் விடுத்���னர். புகாரின்பேரில், காட்டூர் போலீசார்\nவழக்கு பதிவு செய்து தந்தை மற்றும் மகன்களை கைது செய்தனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. அப்படி வாங்க வழிக்கு கோவை மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை ஆய்வு\n1. கருவேலங்குட்டையை துார்வார பூமி பூஜை\n2. மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்\n3. அன்னுார் மாரியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிேஷகம்\n4. புதிய படிப்பு துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்\n5. வாருங்கள்... நீராதாரங்களை காப்போம்\n1. பாலியல் பலாத்கார வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டம்\n2. 106 கிலோ குட்கா ஆம்னி பஸ் பறிமுதல்\n3. கடன் பெற போலி ஆவணம் பெண் உட்பட நால்வர் கைது\n4. தொழிலாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை\n5. அரசு பஸ்சில் தவறவிட்ட நகை, பணம் ஒப்படைப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13367&ncat=4", "date_download": "2019-03-23T01:32:12Z", "digest": "sha1:SMKQDJQ7EYC7LZ5PCAN5KV4URCLKRZEV", "length": 18059, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 8க்கான விண்ஸிப் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\n1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 ச��ஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான். பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது. மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஐ ட்யூன் 11 வெளியானது\nஇந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்\n1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்\nஎக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்\nவேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை\nவேகமாக டாஸ்க் மேனேஜர் பெற\nபலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nஉலகை அணைக்க உதவும் கரங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15205&ncat=5", "date_download": "2019-03-23T01:26:11Z", "digest": "sha1:H7VLQJZVCYKQAQ5KUQNDIMJZQOAUCHLP", "length": 16468, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 5 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஎல்.ஜி. ஆப்டிமஸ் எல் 5\nவேலை இல்லாததால் போட்டி: சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்' மார்ச் 23,2019\n கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடும் வேட்பாளர்கள் மார்ச் 23,2019\nவேட்பாளர் யார்; பின்னணி என்ன இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள் மார்ச் 23,2019\nசென்ற மாதம், எல்.ஜி. நிறுவனம் தன் ஆப்டிமஸ் எல்3 மற்றும் ஆப்டிமஸ் எல் 7 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது ஆப்டிமஸ் எல் 5 டூயல் (இ 455) மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னும் இணைய வர்த்தக தளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ரூ. 11,499.\nஇந்த போனில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஐ.பி.எஸ். டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. இதனை இயக்க ஆண்ட்ராய்ட் 4.1. ஜெல்லி பீன் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். சிம்களை மாற்றுவதற்கென தனியே கீ ஒன்று தரப்பட்டுள்ளது. ராம் மெமரி 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஏ-ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமைக்ரோமேக்ஸ் ஏ 51 போல்ட்\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகு��் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dessert-recipes/mixed-fruit-pudding/", "date_download": "2019-03-23T01:44:01Z", "digest": "sha1:PE26VGVEFCYQBLDB3N2BZUBL3MNFYZTV", "length": 7281, "nlines": 71, "source_domain": "www.lekhafoods.com", "title": "மிக்ஸ் ஃப்ருட் புட்டிங்", "raw_content": "\nசைனா க்ராஸ் 10 கிராம்\nசர்க்கரை (Sugar) 2 கப்\nகன்டென்ஸ்ட் மில்க் (Condensed Milk) 3 டின்\n1 கப் தண்ணீரில் சைனா க்ராஸ்ஸை ஊற வைத்துக் கொள்ளவும்.\nஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n1 கப் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து சூடாக்கி இளம்பாகு காய்ச்சிக் கொள்ளவும்.\nமீதமுள்ள சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.\nபேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nசர்க்கரை பாகுடன் ஆப்பிள் துண்டுகள், மற்றும் சாத்துக்குடி சுளைகளைப் போட்டு, பழங்கள் வெந்ததும் பேரீச்சம் பழத்தைப் போடவும்.\nஅதன்பின் ஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு வைத்துக் கொள்ளவும்.\nகன்டென்ஸ்ட் மில்க்குடன் தூளாக்கியுள்ள சர்க்கரை போட்டு கலந்து, 1 மணி நேரம் தனியே வைக்கவும்.\nஅதன்பிறகு, கன்டென்ஸ்ட் மில்க் கலவையுடன் பால் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறி விடவும். (கொதிக்க விடக் கூடாது.) அதன்பின் இறக்கி வைக்கவும்.\nவேறொரு பாத்திரத்தில் (Pan) சைனா க்ராஸ் கலவையை லேஸாக சூடேற்றி, கட்டி இல்லாமல் மிக கவனமாகவும், மெதுவாகவும் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nகன்டென்ஸ்ட் மில்க் கலவை ஓரளவு ஆறியதும் சைனா க்ராஸ்ஸை மி���்க் கலவை மீது ஊற்றவும்.\n20 நிமிடங்கள் ஆனபின் அன்னாசிப்பழத் துண்டுகள் பரவலாக போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சர்க்கரைப்பாகு — பழக்கலவையை ஊற்றி சிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்—ல் குளிர வைத்து, பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:05:26Z", "digest": "sha1:QQNSR2RFPHIMSUVF33X7ZFQEKDJ3LS4L", "length": 16761, "nlines": 173, "source_domain": "mykollywood.com", "title": "நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு! – www.mykollywood.com", "raw_content": "\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nஉலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால் இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது – நடிகர் ஆரி\nதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி\nஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன – நடிகர் ஆரி\nஎம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் – நடிகர் ஆரி\nதமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை – நடிகர் ஆரி\nமாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார்.\nஇந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சஙகம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தம��ழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இதை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.\nஅதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கினார்.\nஇதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொருப்பாளர் நியமித்து அவர்களுக்கு உதவியாக இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.\nஅடுத்த நகர்வாக வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்க சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையும் என தெரிவித்தார்.\nவருகிற அக்டோபர் 2ஆம் தேதி மக்கள் பாதை அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார் நடிகர் ஆரி.\nமேலும் நடிகர் ஆரி தனது பேட்டியில், என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது.\nஇதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.\nநம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.\nஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத��துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன.\nதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே என்றார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் “ழ” புகழ் திரு. நீலகண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன், ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.\nவழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன், ஆரியுடன் இணைந்து கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்த சந்தேகங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது சிறப்பு.\nஇனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ் சங்கங்கள், ஃபெட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது.\nநிகழ்ச்சியில் “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” போஸ்டரை ஆரம்பத்திலிருந்தே தமிழில் கையெழுத்து போட்டு நம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனாட்சி அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது.\nஎம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என்று கூறி உரை முடித்தார் நடிகர் ஆரி அவர்கள்.\nஇந்நிகழ்வில் பத்திரிக்கையாளர், ஊடக நண்பர்கள், திரைப் பிரபலங்கள், மாணவர்கள் இனி தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.\nசிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை” புதிய பரிமாணத்தில் வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2015/04/who-is-benevolent-karna-or-arjuna.html", "date_download": "2019-03-23T00:54:00Z", "digest": "sha1:RE7OEM5BFHNIDYPSZSL2EYM3FL276R4N", "length": 12794, "nlines": 174, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Who is Benevolent Karna Or Arjuna", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nபிறர்க்கு உபகாரம் செய்தற்காக மரங்கள் பழுக்கின்றன.\nபிறர்க்கு உபகாரம் செய்வதற்காக நதிகள் ஒடுகின்றன.\nபிறர்க்கு உபகாரம் செய்வதற்காக பசுக்கள் பால் சுரக்கின்றன.\nஇந்த உடலும் பிறர்க்கு உபகாரம் செய்வதற்காகவே உள்ளது.\nகலியுகத்தில் பிறர்க்கு உதவுவதன் உள் நோக்கம், தங்களை பெருமையுடன் மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு.\nகண்ணனுக்கு கர்ணனின் பரிசுத்தமான இதயத்தைப் பற்றித் தெரியும். கர்ணனுக்கு போருக்கு முன்னால் தனது தாய் யார் என்பதும் சேர்ந்த இடம் எப்படி என்பதும் நன்றாகவே தெரியும் மேலும் பாண்டவர்கள் யார் என்று அறிந்தபோதிலும், தன்னுடைய நிலையிலிருந்து மாறாத கர்ணனைப் பற்றி பகவான் கண்ணன் நன்கு அறிந்திருந்தார் . அதே போல் துரியோதனன், சகுனி ,கர்ணன் இந்த மூவரும் தாங்கள் யார், எதற்காக இந்த ஜென்மம் எடுத்தார்கள் என்று அறிந்திருந்தும், அந்தந்த யுகத்தில் எது அவர்களது பொறுப்போ அதனை உணர்ந்து செயலாக்கினர்; அதனால் பகவான் கண்ணனின் மனதினில் இந்த மூவர்க்கும் ஒரு உன்னதமான் இடம் ஒன்று உண்டு. தூது சென்ற போது விதுரனை சந்தித்த பின்பு, ப்ரும்ம முஹூர்த்தத்தில் சகுனியின் வீட்டிற்குச் சென்று பல செய்திகளை அறிந்துவந்தார். சகுனிக்கு தனது தவறுகள் எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணனின் ஆணைப்படி யுத்தத்தினை நன்றாகவே செயலாற்றினான்.\nநாம் இப்பொழுது ஈகை என்ற கதைக்கு வருவோம்\nகண்ணன் கர்ணனின் ஈகையை மிகவும் பாராட்டியதை அர்ஜுனனால் பொறுக்கமுடியவில்லை. வெளிப்படையாகவே கேட்டான். \"அண்ணா தருமரைக் காட்டிலும் சிறந்தவனா அவன்\" என்று வினவினான். அர்ஜுனனுக்கு, கர்ணனின் கொடைவள்ளலின் சிறப்பை உணர்த்த கண்ணன் ஒரு சிறு விளையாடலை நிகழ்த்தினார். மலை அளவிற்கு ஒரு தங்கக் குவியலை மாயையினால் உண்டாக்கினார். ஸூரிய அஸ்தமனத்திற்குள் அந்தக் குவியலை எல்லோருக்கும் தானம் செய்து முடிக்குமாறு அர்ஜுனனிடம் கண்ணன் கூறினார். அன்றய தினம் அர்ஜுனன், எல்லோருக்கும் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தும், தனம் குறையவில்லை. ஆகையால் அர்ஜுனன் சோர்ந்து வருந்தினான் . அப்பொழுது அங்கு வந்த கர்ணனிடம், மிகுதியுள்ள தங்கக் குவியலை தானம் செய்யுமாறு கண்ணன் பணித்தார். உடனே கர்ணன் அங்கு உள்ளவர்களை கூப்பிட்டு, “இந்தக் குவியலை உங்கள் அனைவருக்கும் நான் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பப்படி உங்களுக்குள் அதனை பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுச் சென்றான். அர்ஜூனன் வியப்புற்றா���். ஆகா இவ்வாறு தனக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். அது தான் கர்ணனின் ஈகைச் சிறப்பு என்று கண்ணன் அர்ஜுனன்னுக்குத் தெளிவுபடுத்தினார்.\nஅர்ஜுனனின் கொடைத்தன்மை, இக்கால டுயுப்லைட்விளம்பரம் போன்று பிறர் அறியச் செய்வது. ஆனால் கர்ணனின் ஈகையோ, வலது கை செய்ததை இடது கை அறியாவண்ணம் செய்வதாகும்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/author/zsnza45m1ss2buhp1twp29323/page/7/", "date_download": "2019-03-23T00:46:50Z", "digest": "sha1:CBBWTKBT2EEYI5PONOZCK3IIJXRDR2MI", "length": 5730, "nlines": 89, "source_domain": "tccuk.org", "title": "Admin, Author at தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா - Page 7 of 9", "raw_content": "\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களினது 25ஆவது ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு.\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு...\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nபிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்\nபிரித்தானியா வெளிப்பிராந்தியத்தில் (coventry)நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு\nபிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nமாவீரர் நாளுக்கான வெளிப்பிராந்தியத்திலிருந்து பேருந்து சேவை\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -பிரித்தானியா\nபிரிகேடியர் தமிழ்ச��செல்வன் உட்பட அவருடன் வீரகாவியம் ஆன மாவீரர்களுக்கும் நவம்பர் மாதம் வீரச் சாவடைந்த...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான 2ம் கட்ட கலந்தாய்வு\nதமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nஇலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட...\nலெஸ்ரர் மாநகரில் நடைபெற்ற பொங்கல் விழா\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம்\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1200248.html", "date_download": "2019-03-23T00:14:45Z", "digest": "sha1:BFT72RMURW3TXJSHNCFKVUEX3D36E227", "length": 13468, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987..!! – Athirady News ;", "raw_content": "\nஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987..\nஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987..\nஉலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன.\nபூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளி மண்டலப்பகுதி ‘ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர்’ என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது.\nவளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி ‘டாப்சன்’ அலகினால் அளவிடப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலாக ஓசோன் அளவிடும் பணி பேராசிரியர் ராமநாதன் என்பவரால் 1919-ம் ஆண்டு கொடைக்கானலில் துவக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வுத்துறை ஓசோன் அளவிடும் பணியை ஆரம்பித்தது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் தேசிய ஓசோன் மையம் இயங்கிவருகின்றது.\nஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் கொடைக்கானல், மவுண்ட் அபு, புதுடெல்லி, ஸ்ரீநகர், அகமதாபாத், வாரணாசி, புனே, நாக்பூர், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் புதுடெல்லி, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் மாதமிருமுறை ஓசோன் சோன்ட் பலூன் பறக்கச் செய்து வளிமண்டலத்தின் செங்குத்தான ஓசோன் மற்றும் வெப்ப வடிவுருவம் அளவிடப்படுகின்றன.\nஅண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக 300 ஈம நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 விழுக்காடு வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ‘ஓசோன் ஓட்டை’ என்று அழைக்கப்படுகிறது.\nவீடு தேடி வரும் சேவை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – கெஜ்ரிவால் வேதனை..\nமுன்னாள் மத்திய மந்திரி உடல்நலக்குறைவால் மரணம்..\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான கொள்ளையன்..\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..\nகொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி…\nபோலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா…\nகொரியா கூட்டுறவு அ���ுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..\nஅரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்\nஇந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா\nபாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால்…\nஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும்…\nநியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை…\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற…\nசீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்\nபாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை –…\nவங்கியில் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வித்தியாசமான…\nகுழந்தைகளின் உயிர் காக்கும் இந்திய பிரேஸ்லெட்.\nமகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் காரணங்கள்..\nஒருமாத காலம் 4 சடலங்களுடன் குடியிருந்த இளம் தம்பதி: அம்பலமான கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435458", "date_download": "2019-03-23T01:13:55Z", "digest": "sha1:VVOWDQFSQUOYV6IOMISHUQIP2P4KMLGB", "length": 7989, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பேரணாம்பட்டு அருகே ஆய்வு செய்ய சென்ற பள்ளியில் அதிகாரிக்கு தடபுடல் விருந்து: ‘வாட்ஸ் அப்’பில் வைரலாகி வரும் படங்கள் | Near the scene At school to study Officer's banquet for the official: 'Watts Up' - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேரணாம்பட்டு அருகே ஆய்வு செய்ய சென்ற பள்ளியில் அதிகாரிக்கு தடபுடல் விருந்து: ‘வாட்ஸ் அப்’பில் வைரலாகி வரும் படங்கள்\nவேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் சுமார் 120 பள்ளிகள் உள்ளன. பேரணாம்பட்டு ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக மோகன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றார். மதிய உணவு நேரத்தில் அங்கு இருந்த ஒரு வகுப்பறையில் ஆசிரியர்களின் வகுப்பறை மேஜைகளை போட்டு திடீர் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்தனர்.\nபின்னர், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கொண்டு வந்த மீன், இறைச்சி, பிரிய���ணி என தடபுடல் விருந்து அதிகாரிக்கு பரிமாறப்பட்டது. ஆர்வத்துடன் வட்டார கல்வி அலுவலரும் தலைவாழை இலை போட்டு 15க்கும் மேற்பட்ட விதம் விதமான உணவு வகைகளை சாப்பிட்டார். விருந்து முடிந்ததும் அவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. பின்னர், 11 ஆசிரியர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார். விருந்து மற்றும் குரூப போட்டோக்கள் தற்போது பேரணாம்பட்டு, ஆம்பூர், மாதனூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்கள், கல்வி அலுவலருக்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது குறைகளை கண்டிக்கவோ கேட்கவோ கூடாது என்பதற்காகவா என்ற வாசகங்களுடன் உலா வருகிறது.\n‘வாட்ஸ் அப் பேரணாம்பட்டு அதிகாரிக்கு விருந்து\nமதுரை, தஞ்சை, ஈரோட்டில் நடந்த பறக்கும் படை சோதனையில் 6.80 கோடி பறிமுதல்\nஏப்ரல், மே மாதங்களில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுக்க அரசு உத்தரவு\nபொள்ளாச்சியில் சிபிசிஐடி போலீசார் முகாம் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களிடம் விசாரணை\nகொடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியமே எய்ட்ஸ் வந்த நிலையில் உள்ளது\nகடலூர் முன்னாள் எம்பி காலமானார்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/06/", "date_download": "2019-03-23T01:53:25Z", "digest": "sha1:MABI3VVSOGM6VUWMBR3QDHNKMPVLPT6V", "length": 10700, "nlines": 125, "source_domain": "www.namathukalam.com", "title": "June 2017 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகாந்தி தமிழர் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் Namathu Kalam\nகாந்தியடிகளின் விருப்பம் | தெரிஞ்சுக்கோ - 1\nஅ டுத்த பிறவியில் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் - அண்ணல் காந்தியடிகள் மேலும் தொடர...\nஇ.பு.ஞானப்பிரகாசன் தன்முன்னேற்றம் ���ொடர்கள் மச்சி நீ கேளேன்\n - 2 | இ.பு.ஞானப்பிரகாசன்\nசீ சர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சால் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை ம...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்\nஎ த்தனை முறை பேசினாலும், எந்த வயதில் யோசித்தாலும், எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மிக மிக சுவாரஸ்யமாக அனைத்துக் காலக்கட்டங்களில...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகாந்தியடிகளின் விருப்பம் | தெரிஞ்சுக்கோ - 1\nமறக்க முடியாத தமிழ் சினிமா (1) ஸ்ரீதரின் நெஞ்சில் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/3", "date_download": "2019-03-23T00:41:50Z", "digest": "sha1:7FOM7ZTXYSFMU6PBK52YUJ4ODTLHHDJZ", "length": 8687, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\n99 புள்ளைங்க என் பக்கம் . ஆபாச வீடியோ இளைஞர் சவால் ஆபாச வீடியோ இளைஞர் சவால்\nபெண்களை சீரழிக்கும் அதிர்ச்சி வீடியோ\nவிருப்பமில்லாத வேலை என்னவெல்லாம் செய்யும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்; தாக்குதல்தாரி நீதிமன்றில் ஆஜர்\nவிஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு\nசிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்\nசற்றுமுன் ஆடிப்போன சிபி சிஐடி\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் கணவன் மனைவி செயலை பாருங்க\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பல்\nகுடும்பமாக ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nசற்று முன் வெளியான பொள்ளாச்சி கும்பலின் புதிய வீடியோ\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு – 40 பேர் பலி\nநடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nமகளை விட அழகாக இருக்கும் 5 தமிழ் நடிகைகள்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nதிருச்சியில் வாட்ஸ் ஆப் மூலம் இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க\nபுற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்தலாம்\nமனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்\nமாஸ் காட்டிய மன்சூர்அலிகான் மகன் அலிகான்கஜினி\nபொள்ளாச்சி காவல்துறையை விளாசிதள்ளிய சுந்தரவள்ளி\nகர்ப்ப கால மன அழுத்தம்\nபிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்\nஉலகம் முழுவதும் போயிங் 737 விமானங்களுக்கு தடை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/temples-10.html", "date_download": "2019-03-23T00:48:17Z", "digest": "sha1:URCMWOULSVF43UZBRNH6PETUMK3NRM7X", "length": 18712, "nlines": 69, "source_domain": "www.siruvarmalar.com", "title": "தண்டீஸ்வரர் கோவில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான்.\nஇதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.\nசேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.\nமுனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.\nஉடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.\nஇழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.\nஇத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது.\nகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் இடது பக்கம் பெரிய மண்டபத்தில் விநாயகரை காணலாம். அவரை வணங்கிவிட்டு வழக்கம் போல கொடிமரம், பலி பீடம், சற்று தலை குனிந்த நந்தியை தரிசனம் செய்து கருவறை நோக்கி சென்றால் இரு புறமும் விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகரை காணலாம்.\nகருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். அவரை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு கோஷ்டத்தை சுற்றி வந்தால் முதலில் வேத விநாயகரைப் பார்க்கலாம். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள். அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.\nஇவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம்.\nஅதோடு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளின் விமானங்களை கண்டு களிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.\nஅங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நா��ர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார்.\nஅம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள்.\nமேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்காக வேளச்சேரியை சுற்றிலும் ஏராளமான சொத்துக்களை சோழ மன்னர்கள் கொடுத்திருந்தனர்.\nசித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன.\nபங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வரும் திங்கட்கிழமை முதல் மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.\nஎமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது.\nவேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். வழிபாடு மற்றும் பலன்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை ஆலய குருக்கள் குமார சாமி சிவாச்சாரியாரை 9884402525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.\nசிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தட���ை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார்.\nஅப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.\nகன்னிபெண்களை காப்பற்ற அமர்ந்த நிலையில் வீரபத்திரர்:\nஎல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப் படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர்.\nதவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார்.\nஅதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk4MA==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-23T00:49:11Z", "digest": "sha1:LSVO6MZG4KDFO3Z3QGSFAP3HAPXEER36", "length": 4169, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "துணை முதலவர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதுணை முதலவர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் 23-ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 21-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரும், 22-ல் தம்பிதுரையும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அம���ரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/17065436/1208006/STR-Simbu-wishes-Dhanush-on-behalf-of-Vada-Chennai.vpf", "date_download": "2019-03-23T01:16:20Z", "digest": "sha1:4YCZ75IYAVLLHQKIPP7A4D7OWQUD3FKQ", "length": 14620, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vada Chennai, Vetrimaran, Dhanush, STR, Simbu, Aishwarya Rajesh, Andrea, Ameer, Samuthirakani, Daniel Balaji, Kishore, Karunas, Santhosh Narayanan, வெற்றிமாறன், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, வட சென்னை, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தோஷ் நாராயணன், சிம்பு", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடசென்னை ரிலீஸ் - தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து சிம்பு அறிக்கை\nபதிவு: அக்டோபர் 17, 2018 06:54\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.\nவடசென்னை ரிலீசை ஒட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு அதில் கூறியிருப்பதாவது,\nஅருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush #STR\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nவிஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nகொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர்\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை\nபாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-179-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:57:36Z", "digest": "sha1:43XJMDEI2HD3J3EF7RPMIXWKRUJPYXOE", "length": 12577, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்\nநியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.\nஇரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி.\nஎன்னுடைய 32 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும், நானும் என் கணவரும் சேர்ந்து, இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன.\nநம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. நம்முடைய அணியின் வெற்றிக்கு, சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும் அவசியம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே. எந்த ஒரு காரியமும், அது விளையாட்டோ, வீடோ, வேலையோ எதுவாயினும் ஒரு கூட்டணியாக செய்யும்போது தான் நாம் வெற்றி சிறக்க முடியும்.\nநாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், பாராக் தெபோராளைப் பார்த்து, சிசெராவைக் கொல்ல தன்னோடு வரும்படி அழைப்பதைப் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல அவள் தன்னோடு வராவிட்டால் தானும் போகப்போவதில்லை என்றான். இதை வாசிக்கிற சிலர் பாராக்கை கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு பெண் கூட வராவிட்டால் யுத்தத்துக்கு போகமாட்டேன் என்ற கோழைத்தனம்\nநீங்கள் இதை வாசிக்கும்போது நான் உங்களோடு தெபோராளைப்பற்றியும், பாராக்கைப் பற்றியும் சில வித்தியாசமான கருத்துக்ளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nகானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதியாகிய சிசெரா, 20 வருடங்களாக , 900 இரும்பு இரதங்களோடு அடக்கி ஆண்டான். ஜனங்கள் பயத்தினால் தொடை நடுங்கிப் போயிருந்த சமயம் அது இஸ்ரவேல் மக்களின் கூக்குரலைக் கேட்ட தேவனாகிய கர்த்தர் அவர்களை சிசெராவின் கைகளுக்கு தப்புவிப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். இது பாராக்கும் அறிந்த விஷயமே. அவனுடைய உள் மனதுக்கு வெற்றி யார் பக்கம் என்று தெரியும்.\nஎன்னதான் நம் உள் மனது இந்தக் காரியம் நம் பக்கமாகத்தான் முடியும் என்று சொன்னாலும், சில நேரங்களில் நாம் உடனே அதில் ஈடு பட சற்று சிந்திக்கிறோம் அல்லவா அப்படித்தான் பாராக்கும் தயங்கினான். தங்கள் கப்பலின் மாலுமி தேவன் என்பது அவனுக்குத் தெரியும் அப்படித்தான் பாராக்கும் தயங்கினான். தங்கள் கப்பலின் மாலுமி தேவன் என்பது அவனுக்குத் தெரியும் கர்த்தர் வாக்கு மாறாதவர் தங்களைக் கைவிட மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும், அதே சமயத்தில் எதிரியாகிய சிசெரா வலிமையுள்ளவன், அவனை வலிமையோடு எதிர்த்து போராட வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். இந்த இடத்தில் நான் பாராக்கின் சிந்தனையில் நியாயம் உள்ளது என்று நம்புகிறேன்.\nபாராக் தன்னுடைய சேனை மாத்திரம் சிசெராவை எதிர்த்தால் போதாது, கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும், பெண்களோ அல்லது ஆண்களோ, எல்லோரும் சேர்ந்து அவனை எதிர்க்க வேண்டும் என்று எண்ணினான். ஒற்றுமையாக, ஒன்றிணைந்து போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்பினான்.\nநாம் பனிப் பொழிவைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ராஜாவின் மலர்களின் வாசகர்களில் பலர் கனடா தேசத்தில் இருக்கிறீர்கள் பனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. பனி கட்டியாகவா வானத்திலிருந்து பொழிகிறது பனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. பனி கட்டியாகவா வானத்திலிருந்து பொழிகிறது சிறு சிறு துளிகளிகளாக பூமிக்கு வரும் பனி, ஒன்று சேர்ந்தவுடன் உடைத்து எடுக்க வேண்டிய அளவுக்கு கடினமாகி விடுகின்றன அல்லவா\nநீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்று பாராக் சொன்ன விதமாக, கர்த்தருடைய பிள்ளைகளான பாராக்கும், தெபோராளும் சேர்ந்து ஒற்றுமையாக , தேவனுடைய அணியாக, சிசெராவை எதிர்த்து வீழ்த்தும் காரியமாக ஒரு மனதோடு போவதை காண்கிறோம்.\nஇதைதான் இன்று கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் எதிர்பார்க்கிறார்.\nநாம் தனியாக நின்று வாயினால் விசில் அடித்தால் கேட்க இனிமையான இசையாகாது கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இசைக்குழுவாக இசைத்தால் கேட்கிறவர்கள் அத்தனை பேரையும் இனிமையில் ஆழ்த்தலாம் அல���லவா\n← மலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்\nமலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190226-24915.html", "date_download": "2019-03-23T00:31:51Z", "digest": "sha1:Q2KQWBT2HTZLGFLFNEO2DIZRFXPXNL6V", "length": 8156, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாராமரிப்புக்காக மூடப்பட்ட ஹாவ் பார் வில்லா திறக்கப்படுகிறது | Tamil Murasu", "raw_content": "\nபாராமரிப்புக்காக மூடப்பட்ட ஹாவ் பார் வில்லா திறக்கப்படுகிறது\nபாராமரிப்புக்காக மூடப்பட்ட ஹாவ் பார் வில்லா திறக்கப்படுகிறது\nபராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மூடப்பட்டிருந்த ஹாவ் பார் வில்லா அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதனைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு கட்டணம் கிடையாது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த சுற்றுலாத் தளம் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘டைகர் பாம் கார்டன்ஸ்’ எனவும் அழைக்கப்படும் ஹாவ் பார் வில்லா 1937ஆம் ஆண்டு டைகர் பாம் நிறுவனத் தலைவர் ஆவ் பூன் ஹாவ் என்பவரால் அவரது இளைய சகோதரர் ஆவ் பூன் பார் என்பவருக்காகக் கட்டப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உய��ர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=234833147b97bb6aed53a8f4f1c7a7d8", "date_download": "2019-03-23T00:53:50Z", "digest": "sha1:HSPRS7AYBGJU2Q6FKK4TTBDDV5JVGSFR", "length": 8678, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவ���லில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஅ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து வாக்காளர்களுக்கு தொகுதி வாரியாக ரூ.50 கோடி கொடுக்க முடிவு கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை காலம் தாழ்ந்து அறிவிப்பதற்கான காரணமே மோடியின் பிரசார பயண நிகழ்ச்சிகள் முடிவடைய வேண்டும் என்பதற்காகத்தான். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் பணத்தின் மூலம் தேர்தலை நடத்துகிற ஒரு பண ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகத்தையே கேலி பொருளாக ஆக்குகிற செயல் இது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டும். பணப்புழக்கமே இல்லாத ஒரு தேர்தலை நடத்திக்காட்டுவோம் என்ற உறுதிமொழிதான் அது. அப்போதுதான் தமிழகத்தில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடக்கும். உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nதேர்தல் ஆணையம் என்ன செய்கிறார்கள் மாநில அரசின் அதிகாரிகள் தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை காரில் வியாபாரிகள் எடுத்துச் செல்கிற பணம், விவசாயிகள் எடுத்துச் செல்கிற பணத்தை பிடிக்கிறார்கள். அதன்பிறகு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பணப்புழக்கம் கோடிக் கணக்கில் புரள்கிறது. வீதி, வீதியாக, வீடு, வீடாக பணம் வழங்கப்படுகிறது. எனக்குத்தெரிந்து தேர்தல் ஆணையம் இப்படி தோல்வி அடைந்தது இதற்கு முன்பு எப்போதுமே இல்லை.\nஇந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த பணம் ஆங்காங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பணம் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் புழங்குமானால் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும். சிறிய கட்சிகள், ஏழைக்கட்சிகள் என்ன செய்ய முடியும். எனவே இது பகல்கொள்ளை. பணப்புழக்கத்தின் காரணமாக தேர்தலில் தேர்தல் ஆணையமும், இந்திய ஜனநாயகமும்தான் தோல்வி அடைகிறது. தபால் ஓட்டுக்கு கூட ஒரு அமைச்சர் பேரம் பேசும் அளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் பணத்தின்மூலம் தான் தேர்தல் நடைபெறுகிறது என்பது உலகமே அறிந்த விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=47", "date_download": "2019-03-23T00:49:35Z", "digest": "sha1:DQFFKNSJVATAV5RQTXQMYYBOPSNL2A3Z", "length": 41486, "nlines": 309, "source_domain": "venuvanam.com", "title": "விகடனிலிருந்து கிழக்கு வரை . . . - வேணுவனம்", "raw_content": "\nவிகடனிலிருந்து கிழக்கு வரை . . .\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / விகடனிலிருந்து கிழக்கு வரை . . .\n‘கிழக்கு’ பதிப்பகத்திலிருந்து ஹரன்பிரசன்னா ஃபோன் பண்ணும்போது எப்படியும் சாயங்காலம் ஐந்து, ஐந்தரை இருக்கும்.\n‘அண்ணாச்சி, புக் ஃபேருக்கு வந்துக்கிட்டிருக்கேளோ\n நான் வாரது எனக்கே தெரியாதெய்யா. ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது\n‘ரஜினிக்கு அப்பொறம் ஒங்க விஷயம்தாம்யா ஜாஸ்தி லீக் ஆகுது. சரி, எப்பொ வாரிய\nபிரசன்னாவிடம் சொன்னபடி ஒருமணிநேரத்துக்குள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாதபடி கடுமையான போக்குவரத்து நெரிசல். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு ஸ்டாலிலிருந்து என்னைவிட இரண்டுமடங்கு உயரமான ஒரு மனிதர், தன் நீண்ட கைகளை நீட்டியபடி என்னருகில் வந்து கைகளைப் பற்றிக் குலுக்கினார். ‘வாராவாரம் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போயி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி’ என்றார். அண்ணாந்து பார்த்து அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு நேரே ‘ஆனந்த விகடன்’ ஸ்டாலுக்குச் சென்றேன். முந்தைய தினமே ‘விகடன்’ ஸ்டாலுக்கு வரச் சொல்லிக் கேட்டிருந்தார், ‘விகடன்’ பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன்ஸீ. விகடன் ஸ்டாலைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் இன்னும் சில கைகுலுக்கல்கள், விசாரிப்புகள்.\n‘இன்னும் கொஞ்ச வாரம் எளுதியிருக்கலாம். Unexpected-ஆ சட்டுன்னு முடிச்சிட்டீங்க.’\n‘மூங்கில் மூச்சு மாதிரியே மூங்கில் பேச்சுன்னு அடுத்து நீங்க எளுதலாமெ அப்பிடி ஏதும் ஐடியா இருக்கா அப்பிடி ஏதும் ஐடியா இருக்கா\nஒருசிலர் கையைப் பிடித்து அழுத்தி, ‘ஆங், அப்பொறம் ஒரு காப்பி சாப்பிடுவோம், வாங்க’ என்று தோளணைத்து வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா ஒரு காப்பி சாப்பிடுவோம், வாங்க’ ���ன்று தோளணைத்து வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா ஆமா, இவரு யாரு’ கூட வந்திருந்த நண்பன் பகவதியைக் கேட்டார்கள். ‘நம்ம ஃபிரெண்டு. திருநவேலில இரும்புக்கட வச்சிருக்காரு. பேரு பகவதி’. கூச்சத்தில் பகவதி நெளிந்தான். ‘எல, என்னய யாருக்கும் இண்ட்ரொட்யூஸ் பண்ணாத. லேடீஸ்னா ஓகே’ என்றான்.\n‘விகடன்’ ஸ்டாலைத் தேடி கண்டுபிடித்துச் சென்றவுடன் ‘விகடன்காரர்கள்’ அடையாளம் தெரிந்து அநியாயத்துக்குக் கண்டுகொண்டார்கள்.\nசட் சட்டென்று ஒளியடிக்க ஆரம்பித்தது. பொன்ஸீ பாய்ந்து வந்தார். உடனே பதிப்பகத்தைச் சேர்ந்த மற்றொரு நண்பரும் வந்து கைகுலுக்கி, ‘ஸார், ‘மூங்கில் மூச்சுதான் நம்பர் ஒன் சேல்ஸ். கொடவுன்ல இருந்து பண்டில் பண்டிலா கொண்டு வந்து எறக்கிக்கிட்டிருக்கோம். ஒங்களோடது, முத்துக்குமார் ஸாரோடதும்தான் மூவ் ஆகிட்டே இருக்கு’ என்றனர். சந்தோஷப்படுவதற்கு பதிலாக ஏனோ பயமாக இருந்தது. தொடர்ந்து பொன்ஸீ பரபரப்பானார். ‘உள்ளெ அனௌன்ஸ் பண்ணுங்க’. அதைத் தொடர்ந்து ‘மூங்கில் மூச்சு ஆத்தர் வந்திருக்காரு. புஸ்தகத்துல கையெளுத்து வாங்கணும்னு நெனைக்கறவங்க வாங்கிக்கலாம்’. ஒவ்வொருவரிடமும் அவரவர் பெயரைக் கேட்டு எழுதி நடுங்கும் கரங்களால், எனக்கே புரியாத கையெழுத்தை இட்டேன். ஒருசிலர் புகைப்படங்கள் எடுத்தனர். இதற்கிடையே பொன்ஸீ ஸ்டாலுக்கு உள்ளே அழைத்தார். ‘ஸார், ஒருநிமிஷம் வாங்க’. நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவே என்னை நிற்க வைத்து, கையில் தண்டியான ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைக் கொடுத்து பிரித்துப் படித்தவாறு, ஓரக்கண்ணால் காமிராவைப் பார்க்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தார்.\n‘லெஃப்ட்ஸைடு பேஜப் பாருங்க ஸார்.’\n‘கீளெ பாத்தீங்கன்னா ஃபேஸ் தெரியாது ஸார்.மேல் பக்கம் பாருங்க.’\n‘சும்மா பாக்காம, படிக்கிற மாதிரி பாருங்களேன்.’\nஇளையராஜாவுக்குப் பிடித்தமான புகைப்படக்காரர் என்பதாலும், ‘வருசநாட்டுஜமீன்’ எழுதிய மதிப்புக்குரிய எழுத்தாளர் என்பதாலும் பொன்ஸீயின் பிரியமான இம்சைகளை வேறுவழியில்லாமல் பொறுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை ஏந்தியபடி சில நிமிடங்கள் நின்றேன். புத்தகங்கள் வாங்குவதற்கு இடைஞ்சலாக நந்தி மாதிரி நான் நிற்பதை முறைத்துப் பார்த்தபடி ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர் பற்கள் அரைபடும் சத்தம் கேட்டது. வெளியே வந்து விட்டேன்.\nஎனக்குக் கிடைத்த சொற்பநேர புகழ்வெளிச்சத்துக்கு தடையாக தம்பி நா.முத்துக்குமார் வந்து என் தோள் தொட்டு ‘எப்பண்ணே வந்தீங்க’ என்றபடி என்னருகில் அமர்ந்தான். ‘வாங்க ஸார். ஒங்க புஸ்தகம்தான் ஸார் நம்பர் ஒன் சேல்ஸு. குடவுன்ல இருந்து எறக்கி முடியல. ஒங்க புஸ்தகமும், ஸாரோட மூங்கில் மூச்சும்தான் டாப்பா போயிக்கிட்டிருக்கு’. வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் முத்துக்குமார் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘நா,முத்துக்குமார் ஸார் ஸ்டாலுக்கு வெளியெ உக்காந்த்திருக்காரு. கையெளுத்து வாங்க நெனைக்குறவங்க அவர்கிட்டெ கையெளுத்து வாங்கிக்கலாம்’. பேனா கைமாறியது. ‘ஏ, முத்துக்குமார் ஸார்டி. ஸெவென் ஜீ பாட்டுல்லாம் எளுதுனாரே’. அரைநொடியில் காட்சி மாறி, வெளிச்சம் இடம் பெயர்ந்தது. வேறு புத்தகங்களில் கையெழுத்து வாங்க வந்தவர்களிடம் முத்துக்குமார் கேட்டான். ‘என் புஸ்தகம் வாங்கலியா’ என்றபடி என்னருகில் அமர்ந்தான். ‘வாங்க ஸார். ஒங்க புஸ்தகம்தான் ஸார் நம்பர் ஒன் சேல்ஸு. குடவுன்ல இருந்து எறக்கி முடியல. ஒங்க புஸ்தகமும், ஸாரோட மூங்கில் மூச்சும்தான் டாப்பா போயிக்கிட்டிருக்கு’. வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் முத்துக்குமார் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘நா,முத்துக்குமார் ஸார் ஸ்டாலுக்கு வெளியெ உக்காந்த்திருக்காரு. கையெளுத்து வாங்க நெனைக்குறவங்க அவர்கிட்டெ கையெளுத்து வாங்கிக்கலாம்’. பேனா கைமாறியது. ‘ஏ, முத்துக்குமார் ஸார்டி. ஸெவென் ஜீ பாட்டுல்லாம் எளுதுனாரே’. அரைநொடியில் காட்சி மாறி, வெளிச்சம் இடம் பெயர்ந்தது. வேறு புத்தகங்களில் கையெழுத்து வாங்க வந்தவர்களிடம் முத்துக்குமார் கேட்டான். ‘என் புஸ்தகம் வாங்கலியா மத்தவங்க புஸ்தகத்துல என் கையெளுத்த கேக்குறீங்க’. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளித்தார்கள். இப்படி கேட்கிறானே, கோவித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. சரி, என்ன இருந்தாலும் பிரபலமான பாடலாசிரியன். அவன் கேட்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘எட்டு சக்தி உங்களுக்குள்’ புத்தகத்தில் எதுவுமே கேட்காமல் கையெழுத்திட்டேன். புத்தகத்தை நீட்டிய அந்த மாமா வேறு ரொம்பப் பெரிதாக இ���ுந்தார்.\n‘ஸார், நெஜம்மாவே குஞ்சுன்னு ஒருத்தர் இருக்காரா’ கையெழுத்து வாங்கிய ஒரு அம்மையார் கேட்டார். அருகில் நின்ற பகவதி சிரித்தான். இதற்குள் ‘கிழக்கு’ ஸ்டாலில் இருந்து ஹரன் பிரசன்னா மீண்டும் ஃபோன் பண்ணினார். ’போயிட்டு மறுபடியும் வரேன்’. விகடனிலிருந்து கிளம்பி கிழக்குக்குச் செல்லும் போது பகவதி கேட்டான்.\n‘குஞ்சுன்னு ஒருத்தன் இருப்பாங்கறதையெ இவங்களுக்கெல்லாம் நம்பமுடியலயோல\n‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன். சந்தேகத்துடனேயே அவன் கன்னம் தொட்டு பேசினேன். ‘என்னடே படிக்கெ’ இதற்குள் பிரசன்னா வந்தார். ‘வாங்க வாங்க. ஒங்கள பாக்கணும்னு நம்ம ஊர்க்காரரு ராஜகோபால் காத்துக்கிட்டிருக்காரு. எப்பிடியும் வருவாரு’ என்றார். நான் கேட்காமலேயே தன்னை மறந்து, ‘தாயார் சன்னதி’ பட்டயக் கெளப்புதுய்யா. டாப் டூல இருக்கு’ என்று உண்மையை உளறி, ‘சே’ என்று கையை உதறி நாக்கைக் கடித்துக் கொண்டார். ‘கொஞ்சம் புஸ்தகம் வாங்கணும். வாங்கிட்டு வாரேன். பி.ஏ.கிருஷ்ணனோட ‘கலங்கிய நதி’ நம்மக்கிட்டெ இருக்கா’ இதற்குள் பிரசன்னா வந்தார். ‘வாங்க வாங்க. ஒங்கள பாக்கணும்னு நம்ம ஊர்க்காரரு ராஜகோபால் காத்துக்கிட்டிருக்காரு. எப்பிடியும் வருவாரு’ என்றார். நான் கேட்காமலேயே தன்னை மறந்து, ‘தாயார் சன்னதி’ பட்டயக் கெளப்புதுய்யா. டாப் டூல இருக்கு’ என்று உண்மையை உளறி, ‘சே’ என்று கையை உதறி நாக்கைக் கடித்துக் கொண்டார். ‘கொஞ்சம் புஸ்தகம் வாங்கணும். வாங்கிட்டு வாரேன். பி.ஏ.கிருஷ்ணனோட ‘கலங்கிய நதி’ நம்மக்கிட்டெ இருக்கா��� என்று கேட்டேன். ‘அது காலச்சுவடுல்லா’ என்றார்.\n‘காலச்சுவடு’ போய் ‘கலங்கிய நதி’ உட்பட மேலும் சில புத்தகங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்த போது, ‘தாயார் சன்னதி எளுதுனது நீங்கதானெ’ ‘தாயார் சன்னதி’ புத்தகத்திலேயே கையெழுத்து கேட்டார், ஒரு வாசகர். கையெழுத்து போட்டு சில நிமிடங்கள் ஆகி ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அவரது பெயரைக் கேட்டு, பதற்றத்தில் அவரது கையெழுத்தையே போட்டு அடித்து, கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தால் தோராயமாகக் கண்டுபிடித்து விடுகிற மாதிரி, ‘சுகா’ என்று எழுதி அவர் கையில் கொடுத்தேன். ‘எங்கெ போனாலும் ஒன்னய தேடி வந்து கையெளுத்து வாங்குதாங்களே. பாக்கதுக்கு பெருமையா இருக்குலெ.’ பகவதி நெகிழ்ந்தான். ஆயிரம் ரூபாய்க்குப் பெறுமான புத்தகங்களுக்கான பில்லை அவன் கையில் கொடுத்தேன்.\nமலையேற்றத்துக்கான உடையணிந்த ஒரு வாலிபர் அருகில் வந்து ‘ஹாய் ஸார்’ என்றார். ’ ‘சொல்வனம்னு இண்டெர்நெட்ல ஒரு பத்திரிக்கை நடத்துறீங்கள்ல\n‘அது நான் நடத்தலெங்க. ஒரு பெரிய க்ரூப் அத நடத்துது. அதோட மொதல் இஷ்யூல இருந்து அதுல எளுதுறென். அவ்வளவுதான்.’\nசிறிதுநேரத்தில் அவரது நண்பர் ஒருவர் ’மச்ச்ச்சான்’ என்றபடி அருகில் வந்தார். அவரது உடை குதிரையேற்றத்துக்கானது.\n‘விகடனுக்கு அப்பொறம் இப்பொ எதுல எளுதுறீங்க ஸார்\n‘சொல்வனம்னு ஒரு பத்திரிக்க நடத்துறாரே அதுல எளுதுறாராம். இப்பொதான் சொன்னார்’.\nபகவதியிடம், ‘ரொம்ப தாகமா இருக்கு. வெளியெ போயி ஒரு டீ கீ குடிச்சுட்டு வருவோமா\nவெளியே சென்ற போது ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சித்திடலையும் காவல் காக்கும் ‘பூதத்தான் சாமி’ மாதிரி ‘பாட்டையா’ பாரதி மணி ஒரு நாற்காலி போட்டு பைப் புகைத்துக் கொண்டிருந்தார். ‘ஏ, வாடே’. சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரசன்னா அழைத்தார். ‘ஐயா, ராஜகோபால் வந்திருக்காரு. வாரேளா’ மீண்டும் ‘கிழக்கு’ ஸ்டாலுக்குச் சென்ற போது நான் முன்பின் பார்த்திராத, மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருக்கிற ராஜகோபால் தயக்கத்துடன் என்னருகில் வந்து, ‘அண்ணாச்சி’ என்றழைத்து அறிமுகம் செய்து கொண்டார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்கள். ‘மூங்கில் மூச்சு’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டி���ுந்தனர். ராஜகோபால் ‘எறும்பு’ என்ற பெயரில் எழுதி வருவதாக முன்பே மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் கூட உறுத்தாமல், மென்மையாக, பணிவாகப் பேசி ‘பிள்ளையார் எறும்பாக’ நடந்து கொண்டார். அவரிடமும் அவரது நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.\nவெளியே வரும்போது காவி வேட்டி கட்டிய ஒரு மனிதர் ஓடி வந்தார். ‘ஸார், நீங்கதானெ விகடன்ல தொடர்கத எளுதுனது’ கையைப் பிடித்து நிறுத்தினார். ‘தொடர்கட்டுர எளுதினென்’. திருத்தினேன். ‘அதுசரி. ரெண்டும் ஒண்ணுதானெ. ஒங்க பேரச் சொல்லுங்க. ச்சே. சட்டுன்னு மறந்துட்டனெ’ கையைப் பிடித்து நிறுத்தினார். ‘தொடர்கட்டுர எளுதினென்’. திருத்தினேன். ‘அதுசரி. ரெண்டும் ஒண்ணுதானெ. ஒங்க பேரச் சொல்லுங்க. ச்சே. சட்டுன்னு மறந்துட்டனெ’. பகவதி சிரிப்பை அடக்கியபடி நகர்ந்து சென்றான். கடுப்பை அடக்கிக் கொண்டு ‘சுகா’ என்றேன். ‘ஆங், ஸாரி ஸார். பொதுவா எனக்கு மெமரிபவர் அதிகம். எப்பிடியோ மறந்துட்டென். ஆமா, ஒங்க தொடர் பேரென்ன’. பகவதி சிரிப்பை அடக்கியபடி நகர்ந்து சென்றான். கடுப்பை அடக்கிக் கொண்டு ‘சுகா’ என்றேன். ‘ஆங், ஸாரி ஸார். பொதுவா எனக்கு மெமரிபவர் அதிகம். எப்பிடியோ மறந்துட்டென். ஆமா, ஒங்க தொடர் பேரென்ன\nபுத்தகக் கண்காட்சியை விட்டு கார் கிளம்பியபோது இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தான் பகவதி. ’இத்தன பேரு ஒன்ன பாத்து, கையெளுத்து வாங்கி, ஃபோட்டோ எடுத்ததையெல்லாம் ஒரே ஒருத்தன் வந்து காலி பண்ணிட்டானெல’. கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். பேச்சை மாற்றும் விதமாக, ‘ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல. நீயும் சொல்லல’ என்றான், ‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.\n← மாங்குலை இல்லாத கல்யாணம்\n17 thoughts on “விகடனிலிருந்து கிழக்கு வரை . . .”\nகண்காட்சி போய் வந்ததை கூட உங்கள் நடையில் இவ்வளவு சுவாரஸ்யமா எழுத முடியுமா அசத்தல். நா. முத்து குமார் உணர்ச்சியற்ற முகத்துடன் இருக்கும் இடத்தை வர்ணித்த இடம் செம \nபகவதி என்கிற ”குஞ்சு” பதிவு பூரா படிச்சுப் அடிச்சு சிரித்தாச்சு. என்ன சார் இப்படி பந்தா இல்லாம இருக்கீங்களே. உணர்ச்சியற்ற முகத்தை ரொம்ப ரசித்தேன்.\nஅடடா குஞ்ச நேருல பாக்க முடியா�� போச்சே\n//‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.//\nஆஹா..தெரிஞ்சிருந்தா நிறையப்பேர் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கியிருப்பாங்க.. 🙂\nசுகா, மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும்,, உங்களை எவ்வளவு உயரத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.\nகுஞ்சுவை மறைச்சுட்டீங்களே.”ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல’-ன்னு அவர் சொல்லும்போது கண்டிப்பாக ஒரு ஏமாற்றதொனி அதில் மறைந்திருக்கும்.\nஆனால் உங்களை காலி பண்ணியதாக சொன்ன அந்த காவி வேட்டி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட கற்பனைதானே….. மூங்கில் மூச்சு சுகாவை மற்ந்தவர்கள் இருக்கவேமுடியாது.\nஉங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. உங்க எளுத்துல என் பெயரையும் கொண்டு வந்து வரலாற்றில் எனக்கும் ஒரு இடத்தை கொடுத்திட்டிங்க. நன்றி. உங்க பக்கத்துல நின்னவர்தான் குஞ்சுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அவர்கிட்ட உங்கள பத்தி கேக்க வேண்டிய கேள்வி ஒண்ணு இருக்கு. பரவாயில்லை, அடுத்த தடவை பார்த்துக்கிறேன்.\n//வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.//\nஅடடா, முன்னாடியே சொல்லி இருந்தா அந்த சுமையை கொஞ்சம், அல்லது மொத்தமாக உங்ககிட்ட இருந்து வாங்கி இருக்கலாம். 🙂\nவாராவார்ம் ஆனந்த விகடனில் ப்டித்துவிட்டு ரசித்துச் சிரித்தேன். மீண்டும் மீண்டும் படிப்பதற்காக book fair ல் வாங்கியுள்ளேன்.\nசரளமான நகைச்சுவை நடை. well done keep it up\nதங்களின் “மூங்கில் மூச்சு” விகடனில் தொடர்ந்து படித்தேன். இதனை புத்தகமாகவும் இதழ்களைச்சேர்த்து பைண்டாக்கியுள்ளேன் 1969ல் இருந்து 1982வரை கல்லத்தி முடுக்கில் “பஞ்சனதியாப்பிள்ளை” இல்லத்திலும். 1985முதல் 1996வரை வீ ரபாகு நகரிலும் [பேட்டை} வசித்துள்ளேன். திரு நெல்வேலியினை கண் எதிரே காண்பித்ததர்க்கு என் மனமான நன்றி…சூரி.\nவிகடன் வாங்கியதும் முதலில் தேடி பிடித்து படிப்பது ‘மூங்கில் மூச்சு’\nஉங்கள் தலைப்புகளில் மறந்திருக்கும் அர்த்தங்கள் மிக அழகு.\n) உங்களிடம் இருந்து ஒரு கையெழுத்தை எப்படியும் பெற்றுவிடவேண்டும்.\nசுவாரசியமான புத்தக கண்காட்சி அனுபவங்கள். மிக ரசித்தேன்.\nஎதையும் எளிதில் யூகிக்ககூடிய என்னையவே சாய்சுப்ப்புட்டீங்களே சுகா , சத்தியமா அது குஞ்சு வா இருக்கும் நு எதிர்பார்க்கவே\nஇல்லை, வாழ்த்துக்கள். சர்வ நிச்சயமா நீங்க பெரிய ஆளா வருவீங்க.. வரிசையிலே நின்னு நான் கையெழுத்து வாங்குவேன். அன்றைக்கு தான்….. உங்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும்\nசுகா அவர்களுக்கு, எம்.எஸ். அவர்கள் வாய்ப்பபாடைப் பாடினால் கூட பிரமாதமாக இருக்கும் என்பார்கள்.\nபுத்தக சந்தைக்குப் போன் சாதாரண் விஷயத்தை இவ்வளவு சுவையாக் எழுத முடியுமா” கடைசியில் வைத்த பன்ச் யோசித்து வைத்தது என்று சொல்ல மாட்டேன். அந்த் திறமை கடவுள் தந்த வரம். ஆகவே நீஙகள் பெருமை அடித்துக் கொள்ள முடியாது\n– பி எஸ் ஆர்\nசுகாரஸ்யமா சே…சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சார். நானும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தேன். விகடன் ஸ்டாலில் உங்களின் மூங்கில்மூச்சு வாங்கினேன். (விகடனில் தொடராக படித்திருந்தாலும் புத்தகமாக வாங்க தோனியது).இன்னும் சில நண்பருக்கு மூங்கில் மூச்சை சிபாரிசு செய்தேன்.\nஅதன்பின் கிழக்கில் சில புத்தகங்கள் வாங்கலாம் என்று கேபிள் சங்கருடன் போனபோது அவர் உங்களின் தாயார் சன்னதியை எனக்கு சிபாரிசு செய்தார். அவர் சொன்னாரென வாங்கினேன். படித்தபின் தான் தெரிந்தது நல்லவேளை ஒரு அருமையான அனுபவத்தை(புத்தகத்தை) மிஸ் பன்ன போனோமே என்று….சான்சே இல்லை அத்தனையும் அருமை. அதிலும் அந்த க்ளோ, கோட்டி பற்றி எழுதிய பகுதி அருமை… அந்த பகுதியில் பைத்தியம் என்று சொல்லப்பட்ட அந்த முதியவர் சொன்ன கடைசி வரியை படித்ததும் மனம் கனத்தது.\nபுத்தகக் கண்காட்சியில் நானும் இரண்டு புத்தகங்களும் வாங்கினேன். (மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி. முன்னது தொடராக விகடனில் வந்தபோதே படித்திருந்தேன்)ஜனவரி பதிமூன்று அன்று வந்தேன். மறுநாள் வந்திருந்தால் உங்களைப் பார்த்திருக்க முடியும் போலும்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/4", "date_download": "2019-03-23T00:31:59Z", "digest": "sha1:E2UG6EVYTBH3M43DIERIIXTH6BEKOZY5", "length": 8476, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nReporter-களை ஒருமையில் விளாசி தள்ளிய Premalatha Vijayakanth\nவிஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’\n200 வீடியோக்கள் நடுங்க வைக்கும் பொள்ளாச்சி கிரைம்\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nபல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு\nகல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்த திருநாவுக்கரசு\nஅஜித் படத்தின் கதையில் மாற்றம் \nவிபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nகோவில் கருவறையில் கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி\nபெண்ணை படுக்க அழைத்த பாஸ்டர்\nசெம்ம ஆட்டம் அது மட்டும் தனியா ஆடுது\nகுழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது\nபோருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு\nஎந்த அதிகாரமும் இல்லாத பாராளுமன்றத்துக்கு தேர்தல் \nபிறந்தநாள் கேக் வெட்டிய பெண் நண்பர்கள் செய்த கொடுமையை பாருங்க\nநிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின\nடிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\nலட்சுமி ராயால் சங்கடத்திற்குள்ளான ஜெய் \nஅழும் குழந்தையை சமாளிக்கும் முறை\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nவெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nவேலைக்கார பெண்ணை முதலாளி இஷ்டத்துக்கு ஆட்டம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/09/blog-post_30.html", "date_download": "2019-03-23T00:32:45Z", "digest": "sha1:BKIORPMADA36IZMHRK7PGSHNLQTH5LC5", "length": 12305, "nlines": 193, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: எச்சரிக்கையா இருங்க!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n சமையல் எண்ணெய் வாங்கும் போது\nஉங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்......\nசமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள\nபடத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்...\nசமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும்போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அ��வு 20% அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.\nஇத்தகைய எண்ணெய் பாக்கெட்டுகள் “அக்மார்க்” தர குறியீட்டுடன்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் எவ்வளவு சதவீத அளவிற்கு மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது லேபிளில் குறிப்பிடப்பட வேண்டும்.\nஎண்ணெய் பாக்கெட்டுகள் மேற்கூறியவாறு “கலக்கப்பட்ட வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என்பதை லேபிளில் வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும். லேபிளில் உண்மைக்கு மாறான குறியீடோ அல்லது படமோ இடம் பெறக்கூடாது.\nஎண்ணெய் பாக்கெட்டுகளில் கீழ்கண்ட குறியீடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.\n உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி\n எண்ணெயின் எடை(Weight)/ கொள்ளளவு (Volume)\n உற்பத்தி செய்யப்பட்ட நாள்\n சிறந்த பயன்பாட்டு நாள்\n உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன்- படி குறிப்பிடப்பட வேண்டிய சட்ட ரீதியான உறுதிமொழிகள்:\n“ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை” என்ற சட்ட ரீதியான உறுதியினை லேபிளில் கொண்டிருக்க வேண்டும்.\nஉணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உண்மைக்கு புறம்பாக லேபிள் அச்சிட்டு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும்.\nஅண்மையில், CONSUMER ASSOCIATION OF INDIA என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விற்பனை ஆகும் உணவு எண்ணெய்கள் “கடலை எண்ணெய்” என்ற பெயரில் விலை குறைந்த பாமாயில், தவிட்டு எண்ணெய்கள், பருத்தி விதை எண்ணெய்கள் விற்கப்படுவதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் மாவட்டங்களிலிருந்து “கடலை எண்ணெய்” என பெயரிடப்பட்ட மாதிரிகளை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50% பருத்தி விதை எண்ணெயும்,\n50% பாமாயிலும் தான் காணப்பட்டது.\nஇது முற்றிலும் நுகர்வோரை ஏமாற்றும் செயலாகக் கருதப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சமையல் எண்ணெயை அதன் சுவைக்காகவும், மணத்திற்காகவும், தரத்திற்காகவும் உட்கொள்ளும் நுகர்வோர் அவர் கொடுத்த விலைக்கு முற்றிலுமாக ஏமாற்றப்படுகிறார். மேலும் அவர் குறிப்பிட்ட எண்ணெயின் சுவை மற்றும் மணத்தை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nLabels: Consumer Association of India, உணவு பாதுகாப்பு, எச்சரிக்கை, பகிர்வு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஇந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/09/28144552/1194369/Maragathakkaadu-Movie-Preview.vpf", "date_download": "2019-03-23T00:59:13Z", "digest": "sha1:XAQE4JRILI3PV3CSOHMQORBU2JNP4GP3", "length": 14577, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maragathakkaadu, Mangaleshwaran, Ajay, Ranjana, மரகதக்காடு, மங்களேஷ்வரன், அஜய், ராஞ்சனா", "raw_content": "\nசென்னை 23-03-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 28, 2018 14:45\nமங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம். #Maragathakkaadu\nமங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம். #Maragathakkaadu\nஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'.\nஇந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.\nஒளிப்பதிவு - நட்சத்திர பிரகாஷ், படத்தொகுப்பு - சாபு ஜோசப், சண்டைப் பயிற்சி - மிராக்கிள் மைக்கேல், கலை இயக்குநர் - மார்டின் டைட்டஸ், நடன இயக்குநர் - ஜாய் மதி, இசை - ஜெயப்பிரகாஷ், பாடலாசிரியர்கள் - விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன், ஆடை வடிவமைப்���ாளர் - செல்வம், தயாரிப்பு: கே. ரகுநாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மங்களேஸ்வரன்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது,\n\" இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.\nகூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் \" என்றார். #Maragathakkaadu\nதமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்- அரசியல் இன்னிங்ஸ் தொடங்கியது\nயாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை\nநகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nகனகராஜ் மறைவையொட்டி சூலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/mybharathi-150700.html", "date_download": "2019-03-23T01:15:48Z", "digest": "sha1:T5OSEV26ZQC2L7BPQ2HIUI5LEQPMSTDG", "length": 14621, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே ��ருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n9 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகாவென்று கதிதடுங் காக்கை - என்றன்\nகண்ணுக் கினிய கருநிறக் காக்கை,\nமேவிப் பலகிளை மீதில் - இங்கு\nவிண்ணிடை அந்தப் பொழிதினைக் கண்டே,\nகூவித் திரியும் சிலவே - சில\nகூட்டங்கள் கூடித் திசைதோறும் போகும்.\nதேவி பராசக்தி யன்னை - விண்ணிற்\nசெவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். (1)\nதென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்\nசெல்லப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.\nசின்னஞ்சிறிய குருவி - அது\nஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.\nமன்னப் பருந்தொ ரிரண்டு - மெல்ல\nவட்ட மிட்டுப் பின் நெடுந்தொலை போகும்.\nபின்னர் தெரிவிலொர் சேவல் - அதன்\nபேச்சினிலே சக்தி வேல் என்று கூவும். (2)\nசெவ்வொளி வானில் மறைந்தே - இளந்\nதேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்\nஇவ்வள வான பொழுதில் - அவள்\nஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது\nகொவ்வை யிதழ்நகை வீச - விழிக்\nகோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.\nசெவ்விது, செவ்விது,பெண்மை - ஆ\nசெவ்விது, செவ்விது, செவ்விது காதல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் poem செய்திகள்View All\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின��� கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா\nமுருகனை இறக்கிவிட்டு மயிலை கையில் எடுத்த ஓபிஎஸ்.. என்னதான் நடக்கிறது பெரியகுளத்தில்\nஅம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/06002908/Dipika-Padukone-beat-the-fan.vpf", "date_download": "2019-03-23T01:29:02Z", "digest": "sha1:QI7Q3G6WVR2ZDIOZZJC5TY7UEMVXNMGO", "length": 10706, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dipika Padukone beat the fan || ரன்வீர் சிங்குடன் சுற்றியதை வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரன்வீர் சிங்குடன் சுற்றியதை வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே + \"||\" + Dipika Padukone beat the fan\nரன்வீர் சிங்குடன் சுற்றியதை வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே\nஇந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர்.\nஇந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து வருகிறார்கள். இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.\nஇந்த படத்துக்கு பிறகு மேலும் நெருக்கமானார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் நவம்பர் 19–ந்தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மேக்கப் போடாமல் சுற்றி வந்தனர்.\nபுளோரிடாவில் உள்ள டிஸ்னிலெண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த இந்தியர்கள் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனால் சுதந்திரமாக நடமாடினார்கள். ஆனால் ஜனாப் என்ற இந்திய பெண் மட்டும் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார்.\nஇதை எதிர்பார்க்காத தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்தார். கோபத்தோடு அந்த பெண் அருகில் சென்று அவரை தாக்கி வீடியோவை பறித்து படங்களை அழித்து விட்டு சென்றார். இந்த தகவலை ஜனாப் டுவிட்டரில் வெளியிட்டு, ‘‘தீபிகா படுகோனேயை வீடியோ எடுத்தற்காக அவர் என்னை தாக்கினார். அவமரியாதையாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளார். இதனால் தீபிகா படுகோனேவை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி\n2. கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n3. பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா நடிகை பூஜா காந்தி ஆவேசம்\n4. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n5. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/04021128/Asian-Games-ContestIn-the-Indian-team524-players.vpf", "date_download": "2019-03-23T01:26:39Z", "digest": "sha1:MCDFMOMYP576ANF5X4EJZ5V6XRVGREOU", "length": 11503, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Games Contest In the Indian team 524 players || ஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் + \"||\" + Asian Games Contest In the Indian team 524 players\nஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள்\nஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.\nஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.\n18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18–ந் தேதி முதல் செப்டம்பர் 2–ந் தேதி வரை நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடந்த ஜூன் மாதம் சமர்பித்தது. இதில் வீரர்கள்–வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 2,370 பேர் இடம் பிடித்து இருந்தனர்.\nஇந்த உத்தேச பட்டியலில் இடம் பிடித்து இருந்த வீரர்–வீராங்கனைகளில் 524 பேருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதனை அடுத்து ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.\nஇந்திய அணியில் 277 வீரர்கள், 247 வீராங்கனைகள் இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்திய அணியினர் 36 போட்டிகளில் களம் காணுகிறார்கள். அதிகபட்சமாக தடகள பிரிவில் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆக்கி அணியில் 36 பேரும், கைப்பந்து அணியில் 28 பேரும், துப்பாக்கி சுடுதலில் 28 பேரும், கபடி அணியில் 24 பேரும், பேட்மிண்டன் அணியில் 20 பேரும், கராத்தே அணியில் 2 பேரும் இடம் பிடித்து இருப்பதும் இதில் அடங்கும்.\nகூடுதலாக 8 போட்டியில் பங்கேற்பு\nகடந்த (2014) ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 541 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்து இருந்தனர். 28 போட்டியில் இந்திய அணியினர் பங்கேற்றனர். ஆனால் இந்த முறை கராத்தே, செபக்தக்ரா, ரோலர் ஸ்கேட்டிங், டிரையத்லான் உள்பட கூடுதலாக 8 விளையாட்டு போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கிறார்கள்.\nஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பிடித்து இருக்கும் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை டின்டு லூக்கா, 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை நிர்மலா, உயரம் தாண்டுதல் வீரர் சேத்தன் உள்பட 11 பேரை தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளும்படி இந்திய தடகள சம்மேளனம் அறிவுறுத்தி இருக்கிறது. இதில் அவர்கள் செயல்படும் திறனை பொறுத்து தான் இந்திய அணியில் தொடருவது இறுதி செய்யப்படும்.\nஆசிய போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் கால்பந்து அணி இடம் பெறாததற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17765&ncat=4", "date_download": "2019-03-23T01:24:31Z", "digest": "sha1:JWZ2MT4X7YHKKOWRMVFEBYVYVAU2CZW7", "length": 22308, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\n பரிதவிப்பில் தே.மு.தி.க., மார்ச் 23,2019\nகாந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.\n1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.\nஅப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.\nஇவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.\nமிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.\nமேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nடாகுமெண்ட் பிரிண்ட் எடுக்கப் போறீங்களா\nமேக் எண்ணிக்கையை விண் 8 தாண்டியது\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nவிண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்\nகம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன\nமொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/faqs.php", "date_download": "2019-03-23T00:19:27Z", "digest": "sha1:FFYPJS7D75CGA2FKXCJVLIWVAB6VSST7", "length": 4278, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8494:-3-&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-03-23T00:30:54Z", "digest": "sha1:AFXCLLFHN4BLRNCS2KPUTZJPPC272XRM", "length": 23685, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "பிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3\nபிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3\n\"நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்த போது, அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.\nஇனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.\nசிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும் போதெல்லாம், எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து எம்மக்களை மீட்க வேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப்போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்”\n\"முருகனின் அவதாரமாம், சூரியத்தேவன் எனும் தம்பி பிரபாகரன்\" நான் ஏன் ஆயுதம் ஏந்தினேன், ஏன் போராளியானேன் என்பதற்கு சொல்லும் காரணங்கள்.\nஇவ்வளவற்றையும் கண்டு கேட்டறிந்த, இவ் முருக அவதாரத்திற்கு, தமிழ்-மக்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை தெரியாது. சிங்களப் பேரினவாத இன-வெறியர்கள் போல், வடபகுதியின் உயர்சாதி வெறியர்களும் மேற்சொன்ன நெஞ்சையுருக்கும் பலவற்றைச் செய்தார்கள். இவையெல்லாவற்றையும் கேட்டு அறிந்திருந்தாலும், எனதாட்சியில் உது சரிவராது……\nஇதனால் தான் இப்போராளி, தலைவனாயிருந்த மூன்று தசாப்தத்தில், தமிழர் சமுதாயத்தில் சாதியமும்-தீண்டாமையும் இல்லாமலே இருந்ததாம், இப்போ மீண்டும் தலைதூக்கியுள்ளதாம். இப்படியான சமூக-விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களும் உள்ளார்கள். இது யாழ் சமூகம் பற்றிய புரிதலின்றிய உளறல்கள் ஆகும்.\n1966-அக்டோபர் எழுச்சியும் அதன் போராட்டங்களும், சாதி_தீண்டாமை-அதன் அடியொட்டிய அடிமை-குடிமை முறைகளின் அகோரத்திற்கு பலத்த அடிகொடுத்து, அதை நெகிழ வைத்ததேயொழிய, முற்றாக இல்லாதொழிக்கவில்லை. இதன் அடுத்தகட்டப் பாய்ச்சல் தொடர்ந்திருந்தால் சாதி-தீண்டாமைக் கொடுமைகளின் பலவற்றை அடித்து உடைத்தெறிந்திருக்கும். \"தமிழர்களில் இரண்டு விதமான தமிழர்கள்\" எனும்; நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.\nஆனால் அன்றைய ஆண்டபரப்பரை அரசியல் இதைக் கண்டு அஞ்சிற்று. இதை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனங்களைச் செய்தது. அதில் (இதன் விபரத்தை இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்) வெற்றியும் கண்டது.\nவெற்றியின் ஆரம்பம் தமிழ் ஈழமாகி, புலிகளின் மூன்று தசாப்த அரசியலுக்கு வித்திட்டது. புலிகளின் முப்பதாண்டு அரசியலில், இரண்டுவிதமான தமிழர்களின் மத்தியில் இருந்த சமூக முரண்பாடுகளும், அதன் தொழிற்பாட்டு செயற்பாட்டகமும் தமிழர் சமுதாயத்தில் மேல்வராவண்ணம், அடித்து இருத்தப்பட்டது. இதன் பரிணாமம் நீறு பூத்த நெருப்பாகவே இருநது வந்தது.\nதவிரவும் \"தம்பியின்\" கால அரசியலில் தேசிய இனப்பிரச்சினையே தமிழ்-மக்களின் பிரதான முரண்பாடாகவும், அரசே பிரதான எதிரியென்ற வடிவத்தையும் எடுத்தது. இவரின் அரசிற்கெதிரான போராட்ட (தாக்குதல்) முறையால், தமிழ்மக்கள் சாதி-மத பேதமி���்றியே தாக்கப்பட்டார்கள். புலிகளின் போராட்ட மார்க்கமும், அரசின் இனவெறி கொண்ட தாக்குதல்களின் உச்சமும், முழுத் தமிழ்மக்களையும் தமிழ்த்தேசியத்திற்குள் செல்ல வைத்தது. சாதிய-மத வேறுபாட்டிற்கு அப்பால் ஒன்றிணைத்தது. இதனாலேயே ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்த ஏகப்பெரும்பான்மையான இளைஞர்களும்- யுவதிகளும் புலிகளின் படையணியில் (சாதியம் கடந்து) இணைந்தார்கள். இவ்வொன்றிணைந்த ஓட்டத்திற்கு தமிழ் மக்களும் பச்சைக்கொடியையே காட்டினார்கள்.\nதமிழ் மக்களின் காலாகாலமான அரசியல், தமிழ்த்தேசியத்திற்கு வாக்களித்ததே. அவர்களும் கால-காலமாக தமிழ்மக்களுக்கு சொன்னது எங்களுக்கு வாக்களியுங்கள், உங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்பதேயாகும். இவ்வரசியல் ஓட்டத்திற்கு வங்குறோத்து வர, அது ஈழமாகியது.\nமிதவாதத்தின் கையிலிருந்த ஈழம், ஆயத இளைஞர்களின் கைக்குவர அவர்களும் மிதவாதம் சொன்னதையே சொல்லி, வாக்குகளை இளைஞர்களாக அளியுங்கள் என்ற ஒன்றையே வித்தியாசமாக கேட்டார்கள். இளைஞர்களும்-யுவதிகளும் கேட்காமலேயே சென்றார்கள்.\nதமிழ் மக்களும் \"இந்தா பெடியன்கள் தமிழ்ஈழம் பெறப்போகின்றார்கள்\" எனும் கனவோட்டத்தில் இளைஞர் இயக்கங்களை தம் பூமிப் பரப்பின் விளைபொருளாக்கினார்கள். இவ்விளை பொருள்களில் \"பெரும் பொருள்\" தானேயென (மற்றவைகளை இல்லாதாக்கி) தம்பி தளத்திற்கு வந்தார்.\nஇப்போ புலம்பெயர்வில் பிரபாகர உச்சாடனம் உசத்தி உச்சரிக்கப்படுகின்றது. காரணம் ஐயர் எழுதிய \"ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்\" எனும் நூலின் அறிமுகக் கூட்டச்சீசன் கொண்ட காலமாகும் அண்மையில் கனடாவில் நடந்த இக்கூட்டமொன்றில் ரகுமான் ஜான் வாத்தியார் தமிழ் சமுதாயம் பற்றி பெரும் வகுப்பொன்று எடுத்துள்ளார்.\n\"இந்தவகையில் பார்த்தால் தமிழ் சமுதாயமானது மிகவும் ஒரு பிற்போக்கான சமூகமாகும். யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சிந்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகும். இதனைவிட விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும். அரசாங்க உத்தியோகம், சிறு அளவிலான விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூர் சில்லறை வர்த்தகம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ள ஒரு பொருளாதார வளர்ச்சியற்ற ஒரு சமுதாயம். எமது சமுதாயத்தில் உயர்கல்வி���ை நாடுபவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமே என்ற போதிலும், அந்த கற்றலானது வெறுமனே நிபுணத்துவம் சார்ந்த கற்றல் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டதாக அமையவில்லை என்பது வெளிப்படையானது\"\nடொனாமூர் ஆட்சிக்காலத்தில், அவ்வாட்சியினர் இலங்கைக்கு வாக்குரிமை கொடுக்க முன் வந்தபோது, டொனாமூர் ஆணைக்குழு முன் தோன்றி சேர் பொன்னம்பலம் அதற்கு எதிராக சாட்சியமளித்தார். வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்பதற்கு சொல்லப்பட்ட பெரும் காரணங்கள் \"இலங்கைச் சமுதாயம் விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும்\" எனும் பாங்கிலேயேயாகும்\nஇராமநாதனின் வாக்குரிமை எதிர்ப்பானது, அது சிங்கள மக்களுக்கு கிடைப்பதென்பதைவிட, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற கவனத்தின் பாற்பட்டதே. இங்கே ஜான் வாத்தியாரும் இராமநாதன் போன்றே முழுத் தமிழ் சமுதாயத்தையும் பார்க்கின்றார். சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஓர் சமூகமாக்கின்றார்.\nஇது \"சிங்களவர்கள் எல்லாம் மோடர்கள்\" என்ற ஜி. ஜி. பொன்னம்பலம் முதல், இன்றைய தமிழ்த்தேசியம் வரையிலானவர்களின் கணிப்பிற்கு ஒப்பாகும்.\n1966-ன் அக்டோபர் எழுச்சியின் பின், கிராமங்களை நோக்கி, தீண்டாமை ஒழிப்புப் வெகுஐன இயக்கப் போராட்டங்களை நகர்த்த முற்பட்டவேளை, கம்யூனிச கட்சிக்குள் ஓர் மாபெரும் விவாதம் நடைபெற்றது. இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களத்தில், அம்மக்களின் எதிரி யார் நண்பர்கள் யார்\nதமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, நிலமானிய ஆதிக்க சக்திகளான, உயர்-இந்து வேளாள மேட்டுக்குடியும், அதன் தொங்குதசைகளான சாதி வெறியர்களுமே, ஓடுக்கப்பட்ட மக்களின் எதிரிகளாக இருக்க முடியுமே தவிர, முழு உயர்சாதி மக்களும் அல்லர் என்ற முடிவோடும், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது போராட்டங்களில், உயர் சமூக மக்கள் மத்தியிலுள்ள, சாதிய முறையை எதிர்க்கும் ஐனநாயக, முற்போக்கு நல்லெண்ணம் கொண்டவாகளையும், ஐக்கியப்படக்கூடிய ஓடுக்கப்படும் அடித்தட்டு மக்களையும் அரவணைத்துப் போராட வேண்டும் எனும் முடிவிற்கும் வந்தது.\nஇம்மார்க்கம் கொண்டதோர் ஐக்கிய முன்னணிப் போராட்ட மார்க்கமே அக்காலகட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு பல வெ��்றிகளை பெற்றுக்கொடுத்தது.\nஇங்கேதான் தமிழர் சமுதாயம் பற்றிய பகுப்பாய்வில் ஜான் \"மாஸ்ரர்\" கற்றுக்குட்டி மாணவனாகின்றார். \"தன்னியல்பு மற்றும் பிரக்ஞை ஆகியவற்றிற்கு இடையிலான உறவென்பது இயங்கியல் ரீதியானது\" எனும் \"ஆய்வாளர்\" தமிழ் சமூகம் பற்றிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பற்றிய ஆய்வுப் புரிதலில் ஓர் பதினேழு வயதுப் பிரபாகரனாகின்றார். ஏனெனில் அவர் முள்ளிவாய்க்காலில் விட்டுச்சென்றதை, (மே) பதினெட்டாக்கி குறுக்கினால் வரும் விடை இப்படித்தான் இருக்கும். ஏனெனில் நம்புங்கள் ஜான் மாஸ்ரரின் மே-18 தமிழ் ஈழமும் நாளை கிடைக்கும்.\n1.சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=48", "date_download": "2019-03-23T00:50:15Z", "digest": "sha1:CDB7HBA7K3TRSVVR2M6XSFXHTSH4XC3O", "length": 31111, "nlines": 222, "source_domain": "venuvanam.com", "title": "மாங்குலை இல்லாத கல்யாணம் - வேணுவனம்", "raw_content": "\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / மாங்குலை இல்லாத கல்யாணம்\n‘மிருதங்கம் – ஒரு பறவைப்பார்வை எழுப்பும் பல கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். தலைப்பில் இருந்த மிருதங்கம் என்ற வார்த்தைதான் என்னை படிக்கத் தூண்டிற்று. எழுதியவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பிறகு மீண்டும் ‘மிருதங்கம் – தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. இதற்கு அடுத்ததாக ‘மான்பூண்டியா பிள்ளை’ என்ற கட்டுரையைப் படித்த பிறகுதான் அதை எழுதியவர் ‘லலிதாராம்’ என்றறிந்தேன். சேதுபதி அருணாசலத்திடம், ‘சேது, சொல்வனத்துல இசைக்கட்டுரைகள்லாம் எளுதுறாங்களே, லலிதாராம் யாருங்க அந்த அம்மா பிரமாதமா இருக்கு’ என்றேன். அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘அய்யோ அண்ணாச்சி. அது பொம்பள இல்ல. ஆம்பிள. நம்ம நண்பர்தான். பேரு ராமச்சந்திரன்’ என்றார் சேதுபதி. அதற்குப் பிறகும் ‘லலிதாராம்’ எழுதிய ‘தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி’ போன்ற இசைமேதைகளைப் பற்றிய கட்டுரைகளையெல்லாம் படித்தேன்தான் என்றாலும், ‘டங்குஸ்லிப்பாக’க்கூட அவற்றைப் பாராட்டி ஒரு வார்த்தை���ும் சொல்லிவிடவில்லை. இதற்கிடையே நான் எழுதிய சில கட்டுரைகளைப் பாராட்டி லலிதாராமிடமிருந்து ஒன்றிரண்டு மின்னஞ்சல்கள் வந்து, அவற்றுக்கு சம்பிரதாயமாக பதிலும் போட்டிருந்தேன். ஆக, பார்த்தேயிராத லலிதாராமுடனான எனது உறவு இந்த அளவில்தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை பற்றி லலிதாராம் எழுதிய ‘துருவநட்சத்திரம்’ என்ற புத்தகத்தை ‘சொல்வனம்’ வெளியிட இருக்கிறது என்ற செய்தி வந்தது.\n‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே ’அழைக்கலாமா’ என்ற குறுஞ்செய்தியும், பதிலுக்குப் பின் அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது. ‘முடிந்தால் வருகிறேன் பிரதர்’ என்றேன்.\nஎனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை வெளியிட்ட அப்பாவிகள் சொல்வனக்காரர்கள் என்பதாலும், மறைந்த இசை மாமேதைகள் பலரைப் பற்றி ஆத்மார்த்தமாக தொடர்ந்து எழுதிவரும் லலிதாராம் என்கிற உண்மையான இசை ரசிக எழுத்தாளருக்காகவும் ‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூர் செல்வதென்பது, என்னைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டுப் பயணம். முதல் நாள் இரவிலிருந்தே மனதுக்குள் கிளம்பிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக ‘ராகசுதா ஹால்’ இருக்கும் இடத்தைத் தவறவிட்டு, முழித்தபடி ‘ஹிந்து’வில் பணிபுரியும் நண்பர் கோலப்பனை கைபேசியில் அழைத்தேன். ‘இந்தா வாரேன்’ என்றபடி ஒரு கட்டிடத்துக்குள்ளிருந்து கோலப்பன் வெளியே வந்தார். ‘இதான் ராகசுதா ஹாலா’ என்றபடி பார்க்க, ‘பொஸ்தகமெல்லாம் வெளியிட்டு முடிச்சாச்சு. நீங்க உள்ள போங்க. நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு போயிட்டு ஓடி வந்திடறேன்’.\nமுக்கால்வாச��க்கும் மேலே நிறைந்திருந்த அரங்குக்குள் நான் நுழையும் போது திருச்சி சங்கரன் பேசிக் கொண்டிருந்தார். கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையின் ஓரத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ‘சொல்வனம்’ பாஸ்கர் என்னைப் பார்த்து கையை ஆட்டினார். அவரருகில் சென்று அமர்ந்த பிறகும் அவர் கை ஆடிக் கொண்டிந்ததை கவனித்தேன். உற்றுப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பாஸ்கரிலும் ஓர் ஆட்டம் தெரிந்தது. ‘ஒருமாதிரியா பேசிட்டேன்’. சத்தமாகச் சொல்லியபடி பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ‘பேசுறதென்ன. டைப் பண்ணிட்டு வந்து வாசிச்சுட்டேன்’. மேலும் சத்தமாகச் சொல்லியபடி அச்சிட்ட காகிதத்தை என்னிடம் கொடுத்தார். கண்மருத்துவமனையில் பெரிய எழுத்துகளில் ‘அ, ம, ச, ப’ போர்டு வைத்திருப்பது போல, பெரிய எழுத்துகளில் டைப் செய்யப்பட்டிருந்தது. ‘முன்ன பின்ன பேசி பளக்கமில்ல பாத்தீங்களா. அதான்’. இந்த முறை பாஸ்கர் என்னிடம் சொன்னது மேடையில் பேசிக் கொண்டிருந்த திருச்சி சங்கரனுக்கேக் கேட்டது. மெதுவாக பாஸ்கரின் தொடையை அழுத்தினேன். ஆதரவாக நான் அவரைத் தட்டிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு இன்னும் சத்தமாக ‘பொன்னாடைல்லாம் பையில வச்சிருக்கேன். ஆனா யாருக்கு போத்துறதுன்னு தெரியல’என்றார். மனிதருக்கு முதல் முறையாக மேடையேறிய பதற்றம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. மனதுக்குள் ‘நல்ல வேளை, நாம லேட்டா வந்தோம். இல்லேன்னா நம்மளையும் மேடையேத்தி விட்டிருப்பாங்க. ரொம்பப் பெரிய எளுத்துல வணக்கம்னு சொல்லி அசிங்கப்பட்டிருப்போம்’ என்று நினைத்துக் கொண்டேன்.\nரொம்ப சத்தமாகப் பேசுகிறார் என்பதால் பாஸ்கரிடம் மேலும் பேச்சு கொடுக்காமல், அமைதியாகவே இருந்தேன். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஒருவரைப் பார்த்தவுடன், மெதுவாக பாஸ்கரின் காதுக்கருகில் கையைக் குவித்து, எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘காதோடுதான் நான் பேசுவேன்’ போல, ‘பாஸ்கர், அவருதான் லலிதாராமா’ என்று கேட்டேன். ‘சே, அவரு சின்ன வயசுக்காரர். இவரு இல்ல’. இன்னும் அதே பெரிய சைஸ் எழுத்தில்தான் சொன்னார். சிறிது நேரத்தில் ‘கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டன்’ வந்தார். ‘பாஸ்கர், இவர்தான் மணிகண்டன். இவருக்கு ஒரு பொன்னாடையை போர்த்திடுங்க’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்த மணி���ண்டனுக்கான பொன்னாடையை எடுத்து, ‘நீங்களே குடுத்திருங்க’ என்றார் பாஸ்கர். ‘சொல்வனம் சார்பா நீங்கதாங்க குடுக்கணும்’ என்று நான் சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவராக, ‘அம்மையப்பன் தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்’ என்பது போல ‘நீங்கதான் சொல்வனம், சொல்வனம்தான் நீங்க’ என்றார். இந்த கூத்து நடக்கும் போது இன்னும் மேடையில் பேசிக் கொண்டுதானிருந்தார்கள். சிரித்தபடி ஸ்நேகமாக என்னருகில் வந்த மணிகண்டனின் முகம் மாறத் தொடங்கியது. சட்டென்று பாஸ்கரின் கையிலிருந்து சால்வையை வாங்கி மணிகண்டன் கைகளில் திணித்தேன். கடமை முடிந்த ஆசுவாசத்துடன் ‘அப்போ நான் கிளம்பறேன் ஸார்’. வணங்கி வழி விட்டேன். ‘ஆனா பாருங்க. இன்னும் ஒரு பொன்னாட பாக்கி இருக்கு. இத என்ன பண்றதுன்னு தெரியல’ என்று போகிற போக்கில் பாஸ்கர் சொன்னதைக் கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.\n‘ரஜினி’ ராம்கி அருகில் வந்து உட்கார்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் மேடையில் பேச்சு முடிந்து கச்சேரி தொடங்க இருந்தது. கதவைத் திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் பாஸ்கர் வந்தார். எங்கே மீந்து போன பொன்னாடையை எனக்கு போர்த்தி விடுவாரோ என்று பயந்தேன். பாஸ்கருடன் சிகப்பு ஜிப்பா அணிந்த ஒரு இளைஞர் வந்தார். பால்மணம் மாறா பூமுகம். ‘இவர்தான் சுகா’. பாஸ்கர் சொல்லவும், ‘அண்ணா, நான் தான் லலிதாராம்’. ‘முக்கா முக்கா மூணுவாட்டி’ கட்டிப்பிடித்து, ‘என்னை கௌரவப்படுத்திட்டீங்க, அண்ணா’ என்றார். சங்கோஜமாக இருந்தது. ‘பாரதிமணி ஸார் வரமுடியாதுன்னு சொன்னது வருத்தமா இருந்துச்சு. ஆனா நீங்க வந்து ஹானர் பண்ணி அத மறக்க வச்சுட்டீங்க’ என்றார். ‘ஏன் அவரு வரல’ என்றேன். ‘அவரு பல்ல புடுங்கி பாக்கறதுக்கே பயங்கரமா இருக்காறாம்’ என்றார். ‘ஏற்கனவே அப்பிடித்தானே இருப்பாரு’ என்று நான் சொன்னதற்கு ராம்கி சரிந்து சிரித்தார். இதற்குள் கச்சேரி ஆரம்பமாக ‘விழாநாயகன்’ லலிதாராம் என்னருகிலேயே அமர்ந்து கொண்டார். லலிதாராமை அறிமுகம் செய்து விட்டு வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் நைஸாக உள்ளே வர, ‘பாஸ்கர், நீங்கதான் அப்பொவெ கெளம்பறதா சொன்னீங்கள்ல’ என்றேன். ‘அவரு பல்ல புடுங்கி பாக்கறதுக்கே பயங்கரமா இருக்காறாம்’ என்றார். ‘ஏற்கனவே அப்பிடித்தானே இருப்பாரு’ என்று நான் சொன்னதற்கு ராம்கி சரிந்து சிரித்தார். இதற்குள் கச்சேரி ஆரம்பமாக ‘விழாநாயகன்’ லலிதாராம் என்னருகிலேயே அமர்ந்து கொண்டார். லலிதாராமை அறிமுகம் செய்து விட்டு வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் நைஸாக உள்ளே வர, ‘பாஸ்கர், நீங்கதான் அப்பொவெ கெளம்பறதா சொன்னீங்கள்ல ஏன் மறுபடியும் மறுபடியும் வரீங்க ஏன் மறுபடியும் மறுபடியும் வரீங்க’ கொஞ்சம் சத்தமாக நான் சொல்லவும், ‘இந்த வாட்டி நெஜமாவே போயிடறேன் ஸார்’. பாஸ்கர் கிளம்பிப் போனார்.\nதிருமதி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கச்சேரி ஆரம்பமானது. எல்.சுப்பிரமணியம், அக்ஷய் ஆனந்த் இருவரின் இரட்டை மிருதங்கம். இருவரும் பிரமாதமாக வாசித்தார்கள். விஜயலக்ஷ்மியும் அவரது குரல் எல்லைக்குட்பட்டு நன்றாகவே பாடினார். லலிதாராமுக்காக ‘லலிதா’ ராகமும், பிறகு கல்யாணியும் பாடினார். கல்யாணியை ராகவேந்திர ராவ் வயலினில் வாசித்த போது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ராகவேந்திர ராவின் முகத்தில் துளியும் தென்படாத ‘பாவம்’, கைகளில் அநாயசமாகப் பேசியது. இரட்டை மிருதங்கத்தின் கைகளை, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி கொஞ்சம் கொஞ்சம் அவிழ்த்து விட்டிருக்கலாம். ‘எல, லலிதாரம் என்னைப் பாடக் கூப்பிட்டிருக்கானா, இல்ல ஒங்கள வாசிக்கக் கூப்பிட்டிருக்கானா’ என்பது போல கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டார். எனக்கு அதிகம் பழக்கமில்லாத காந்தாமணியில் சௌக்கியமாகவே பாடினார். சாதாரணமாக துணிந்து யாரும் பாடிவிட முடியாத ஒரு ராகத்தில் அவர் பாடியது, அவரது சாதகத்தையும், அனுபவம் தந்த தைரியத்தையும் காட்டியது. ரொம்ப நாட்கள் கழித்து என்னை மறந்து கைகளை வீசி, தாளம் போட்டு ரசித்து கேட்ட கச்சேரி. இரட்டை மிருதங்கத்தில் ஒற்றை மிருதங்கக்காரனான சிறுவன், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.\nமங்களம் பாடி கச்சேரி முடியும்வரை நானும், கோலப்பனும் இருந்தோம். கிளம்பும்போதும், ‘நீங்க வந்தது பெரிய கௌரவம் அண்ணா’ என்றார், லலிதாராம். ஒருமாதிரி நிறைவாகவே இருந்தது. ஆனாலும் ‘பாட்டையா’ பாரதிமணி அவர்களுடன் அமர்ந்து ரசித்து சங்கீதம் கேட்கும் வாய்ப்பில்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். அவரது வீட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எங்களுடன் பின்னணியில் ராஜரத்தினம் பிள்ளையோ, மதுரை மணி ���யரோ, காருகுறிச்சியாரோ துணைக்கிருப்பார்கள். இப்படி ஒரு விழாவில் அவர் இல்லாமல் போனது பெரும் குறைதான். வழக்கமாக சென்னையில் எந்த ஒரு இலக்கிய விழா நடப்பதாக இருந்தாலும், மைக்செட்டுக்குச் சொல்கிறார்களோ, இல்லையோ ‘பாட்டையா’வுக்குத்தான் முதலில் சொல்வார்கள். அவர்கள் சொல்லவில்லையென்றாலும் முதல் ஆளாக பன்னீர்சொம்புக்கு பதிலாக பைப் பிடித்தபடி ‘கௌரவம்’ சிவாஜியாக வாசலில் நிற்பார். திருநெல்வேலியில் கேலியாகச் சொல்வார்கள்.\n‘ஏ என்னடே, காவன்னா சூனாக்கு காயிதம் குடுத்தாச்சா\n அவாள் மாங்கொலல்லா. மாங்கொல இல்லாத கல்யாணம் ஏது\n‘மாவிலை’யை திருநெல்வேலியில் வழக்கு தமிழில் ‘மாங்குலை’ என்பர்.\nஇந்த கட்டுரையைப் படித்துவிட்டு எப்படியும் ‘பாட்டையா’ பாரதி மணி எனக்கு ஃபோன் பண்ணுவார். ‘எலேய், நாலு கட்டுரைக்கு ஒரு கட்டுரைல என் வேட்டிய அவுக்கலென்னா ஒனக்கு தூக்கம் வராதெ’ என்று சொல்லியபடி போனஸாக, இல்லாத என் சகோதரியையும் ஏசுவார். அந்த ஃபோனுக்காகக் காத்திருக்கிறேன்.\n← சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’\nவிகடனிலிருந்து கிழக்கு வரை . . . →\n4 thoughts on “மாங்குலை இல்லாத கல்யாணம்”\nமாங்குலை மற்றும் மஞ்சள், கரும்புடன்\nதிருநோலித் தமிழ் கொஞ்சுகிறது. இன்பத் (திருநெல்வேலி)தமிழ் வந்து காதினில் பாய உவகைஉற்றேன்\nஇல்லாத சகோதரியையும் ஏசுவார் …\nஇந்த ஒருவரி போதும் இந்த கட்டுரையை ரசிப்பதற்கு .. மற்றபடி உங்கள் சங்கீத ரசனை , அறிவு.. ஏற்கனவே அறிந்த்ததுதான் ..பாராட்டுகள். மற்றுமொரு ரசிக்கத் தகுந்த கட்டுரை.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/175578-2019-01-23-10-45-25.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-03-23T01:08:34Z", "digest": "sha1:LYL7TXTFORQTNCQDDHJ7OY7UCLUHEHK4", "length": 3756, "nlines": 16, "source_domain": "viduthalai.in", "title": "டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணியிடங்கள்", "raw_content": "டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணியிடங்கள்\nதமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்க��ுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.\nதகுதி: 01.07.2019ன் படி மீன்வள அறிவியல் துறையில் டெக்னாலஜி, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் மீன்வள அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், விலங்கள் பாடங்களுடன் கூடிய அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதார்களுக்கு தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nபதிவுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் : http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய :http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190871/news/190871.html", "date_download": "2019-03-23T01:08:08Z", "digest": "sha1:EIV2JLPQW5EAABSILG4GL2AAA42LHBHM", "length": 7722, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விரலில் இருக்கு விஷயம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா.\n‘‘யோக முத்திரைகள் பல வழியில் நமக்குப் பலன் தருபவை. நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரை��ள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் உடல் மற்றும் மனதை அமைதியாக்கி சமநிலையிலும் சீராக செயல்படவும் வைக்கின்றன.\nஇவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட முத்திரைகள் விரல்களைப் பயன்படுத்தியே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதில் தலையைப் பயன்படுத்தி செய்யும் முத்திரையும் உண்டு. இதை சிரச முத்திரை என்று கூறுகிறோம். விரல்களால் செய்யப்படும் முத்திரைகளை கை(ஹஸ்த முத்திரை) எனவும், உடலின் மூலம் செய்யும் முத்திரை காய முத்திரை(பந்தா ஆதார) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇவற்றை சின் முத்திரை, ஞான முத்திரை, இதய முத்திரை, பிராண முத்திரை, சாம்பவி முத்திரை, முஷ்டி முத்திரை என் பல வகைப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்துடன் மனதுக்கு ஆனந்த உணர்வு, அமைதி போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் வல்லமையும் முத்திரைகளுக்கு உண்டு.\nஇதனால்தான் அமைதியை விரும்புகிறவர்கள், யோகாசனம் செய்கிறவர்கள் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.யோகாசன நிபுணர்களிடம் கற்றுக் கொண்டு முறைப்படி பயிற்சி செய்தால் ஆரோக்கியம் பெறுவதுடன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் நிச்சயம் காண முடியும்.’’\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/news/page/5", "date_download": "2019-03-23T00:36:08Z", "digest": "sha1:VIADFPCZ4CWUQWHYZLIW4NC4K7QBJEU3", "length": 8555, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "செய்திகள் : நிதர்சனம்", "raw_content": "\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\n600 பெண்களை நூதனமாக பந்தாடிய காமக்கொடூரன்\nவிசில் பறக்கும் குத்து டான்ஸ் \nதமிழ் பொண்ணுங்க கலக்கல் டப்ஸ்மாஷ்\n பல நாள் கழித்து கல்லூரி தோழிகள் கும்மாளம்\nஇரவு விடுதியில் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி\nகோவை பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமையை பாருங்க\nபயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது\nராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்த வாய்ப்பு\nபல லட்சம் தடவை பார்க்கப்பட்ட இந்த குழந்தையின் செயலை பாருங்க\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nகுழந்தைகள் மொழியில் குழந்தைகளுக்கான புத்தகம்…\nஉடல் எடைப் பிரச்னைக்கு உணவு ஆலோசகர் டிப்ஸ்… \nஇப்படி குத்துன்னா யாருக்கு தான் பிடிக்காது\nஅப்பாவிடம் அம்மாவை எவ்வளவு அழகா போட்டுக்கொடுக்குது\nஇந்த குழந்தை பாவம், நீங்களே பாருங்க மிஸ் பண்ணாம பாருங்கள்\nகாது,மூக்கு, தொண்டையில் கவனம் தேவை\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்…\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி\nதென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்\nகுழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா\nட்ரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி\nஇன்றும் மர்மங்கள் விலகாத 4 சி.சி.டி.வி கேமரா பதிவுகள் \n10 வருடங்களாக பூட்டிய வீட்டில் கதறும் பெண் \nஇறந்து 7 நாள் கழித்து கர்பிணி தோழியை பார்க்க வந்த பெண்\n90 Ml பட ஓவியா திடீர் கைதா ஆப்பு வைத்த ராகவா லாரன்ஸ் ஆப்பு வைத்த ராகவா லாரன்ஸ்\nஅயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=102", "date_download": "2019-03-23T00:33:21Z", "digest": "sha1:4V275FCYUZAUPNOL4DNZOQ3JAZALJ4JB", "length": 8799, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\nஇவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\n“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.”\nமரியாள் விசுவாசமுள்ளவள். அவள் விசுவாசம் அன்பினால் கிரியை செய்தது. அன்பானது இயேசு இருந்த இடத்திற்கு அவளைக் கொண்டு சென்றதால், அவரைக் கனப்படுத்தி, தன் நன்றியறிதலை வெளிப்படுத்தத் தன்னால் ஆனதைச் செய்தாள். இது நமக்கு நல்ல முன்மாதிரி. நாம் நம்மால் ஆனதைச் செய்தோம் என்று நம்மைக் குறித்துச் சொல்லமாட்டோம். ஆனால் இதன் பொருளை அறிய வேண்டும்.\nநம்மால் ஆனமட்டும் நாம் இயேசுவை நேசிக்கிறோமா நம்மால் கூடியமட்டும் ஜெபித்துத் துதிக்கிறோமா நம்மால் கூடியமட்டும் ஜெபித்துத் துதிக்கிறோமா நம்மால் முடிந்தவரை சத்தியத்தைப் பிரபலபடுத்த, ஆத்துமாக்களை இரட்சிக்க, இரட்சகரை உயர்த்திப் பிடித்து, சாத்தானை எதிர்க்க செய்யக்கூடியதைச் செய்கிறோமா நம்மால் முடிந்தவரை சத்தியத்தைப் பிரபலபடுத்த, ஆத்துமாக்களை இரட்சிக்க, இரட்சகரை உயர்த்திப் பிடித்து, சாத்தானை எதிர்க்க செய்யக்கூடியதைச் செய்கிறோமா நமது குடும்பத்தின் ஆத்தும நன்மைக்காக நம்மால் ஆனதை எல்லாம் செய்தோமா நமது குடும்பத்தின் ஆத்தும நன்மைக்காக நம்மால் ஆனதை எல்லாம் செய்தோமா சபையின் ஆறுதலுக்காகவும் வாழ்வுக்காகவும் நம்மால் ஆனமட்டும் செய்தோமா சபையின் ஆறுதலுக்காகவும் வாழ்வுக்காகவும் நம்மால் ஆனமட்டும் செய்தோமா நம் அயலகத்தாருக்கு நம்மால் ஆனமட்டும் செய்தோமா நம் அயலகத்தாருக்கு நம்மால் ஆனமட்டும் செய்தோமா சாத்தான் தன்னால் ஆனமட்டும் தீமை செய்கிறான். அநேக துஷ்ட மனிதர் ஆத்துமாக்களைக் கெடுக்க தங்களால் ஆனமட்டும் செய்கிறார்கள். காலமானது நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய நம்மை ஏவுகிறது. நம்மால் முடிந்தவைகளை செய்யும்போது இரட்சகர் பார்த்து பிரியம் கொள்ளுகிறார். ஆதலால் அதில் இருக்கும் கட்டளையை உணர்ந்து அதன் போதனைக்குச் செவிகொடுத்து தேவ கிருபையைப் பெற்று அந்த ஸ்திரியைப்போல செய்து சாட்சி பெறுவோமாக. இது நித்திரையை விட்டு எழுந்திருக்க வேண்டிய காலம். நாம் கிரியை செய்கிறது மாத்திரம் போதாது. கர்த்தருடைய கிரியைகளிலும் பெருக வேண்டும். ஏனெனில் நம்முடைய பிரயாசம் வீண் போகாது.\nNext articleநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை\nகன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/Benchmarks", "date_download": "2019-03-23T01:18:38Z", "digest": "sha1:6VUL2TGV64TZUI6CU3WLFY7ZFMMO5XN7", "length": 5601, "nlines": 29, "source_domain": "elitebytes.com", "title": "VeloSSD பற்றுவதற்கு மென்பொருள் வரையறைகளை | செயல்திறன் ஒப்பீடுகள்", "raw_content": "\nVeloSSD SSD கேச் மென்பொருள் வரையறைகளை\nவட்டு வரையறைகளை மற்றும் விண்ணப்ப வரையறைகளை: 2 முக்கிய பெஞ்ச்மார்க் வகைகள் உள்ளன\nஒரு வட்டு பெஞ்ச்மார்க் என்ன அது நல்லது என்ன\nஒரு வட்டு பெஞ்ச்மார்க் யதார்த்தவாதி வட்டு விண்ணப்ப செயல்திறனை அளவிடும். அதை படித்த வெவ்வேறு தடுப்பு அளவுகளில் சீக்வன்ஷியல் அல்லது சீரற்ற தரவுகளை எழுதி IOPS மற்றும் எம்பி / நொடி மதிப்புகள் தயாரிக்கிறது. முக்கிய முடிவுகள் கணினி ஒட்டுமொத்த செயல்திறன் ஒரு சிறிய தாக்கத்தை. கோல்களாக இந்த வகையான குறிப்பிட்ட சாதனங்களை செயல்திறன் ஒப்பிட்டு நல்லது. நாம் ஒரு HDD மீது VeloSSD பற்றுவதற்கு விளைவு பொதுவாக எவ்வளவு வலுவான காட்ட பயன்படுத்த. நாம் VeloSSD விண்டேஜ் வெளியீடு மிகவும் புதிய வரையறைகளை அத்துடன் பழையவை காண்பிக்கிறோம்\nஒரு விண்ணப்பம் பெஞ்ச்மார்க் என்ன அது நல்லது என்ன\nஒரு விண்ணப்பம் பெஞ்ச்மார்க் நடவடிக்கைகளை மட்டும் ஒரு சேமிப்பு சாதனத்தின் செயல்திறனை. அது போன்ற சில பணிகளை மதிப்புகள் தயாரிக்கும் கோல்களாக பொறுத்து: வீடியோ எடிட்டிங், விண்ணப்ப ஏற்றுதல், டேட்டாபேஸ் பரிமாற்றங்கள், விளையாட்டு வேகம் மற்றும் மிகவும் on.These வரையறைகளை பொதுவாக நீண்ட ரன் மற்றும் வணிக பயன்பாடு இலவச இல்லை.\nஏப்ரல் 2013 2.1 கேச் வட்டு பெஞ்ச்மார்க் VeloSSD\nஒரு 4TB harddisk மற்றும் ஒரு PCIe SSD ஒரு கணினி. VeloSSD 2.1 மூலம் இயக்கப்படுகிறது. முக்கிய மென்பொருள் புரவலன் வட்டு மாதிரி மற்றும் உற்பத்தியாளர் பற்றி சரியான தகவல்கள் காட்டுகிறது. மத்தியில் கீழே கேச் மாதிரி மற்றும் உற்பத்தியாளர் பற்றி தகவல்கள் உள்ளன.\nVeloSSD கொண்டு பழங்கால வட்டு வரையறைகளை\nஜூலை 2012 தரப்படுத்தலின் VeloSSD பதிவு முடுக்கம் வழங்குகிறார்\nமுழு கோல்களாக இங்கே பாருங்கள்.\nVeloSSD கொண்டு தரப்படுத்தல் வன்பொருள் RAID ஒரு 20 நேரம் முடுக்கம் காரணி அளிக்கின்றது.\nமுழு கோல்களாக இங்கே பாருங்கள்.\n© பதிப்புரிமை 2005 - 2019 EliteBytesâ \"¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/JAHAN_RT.html", "date_download": "2019-03-23T01:16:37Z", "digest": "sha1:WTQVZBRLFMHJTLERCBW3OHMDPJD32MCX", "length": 26344, "nlines": 392, "source_domain": "eluthu.com", "title": "ஜெகன் ரா தி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஜெகன் ரா தி - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஜெகன் ரா தி\nபிறந்த தேதி : 20-Oct-1981\nசேர்ந்த நாள் : 02-Sep-2016\nபாட்டி சொன்ன கதை 1\nஜெகன் ரா தி செய்திகள்\nஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாணும் இடமெல்லாம் கண்மணி நீ\nஉறங்கும் பொழுதெல்லாம் கனவென நீ\nதேடும் பொழுதெல்லாம் நெஞ்சினுள் நீ\nஏங்கும் பொழுதெல்லாம் தோளாய் நீ\nவீழும் பொழுதெல்லாம் மடியாய் நீ\nவாழும் பொழுதெல்லம் உறவாய் நீ\nஎன்றும் என்றென்றும் உயிராய் நீ\nகருத்தென உணவிற்கு காதலை ஊறுகாயாய் வைத்து கவியை படையுங்கள். கவிதை அருமை\t07-Mar-2019 3:26 pm\nஜெகன் ரா தி - Mariselvam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஊடலின் பொருட்டு நான் வீசி எறியும்\nசொற்களை மட்டும் பொறுக்கி எடுத்து\nஅவை மொத்தத்தில் என்னைப் போன்றவை\nஏதோ சினத்தில் வீசியதை எல்லாம்\nவிட்டுவிடு சிறிது நேரத்தில் வந்து அவையே\nதமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி :\nசூழ்நிலையை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள்.\t06-Mar-2019 7:11 pm\nஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஜெகன் ரா தி :\nஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஜெகன் ரா தி :\nஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅவள் புகை படம் அனுப்பினேன்\nஜெகன் ரா தி :\nஜெகன் ரா தி :\nவியந்து நின்ற கவிதை பொய்மையின் அழகு இதுவென்று உணர்த்த அவள் 17-Sep-2018 3:20 pm\nஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡\nஅவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿\nவாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....\nஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶\nரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்▶▶▶▶▶\nமுருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக\nஅரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்\nராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்\nஇதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு\nஜெகன் ரா தி :\nஜெகன் ரா தி :\n கள்ளம் கபடமில்லாத கிராமத்து ர���ம சாமி உயர்ந்தே நிற்கிறார், பாராட்டுக்கள் 12-Jun-2018 8:12 am\nஆகா ஆகா..... என்ன ஒரு கதை.... சரியான சவுக்கடி ; நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.......\t11-Jun-2018 1:40 pm\nஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஜெகன் ரா தி :\nநண்பா நீங்கள் என்றும் எங்கள் ஊக்கமருந்து....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசெல்கள் எங்கும் ஆயுதம் ஏந்தும் சக்தி காதலுக்கு உண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t23-Apr-2018 4:33 pm\nஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nபுராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.\nஇவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.\nதுர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.\nதிடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.\nஎனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.\nஅகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.\n ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை.\nஜெகன் ரா தி - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇந்த குறுங்கவிதை என்னை நெகிழ்சியூட்டுகிறது...\t17-May-2017 11:03 am\nஜெகன் ரா தி :\n சதுரங்கத்தில் மட்டுமா போர் தோடுக்கின்றனர்\nஜெகன் ரா தி - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்\nபூவுக்குள் தேன் கண்டேன்.. ..\nஅந்த தேனுக்குள் சுவை கண்டேன் ...\nஅந்த சுவை பொருந்திய ...\nஎன் தமிழ் பெண் உண்டென்பது இன்று அறிந்து கொண்டேன்.....\nகவிதையின் இனிமை. ஓவியத்தின் எழில் மொத்தத்தில் திறமையின் ஊற்று 20-Jul-2018 4:48 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிக அழகான ஓவியமும் கவியும் 19-Sep-2016 9:21 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D1/", "date_download": "2019-03-23T00:54:18Z", "digest": "sha1:ZFMPUFMX3WTP4OP6LRWDBS7P24ID4JSA", "length": 23393, "nlines": 381, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் புத்தகங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஇது இணையத்தில் வெளிவந்த நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் திரட்டும் ஒரு சிறிய முயற்ச்சி.\nஎன்னும் எட்டு சிறுகதை தொகுப்புகளும்,\n‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’\n‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’\nஎன்னும் கவிதை தொகுப்புகளும் எழுதி இருக்கிறார்.\nஇருநூறுக்கும்மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில்ஒருவர் நாஞ்சில்நாடன். மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண்சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள்.\nஇவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கூடவே தமிழினி இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஜயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையியல் நூலை ‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.\n130/2, அவ்வை சண்முகம் சாலை,\nஎஸ் எஸ் அவென்யு, சக்திநகர், போரூர், சென்னை 600116.\nஎட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,\nமாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், வாக்கு பொறுக்கிகள், உப்பு, பேய்கொட்டு\nகாவலன் காவான் எனின், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nகாலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை,\n5 Responses to நாஞ்சில்நாடன் புத்தகங்கள்\nபாரதியின் ஆத்திசூடியில் வரும் ‘ரௌத்திரம் பழகு’ புரியாதவர்கள் நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ கட்டுரைத்தொகுப்பை வாசித்தால் போதும். அருமையான புத்தகம்.\nநான் நாஞ்சில் நாடன் சார் அவர்களின் எட்டுத்திக்கும் மதயானை, என்பிலதனை வெயில் காயும், கான் சாகிப��, கொங்குதேர் வாழ்க்கை, சதுரங்கக் குதிரை, சூடிய பூ சூடற்க, தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கதைகள் ஆகிய 8 புத்தகங்களுடன், மேலும் 10 புத்தகங்கள் (மொத்தம் 18) உடுமலை.கொம் இல் ஆன்லைன் ஆர்டர் செய்து பணம் 4050 ரூபாயும் அனுப்பிவிட்டேன். ஆனால், அவர்கள் வெறும் 6 புத்தங்கள் மட்டுமே அனுப்பி உள்ளனர். மற்ற புத்தகங்கள் அவர்களிடம் இல்லையாம். இதுவரை புத்தகங்களும் வரவில்லை. பணம் திரும்ப வருமா என தெரியவில்லை. ஆனால், உங்களுடைய வெப்சைட்டில் அணைத்து நாஞ்சிநாடன் சார் அவர்களின் புத்தகத்திற்கு, உடுமலை.கொம் என்ற வெப்சைட்டை கொடுத்து உள்ளீர்கள். இதற்க்கு ஏதாவது உதவி என்னக்கு செய்ய இயலுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (3)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/02/budget.html", "date_download": "2019-03-23T00:24:41Z", "digest": "sha1:ZWMHI2EL4V3AR6SBM2PLVGMMJKNCF3WD", "length": 16005, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்சிங்: \"மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்\" | budget to allocate 22 percent to defence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமேட்ச் பிக்சிங்: \"மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்\"\nபாகிஸ்தான் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 22 சதவீத ஒதுக்கீடு\nபாகிஸ்தான் அரசு தனது 2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.160 பில்லியன் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் இது 22 சதவீதமாகும்.\nஅடுத்த ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.720 பில்லியனாகும். இது கடந்த ஆண்டு ஒதுக்கீடான ரூ.656 பில்லியனை விட 9.7 சதவீதம்அதிகமாகும். பட்ஜெட் ஒதுக்கீட்டில் 22 சதவீதத்தை ராணவத்துக்குப் பாகிஸ்தான் அரசு ஒதுக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.\nஇந்தியாவிலும் சமீபத்தில் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ராணுவத்துக்குக் கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப்பதிலடியாக பாகிஸ்தானும் தனது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு அளித்துள்ளது.\nநாட்டின் மொத்த வருவாய் ரூ.600 பில்லியனாக இருக்கும் என்றும், இதில் வரி வருவாய் உள்ளிட்ட பிரிவுகளில் ரூ.400 பில்லியன் கிடைக்கும் என்றும்மீதமுள்ள ரூ.200 பில்லியன் வெளி வருவாயாகக் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களைப் பொறுத்தவரை கடனுக்கு ரூ.300பில்லியனும் ராணுவத்துக்கு ரூ.160 பில்லியனும் ஒதுக்கப்படும். வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.115 பில்லியன் ஒதுக்கப்படும்.\n2000-2001-ம் ஆண்டு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் செளகத் அஸிஸ் மே 27 அல்லது ஜூன் 3-ம் தேதி சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, பட்ஜெட்டுக்கு அதிபர் ரஃபீக் தரார் ஒப்புதல் அளிப்பார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pakistan செய்திகள்View All\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n'இந்துக்கள் எல்லாம் எதிரிகள்'... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்சு\nபாகிஸ்தான் குடியரசு தினம்.. அணிவகுப்புக்கு சென்ற சீன போர் விமானங்கள்\nபாக்., சொல்வதைக் கேட்டால் இந்தியனுக்கு அவமானம்… தம்பிதுரை கருத்து\nமோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nஇதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்\nகலாச்சாரத்தை சீரழிப்பதாக புகார்.. இந்திய சினிமா, நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாக். நீதிமன்றம் தடை\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி\nஇந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nமசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1261655", "date_download": "2019-03-23T01:30:16Z", "digest": "sha1:KPFJUMZUJG6PTAE2KVMR5UUY7J5S6WWJ", "length": 25461, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "நிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க!| Dinamalar", "raw_content": "\nதமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமார்ச் 23: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.70.37\nபாக்., தேசிய தின விழா; இந்தியா புறக்கணிப்பு\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது..\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nஇன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு ... 1\nஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி கடிதம்\nபாலியல் வழக்கில் வக்கீல் கைது\nநிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 80\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 104\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 71\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 232\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 188\nகிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்புவரை தண்ணீர் தேவையென்றால் கிணற்றில் இறைக்கப்படும். அதிலும், ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக் கிணறு-உப்புத்தண்ணி கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், \"நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...\" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள்.\nஇப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதயுமே காட்டுகிறது.\nமுன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின்புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிநீருக்காக என்று நினைத்தாலே பயமாக உள்ளது. பாத்திரங்கள் கழுவுவது, த���ணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே அந்த தண்ணீர் ஆனால் எழுநூறு அடி துளைபோட்ட பின்னும் அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே\nதண்ணீர் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற அறிவியலை நாம் ஆறாம் வகுப்பு பாடத்திலேயே படித்து விட்டோம். ஆனால், \"நிற்க அதற்குத் தக\" என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, படித்ததை செயல்படுத்த தவறிவிடுகிறோம். மழையாகப் பொழியும் தண்ணீரை நாம் நமது நிலத்தடியில் சேமித்து வைக்க ஊடகமாக இருந்த மண் தரைகளையெல்லாம் சிமெண்ட் ரோடுகளாகவும் தார்ச்சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். தரையில் விழும் தண்ணீர் நிலத்தடிக்குச் செல்ல வழியில்லாமல், நேராக பள்ளத்தை நோக்கி ஓடிவிடுகிறது. நாம் பயன்படுத்தும் டாய்லெட் கழிவு நீரும் துணிதுவைத்த நீரும் மட்டுமே நிலத்தடிக்குச் செல்கிறது. இதனால் நமது நிலத்தடி நீர் குறைவதோடு, நிலத்தடி நீரின் உப்பளவு அதிகமாகி குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போனது.\nநமது நிலத்தடி நீர்மட்டம் என்பது வங்கியில் இருக்கும் பண இருப்பைப் போலத்தான். அதில் நாம் போட்டு வைத்தால்தான் திரும்ப எடுத்து செலவு செய்ய முடியும். நிலத்தடி நீர் சேகாரமாவதற்கான வழிகளையெல்லாம் நாம் மூடிவிட்டு, இயற்கையை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது\nநமது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். மழை நீரானது வீணாகி ஓடி சாக்கடையில் கலந்து விடாமல், வீட்டோரத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேரும்படி செய்தால், நமது நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீரின் உப்பளவு கணிசமாகக் குறையும்.\nமழைநீர் பலநாட்களுக்குக் கெடாமல் இருக்குமென்பதால் குடிப்பதற்கும் பிற உபயோகங்களுக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nதமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது, தமிழமெங்கும் நர்சரிகளை உருவாக்கி மரக்கன்றுகளை குறைவான விலையில் விநியோகித்து வருகிறது. ஆனால் என்னதான் மரக்கன்றுகள் உருவாக்க ஆர்வமும் தேவையான இடமும் இருந்தாலும் நிலத்தடி நீர் இல்லாததால் பல இடங்க��ில் நர்சரிகள் உருவாவது சிரமமாகவே உள்ளது. நமது வீட்டின் நலனும் நாட்டின் நலனும் நம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதிலேயே உள்ளது. மழைநீர் சேகரிப்பே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.\nதமிழகத்தில் மொத்தம் 37 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062\nஉயிருள்ள ஒரு கல்யாணப் பரிசு\nஈஷா பசுமைக்கரங்களின் பிரம்மாண்ட மரம் நடும் திட்டத்தை, மத்திய அமைச்சர் துவக்கினார்(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக ப���ிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉயிருள்ள ஒரு கல்யாணப் பரிசு\nஈஷா பசுமைக்கரங்களின் பிரம்மாண்ட மரம் நடும் திட்டத்தை, மத்திய அமைச்சர் துவக்கினார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/", "date_download": "2019-03-23T00:31:22Z", "digest": "sha1:72T6AY6A5FEHR2BLKAYDOEOY2YWLF7W4", "length": 17629, "nlines": 266, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஇலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்\nஇலங்கைக்கு தற்போது சூட்டப்பட்டுள்ள பெயர் விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன ஜெனிவாவில் எச்சரித்த சிவாஜி���ிங்கம்\nவிவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு நிரந்தரமான அணைக்கட்டு தேவை\nஇலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்\nவிடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரிற்கு என்ன ஆனது\nயாழில் தாகம் தீர்க்க மென்பானம் வாங்கிய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் ரணில்\nவவுனியா நீதி மன்றில் தன் கழுத்தை அறுத்த நபர்\nசுமந்திரனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாத ரணில் ஜெனிவா விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தில் ஆட்சியை பெறாவிட்டாலும் ஆதரவினை வழங்கியுள்ளோம்\nவில்பத்து வனப்பகுதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாட்டை முற்றாக தடுக்க வேண்டும்\nஐக்கிய தேசிய கட்சியில் தாவவுள்ள சிலரே சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர்\nசீனாவுடனான புதிய உடன்பாட்டில் கைச்சாத்திட்ட இலங்கை 989 மில்லியன் டொலர் இலகு கடன்\nபேதங்களால் மக்களைப் பிரித்து ஆட்சியாளர்கள் செய்யும் வேலை; மகிந்த குற்றச்சாட்டு\nகுடி நீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டின் பல பிரதேசங்களில் பொது மக்கள் எதிர் நோக்க உள்ள பிரச்சினை\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வு\nஅமைச்சர் ரிசாத் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை: ஜோன் அமரதுங்க\nஉலக நீர் தின நிகழ்வு\nஊரக எழுச்சி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nசுமந்திரனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாத ரணில் ஜெனிவா விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்\nவவுனியா ���ீதி மன்றில் தன் கழுத்தை அறுத்த நபர்\nமீன்பிடித் திணைக்கள பணிப்பாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவசர வேண்டுகோள்\nஅறிவித்தல் விடுக்காமல் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்\nமூதூர் பகுதியில் மோசமான செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு விளக்கமறியல்\nமகிந்த தரப்பில் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் உறுதியாகவில்லை\nமகிந்த ஜனநாயகத்தை மதிக்கும் தலைவரை வேட்பாளராக நிறுத்துவார்: குமார் வெல்கம நம்பிக்கை\nயாழில் தாகம் தீர்க்க மென்பானம் வாங்கிய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇருளில் முழ்கிய கடற்படை முகாம்\nபோதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்\nபொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்\nபாதாள உலக குழுக்களுக்கு புலிகளின் ஆயுதங்கள் விற்பனை: சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nவீடுகளுக்கு வரும் விற்பனை முகவர்கள் தொடர்பில் அவதானம்\nவில்பத்து விவகாரம் அரசியல் நிகழ்ச்சி நிரல்: கூட்டு எதிர்க்கட்சி\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் கொள்கை ரீதியில் இணக்கம்\nஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு முதலீட்டின் பின்னணியில் அர்ஜூன் மகேந்திரன்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் அவுஸ்திரேலிய பிரஜையின் சடலம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர்\nவிடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரிற்கு என்ன ஆனது\nஜெனீவா தீர்மானம் பற்றி பலருக்கு எதுவும் தெரியாது: அர்ஜூன ரணதுங்க\nமன்னார் மனித புதை குழி குறித்த கார்பன் அறிக்கையில் சந்தேகம்\nஜே.வி.பிக்கும் ஐ.தே.கவிற்கும் இடையில் இணக்கம்\nமட்டக்களப்பில் 7, 206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கவுள்ளார் பிரதமர்\nகாடழிப்புடன் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்: ரிசாட்\nதிருகோணமலையில் இலவச வைத்திய முகாம்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\n\"சூப்பர் மேன்\" போஸ் கொடுத்தபடியே பிறந்த பிஞ்சுக்குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதிருமணத்தன்ற�� தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய கொலைச் சம்பவம்: ஒரு தந்தையின் நெகிழ வைக்கும் முடிவு\nஉலகமயமாக்கலுக்கு தேசியவாதம் சரியான பதில் அல்ல: ஜேர்மனி ஜனாதிபதி\nபிரான்சில் மகனை காப்பாற்றுவதற்கு நகைகளை கொடுத்த தாய்..அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4631.html", "date_download": "2019-03-23T01:06:28Z", "digest": "sha1:VFFGWMB53ZZ2ODLNLGLIHB2FKEE7Y2B6", "length": 5491, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "கொட்டும் மழையில் விதார்த்துடன் நடனமாடிய ஹார்த்திகா ஷெட்டி!", "raw_content": "\nகொட்டும் மழையில் விதார்த்துடன் நடனமாடிய ஹார்த்திகா ஷெட்டி\nநாயகன்- நாயகி கொட்டும் மழையில் கட்டிக்கொண்டு ஆடும் பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வகையில், பையா படத்தில் கார்த்திக்-தமன்னா ஆடிய, அடடா மழைடா அட மழைடா -என்ற பாடலை இப்போதும் இளவட்ட ரசிகர்கள் குளிரெடுத்தபடி ரசித்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், விதார்த் நடித்துள்ள ஆள் படத்தில் ஒரு மழை பாடல் உள்ளது. இந்த பாடலில் விதார்த்தும், நாயகி ஹார்த்திகா ஷெட்டியும் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி கட்டிக்கலந்தாடியிருக்கிறார்கள்.\nஅதுவும் பாவாடை-தாவணி உடையணிந்து கவர்ச்சியை மின்னல் கீற்றுகளாய் சிதறி விட்டபடி நடனமாடியிருக்கிறார் ஹார்த்திகா ஷெட்டி. இதுபற்றி அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் பெங்களூர். அதனால் நான் கன்னட படத்தில்தான் அறிமுகமானேன். இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி நடித்த படங்களில் பெரிய அளவில் கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.\nஆனால், ரசிகர்களை வசப்படுத்துகிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். அதேபோல்தான், இப்போது தமிழில் ஆள் படத்திலும் நடித்திருக்கிறேன். குறிப்பாக முதல் படத்தில் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படட எனக்கு, இந்த படத்தில் விதார்த்தின் காதலி வேடம்.\nஅதனால் எங்களுக்கிடையே நடக்கிற இளமை அக்கப்போர் சூழலில் ஒரு விரகதாப பாடல் இடம்பெற்றிருக்கிறது. அந்த சூடான பாடலை மழையில் நனைய விட்டபடி படமாக்��ி இன்னும் கூடுதல் தீயை மூட்டியிருக்கிறார்கள். அதனால், இப்பாடலில் விதார்த்துடன் அதிக நெருக்கம் காட்டி நடித்திருக்கிறேன்.\nகதாநாயகிக்கு பெரிய அளவில் பர்பாமென்ஸ் இல்லையென்றாலும் இதுபோன்ற கிளுகிளுப்பான காட்சிகள் என்னை ரசிகர்களிடம் கொணடு போய் சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஹார்த்திகா ஷெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4/", "date_download": "2019-03-23T00:49:43Z", "digest": "sha1:7ZTD64HTO36WLPYESVAVOWMKN4VEHJZR", "length": 4463, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "இங்கிலாந்து ராணி எலிசபெத், முகமது நபியின் வம்சாவளி: சர்ச்சையை கிளப்பியுள்ள அறிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nஇங்கிலாந்து ராணி எலிசபெத், முகமது நபியின் வம்சாவளி: சர்ச்சையை கிளப்பியுள்ள அறிக்கை\nஇங்கிலாந்து ராணி எலிசபெத், முகமது நபி (ஸல்) அவர்களின் வம்சாவளி என்ற வறலாற்று ஆய்வறிக்கை வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பான ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை உட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியாகியது. அதில் ராணிஎலிசபெத் முகமது நபியின் மகள் பாத்திமாவுக்கு இரத்த உறவு என செய்தி வெளியிடப்பட்டது.\nதற்போது இந்த ஆய்வறிக்கைக்கு பின்னணியில் உள்ள இரகசியம் இங்கிலாந்தை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும் இந்த நிகழ்வு இஸ்லாமியர்களுக்கு பெருமையான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்திலாந்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இது இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கும் என் ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: “தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது” – பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\nதிமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\nதாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nமோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5755:2009-05-15-05-53-43&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-03-23T00:37:12Z", "digest": "sha1:TFVMQ7LQW5H4X7QQ2EYC53EM3IJDK3OV", "length": 21278, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "மதத்தின் பொருளாதார அடிப்படைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மதத்தின் பொருளாதார அடிப்படைகள்\nமத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 4\n\"முதலாளித்துவம் ஒரு மேற்கத்திய சித்தாந்தம்\" என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்த போதிலும், முதலாளித்துவ பொருளாதாரம் இஸ்லாமின் வருகையின் போதே ஆரம்பமாகி விட்டது. ஐரோப்பிய முதலாளித்துவம் வெனிஸ் நகரத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. வெனிசியர்கள் சிலுவைப்போர் காலத்தில் அரேபியரிடம் இருந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டனர். இஸ்லாம் என்ற மதம் கூட அரேபிய வணிகர் சமூகத்தில் இருந்து தான் தோன்றியது.\nசந்தைப் பொருளாதாரத்திற்கு இஸ்லாம் ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய நாகரீகத்தில் சந்தை மேலும் வளம் பெற்றது. சீனா முதல் ஐரோப்பா வரையிலான சர்வதேச சந்தையை தோற்றுவித்தது. இறைத்தூதர் முகமதுவின் பொன்மொழிகள் அடங்கிய \"ஹாடித்\" தில் \"சந்தையில் விலை நிர்ணயம் செய்வது\" பற்றிய வசனங்கள் உள்ளன. \"விற்பனைப் பண்டங்களின் கேள்வியைப் பொறுத்து, விலையில் ஏற்ற இறக்கம்\" இருக்க அனுமதிக்கும் இறைத்தூதர், \"பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் விலையை உயர்த்துவதற்கு\" சம்மதிக்கவில்லை. வர்ததகர்கள் ஏகபோக உரிமை பெறுவதும், வேண்டுமென்றே விலையை உயர்த்துவதும் போன்ற செயல்களை அன்றைய இஸ்லாமிய அரசாங்கங்கள் கட்டுப்படுத்தின. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் அரசே தலையிட்டு அதிக பட்ச விலையை நிர்ணயித்தது.\nமேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் சந்தை சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வந்தனர். இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் பகாசுர கம்பெனிகள் ஏகபோக உரிமை பெற்று பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி வந்தன. அப்போது அரசு தலையிட்டு ஏகபோகத்தை உடைக்க வேண்டி வந்தது. இதனால் அரசு தலையீடற்ற தூய சந்தைப் பொருளாதாரம் இருக்கமுடியாது. ஐரோப்பாவில் உருவான \"வர்த்தகர் சமூகம்\" போன்று இஸ்லாமியப் பேரரசில் உருவாகாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்\n1. மன்னனின் அதிகாரம் பலமாக நிலைநிறுத்தப் பட்டிருந்தது. வணிகர்களும், புத்திஜீவிகளும் மன்னனுக்கு சேவையாளர்கள் என்ற தரத்தில் இருந்தனர். அவர்கள் பலமான தலைமைச் சமூகமாக உருவாவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டன.\n2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி சொத்தின் பெரும்பகுதி தானாகவே மூத்த பிள்ளைக்கு போகாது. அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தனி நபருக்கும், அசையா சொத்துகளுக்குமிடையிலான பலவீனமான தொடர்பு, பெருமளவில் காணி நிலங்களை பாதித்தது. வாரிசு அற்றோர் தமது சொத்துகளை, அல்லது காணிகளை மசூதிக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது.\n3. மசூதிகள் வழிபாட்டு ஸ்தலம் என்பதற்கு அப்பால், சிறு கடைகளைக் கொண்ட வியாபார மையமாகவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மத்திய கால ஐரோப்பாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்திருந்தது போல மசூதிகள் வைத்திருக்கவில்லை. அதாவது தேவாலயங்கள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தையும், மசூதிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் பின்பற்றின.\nஇன்றைய மத அடிப்படைவாதிகள் (உதாரணத்திற்கு ஹமாஸ்) சில நேரம் சோஷலிசம் பேசுகின்றனர். இது குறித்து சில விளக்கங்கள். முதலாவது தலைமுறையை சேர்ந்த வகாபிகளிடம் சோஷலிச போக்குகள் காணப்படவில்லை. கிட்டத்தட்ட இதே காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஜாமாத்-ஏ-இஸ்லாமியும் பகிரங்கமாக முதலாளித்துவத்தை பின்பற்றியது. மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர். அதற்கு மாறாக பாலஸ்தீனம், அல்ஜீரியா, லெபனான் போன்ற நாடுகளில் தோன்றிய போர்க்குணாம்சம் மிக்க மத அடிப்படைவாத அமைப்புகள், ஏழை அடித்தட்டு வர்க்கத்தில் இருந்து தோன்றியிருந்தன. தாம் சார்ந்த வர்க்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால், சோஷலிச பொருளாதார திட்டங்களை முன்மொழிகின்றன. வட்ட்யில்லாத கடன் வழங்கும் இஸ்லாமிய வங்கிகள், ஏழைகளுக்கான இலவச மருத்துவ மனைகள், இலவச பாடசாலைகள் என்பன இவர்களின் முயற்சியால் செயல்வடிவம் பெறுகின்றன.\n\"வட்டி அறவிடத் தடை\" என்பது இஸ்லாம் மட்டும் கொண்டுவந்த விதியல்ல. யூத, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்கள் கூட ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலம் வட்டி அறவிட தடை விதித்திருந்தன. ஆயினும் காலப்போக்கில�� பொருளாதார வளர்ச்சி இந்தத் தடையை மீறியது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தற்போது யூதர்களை கந்து வட்டிக்காரராகவும், முதலாளிகளாகவும் காட்டி பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்றனர். கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வாங்கி ஏழைகளை வருத்துவதை குர் ஆன் கடுமையாக கண்டிக்கின்றது. இதன் அடிப்படையில் கட்டப்பட்ட இஸ்லாமிய வங்கிகள், சாதாரண மக்களுக்கு வழங்கும் சிறு கடன்களுக்கு வட்டி அறவிடுவதில்லை. எகிப்தில் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய வங்கிகளை நிறுவி ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர். அந்த வங்கிகளுக்கு நன்கொடை வழங்கும் புரவலர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு வந்தவர்கள். அதைவிட பெருமளவு நிதி சவூதி அரேபியாவில் இருந்து வருகின்றது. வேறொருவிதமாக கூறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணக்கார மேற்குலக நாடுகளின் நிதியில் இயங்குவது போல, சவூதி அரேபியா பல ஏழை முஸ்லிம் நாடுகளில் தொண்டு செய்கின்றது.\nஒரு முஸ்லிமின் பிரதான மதக் கடமையான \"ஸகாட்\" வழங்குவதும், மதவாத சோஷலிசத்திற்கு வலுச் சேர்க்கின்றது. ஸகாட் என்ற, வசதி படைத்தவர்கள் தமது வருமானத்திலிருந்து வழங்கும் சிறு தொகையானது, ஏழை மக்களின் நலன் காக்க பயன்படுத்தப் பட வேண்டும். என்னே அதிசயம் 20 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸகாட் முறையை தமது நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினர். ஆனால் அவர்களது \"நலன்புரி அரசு\" தொழில் செய்யும் அனைத்து பிரசைகளிடம் இருந்தும் வரி அறவிட்டது. ஏழை முஸ்லிம் நாடுகள் ஐரோப்பா சொல்லிக் கொடுத்த முதலாளித்துவத்தை பின்பற்றின. ஆனால் இஸ்லாமின் ஸகாட் எவ்வாறு நலன்புரி அரசை கொண்டு வந்தது என்பதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர். இதனால் முதலாளித்துவ தீய விளைவுகளால் ஏழைகள் பாதிக்கப்படும் போது, மேற்குலக கோட்பாடுகளை பின்பற்றுவதே துயரத்திற்கு காரணம் என்று மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாமிய அரசு வந்தால் இந்த நிலை ஒரே இரவில் மாறி விடும் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.\nஅன்றிருந்த இஸ்லாமிய இராச்சியமாகட்டும், வருங்காலத்தில் வரப்போகும் இஸ்லாமிய குடியரசாகட்டும், அது எப்போதும் வர்க்கச் சமூகமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த அரச குடும்பமும், மேட்டுக்குடி பிரபுக்களும், வழக்கம் போல மது, மாது, போன்ற கேளிக்கைகளில் உல்லாசமாகப் பொழுதைக் களித்தனர். அதற்கு மாறாக சாதாரண குடியானவர்கள் வயல்களில் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவர்களின் மனைவி, பிள்ளைகளும் சேர்ந்தே வேலை செய்யுமளவிற்கு குடும்பக் கஷ்டம்.\nபல தார மனம் என்பது, அன்றும் இன்றும் வசதி படைத்தவர்களுக்கே மட்டும் கிடைக்கும் ஆடம்பரம். இஸ்லாமிய சட்டப்படி அனைத்து மாணவிகளையும் சமமாகப் பராமரிப்பதென்பது பணக்காரருக்கு மட்டுமே இயலும். திருட்டுக் குற்றத்திற்காக கைகளை இழந்தவர்கள் கூட ஏழை மக்கள் தான். வசதி படைத்த மேட்டுக்குடியினர் பாரதூரமான குற்றம் செய்தாலும் மென்மையான தண்டனைகளுடன் தப்ப முடிந்தது. மேலும் எத்தகைய கடுமையான தண்டனையாலும் சாதாரண திருட்டைக் கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. மனிதாபிமற்ற தண்டனைகளுக்கு பேர் போன சவூதி அரேபியாவிலேயே திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதால், அப்படி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தமில்லை.\nநமது காலத்து மத அடிப்படைவாதிகள், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனியுடமை பற்றியோ, அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ மறந்தும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை குர் ஆனில் சொல்லப்பட்ட, இறைவனின் நேரடி ஆட்சிக்கு தம்மை தயார் படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் அதையே இயேசு கிறிஸ்து அரசனின் ஆட்சி என்று சொல்கின்றனர். இந்துக்கள் அதனை கலியுகக் கல்கி அவதாரம் என்றழைக்கின்றனர். எல்லா மதங்களும் தொடங்கும் புள்ளி ஒன்றென்றால், எல்லா மத அடிப்படைவாதங்களும் முடியும் புள்ளியும் ஒன்று தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=434", "date_download": "2019-03-23T00:23:28Z", "digest": "sha1:PSI2BRH3EZKXQGVDZJGLOHJITAKBMBJA", "length": 24826, "nlines": 263, "source_domain": "venuvanam.com", "title": "துரத்தும் பாடல் . . . - வேணுவனம்", "raw_content": "\nதுரத்தும் பாடல் . . .\nதிரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின�� குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.\n‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் ���ாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.\nஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .\nதந்தானா தந்தானா . . . ஹேய் . . .\n’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நா���் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன்.\n‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார். மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி.\n‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’\n நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா\n‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’\n‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி\n‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.\nமேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.\nஇந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார்.\nஏய்ய்ய் … ஏஹேய் . . .\nதந்தானா தந்தானா . . . ஹேய் . . .\nகடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா\n← தீபாவளியும், புதுத்துணியும் . . .\nதிருநவேலி இன்று . . . →\nபிரேமம். பிரேமம் என்று ஒலிக்க ஆரம்பித்த உடனே. உள்ளமும் உணர்வும் கூச்செறிவது எனக்கு மட்டும் தான் வந்த மனப்பிறழ்வு என நினைத்திருந்தேன். உலகத்துக்கே அப்படித்தான் என்று இன்று தான் தெரிகிறது…\n“தேவனின் கோயில்”கட் டுரையைத் திரும்ப\nவாசிக்கவும் ,அந்தப் பாட லைத் திரும்பக்\nகேட்க வும் என் னைத் துரத்திய உங்கள் கட் டுரை,\n‘எப்போதும் கேட்கத் திராணி’ இல்லாத சில\nபா டல்கள் பக்கமும் துரத்தியது.”ஒருவர் வாழும்\nஆலயம்’ படத்தின்’உயிரே உயிரே உ ருகாதே’\nபாட லில் சென்று மோதிய மனம்,இதைக்\nகேட் கும் திராணி சுகா அவர்களுக்கு இருக்குமா\nஅற்புதமான திரை இசை ஆய்வுரைகள் உங்கள் கட் டுரைகள் மேலும் பற்பல எ ழுத வாழ்த்துகள்\n‘தக்கை’ பாபுவையும், இந்த மகத்தான கவிதையையும் நினைக்காமல், இனி இந்தப் பாடலை கேட்கமுடியாது. விக்கித்துபோய்க் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_252.html", "date_download": "2019-03-23T01:04:07Z", "digest": "sha1:IVG2ISGT3BT3SM7H4S7NCKCE2HNN7LTO", "length": 7157, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "க.பொ.த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nக.பொ.த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல்\nகாத்தான்குடி பிரதேச செயலகமும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையமும் இணைந்து 2017 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு கடந்த 14 ஞாயிற்றுக்கிழமை காத்தானக்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nகாத்தான்குடி பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்மி தாஜூதீனின் ஒருங்கிணைப்புடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்தியத் தலைவர் ஏ.எல்.ஏ.ஷிப்லி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர், ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஷ்,இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளைத் தலைவர் செட்.எம்.சஜி உட்பட ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் 2017 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகுறித்த உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வில் தேசிய தொழில் வழிகாட்டல் நிறுவனத்தின் அங்கத்தவர்களான நுஷ்ரத்,முஸ்தபா,றம்ஸி,கமால் அய்துறூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்தர பாடத் தெரிவுகள், சுய ஆளுமை விருத்தி தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/blog-post_20.html", "date_download": "2019-03-23T00:36:56Z", "digest": "sha1:BK7TKOYJN6QPJCEHPGEH7SWLKPAFCMLS", "length": 50768, "nlines": 706, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சகுனம் பார்த்த பன்றி!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி\nகழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“\nஎன்பது நம் ம��ன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.\nசகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..\nஊருக்கே குறி சொல்கிறது பல்லி,\nஎன்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.\nதன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.\nபூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\n'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.\nஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.\nஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை\nசாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,\nஎன்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.\n“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.\nநான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”\nகண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.\nநம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.\nமனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையு���் படைத்துக்கொண்டான்.\nதினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.\nஎய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்\nசெய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி\nஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி\nநூழை நுழையும் பொழுதில், தாழாது\n5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,\nமெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்\nகல் அளைப் பள்ளி வதியும் நாடன்\nஎந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்\nதுஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,\n10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-\nகண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே\nபுலவர் - உக்கிரப் பெருவழுதி\nநற்றிணை - 98. (குறிஞ்சி)\nஇரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)\nகளவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,\nநீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.\nமுள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.\nஎம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.\n� காட்டுப் பன்றி கூட வழித்���ுன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.\n� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்\n1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.\n2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.\n3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது\n4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.\n5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nLabels: அகத்துறைகள், உளவியல், சங்க கால நம்பிக்கைகள், நற்றிணை\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nசகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..\n//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //\nஉண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.\nஅருமையான பதிவு சார் .....\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஉண்மைதான், நல்ல பதிவு முனைவரே.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nசகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டார்ஜன்.\n//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //\nஉண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராமலட்சுமி.\nஅருமையான பதிவு சார் .....\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஉண்மைதான், நல்ல பதிவு முனைவரே.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\n��ரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...\nபாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.\nபலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம்.\nஎன்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.\nமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.\nபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.\nஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...\nசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா\n///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////\n///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\nநான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி\nபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nBlogger புலவன் புலிகேசி said...\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்��ுகிறான்..//\nஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.//\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...\nபாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.\nபலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதவி.\nஎன்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரபு.\nஇங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.\nமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.\nபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.\nஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...\nசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா\n///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////\n///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான�� கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\nநான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nஉங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....\nநம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ளி, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)\nஎன்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..\nஅருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..\nஉங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ளி, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)\nஎன்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nஅருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..\nநண்பரே சகுணன் பார்க்கும் எல்லா விதத்தையும் ஒரே வீசில் மறுதலித்து விட இயலாது......நம் முதாதையர்கள் ஐரோபியா அறிவியலில் நுழைய முன் அறிவியலை பயன் படுத்தியவர்கள் ஆனால் அவர்களின் தவறு அவற்றை வழிமுறை வழிமுறையாக காரண காரியத்தோடு கடதாதமையே ,......விலங்குகளின் நடத்தை அனர்த்தங்களின் அறிகுறி என மேலதேயவன் சொல்கையில் வாய்பிளந்து கை தட்டும் நாம் ஏன் நாம் சந்ததி பின்பற்றும் நடத்தைகளின் காரண காரியங்களை அறிந்துகொள்ள முயல கூடாது .அறிய தூண்ட கூடாது ...இந்திய வில் பயன் படுத்த பட்ட மன்னர்கால ராக்கெட் நுட்பமே நாசா வின் அடித்தளம்...அடுத்தவன் நம்மைஈநியாக பயன்படுத்த அனுமதிக்கலாமா. உண்மையோ பொய்யோ ஏன் நாம் அதை ஒரு முன்னேறமான பாதைக்கு திருப்ப கூடாது\nநல்லதொரு சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள் அன்பரே\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக���கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369485.html", "date_download": "2019-03-23T00:13:06Z", "digest": "sha1:RYLDH4TZYRBJJBG2B2Z5OA7CQPWMY2I6", "length": 6057, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "உரிமையான கோபம் - காதல் கவிதை", "raw_content": "\nஅழகின் புயலே.. ஆழி பேரழகே கோபம் கொள்ளாதே,\nஉன் அழகில் கலங்கிய தேயாத பிறை நான்... மேலும் உன் அழகை அறியவே உன்னை சீண்ட தோன்றுகிறது..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நியூட்டன் சர்ச்சில்.குரு (5-Jan-19, 12:34 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/video/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-story-of-pollachi-jayaraman-pollachi-e5u5I3Trn1I.html", "date_download": "2019-03-23T00:16:56Z", "digest": "sha1:SSR6KGO3XMACTWZPOQ2CS5UCV7VTCGL2", "length": 21256, "nlines": 317, "source_domain": "in-vid.net", "title": "பொள்ளாச்சி ஜெயராமனின் கதை | Story Of Pollachi Jayaraman | Pollachi", "raw_content": "\nதிரு இளங்கோவன் 5 दिन पहले\nஇவர் ' தொழில் அதிபர் '..இப்ப தான் புரியுது இவர் என்ன தொழில் செய்தார்னு......\nஇந்த வீடியோ பதிவுக்கு பின் சேனலை UnSubscribe பன்னிட்டேன்\nஅடேங்கப்பா நல்லா சொம்பு தூக்குற\nமூண்று பவுன் சீர் செய்வது இவர் வியர்வை சிந்தி உழைக்கும் காசா கொள்ளை அடித்த காசுகளை கொடுப்பதில் என்ன பெறுமை சொல்ற உனக்கு பெறுமையோ\nதனித்துவன் ツ 7 दिन पहले\nஇவர்தெலுங்கர் என்பதால் தமிழ்பெண்களாய்பார்த்து காமவேட்டையை நடத்தியுள்ளனர் தமிழ்மக்கள் தண்டிப்பார்கள்\nஏண்டா இவ்வளவு தானா இன்னும் வேறு எங்கும் கிளைகள் உள்ளதா இந்த நாய்க்கு ஒரு பயோடேட்டா .\nடேய் youtuber உனக்கு எல்லாம் வெட்கமே இல்லையா...இந்த நாய்க்கு இவளவு buildup தேவையா....\nஉங்களிடம் பணம் இருக்கு, விபச்சாரிகளை தேடி போகவேண்டிய தானே நாய்களா .ஏன் குடுப்ப பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிற\nஐயா இவரைப் பற்றிய தகவல்கள் உண்மையெனில் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்\n2 மனைவிகள்+ சென்னையில் 2 வப்படி (மகள் வயதில் ஒன்று) + அவர் சொத்து மதிப்பு 6000 Cr +\nஒரு உருப்புடியான வேலையையும் சிஞ்சது மாதிரி தெரியலையையா இவன். இந்த வெட்டிப் பயலுக்கு பொறந்த தருதலைங்க வேர எப்படி இருக்கும்.\nபோடா டே நல்ல தட்டுங்க\nபாரதரத்னா .விருது. பத்மபூஷன் விருது . இந்தியாவில் உள்ள அனைத்து விருதுகளையும் பெற தகுதியுள்ளவர் என்று சேல்லுதம்பி. இந்திய பிரதமராக தகுதி உள்ளவர் என்று சேல்லுதம்பி .\nடேய் ஜெயராoன் செத்திடு நீயும் உன் குடும்பவும் . இல்லாவிட்டால் மக்களால் உன் குடும்பவும் நீயும் தன் டிக்கபடுவாய் மிக கேவலமாக சாவாய்\nயாறுடா இவன் திருட்டு புன்டைக்கு வரலாறு றெடி பன்ற🤬🤬🤬\nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் இரண்டு பெறும் பொம்பளை பொறுக்கி இது எல்லோருக்கும் தெரியும்\nசுருக்கமா சொல்லனும்னா இந்த தியாகத் தலைவரு, இரண்டு தறுதலைகளின் தகப்பன்....... பல பெண்கள் தன் அந்தரங்கம், கற்பு, பணம் எல்லாவற்றையும் இழந்து சிலர் தற்கொலை கூட செய்ய காரணமாயிருந்த கும்பலின் காக்கும் கடவுள்... உன் இரண்டாவது பொறுக்கி மகன் காரில் வைத்து கொன்ற கல்லூரி பெண் சுரேகாவின் ஆவி உன்னை பழி வாங்குகிறதுடா வழுக்கை மண்டையா..\nஇவரு நலவரு வல்வரு,கொடை வள்ளல் குணமுடையவர்,சரி....சரி....இவர்பெத்த புள்ளைகள் நல்வர்களா இவர் பிள்ளைகள் பல பெண்மக்களின் கற்பை சூரை யாடும் கயவாளி மக்களை வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்க்கு ���ண்டனை அனுபவித்தே ஆகனும்,மக்களிடம் பணம் பதவிய வைத்து தப்பிக்கலாம்.கடவுளிடம் தப்பவே முடியாது.\nஇந்த நாய்க்கு இப்போ என்ன அறிமுகம்\nஇவன் தெலுங்கன் என்று சொல்வே இல்லை. இவன என்னமோ மகாத்மா மாதிரி சொல்லவர...இவன் ஒரு கேடுகெட்ட ஜென்மம் 👹👹👹👹👹\nஈஷாவை இழுத்து மூட தயார் | ஜக்கி வாசுதேவ் நேர்காணல்\nஎப்படிப்பா இவரு விடிய விடிய நடிகையோடு நடனம் ஆடுறாரு -karu pazhaniappan open talk\nகோவை மாவட்ட எஸ்பி.,யின் கையை வெட்டி இருக்கனும் என எச்சரிக்கை விடுக்கும் இளைஞன் \n\"பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு” - பாரிசாலன் குற்றச்சாட்டு | Paari Saalan\n\"ஸ்டாலின் Vs டிடிவி. தினகரன் - வெற்றி யாருக்கு..\nதுரைமுருகனை வா வானு கூப்டா இந்த வயசுல எப்படி வருவாரு | பிரேமலதாவை மோசமாக விமர்சித்த Erode Iraivan\nபுதிய ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார் | ADMK Minister D.JAYAKUMAR Caught With More Evidence\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பம் - மக்களின் அதிகார குரல் | Star Awards\n: நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/04/dmk.html", "date_download": "2019-03-23T00:44:08Z", "digest": "sha1:TREANSHP37PA3W422BZSGQFZW7AKFIW6", "length": 18319, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோல்விக்கு நீ தான் காரணம்: மாறன்-வீராசாமி கடும் மோதல் | DMK leaders blame each other for poll debacle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nதோல்விக்கு நீ தான் காரணம்: மாறன்-வீராசாமி கடும் மோதல்\nசென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கருணாநிதியின் மருமகனும் மத்தியஅமைச்சருமான முரசொலி மாறனுக்கும் மாஜி மந்திரியும் கருணாநிதியின் வலது கரமுமான ஆற்காடு வீரசாமிக்கும்இடையே கடும் மோதல் நடந்தது.\nதேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்று நடந்த விவாதம் மோதலாக மாறியது.\nசமீபத்தில் நடந்த தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்விக்குப் பின் நடந்த முதல் பொதுக் குழுக் கூட்டம்இது.\nதேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வி, திமுகவினர் மீதான போலீஸ் நடவடிக்கை, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்விவகாரங்கள் தோண்டியெடுப்பு, ஸ்டாலின் மீதான பாலங்கள் ஊழல், கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்என பெரும் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் கூடியது.\nவழக்கத்துக்கு மாறாக மிக சோகத்துடன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள். கூட்டத்தில் சுரத்து இல்லை.\nமுதலில் பேசிய மத்திய மந்திரி முரசொலி மாறன் தான் வெடியை கொளுத்திப் போட்டார்.\nஅவர் பேசுகையில், கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்து கொண்டிருக்கும் ஆற்காடு வீராசாமியும்துரைமுருகனும் கட்சியின் பலம் குறித்தும், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் கருணாநிதிக்கு தவறானதகவல்களைத் தந்துவிட்டனர் என விஷம் கக்கினார்.\nஇதை சற்றும் எதிர்பாராத ஆற்காடு வீரசாமி பெரும் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் சமாளித்துக் கொண்டுபேசினார். நீங்கள் (மாறன்) தான் உங்கள் மாமாவின் (கருணாநிதியின்) வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறீர்கள்.நானும் துரைமுருகனும் கருணாநிதியின் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். நீங்கள் கருணாநிதிக்குநல்ல புத்திமதியும், ஆலோசனையும் தந்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு எங்கள் மீது பாய்வது சரியல்ல.\nஅதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் நீங்கள் கட்சிப் பணிக��ில் கொஞ்சம் கூட நாட்டம் காட்டவில்லை. ஏனோதானேஎன்று தான் இருந்தீர்கள் என காட்டமாக பதில் தந்தார் வீராசாமி.\nஇதை கருணாநிதியும் பிற பொதுக் குழு உறுப்பினர்களும் மிக அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மாறன்வீராசாமியை முறைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்.\nமேலும் பேசிய முரசொலி மாறன் மூத்த தலைவர்கள் விலகிக் கொள்ளுங்கள் என்ற தொனியில் பேசினார். சட்டசபைஎதிர்க் கட்சித் தலைவராக உள்ள அன்பழகன் கொஞ்சம் விலகிக் கொண்டு பரிதி இளம்வழுதி போன்றவர்களுக்குவிவாதங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூற அன்பழகன் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் admk செய்திகள்View All\nபிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்\nஎன்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்\nபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. விரைவில் அதிமுகவில் இணைவார் தினகரன்- மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்\nமத்த தொகுதிகளை விடுங்க.. சேலம் ரொம்ப முக்கியம், ஜெயிச்சே ஆகணும்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு\nஏன் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட சீட் தரவில்லை திமுகவும், அதிமுகவும்\nஅட இவங்க மூணு பேருக்குள்ள இத்தனை ஒற்றுமைகளா..\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nகடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு ஓபிஎஸ் பயப்படுகிறார்.. முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\nஅதிமுகவில் சீட் இல்லை.. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்\nஆரணியை கேட்டும் அதிமுக தரலையா.. இல்லை பாமக விருப்பம் காட்டலையா.. நடந்தது என்ன\nவாரிசு அரசியல்.. இதிலும் திமுக - அதிமுகதான் போட்டா போட்டி.. ஒருவருக்கொருவர் இளைப்பில்லை\nஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/products/mycofix/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=8f3e41f6ec1314545b31da84f5844847", "date_download": "2019-03-23T01:39:30Z", "digest": "sha1:5QJD7E5RSK62XGRDMMM6UQMYW6PJBJ7X", "length": 14523, "nlines": 66, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Mycofix", "raw_content": "\nMycofix® - மைக்கோஃபிக்ஸ் ®\nமைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வு\nமைகோஃபிக்ஸ் ® (Mycofix®) புராடக்ட் வகைகள் என்பன மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்கள் ஆகும். மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கின தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.\nமைக்கோடாக்சின்கள் (Mycotoxin) - எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினை\nநூற்றுக்கணக்கான மைக்கோடாக்சின்கள் இருப்பதாலும், இவை ஒவ்வொன்றும் ஏற்படும் கால இடைவெளிகளும் இவற்றின் உருவகைகளும் வெவ்வேறாக இருப்பதாலும், அதே போல ஏதாவது ஒரு கொடுக்கப்பட்ட மாதிரிக்கூறில் இருக்கின்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மைக்கோடாக்சின்கள் (Mycotoxins) அனைத்தும் கூட்டாக இயங்கி பெரும் சிக்கல்களும் வெவ்வேறாக இருப்பதாலும் மைக்கோடாக்சின்களை எதிர்த்து முறியடிக்கும் உத்திகளில் படைப்புத்திறன்மிக்க மற்றும் இலக்காகக் கொண்டுள்ள தீர்வுகளை உள்ளடக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.\nMycofix® - மைக்கோஃபிக்ஸ்® பின்னால் உள்ள அறிவியல்\nமைக்கோடாக்சினை பலனளிப்புத்திறனுடன் கட்டுப்படுத்துவதற்கு மும்முனை உத்தி மிகவும் முக்கியமாகும்:\nஇது, காப்புரிமை பெற்றுள்ள பிரத்யேக நொதிகள் மற்றும் உயிரிய கூறுகளின் ஒரு தனித்துவமான சேர்க்கை ஆகும். இது, மைக்கோடாக்சின்களை நச்சுத்தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக மாற்றுகிறது.\nஃபியூம்ஸைம் ® (FUMzyme®)என்பது ஃபியூமோனிசின்களை பிரத்யேகமாகவும் மீளாத்தன்மையுள்ள வகையிலும் நச்சுத்தன்மையற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுவதற்கான, ஒரு தனித்துவமான இதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நொதி ஆகும்.\nஇதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணுயிரியான இது, டிரைக்கோதெசீன்களை தீங்கற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுகிறது\nபயோமின்® எம்டிவி (Biomin® MTV)\n. மைக்கோடாக்சினிவோரன்ஸ் (T. mycotoxinivorans ) என்பது ஜியாராலெனோன் மற்றும் ஆச்ராடாக்சின் ஏ ஆகியவற்றில் உள்ள நச்சை நீக்கி அதன் மூலம் அவற்றை நச்சற்ற பொருட்களாக நிலைமாற்றுவதற்கான ஒரு தனித்துவமான ஈஸ்ட் திரிபு ஆகும்.\nமேற்பரப்பில் ஒட்டுதல் - Adsorption\nமேற்பரப்பில் ஒட்டும் பண்புள்ள கனிமங்கள் அஃப்ளடாக்சின்கள் மற்றும் எர்காட் ஆல்கலாய்டுகள் போன்ற மேற்பரப்பில் ஒட்டபடக்கூடிய பண்புள்ள மைக்கோடாக்சின்களை தெரிவுமுறையில் பிணைக்கின்றன.\nஇது, இயற்கையான சேர்மானப் பொருட்களின் ஒரு புதுமையான கலவை ஆகும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது மற்றும் மைக்கோடாக்சின்களால் ஏற்படும் நச்சு பாதிப்புகளை எதிர்த்து முறிக்கிறது.\nஉயிரிநிலைமாற்றத்தின் மூலம் DON, OTA மற்றும் ZEN ஆகியவற்றை செயலிழக்கச் செய்தல்\nஅதிகளவில் அஃப்ளடாக்சினை மேற்பரப்பில் ஒட்டுகிறது\n99% பயோமின் (BIOMIN) உயரிப்பாதுகாப்பு\n•\tதனித்துவமான எண்டோடாக்சின் (endotoxin) பாதுகாப்பு\nமைக்கோடாக்சினை செயலிழக்கச் செய்யும் புராடக்ட்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடனான பதிவுசெய்தல் என்பது அதிகாரப்பூர்வமாக மைக்கோடாக்சின் உரிமைக்கோரல்களுக்கான சட்டப்படியான அடிப்படை என்பது மட்டுமல்லாமல், இது ஒரு புராடக்ட்டின் பலாபலன் மற்றும் பாதுகாப்புக்கான உயர்ந்த செந்தரங்களுடனான ஒரு விளக்கமான மதிப்பறிதலாகவும் உள்ளது.\nபயோமின் (BIOMIN) நிறுவனம் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்ற மைக்கோடாக்சின் ஆராய்ச்சிகளின் விளைவாக, இந்நிறுவனத்தால் மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையின் ஒரு பகுதியாக உள்ள பயோமின்® பிபிஎஸ்ஹெச் 797 (Biomin® BBSH 797) மற்றும் பிரத்யேக பென்ட்டோனைட் மைக்கோஃபிக்ஸ்® செக்யூர் (bentonite Mycofix® Secure) ஆகியவற்றுக்காக இந்த வெற்றிகரமான ஐரோப்பிய ஒன்றிய அங்கீகாரத்தை பெற முடிந்தது. இந்த இரண்டு கூறுகள் மட்டுமே இதுவரையிலும் முழுமையான பதிவுசெய்தல் நடைமுறைக்கு உட்பட்டுள்ளன மற்றும் ஒரு இறுதியான அங்கீகாரத்தை பெற்று வெற்றியடைந்துள்ளன.\nமைக்கோடாக்சின்களின் (Mycotoxins) விளைவுகள் - ஆங்கிலத்தில்...\nமைக்கோஃபிக்ஸ் ® பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.\nMycofix® ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/indian-regional-recipes/bengali-recipes/kolkata-rasagulla/", "date_download": "2019-03-23T01:46:18Z", "digest": "sha1:DOG7TWUAA7SYHLNZQ334LVP5KUYQJNZK", "length": 6230, "nlines": 64, "source_domain": "www.lekhafoods.com", "title": "கல்கத்தா ரஸகுல்லா", "raw_content": "\nசர்க்கரை (Sugar) 1 கிலோ\nபாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.\nகொதித்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கிளறி விடவும்.\nசுமார் 10 நிமிடங்கள் ஆனதும் பால் திரிந்து, பால் தனியே, தண்ணீர் தனியே, பிரிந்து இருக்கும்.\nஇப்போது ஒரு பாத்திரத்தின் மீது மெல்லிய வெள்ளைத் துணி போட்டு திரிந்த பாலை ஊற்றி, வடி கட்டவும்.\nஎலுமிச்சைச்சாறு பிழிந்தபடியால் ஏற்படும் புளிப்பு சுவை நீங்குவதற்காக வடிகட்டிய திரிந்த பாலில் (துணியில் நிற்கும்) சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறி, மறுபடியும் நன்றாக, துளி கூட தண்ணீர் இன்றி பிழிந்து விடவும்.\nஅதன்பின் பூரிப்பலகை, மீது வைத்து, 10 நிமிடங்கள் மாவில் விரிசல் இல்லாமல் மென்மையாக, 10 நிமிடங்கள் பிசைந்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்கவும்.\nசர்க்கரை கரைந்ததும் இறக்கி வைக்கவும்.\nதிரிந்த பாலை மாவு போல பிசைந்துள்ளதில், உருண்டைகள் செய்து கொள்ளவும்.\nமறுபடியும் சர்க்கரைத் தண்ணீரை சூடேற்றவும்.\nசெய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு மூடி வைத்து 20 நிமிடங்கள் வேக விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190217-24525.html", "date_download": "2019-03-23T00:42:53Z", "digest": "sha1:S6PORLWCN2GCYXZZXTVT2PMNVHRLGZDQ", "length": 8606, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விரைவில் பெரிய அஞ்சல் பெட்டிகள் | Tamil Murasu", "raw_content": "\nவிரைவில் பெரிய அஞ்சல் பெட்டிகள்\nவிரைவில் பெரிய அஞ்சல் பெட்டிகள்\nமின் வர்த்தகத்துக்கு ஏற்ற பெரிய அளவிலான அஞ்சல் பெட்டிகள், கண்டுபிடிக்க முடி யாத பொருட்களுக்கான பொறுப் புடைமை முதலிவை எதிர்காலப் பிரச்சினைகளுக்குரிய சிங்போஸ் நிறுவனத்தின் தீர்வுகளாக இருக் கும் என்று அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகி போல் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅஞ்சல் பெட்டிகளின் மற்றும் கடி��ங்களைப் போடும் அதன் இடைவெளிகளின் அளவை அதிகரிக்கும் சாத்தியத்தை சிங் போஸ்ட் சம்பந்தப்பட்ட அமைப்புக ளிடமும் தனது பங்காளித்துவ அமைப்புகளுடனும் விவாதித்து வருகிறது என்றும் திரு கோட்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன் னார்.\n“வாடிக்கையாளர் ஒருவரது நான்கு, ஐந்து பொட்டலங்கள் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தால் அவற்றை அந்த அஞ்சல் பெட்டிக்குள் சேர்ப்பிக்க சிரமமாக இருக்கும்,” என்றும் திரு கோட்ஸ் விவரித்தார்.\nதகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப குடியிருப்புப் பேட்டைகளின் அஞ்சல் பெட்டிகளின் உட்புற அளவு, 110 மில்லிமீட்டர் நீளம், 270 மில்லி மீட்டர் அகலம், 380 மில்லி மீட்டர் உயரம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தல��ல் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_546.html", "date_download": "2019-03-23T01:05:21Z", "digest": "sha1:QUXJ6H5DKEWRUPV6XENX5OPVNIILMS3C", "length": 3782, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பாக்யராஜ் உதவியாளர் இயக்கும் “அதி மேதாவிகள்”", "raw_content": "\nபாக்யராஜ் உதவியாளர் இயக்கும் “அதி மேதாவிகள்”\nஅப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம் ‘அதி மேதாவிகள்’. இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராக பணி புரிந்த ரஞ்சித் மணிகண்டன் இப்படம் மூலம் இயக்குயனராக அறிமுகம் ஆகிறார். இவர், பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். சுரேஷ் ரவி நாயகனாக அறிமுகமாக, இஷாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா ஜெகன், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். ‘சலீம்’ பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, சிவராஜ் கலை அமைக்கிறார்.\nபடம் குறித்து இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் கூறியதாவது, “வாழ்கையில் நிறைய மேதாவித்தனமான ஆட்களை நாம் சந்திப்பதுண்டு. அதில் இரண்டு அதி மேதாவிகளின் காதல் கதைதான் இந்த “அதி மேதாவிகள்”. ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடென்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு.\nஇந்த காதலர்களின் வாழ்கையில் நடப்பதும் சுவாரசியமான சம்பவங்கள் தான். இதை காமெடி கலந்த கதையாக உருவாக்கியுள்ளேன்,” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடர்ந்து கேரளா உட்பட பல இடங்களில் நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/20/somu-techie-turns-villan/", "date_download": "2019-03-23T01:04:14Z", "digest": "sha1:POBKTBA56W7KPXJ736ITZGNOGUV7AXCK", "length": 16423, "nlines": 161, "source_domain": "mykollywood.com", "title": "Somu -IT TECHIE TURNS INTO VILLAN – www.mykollywood.com", "raw_content": "\n“வில்லனாக மாறினார் ஐடி ஊழியர்”\nஐடி ஊழியர் வில்லனாக மிரட்டும் “முந்திரிக்காடு”\nமுந்திரிக்காடு ‘பட த்தில் வில்லனாக நடித்த நடிகர் சோமுவைச் சீமான் பாராட்டியுள்ளார்.\nஅண்மையில் வெளிய���கி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘6 அத்தியாயம்’ இது தமிழ்ச் சினிமாவில் ஒரு வித்தியாசமுயற்சி என்று பாராட்டப்படுகிறது . இதில் ஆறாவது அத்தியாயத்தில் ‘சித்திரம் கொல்லுதடி’யில் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பவர் சோமு.\nஇவர் சாப்ட்வேர் உலகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந்திருப்பவர்.\nஇதோ சோமு தன்னைப் பற்றிக் கூறுகிறார்,\n“நான் பள்ளி , கல்லூரி என்று படித்து சாப்ட்வேரில் புகழ் பெற்ற ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்குச் சின்ன வயது முதலே சினிமா என்றால் பிடிக்கும். அந்தக் கனவு உலகத்தில் நம் காலடி படாதா என்று ஏங்குவது உண்டு. நான் படித்து வேலைக்குப் போனதும் என் ஆர்வத்தை கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். எனக்கு நடனத்தில் அபார ஆர்வம். அலுவலக நடனக் குழுவில் நான் அங்கம் வகித்து ஆடுவேன்.\nஇப்படிப் போய்க் கொண்டிருந்த போது கலைஞர் டிவியில் ‘நாளைய இயக்குநர்கள் ‘சீசன் தொடங்கியது அது பலருக்கும் திரையுலகக் கதவுகளைத் திறந்து விட்டதை யாவரும் அறிவர்.\nநானும் ஒரு குறும்படத்தில் நடித்தேன் . அது சிறந்த நடிகருக்கான விருதையும் எனக்குத் தேடித்தந்தது. விருதை இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் கையால் பெற்றேன். முதல் குறும்படத்திலேயே சிறந்த நடிகர் விருது ,அதுவும் திரையுலகில் சாதனை படைத்த பாக்யராஜ் அவர்களால் என் பதை எண்ணிப் பெருமையாக இருந்தது. நடிப்பில் இறங்கலாம் என்று சிறு நம்பிக்கையும் வந்தது. அதன் பிறகு நாளைய இயக்குநாகளுக்கே 5 குறும்படங்கள் நடித்தேன். வேறு மாதிரியும் என சுமார் 15 குறும்படங்களில் நடித்தேன்.\nஅப்படி ஒரு குறும்படமாக வந்த வாய்ப்பு தான் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கிய ‘சித்திரம் கொல்லுதடி’. அதுவே 6 அத்தியாத்தில் ஆறாவது அத்தியாயம். இன்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகிற முயற்சி அது ‘ அதைப் பார்த்த பலரும் என்னை இனங்கண்டு பாராட்டினார்கள். இது தான் என் திரையுலக அறிமுகக் கதை. ” என்று தன் முன் கதையைக் கூறினார் சோமு.\nஇவர் நடித்து இப்போது மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு ‘படம் முடிந்திருக்கிறது . வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’யில் நடித்திருக்கிறார்.\nஅந்த அனுபவங்கள் பற்றிக் கூறும் போது “என்னைத் திரையுலகிற்கு முழுத் தகுதியாக வளர்த்து உருவ���க்கியவர் களஞ்சியம் அவர்கள் தான் என்று கூறுவேன். சினிமாவில் அவரே என் திரையுலக. தந்தை அவர் 3 மாநில விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்ற இயக்குநர் பூமணி பூந்தோட்டம் , மிட்டா மிராசு , எதிரும் புதிரும் போன்ற பல படங்களை இயக்கியவர் .அவர் ‘முந்திரிக்காடு’ படத்தில் நான் நடிக்கும் போது என்னைச் சரியானபடி நடிக்க வைக்க எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். படத்துக்காகப் பெரிய தாடி ஓராண்டு காலம் வளர்த்தேன் அத்துடனேயே அலுவலகம் போனேன். ஐடி துறையில் தாடியுடனா என்று என்னைச் சிலர் அருவருப்பாகப் பார்த்தார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். அதன் பிறகு படப்பிடிப்பு போனோம். படத்தில் முக்கியமான வில்லன் நான் தான். படத்தின் பெரும் பகுதியில் நான் வருவேன். சுமார் 60 நாட்கள் தஞ்சாவூர் .புதுக்கோட்டை . திருநெல்வேலி என்று படப்பிடிப்பு நடந்தது. முந்திரிக்காடுகளில் செம்மண் பூமியில் இப்படிப ்படப்பிடிப்பு போனது மறக்க முடியாதது .நான் நடித்திருந்ததை அண்ணன் சீமான் அவர்கள் பார்த்து என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி வாழ்த்தியிருந்தார். அதை மறக்க முடியாது. அது விருது கிடைத்த மகிழ்ச்சியைத் தந்தது.\nஅதே போல வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. அதில் நான் சிறிய அளவில் வந்தாலும் அடையாளம் கண்டு பாராட்டப் படுவேன். ” என்கிறார் .\n“சினிமாவுக்கு என்று வந்த பிறகு என்னை முழுத் தகுதியுள்ளவனாக மாற்ற வேண்டுமல்லவா அதற்காக நடனப் பயிற்சி , கராத்தே , குதிரைச் சவாரி ,நீச்சல் என பலவற்றிலும் பயிற்சி பெற்றுக் கற்றுக் கொண்டேன். வில்லனாக எனக்கென ஓர் இடம் பெற வேண்டும், இதுவே என் இப்போதைய லட்சியம் “என்கிற சோமு கையில் புதிதாக மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன .\nஇவர் பந்தயப் புறாக்கள் வளர்ப்பதில் கைதேர்ந்தவர்.\n“இந்த 2018 க்குள் உங்கள் மனதில் பதிகிற ஒரு நடிகனாக நான் வந்து விடுவேன்” என்கிற சோமுவின் கண்களில் நம்பிக்கை மின்னுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28916", "date_download": "2019-03-23T00:18:49Z", "digest": "sha1:JRCD5L5NZTCV6MY5CBXNNM2Z76GHCBLB", "length": 29419, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "மிதிலாவிலாஸ்-10 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாலையில் எழுந்ததுமே அபிஜித் ஆஸ்பத்திரிக்கு போன் செய்த���ன். நம்பர் பிசியாக இருந்தது. அவன் பல்லைத் தேய்த்துவிட்டு வருவதற்குள் மைதிலி காபி தயாரித்து கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.\n“இரவு போன் ஏதாவது வந்ததா\n“இல்லை.” கோப்பையை நீட்டிக் கொண்டே சொன்னாள்.\n“நன்றாக உறங்கி விட்டேன். நடுவில் விழித்துக் கொள்ளவே இல்லை.” கோப்பையை வாங்கிக் கொண்டே சொன்னான்.\n“எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. நடு நடுவில் முழிப்பு வந்து கொண்டே இருந்தது.”\nஅபிஜித் ஒரு நிமிடம் மனைவியைக் கூர்ந்து பார்த்தான் “நீ ஏன் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க மாட்டாய்\n“எனக்குத் தெரியாது. என்னால் அப்படி தூங்க முடியாது.”\n‘அவர்கள் ஏதாவது சொன்னால் சீரியஸாக எடுத்துக் கொண்டு என் உயிரை எடுப்பாய்.”\nஅபிஜித் சிரித்தான். “அவர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நோயாளிகளுக்கு எப்படி குணமாகும்\n“எனக்கு எந்த நோயும் இல்லை என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். இரவு முழுவதும் தூங்கவில்லை என்றாலும் காலையில் எழுந்து கொள்ளும் போது எனக்குக் களைப்பாக இருக்காது. குறைந்தபட்சம் தலைவலி கூட இருக்காது.“\n“ஓ.கே. ஓ.கே. நோ ஆர்க்யுமென்ட்ஸ். இன்று ஏற்கனவே முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்கிறது.” அவன் போய் திரும்பவும் போன் செய்தான். நர்ஸ் எடுத்தாள். சித்தார்த் இரவு நன்றாக தூங்கியதாகவும், இப்பொழுதுதான் காபி குடித்ததாகவும் சொன்னாள்.\n“சித்தார்த் நன்றாக இருக்கிறானாம்.” போனை வைத்துக் கொண்டே சொன்னான். “மைதிலி மதியம் லஞ்சுக்கு சீக்கிரம் வந்து விடுகிறேன். ஒரு நிமிடம் போய் பார்த்து விட்டு வருவோமா மதியம் லஞ்சுக்கு சீக்கிரம் வந்து விடுகிறேன். ஒரு நிமிடம் போய் பார்த்து விட்டு வருவோமா” என்றான். மைதிலி தலையை அசைத்தாள்.\nஅபிஜித் மணியைப் பார்த்துக் கொண்டான். “எட்டரை மணி பிளயிட்டில் மிஸ்டர் சங்கரன் வருகிறார். ஏர்போர்ட்டுக்குப் போகணும். அவர் வீட்டுக்குப் போகும் முன் பத்து நிமிடங்கள் அவரிடம் பேசணும்.”\nஅர்ச்சனா பார்மாஸ்யூடிகல் .கம்பெனியை டேக் ஓவர் செய்து கொள்ள வேண்டும் என்று இன்று போர்ட மீட்டிங்கில் முடிவு எடுக்கப் போகிறார்கள்.\n“நஷ்டத்தில் மூழ்கியிருக்கும் கம்பெனி நமக்கு எதற்கு ஏற்கனவே இருப்பவை போதாதா\n“நான் போடும் முதலீடு ரொம்ப குறைவு. வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் நிறைய முதலீடு ���ெய்யக் கூடியவர்கள் நாலுபேர் இருக்கிறார்கள். நான் மாரல் சப்போர்ட் மட்டும்தான்.”\nமைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “நீயா எதையாவது நினைத்துக் கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரையில் உன் ரத்தத்திலேயே அந்த எண்ணம் கலந்திருக்கும்.”\n சொல்லு.” அருகில் வந்து அமர்ந்து கொண்டே கேட்டான்.\n“உன் விருப்பம். பொறுப்பு உன்னுடையது. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளவேண்டியது நீ.”\n“உனக்கு எந்த பங்கும் இல்லையா\n“உன் பின்னாலேயே நானும். கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகு தவிர்க்கத்தான் முடியுமா\n“கல்யாணம் பண்ணிக் கொண்டவன் என்ற மரியாதைக்காகதான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வருகிறாயா\n” தலையை நிமிர்த்தி கோபமாகப் பார்க்கப் போன மைதிலி அவன் முகத்தைப் பார்த்ததும் பக்கென்று சிரித்துவிட்டாள். அவன் முகவாய்க் கட்டையைப் பிடித்து தள்ளிவிட்டு “ரொம்பவும் பெண்டாட்டி தாசன் போல் பார்க்காதே. அது உனக்கு பொருந்தாது” என்றாள்.\nஅபிஜித் இரண்டு கைகளாலும் மனைவியின் முகத்தைப் பற்றிக் கொண்டு “அம்மாடி சித்த முன்னாடி என்னாடா இன்று பொழுது வாக்குவாதத்தில் விடிந்து விட்டதே என்று பயந்துவிட்டேன். சிரித்து விட்டாய். பரவாயில்லை. நான் பார்மாஸ்யூடிகல் பேக்டரி விஷயத்தில் எந்த முடிவு எடுத்தாலும் நல்லதுதான் நடக்கும்” என்றான்.\n” மைதிலி வேண்டுமென்றே இதழ்களை அகலமாய் விரித்து போஸ் கொடுத்தாள். “இந்த மாதிரி போட்டோ ஒன்றை எடுத்து படுக்கை அறையில் மாட்டி விடுகிறேன். தினமும் காலையில் எழுந்ததும் அதை பார்த்துக் கொள்ளலாம்.”\n“ஊஹும். ஸ்டில் பிக்சர் எல்லாம் சரி வராது. உயிரோட்டத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்.”\n“உன்னுடன் ரொம்ப சிக்கல்தான் அபீ உனக்கு சாமர்த்தியம் அதிகம். நீ சீரியஸாக இருந்தால் எதிராளியையும் அதே மூடுக்குக் கொண்டு வந்து விடுவாய். நீ சிரித்தால் எதிரில் இருப்பவர்களும் சேர்ந்து சிரித்துதான் ஆக வேண்டும். சரி, போய் குளித்து விட்டு வா. நேரமாகிக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்தாள்.\nஅபிஜித் போய் குளித்து விட்டு தயாராகி வந்தான். மைதிலி காலை உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.\nஅதற்குள் போன் மணி ஒலித்தது. “வம்சீயா நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்க நேராக் வந்து விடுவீங்களா நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்க நேராக் வந்து விடுவீங்களா என்ன டிரைவர் வரவில்லையா ஓ.கே. நான் வந்து உங்களை பிக்கப் செய்து கொள்கிறேன். இப்போதே கிளம்புகிறேன்.” அபிஜித் போனை வைத்துவிட்டு ப்ரீப்கேசை, கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். “மைதிலி வம்சிகிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு போகணும். நேரம் இல்லை. பிரேக்பாஸ்ட் சாப்பிட முடியாது” என்றான்.\n“இரண்டே இட்டிலி. சீக்கிரமாக சாப்பிட்டு விடலாம்.” மைதிலி தட்டில் கொண்டு வந்தபடியே சொன்னாள்.\n ப்ளீஸ்.. நீ சாப்பிட்டுவிடு. நீ சாப்பிடாமல் இருந்தால் எனக்குக் கோபம் வரும். லஞ்சுக்கு கட்டாயம் வந்து விடுகிறேன்.” சொல்லிக் கொண்டே போய் விட்டான். கார் கிளம்பிய சத்தம் கேட்டது.\nமைதிலி உணவு மேஜையின் முன்னால் உட்கார்ந்தாள். சாப்பிடணும் போல் இல்லை. இருவரும் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். அவன் இல்லை என்றால் ஏனோ தெரியாது தனக்கு பசியும் இருக்காது.\nமைதிலி ராஜம்மாவைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னாள். ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடித்தாள்.\nபதினோரு மணியாகும் போது சாரதாம்பாள் வந்தாள். மாமியின் மகள் இறந்து போன திதி. கோவிலில் பூஜை செய்ய வைத்து பிரசாதம் கொண்டு வந்திருந்தாள். மாமியின் மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் எல்லோரும் விமான விபத்தில் ஒரே நேரத்தில் இறந்து விட்டார்கள். அந்த துக்கத்திலிருந்து, தனிமையிலிருந்து வெளியே வருவதற்கு அந்த தம்பதிகள் இருவரும் இன்றளவும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். மைதிலி, அபிஜித் என்றால் அவர்களுக்கு உயிர். குழந்தைகளை இழந்தது முதல் மேலும் நெருக்கமாகி விட்டார்கள்.\n குழந்தைகள் இல்லாமல் இருப்பதே பெரிய வரம். பிறந்து அவர்களை இழப்பதை விட சோகம் வேறு இல்லை.” மாமி அடிக்கடி சொல்லுவாள்.\nமாமி வந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒருமணி ஆகிவிட்டது. மாமியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மைதிலியின் பார்வை அடிக்கடி கடியாரத்தின் பக்கம் போய்க் கொண்டிருந்தது. அபிஜித் இப்போதோ சிறிது நேரத்திலேயோ வந்து விடுவான்.\nபோன் மணி ஒலித்தது. மைதிலி உடனேயே போய் எடுத்தாள். மறுமுனையில் பேசியது அபிஜித் இல்லை. நர்சிங் ஹோமிலிருந்து நர்ஸ்.\n எங்களிடம் ஸ்டாக் இல்லை. அருகில் இருக்கும் மெடிகல் ஷாப்பிலும் இல்லை.” என்று மருந்துகளின் பெயர் ச��ன்னாள். மைதிலி குறித்துக் கொண்டாள்.\n அவனுக்கு மாற்றிக் கொள்ள உடைகள் கூட வேண்டும். நேற்று இரவு வாந்தி செய்து கொண்டதால் க்ளீன் செய்ய அனுப்பியிருக்கிறோம். நீங்க வரும் போது மாற்று உடைகள் கொண்டு வாங்க” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். மைதிலி ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.\nமருந்துகள் மட்டும் என்றால் ஆபீஸ் பையன் மூலமாய் அனுப்பிவைக்கலாம். ஆனால் உடைகள்\nஅபிஜித் வந்தால் சொல்லுவோம் என்று காத்திருந்தாள். மணி இரண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. அபிஜித் வரவில்லை.\nநர்சிங் ஹோமிலிருந்து நர்ஸ் திரும்பவும் போன் செய்தாள்.\nஅபிஜித் மீட்டிங்கில் மாட்டிக் கொண்டு விட்டானாய் இருக்கும். போன் செய்யவும் நேரம் கிடைக்கவில்லை போலும். இனி லஞ்சுக்கு வரும் வாய்ப்பு இல்லை. மைதிலி மருந்துகள் வாங்குவதற்கு தானே கிளம்பினாள். ரெடிமேட் ஆடைகளின் கடைக்குப் போய் சித்தார்த்தின் உயரம், வயது சொல்லி இரண்டு ஜோடி உடைகளை தேர்வு செய்தாள். மேலும் இரண்டு ஜோடி உடைகள் சித்தார்த்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவற்றையும் பேக் செய்ய வைத்தாள்.\nமருந்துகள், பழங்கள், பிஸ்கெட்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு நர்சிங் ஹோமுக்கு வந்தாள். அவள் வந்து சேரும்போது சித்தார்த் கண்களை மூடி படுத்திருந்தான். மைதிலி நிசப்தமாக அறை வாசலில் வந்து நின்றாள்.\nலேசாக வளர்ந்த தாடி, அப்பொழுதான் உலகததை எட்டி பார்க்கும் துளிர் போல் இளம் பச்சை நிறத்தில் இருந்தது. மூக்குக் கண்ணாடி இல்லாத அவன் முகத்தில் மூக்கும், கண்களும் எடுப்பாக இருந்தன. மைதிலி அவன் முகத்தையே பார்த்தபடி ஓவியம் போல் நின்று விட்டாள்.\n உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.” நர்ஸ் வந்து அவள் கையிலிருந்து பையை வாங்கிக் கொண்டாள். மருந்துகள், உடைகள் பழங்கள் எல்லாம் வெளியில் எடுத்தாள். அரைகுறை தூக்கத்தில் இருந்த சித்தார்த் பேச்சுக் குரல் கேட்டு கண்களைத் திறந்துப் பார்த்தான்.\nஎதிரே வாசற்படியில் மைதிலி நின்றிருந்தாள். அவன் கண்களில் இன்னும் ஜுரத்தின் தீவிரம் சிவப்பாய் தென்பட்டுக் கொண்டிருந்தது. தடுமாறிக்கொண்டே, கூச்சத்துடன் எழுந்து உட்கார்ந்தான். ஆஸ்பத்திரியில் கொடுத்த நீல உடை லூசாக தொங்கிக் கொண்டிருந்தது.\n மேடம் வந்திருக்காங்க.” நர்ஸ் உரிமையுடன் சொன்னாள்.\nசித���தார்த் கைகள் தன்னையும் அறியாமல் வணக்கம் தெரிவித்தன. அவன் கண்கள் அவளுக்குப் பின்னால் யாருக்காகவோ ஆர்வத்துடன் தேடின.\n“சார் வரவில்லை” சொன்னாள் நர்ஸ். “காலை முதல் நான்கைந்து முறை அபிஜித் சாருக்காக கேட்டுக் கொண்டிருந்தான் மேடம்.” நர்ஸ் மருந்தைக கொடுத்துக் கொண்டே சொன்னாள்.\nஅபிஜித் வரவில்லை என்று தெரிந்ததும் அவன் கண்களில் ஆர்வம், எதிர்பார்ப்பு மாயமாகிவிட்டது. நர்ஸ் கொடுத்த மருந்தை குடித்து விட்டு பின்னால் சாய்த்து படுத்துவன் கண்களை மூடிக் கொண்டான். மைதிலியிடம் எந்த பேச்சும் வைத்துக் கொள்ள விரும்பாதவன் போல் மௌனமாக இருந்துவிட்டான்.\nஅந்த மௌனம், பற்றற்ற தன்மை யோக சமாதியில் நிலையில் இருக்கும் ஒரு முனிவரைபோல், இந்த உலகத்தில் எதன் மீதும் ஆர்வமோ, விருப்பமோ இல்லாமல் மௌன சாமியாராக வேறு உலகத்தில் வாழ்வது போல் இருந்தது.\nமைதிலியால் அங்கிருந்து போக முடியவில்லை. அவனுடைய ஆர்வமற்றதன்மை அவளுக்கு அவமானமாகத் தோன்றவில்லை. அவனைப் பார்க்கும் போதே மகிழ்ச்சி வெள்ளமாக பெருக்கெடுத்தது. உள்ளே வந்தாள். இந்த உலகத்தையே மறந்து விட்டவள் போல் சித்தார்த்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nSeries Navigation தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடுதொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்\nமவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.\nசூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை\nரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை\nசூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன \nஅப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…\nஇலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்\nபுறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்\nதமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு\nதொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்\nவைரமணிக் கதைகள் – 12 கறவை\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2\nஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. \nPrevious Topic: தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்\nNext Topic: தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-917.html", "date_download": "2019-03-23T00:50:21Z", "digest": "sha1:F2NFX3PXNROJCE7TIHI6DVIYOB2IBSVO", "length": 13263, "nlines": 52, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்\nஇந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை என்று, கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஆகியவை ஒருபோதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.\nஇந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒர��� கதையைக் கூறினார்: ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது அவர்களை எப்படி எதிர்கொள்வது இப்போது நாம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.\nதச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள் முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது\nஇப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்கு காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=104", "date_download": "2019-03-23T00:31:36Z", "digest": "sha1:EL62TTPIHD2PGLEDGD2REDXDAQFPIWSN", "length": 9210, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்\nநீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்\n“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்.”\nநாம் அந்தகாரம் நிறைந்த உலகில் இருக்கிறோம். சத்தியத்தின் ஒளியையும் பரிசுத்தத்தின் ஒளியையும் நாம் பெற்றிருக்கிறபடியால் நாம் ஒளியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். தினமும் இயேசுவாகிய சூரியனிலிருந்து நமக்கு ஒளியைப் பெற்றுக் கொள்ளுகிறோம். சந்திரனைப்போல் நமக்காக மட்டும் அந்த ஒளியை பெற்றுக் கொள்ளாமல் நாம் மற்றவர்களுக்கும் அந்த ஒளியைக் கொடுக்க வேண்டும். ஆகவே நம்முடைய ஒளி எப்படிப்பிரகாசிக்கிறது அந்த ஒளி எங்கே பிரகாசிக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். நம் ஒளி எங்கே ப��ரகாசிக்கிறது அந்த ஒளி எங்கே பிரகாசிக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். நம் ஒளி எங்கே பிரகாசிக்கிறது துன்பப்படுகிறவர்களுடைய அறையில்¸ வறுமை நிர்பந்தம் உள்ளவர்களின் வீடுகளில் அறிவீனம்¸ அக்கிரமம் நிறைந்த இடங்களில் பிரகாசிக்கிறதா துன்பப்படுகிறவர்களுடைய அறையில்¸ வறுமை நிர்பந்தம் உள்ளவர்களின் வீடுகளில் அறிவீனம்¸ அக்கிரமம் நிறைந்த இடங்களில் பிரகாசிக்கிறதா எந்த வகையாய் நம்முடைய ஒளி பிரகாசிக்கிறது எந்த வகையாய் நம்முடைய ஒளி பிரகாசிக்கிறது பட்சமான வார்த்தைகளாய் மற்றவர்களை போய் சந்திக்கிறதினால்¸ உதாரமான காணிக்கை கொடுப்பதினால் அது பிரகாசிக்கிறதா\n அது விதவையின் கண்ணீரைத் துடைக்கிறதா அநாதைப் பிள்ளைகளின் குறைவைத் தீர்க்கிறதா அநாதைப் பிள்ளைகளின் குறைவைத் தீர்க்கிறதா பாவம் செய்பவர்களை ஜெப ஆலயத்திற்கு அழைத்து சிலுவையண்டை நடத்த யோர்தான் கரையில் சேர்க்கிறதா பாவம் செய்பவர்களை ஜெப ஆலயத்திற்கு அழைத்து சிலுவையண்டை நடத்த யோர்தான் கரையில் சேர்க்கிறதா நாம் உலகத்துக்கு வெளிச்சமானால் பிரகாசிக்க வேண்டும். அல்லது அந்தகாரம் ஆளுகை செய்யும். நாம் விளக்குகள்தான் நாம் உலகத்துக்கு வெளிச்சமானால் பிரகாசிக்க வேண்டும். அல்லது அந்தகாரம் ஆளுகை செய்யும். நாம் விளக்குகள்தான் அதிக எண்ணெய் கிடைக்கும்படி வாஞ்சிக்க வேண்டும். அடிக்கடி நம்மை தூண்டிவிட வேண்டும். சோம்பலான படுக்கையையும்¸ உலகத்தோடு ஐக்கியப்படுதல் என்னும் மரக்காலையும்¸ பாவமான மங்கியெரிகிற விளக்கையும் குறித்து எச்சரிக்கையாய் இருப்போமாக.\nPrevious articleசகோதரரிடத்தில் அன்பு கூருங்கள்\nNext articleதேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\nநாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369990.html", "date_download": "2019-03-23T00:10:58Z", "digest": "sha1:MVMAMUWO3RJUOBRTVFU65IHHAZUH5VUZ", "length": 7392, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "மீண்டு எழு - வாழ்க்கை ��விதை", "raw_content": "\nசாலை ஓரம் பூக்கள் உண்டு\nபாதை வழிய வண்டிகள் உண்டு\nபார்த்து ரசிக்கும் கண்கள் இல்லை\nமாலை நேரம் முழுமதி உண்டு\nஅள்ளிப் பருகும் ஆட்கள் இல்லை\nபறந்து செல்லும் புள்ளினம் உண்டு\nபரந்து விரிந்த வானம் உண்டு\nநிமிர்ந்து பார்க்க நேரம் இல்லை\nபாய்ந்து ஓடும் நதிகள் உண்டு\nகரைகள் பாடும் கீதம் உண்டு\nகேட்டுக் களிக்கும் செவிகள் இல்லை\nஆறாம் அறிவு உனக்கு உண்டு\nசிந்தனை செய்வாய் மனிதா நன்கு\nஎதை தேடிய ஓட்டம் உனது\nசாகரம் போல் செல்வம் உண்டு\nசந்தர்ப்ப சினேகங்கள் பல உண்டு\nசாந்தம் மனதில் சிறிதும் இல்லை\nமாயக் கடலில் மூழ்கி உனது\nவாழ்வின் மதுரம் மாண்டது இன்று\nமீண்டு எழுவாய் மனிதா நன்று\nமகிழ்ச்சி வாழ்வில் நிறைய உண்டு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/191389?ref=magazine", "date_download": "2019-03-23T00:33:37Z", "digest": "sha1:2Q5MGC6V3AMI5EHERHHI4I5QKQT56EBY", "length": 8392, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுளிலும் வெடித்த மீ டூ விவகாரம்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுளிலும் வெடித்த மீ டூ விவகாரம்\nஉலகம் முழுவதும் மீ டூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளில் பணிபுரியும் பெண்களுக்கு, உயரதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.\nஇதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார். இந்நிலையில், உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலக பகுதியில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் வெளிநாடுகளில் பெர்லின், லண்டன், சிங்சப்டர், ஷீரீச், டியூப்ளின், ஐதராபாத், மும்பை ஆகிய முக்கிய நகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/03/premji-eyes-rs-600-crore-stake-hdfc-life-003373.html", "date_download": "2019-03-23T00:53:14Z", "digest": "sha1:MPHX5F3JXWDZ7ZLYOXSAT4RS4J67XSXL", "length": 21015, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரியல் எஸ்டேட்டை அடுத்து இன்சூரன்ஸ் துறையில் முதலீடு!! அசிம் பிரேம்ஜியின் புதிய திட்டம்... | Premji eyes Rs 600 crore stake in HDFC Life - Tamil Goodreturns", "raw_content": "\n» ரியல் எஸ்டேட்டை அடுத்து இன்சூரன்ஸ் துறையில் முதலீடு அசிம் பிரேம்ஜியின் புதிய திட்டம்...\nரியல் எஸ்டேட்டை அடுத்து இன்சூரன்ஸ் துறையில் முதலீடு அசிம் பிரேம்ஜியின் புதிய திட்டம்...\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\n50 காசு விசயத்தில் அன்று கறார் இன்று ரூ.52750 கோடி நன்கொடை - விப்ரோ அசீம் பிரேம்ஜி\nவரலாற்றை மாற்றிய விப்ரோ.. பிரஷ்ஷர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு..\nமோசமான நிலையில் விப்ரோ.. லாபத்தில் மட்டும் 14 சதவீதம் சரிவு..\nவிப்ரோ 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 13.8% சரிவு\nடிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை வாயயை பிளக்க வைத்த விப்ரோவின் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம்\nபெங்களுரூ: இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவரான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி புதிய துறைகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருகிறார். இதுவரை இவர் இண்டர்நெட் மற்றும் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்து வந்தார் ஆனால் கடந்த சில வாரங்களில் ரியல் எஸ்டேட், இண்சூரன்ஸ் நிறுவனங்களில் போன்ற புதிய துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.\nதற்போது நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிளை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் அதாவது 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறார் அசிம் பிரேம்ஜி.\nஅசிம் பிரேம்ஜி இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடம் வகித்தாலும், தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பல தொழில்நுட்பம், இகாமர்ஸ், வங்கி பரிமாற்றம், ரியல் எஸ்டேட் என பல துறைகளில் தனது முதலீட்டை வரிவாக்கம் செய்து வருகிறார்.\nஇந்நிறுவனம் இந்தியாவில், பிரட்டன் நாட்டின் ஸ்டேன்டர்டு லைப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இன்சூரன்ஸ் சேவை வழங்கி வருகிறது. இக்கூட்டணியில் ஸ்டேன்டர்டு லைப் நிறுவனம் 26 சதவீத பங்குகளும், ஹெச்டிஎஃப்சி நிறுவனம் 72.37 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.\nஇந்நிலையில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம், ஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனத்தில் சிறு பகுதி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது இதனை கைபற்ற பிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.\nமேலும் இந்நிறுவனத்தின் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரேம்ஜி இன்வெஸ்ட்ஸ் நிறுவனம் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் இணைவதன் மூலம் இவ்வங்கி நாட்டில் புதியதாக அமைக்கப்படும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பரிமாற்ற ��ேவையை, பிரேம்ஜி முதலீடு செய்துள்ள எஃப்எஸ்எஸ் நிறுவனத்துடன் இணைத்து விட முடியும்.\nஹெச்டிஎஃப்சி லைப் நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்நிறுவனம் 14 வருடத்திற்கு முன்னாள் இந்தியாவில் துவங்கப்பட்டது, இன்றைய நாள் வரை 500 கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை செய்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: wipro azim premji real estate investment insurance hdfc life விப்ரோ அசிம் பிரேம்ஜி ரியல் எஸ்டேட் முதலீடு இன்சூரன்ஸ் ஹெச்டிஎஃப்சி லைப்\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/petrol.html", "date_download": "2019-03-23T01:04:33Z", "digest": "sha1:Y547ZQMDCHCD36BGUAPKD6NW3TIOAEZE", "length": 18871, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mooligai petrol ramar pillai released on bail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nமூலிகை பெட்ரோல் மோசடி: ராமர் பிள்ளை ஜாமீனில் விடுதலை\n\"மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை தனி நீதிமன்றம் புதன் கிழமைஉத்தரவிட்டுள்ளது.\nமூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) மார்ச்11ம் தேதி கைது செய்தனர். மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்என்றும், இதன் மூலம் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்றும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ராமர் பிள்ளை மீதான வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் வழக்கை விசாரித்து வருகிறார்.\nஇந்நிலையில் புதன் கிழமை அன்று காவல் நீட்டிப்புக்காக ராமர் பிள்ளையை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது ராமர் பிள்ளை தமக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.\nதமக்குரிய சட்டப்பூர்வ காவல் காலமான 60 நாட்கள் முடிவடைந்து விட்டதாலும், வழக்கில் இன்னம் சிபிஐ குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாததாலும், தன்னை ஜாமீனில் விடும்படி மனுவில் அவர் கோரியுள்ளார்.\nமனுவை ஏற்ற நீதிபதி கண்ணன், அவரை நிபந்னை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nஅதன்படி ஒரு லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் ராமர் பிள்ளை விடுதலைசெய்யப்பட்டார். 30 நாட்கள் தினம் பகல் 3 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், தனதுபாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும்நிபந்தனைகள் விதிக���கப்பட்டன.\nமூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமர்பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம்பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளைஅறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல்தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்றனர்.\nஅதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை \"மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார்.அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளைநியமித்தார்.\nஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐமேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் fraud செய்திகள்View All\n ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nகூட்டுச்சதி மோசடி குற்றச்சாட்டு: 78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை\nமல்லையாவை போல இன்னொரு சம்பவம்.. 5000 கோடி வங்கி மோசடி செய்த குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் தஞ்சம்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nவீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி\nபேஸ்புக் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த 'கல்யாண மன்னன்' கைது\nஈரோட்டில் நிருபர்கள் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது அதிரடி புகார்\nஇந்திய வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி - ரிசர்வ் வங்கி\nதேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி:ஊழியர் தற்கொலை முயற்சி..பரபரப்பு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்துக்கு அம்மலாக்கத்துறை சம்மன்\nஹைதராபாத்: யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி கட்��ுமான நிறுவனம் மோசடி\nமே மாதமே கடையை மூடிவிட்டு கம்பி நீட்டிய கனிஷ்க் உரிமையாளர்... வெளிவரும் பரபர உண்மைகள்\nசென்னையில் நீரவ்மோடி பாணி வங்கி மோசடி... ரூ. 824 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட 'கனிஷ்க்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10925&ncat=4", "date_download": "2019-03-23T01:30:34Z", "digest": "sha1:IVNZBTPB5BG74KWLPX32TZK67LYTC3TI", "length": 17575, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "எச்சரிக்கை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிண்டோஸ் 9 ரிலீஸ் பிரிவியூ பதிப்பினைப் பயன்படுத்த உபரியாக உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதே நல்லது. அல்லத, இப்போது இயங்கும் கம்ப்யூட்டர் சிஸ்டம் சிடி, அனைத்தும் அப்ளிகேன் புரோகிராம்களுக்கான பேக் அப், பைல் பேக் அப் என அனைத்தையும் பேக் அப் எடுத்துக் கொள்வது நல்லது. http://windows.microsoft. com/en-US/windows-8/download என்ற முகவரியில் உள்ள தளம் சென்றால், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்குமா என்ற சோதனை நடத்தப்படும், தாங்கும் என்றால், அதில் பதியப்படும். சிஸ்டம் சிடியாகத்தான் வேண்டும் எனில், http://windows.microsoft.com/en-US/windows-8/iso என்ற முகவரிக்குச் சென்று இதில் கிடைக்கும் ஐ.எஸ்.ஓ. பைலை தரவிறக்கம் செய்து, பின்னர் டிவிடிக்கு மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஎக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nஎளிதில் பைல் பெற்றுத் திறக்க\nவிண் 8: ரிலீஸ் பிரிவியூ ���யன்படுத்தலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண��டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2343", "date_download": "2019-03-23T00:25:26Z", "digest": "sha1:JSBF22VBBTKZ67R2TC3L7QUYBYP4WB2Y", "length": 9113, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் நுரையீரலை நீங்களே சுத்தம் செய்வது எப்ப‍டி? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் நுரையீரலை நீங்களே சுத்தம் செய்வது எப்ப‍டி\nஉங்க நுரையீரலை நீங்களே சுத்த‍ம் செய்வதற்கு அதிக நாட்கள் ஆகாது. மூன்றே மூன்று நாட்கள்தான் ஆகும். இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக உங்கள் நுரையீரல் சுத்த‍மடையும் என்று நம்பலாம்.\nபுகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களு க்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகைபிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தி யாசப்படலாம்.\nஎவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.\n✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவ தை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திற க்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்கவேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.\n✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.\n✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.\n✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சைப் பழச் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் திராட்சை பழச்சாற்றுக்குபதிலாக அன்னாசிபழச் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்த மான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாகஇருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கை யான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ள தால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.\n✔ மதிய உணவிறக்கு முன்பாக 300மில்ல�� சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட்சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட் களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத் தன்மை க்கு மாற்றுகிறது.\n✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன் பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒருடானிக்காக உதவுகிறது. இதுஉடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாகசிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக் கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன் பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமி ல்லாமல்குடிக்கலாம்.\n✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்து வேர்வையைவெளி யேற்றவும். அல்லது 20நிமிடங்களில் சுடுதண்ணீரி ல் குளிக்கலாம். வியர்வை வெளியேறும் போது நச்சுகளும் வெளி யேறும்.\n✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதி நீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.\n✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்பலனை அளிக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதோல் நோய்கள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் வர மிளகாய்\n அதன் உடல் நல பயன்கள் என்ன\n1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து இது தான்\nமுடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்\nதங்கத்தை பிரசாதமாக தரும் கோவில்\nஅனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் காரிய வெற்றி கிடைக்கும்\nஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=451248", "date_download": "2019-03-23T01:14:42Z", "digest": "sha1:YN7EWDWZRT4AXGMSQA7MSXFTLPHIG5O3", "length": 7380, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு | Stir in the people involved in the attack on the official in manaparai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு\nமணப்பாறை: மணப்பாறையில் மறியலில் ஈடுபட்ட மக்கள், அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மருதுதுரையை ஒருவர் கன்னத்தில் அறைந்தார். மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் புயல்நிவாரணப் பணிகளை செய்யாததால் மக்கள் ஆத்திரமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணப்பாறை மறியல் மக்கள் அதிகாரி தாக்குதல் பரபரப்பு\nமார்ச் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.62 ; டீசல் ரூ.70.37\nமத்திய அரசு அதிரடி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nபேரறிவாளனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nசென்னை பல்லாவரம் அருகே 27 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 207 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nசேமநல நிதி செலுத்தாத 5,970 பேர் வழக்கறிஞர்களாக பணி புரிய தடை; தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி\nதிருவையாறு ஈச்சங்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்\nதமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது : பியூஷ் கோயல்\nசேலம் எடப்பாடியில் ரூ3.18 லட்சம் மதிப்பிலான 348 சேலைகள் பறிமுதல்\nஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி மாலை நடைபெறும் என அறிவிப்பு\nஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்; கே.எஸ்.அழகிரி\nநாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் : கமல்ஹாசன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:47:42Z", "digest": "sha1:45UYQZA7OYWUA2Y4PFNO3TVPA5V3ZWMT", "length": 4345, "nlines": 87, "source_domain": "nilgiris.nic.in", "title": "சுற்றுலா தகவல்கள் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு", "raw_content": "\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசுற்றுலா தகவல்களை சுற்றுலா அலுவலர், உதகை அவர்களிடம் பெறலாம்\nTTDC, பழைய படகு இல்லம் 2446801\nமேலாளர், இளைஞர் விடுதி, உதகை 2443665\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/22/5killed.html", "date_download": "2019-03-23T01:16:05Z", "digest": "sha1:BT2NGI2NOJKR73LMRFIF5CCJ2IVWH2Y6", "length": 14220, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | ulfa-killed in guwahati - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n9 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n9 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nLifestyle பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nMovies கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகவுஹாத்தியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகவுஹாத்தியில் 5 உல்பா தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் புதன்கிழமை அதிகாலை பணியில் இருந்த போது திடீரென்று அவர்கள் கண்ணில் பட்ட தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர்.\n5 பேரும் சம்பவ இடத்திலேயே போலீஸ் துப்பாக்கிச் குண்டுக்குப் பலியானார்கள்.\nகாம்ரூப் மாவட்டம் சங்சே பகுதியில் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிடந்தது.\nஇறந்து போன 5 பேர்களில் ஒருவனின் அடையாளம் தெந்தது. அவன் பெயர் தாக் அலி.\nமற்றவர்கள் குறித்த அடையாளம் எதுவும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.\nபோலீசார் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் அழித்து விடுவது என்று தீர்மானத்தில் அப்பகுதி ழுவதும் புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் killed செய்திகள்View All\nஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி\nகர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nசாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்\n13 ஆண்டுகளுக்கு பிறகும் தீராத ஜாதி வெறி:கலப்பு திருமணம் செய்த ஜோடி அடித்துக்கொலை.. கதக்கில் பயங்கரம்\nசிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்\nஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை\nஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள்... கிழங்கு வியாபாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்க\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை\nரத்தமாக மாறிய கடல்.. கொன்று குவிக்கப்பட்ட திமிங்கலங்கள்.. இதுதான் திருவிழாவா\nஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 15 பேர் உடல்சிதறி பலி\nஇந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/22004113/Vusu-game-4-medals-to-India.vpf", "date_download": "2019-03-23T01:21:27Z", "digest": "sha1:OZYANUXXGB226DNVUJOKLGVS24RGMD26", "length": 7751, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vusu game 4 medals to India || வுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி + \"||\" + Vusu game 4 medals to India\nவுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி\nவுசூ விளையாட்டில் இந்தியாவுக்கு, 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியானது.\nஆசிய விளையாட்டில் வுசூ போட்டியில் இந்திய வீரர்கள் நேற்று வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவுகளில் இந்திய வீரர்கள் களம் கண்டனர். குத்துச்சண்டை பாணியில் விளையாடப்படும் இந்த பிரிவில் கையால் குத்துவிடுவதுடன் காலாலும் உதைத்து இடறி விடுவார்கள். இதில் நரேந்தர் கிரிவால் (65 கிலோ), சூர்யா பானு பர்தாப் சிங் (60 கிலோ), சந்தோஷ்குமார் (56 கிலோ) மற்றும் பெண்களில் ரோஷிபினி தேவி (60 கிலோ) ஆகிய இந்தியர்கள் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியதோடு குறைந்தது வெண்கலப்பதக்கத்தையும் உறுதி செய்தனர். இவர்களுக்கான அரைஇறுதி பந்தயங்கள் இன்று நடக்கிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க��றது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/ashta-prathyangira-devi-moola-mantra-japa-maha-yagam.html", "date_download": "2019-03-23T00:37:12Z", "digest": "sha1:IIR4QZXSXQWK6VXYS55RDRPSQYZWK3K7", "length": 7677, "nlines": 68, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி தடைகளை தகர்த்து பிரச்சனைகள் தீர்த்து பலன் தரும் பத்து ஹோமங்கள் வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீ மஹா கணபதி யாகம், சத்ரு சம்ஹார ஷண்முகர் ஹோமம், அஸ்வாரூட பார்வதி யாகம், ஸ்ரீ வாராஹி ஹோமம், ஸ்ரீ சரப ஹோமம், ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ பகளாமுகி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யாகம் சென்னை, போரூர் சரப ப்ரத்யங்கிரா தேவி பீடம், தவத்திரு. டாக்டர். ஸ்ரீ அண்ணாமலை ஸ்வாமிகள் அவர்கள் பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இந்த யாகத் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.\nஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி,போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு, ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள், மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான ப��ரச்சனைகளுக்கும், 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் பல்வேறு விதமான மூலிகை பொருட்கள் கொண்டு நடைபெறும் பத்து யாகங்களில் கைங்கர்யம் செய்து நம்பிக்கையுடன் பங்கேற்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு பரிபூர்ண பலன் கிடைக்கும் என்கிறார் \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=831c2f88a604a07ca94314b56a4921b8", "date_download": "2019-03-23T00:34:33Z", "digest": "sha1:7AWT6FQGHUSAJ7JMGETT6JF357F4QAYE", "length": 5862, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள்\nஎலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்\nஉதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு, ஒரு சிறு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தூள் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இவை இரண்டையும் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇந்த பேஸ்டை உதடுகளை சுற்றி தடவவும். அரை மணி நேரம் கழித்து அல்லது காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவவும்.\nஓட்ஸ், தக்காளி சாறு, மற்றும் ஆலிவ் எண்ணெய். நன்றாகக் கலந்து, முகத்தில் ஒரு மாஸ்க் போல் தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தில் நீர் தெளித்து ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.\nஇந்த முறைகளை பின்பற்றினால் உங்கள் உதட்டின் கருமை நீங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/176912-2019-02-17-07-57-45.html", "date_download": "2019-03-23T00:21:36Z", "digest": "sha1:HBNKTL3BZFPAEXFNRDZGADXREHE2RWP3", "length": 20108, "nlines": 80, "source_domain": "viduthalai.in", "title": "முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nheadlines»முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019 13:08\nமக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம்\nபுதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி\nபுதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்; மக்களின் உரிமைகளுக்காக புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு அறவழிப்பட்ட ஆத ரவை தெரிவிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nநேற்று (16.2.2019) மாலை புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஆட்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது ஆளுநரின் வேலையல்ல\nபுதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள் ஆகியவர்களின் மக்களாட்சியில், மக்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மக்களாட்சியின் முறைப்படி ஆட்சி நடத்திக்கொண்டு வருகின்ற காலகட்டத்தில், இங்கே இருக்கக்கூடிய மேதகு லெப்டினன்ட் கவர்னர் என்று சொல்லக்கூடிய புதுவை ஆளுநர், ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஆளுநர் வேலையல்ல.\nகட்சிக் கண்ணோட்டத்தோடு, அரசியல் பார்வையோடு...\nஆளுநர் - முதல்வர் உ���வு என்பது கணவன் - மனைவி உறவு போன்று இருக்கவேண்டிய ஒன்றாகும். மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகத்தான் இரு பதவிகளும் இருக்கின்றன. ஆனால், இங்கே திட்டமிட்டே, வேறொரு கட்சியைச் சார்ந்த ஒரு முதல்வர் வந்திருக்கிறார் என்று, கட்சிக் கண்ணோட்டத்தோடு, அரசியல் பார்வையோடு ஆரம்பக் காலத்திலிருந்தே, இந்த மக்கள் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்; இது முதல்வருக்கு எதிராகவோ, அமைச்சர்களுக்கு எதிராகவோ ஆளுநர் நடந்துகொள்கிறார் என்று பொருளல்ல; அதனுடைய விளைவு என்பது மக்களுக்கு எதிராக. எனவே,இப்பொழுதுமுதல்வரும்,மக்களும்போரா டுவது என்பது மக்களுக்காக. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நிதி கிடைக்கவேண்டும்; அவர்களுடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதற்காக நடைபெறக் கூடிய, அரசியல் சட்ட ரீதியான போராட்டமாகும்.\nமிக அசாதாரணமானதாக இருக்கிறதே, ஆளுநர் மாளிகைக்குமுன் முதல்வரும், அமைச்சர்களும் போராட் டம் நடத்துகிறார்களே, பல ஊர்களிலும் அப்போராட்டம் தொடர்கிறதே என்று நீங்கள் எல்லாம் கேட்கலாம். அசாதாரண சூழ்நிலை ஏற்படும்பொழுது, அசாதாரண பரிகாரம் அதற்குத் தேவை. அதுதான் இங்கே ஏற்பட்டு இருக்கிறது.\nஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்\nஎனவேதான், உடனடியாக இந்தப் பிரச்சினையை வளர விட்டுக் கொண்டிருக்கக்கூடாது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர்தான் முதலமைச்சர். ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; இந்த மாநிலத்திற்கு டில்லியால் அனுப்பப்பட்டவர். ஆகவே தான், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.\nஎனவே, உண்மையான அதிகாரம் மக்களுடைய பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. எனவேதான், 39 கோரிக் கைகளை இங்கே வைத்திருக்கிறார்கள். ஆளுநர் அவர்கள் அந்தக் கோப்புகளில் கையெழுத்துப் போடுவதில்லை.\nவேறொரு நிலையில் நான் கேள்விப்பட்டேன், தொலைக்காட்சியின்மூலமாக நேரிலும் பார்த்துக் கொண் டிருந்தேன். ஆளுநராக இருக்கக்கூடியவர், இல்லை, முடியாது என்று சொல்லாமல், திரும்பத் திரும்ப அந்தக் கோப்புகளைத் திருப்பி அனுப்புவது என்பது - இல்லாத ஊருக்கு வழி சொல்வது போன்றதும்; புரியாத பாஷையில், தெரியாத மனிதன் பேசுவது போன்றதுமாகும். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.\nஇல்லையானால், இதற்கு ஆதரவு என்பது புதுவையில் மட்டும் இருக்காது; தமிழ்நாட்டில���ம் சேர்ந்து ஆதரவை உருவாக்கக்கூடிய நிலையை எங்களைப் போன்றவர்கள் எந்தவிதப் பிரதிநிதிபலனும் இல்லாமல் ஏற்படுத்துவோம். இங்கே ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்; இது பாசிச ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இவர்களுடைய பணி மக்களுக்காகத் தொண்டு செய்வதுதான். அவர்களுடைய பணிகள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅரிசி கிடைப்பதோ, இலவசமாகப் பொருள்களைப் பெறுவதோ, அல்லது ஏற்கெனவே ஒரு கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும்பொழுது, அவர்கள் அத்துணை பேரும் இன்றைக்குப் போராடக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.\nஅண்ணா - கலைஞர் ஆகியோரின் கருத்து\nபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், வாதாட வேண்டிய அளவிற்கு வாதாடிப் பார்ப்போம்; அப்படி இல்லையானால், அதற்கு அடுத்த கட்டம் போராடிப் பார்க்கவேண்டும்'' என்று சொன்னார்.\nஅதேபோன்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொல்லும்பொழுது, உறவுக்குக் கை கொடுப்போம்; உரி மைக்குக் குரல் கொடுப்போம்'' என்று மிகத் தெளிவாக சொன்னார்.\nஇதுதான் ஒரு ஆட்சியினுடைய, மத்திய - மாநில ஆட்சிகளின் உறவு முறை. அப்படி இருக்கும்பொழுது, உறவுக்குக் கைகொடுக்க என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள்.\nஉரிமைக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்\nமுதலமைச்சர் அவர்கள் டில்லிக்குச் சென்றாலும், இங்கே இருந்தாலும், உறவுக்குக் கைகொடுப்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அது பயன் படவில்லை என்கிறபொழுதுதான், இப்பொழுது உரி மைக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஎனவே, இந்த உரிமைப் போரில் அவர்கள் வெல் வார்கள்; வெல்லவேண்டும்; இது மக்கள் கிளர்ச்சி என்பதற்காக, எங்களுடைய விருப்பத்தைத் தெரிவிப்ப தோடு, இதற்கு அறவழிப்பட்ட ஆதரவை, ஒரு இயக்கம், கட்சி என்ற சார்பில் அல்ல, தமிழ்நாட்டு மக்கள், ஜனநாயகத்தை விரும்பக்கூடிய அத்துணை பேரும், மக்களுடைய உரிமைகளுக்காக போராடியக்கூடிய, மனித உரிமைக் காவலர்கள், போராளிகள் என்ற முறையில், இவர்கள் போராடுவது சமூகநீதியின் இன்னொரு அம்சம் இது. ஆகவே, அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறோம், விரும்புகிற��ம்.\nஅறவழிப்பட்ட ஆதரவையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். தேவையானால், தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு அறவழிப்பட்ட ஆதரவை நாங்கள் தெரிவிப் போம் என்பதை இங்கே உங்கள் முன்னால் அறிவிக் கின்றோம்.\nஇவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/akbar-birbal-stories-331.html", "date_download": "2019-03-23T00:23:26Z", "digest": "sha1:JOQGQ3AZIEG4DD5RFVF677FNP3FH6PKX", "length": 17454, "nlines": 84, "source_domain": "www.siruvarmalar.com", "title": "அக்பர் பீர்பால் கதைகள் - நெய் டப்பாவில் பொற்காசு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅக்பர் பீர்பால் கதைகள் – நெய் டப்பாவில் பொற்காசு\nஅக்பர் பீர்பால் கதைகள் >\nஅக்பர் பீர்பால் கதைகள் – நெய் டப்பாவில் பொற்காசு\nஅக்பர் பீர்பால் கதைகள் – நெய் டப்பாவில் பொற்காசு\nதன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், “பிரபு என் பெயர் மதுசூதன் நான் ஒரு நெய் வியாபாரி ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை” என்றார்.\n“நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா” என்று அக்பர் கேட்டார்.\n“அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை\nஉடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால் இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா” என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல��லாம் கேட்டபிறகு, “ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை” என்றார் பீர்பால்.\n” என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார். “நான் தான் அஸ்லாம்கான் என்னை வரச் சொன்னீர்களாமே\n“உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்” என்றார் பீர்பால். “என் மீது புகாரா நான் மிகவும் நாணயமானவன் என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே\nமதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், “நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும் எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம் எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம் ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பீர்பால். “அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அஸ்லாம் அடித்துக் கூறினார்.\nஉடனே பேச்சை மாற்றிய பீர்பால், “அஸ்லாம் உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா\n“சொல்லுங்கள்” என்று அஸ்லாம் கூற, “கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது” என்றார் பீர்பால்.\n“அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றான் அஸ்லாம்.\n நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன.\nமறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். “பீர்பால் நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ” என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார்.\n நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா நான் மிகவும் அதிருஷ்டசாலி நன்றி, மதுசூதன்” என்றார் பீர்பால்.\n“அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று” என்று மதுசூதன் கேட்க, “அதுவா” என்று மதுசூதன் கேட்க, “அதுவா நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்” என்றார் பீர்பால்.\nஅடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் “உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ” என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை.\nபீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான் “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ அவருடைய மகனைக் கூப்பிடு அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல் பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்\nவேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார்.\nசற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான். அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, “அப்பா நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி உன்னை யார் இங்கே வரச்சொன்னது உன்னை யார் இங்கே வரச்சொன்னது நெய் டின்னில் பொற்காசா நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்” என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார்.\n“அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம் பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்” என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக்\nகொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார்.\n நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார் பீர்பால். “நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை” என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் “அஸ்லாம் இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம் இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்” என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.\nCategory: அக்பர் பீர்பால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:41:10Z", "digest": "sha1:Y2WIIZHVST4T66HK7TBRCKSFTSZZD7GW", "length": 5756, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை கதைகள் | Kathaigal", "raw_content": "\nபறவைகளின் கூத்து - சிறுகதை\nஇயற்கையில் நான் கண்ட காட்சிகள் 1\nஒரு குட்டி கதை அவளை பற்றி\nஇயற்கை கதைகள் பட்டியல். List of இயற்கை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்���ிரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2012/", "date_download": "2019-03-23T01:12:34Z", "digest": "sha1:HAW72KJ44NVQM4YFO7SNZT6G7SPQTHV3", "length": 21014, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "ஒலிம்பிக்ஸ்- 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 இந்தியா விளையாடிய போட்டிகள் (05.08.2012வரை)\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 இந்தியா விளையாடிய போட்டிகள் (01.08.2012வரை)\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 தொடக்க விழா நிகழ்ச்சிகள்(Opening Ceremony – London 2012 Olympic Games)\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறு���்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160525-2793.html", "date_download": "2019-03-23T01:12:49Z", "digest": "sha1:VIOEAGYSXTJ3JNHLDSE66BY7FLBQWZFM", "length": 8480, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உ.பி. கட்சி அலுவகங்களில் பணிச் சூழலில் அமிட் ஷா அதிரடி மாற்றம் | Tamil Murasu", "raw_content": "\nஉ.பி. கட்சி அலுவகங்களில் பணிச் சூழலில் அமிட் ஷா அதிரடி மாற்றம்\nஉ.பி. கட்சி அலுவகங்களில் பணிச் சூழலில் அமிட் ஷா அதிரடி மாற்றம்\nபுதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அலுவலகங்களில் பணிச் சூழலும் பணி சார்ந்த நடவடிக்கைகளும் வேகப்படுத்தப் படும் என்று அக்கட்சித் தலைவர் அமிட் ஷா தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் 80 தொகுதி களில் 70 இடங்களை 2014ஆம் ஆண்டில் பாஜக வென்ற நிலை யில் கட்சி அலுவலகங்களில் வேலைக் கலாசாரம் மேம்பட வில்லை என்ற அக்கறை கட்சிக்கு இருந்தது. 2001ஆம் ஆண்டில் என்டி டிவிக்கு அப்போது மாநிலக் கட்சித் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், “15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கவில்லை நாங்கள். ஒவ்வொரு தலைவரும் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே கட்சி அலுவலகத்துக்கு வருகின்றனர்.\nமதிய உணவுக்கு வீட்டுக்குப் போனால் தூக்கம் போட்டுவிட்டு அதன்பிறகு வரு வதுமில்லை,” என்று கூறி இருந்தார். இந்நிலையில், இனி ஒவ்வொரு கட்சி ஊழியருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அலுவலகம் வரும், விட்டுச் செல்லும் நேரம் பதிவாகும் என்றும் அமிட் ஷா கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் வி��த்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160620-3295.html", "date_download": "2019-03-23T00:31:26Z", "digest": "sha1:WCAUIL3QJLMYOUWQJ7OBYQEVW6OCKBON", "length": 8598, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பழ.கருப்பையா: மனதளவில் திமுகவில்தான் உள்ளேன் | Tamil Murasu", "raw_content": "\nபழ.கருப்பையா: மனதளவில் திமுகவில்தான் உள்ளேன்\nபழ.கருப்பையா: மனதளவில் திமுகவில்தான் உள்ளேன்\nசென்னை: மனதளவில் தாம் எப் போதோ திமுகவில் இணைந்துவிட் டதாக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கூறினார். கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு வெளியேறிய அவர், திமுகவில் இணையுமாறு தமக்கு அக்கட்சித் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்ததைப் பெரும் பாக்கியம் எனக் கருதுவதாகத் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய கருப்பையா, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக் காக பிரசாரம் செய்ய இருப்பதாகக் குறிப்பிட்ட���ர்.\n“கருணாநிதியைச் சந்திக்க வைக்க மு.க.ஸ்டாலின் பலமுறை ஏற்பாடு செய்தார். ஆனால் அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது தலைவரே என்னை அழைத்துள்ளார். இதை விட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும் “மு.க.ஸ்டாலின் நான்காம் தலைமுறை திராவிடத் தலைவ ராகச் செயல்பட்டு வருகிறார். திமுக தலைவருக்கு சட்டப்பேரவை யில் இருக்கை வழங்காமல் உள்ள னர். அவரது குரல் பேரவையில் ஒலிக்க வேண்டும். அவருக்கு இருக்கை அமைத்துத் தராமல் அதிமுக அஞ்சுவது ஏன் என்பது தான் தெரியவில்லை,” என்றார் பழ.கருப்பையா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா\nமாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்\nராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. பட���்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4000.html", "date_download": "2019-03-23T01:03:30Z", "digest": "sha1:DDKFQOD66RHGFBO6EUAFX3CA4X57UUGW", "length": 3020, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிறப்பு தோற்றத்தில் விஜய்", "raw_content": "\nபெரும்பாலும், விஜய், சிறப்பு தோற்றத்தில் நடிப்பது இல்லை. ஆனால், தன் தந்தை இயக்கிய, பந்தயம், சுக்கிரன் போன்ற படங்களில் மட்டும் நட்புக்காக நடித்திருந்தார். பிரபுதேவா கேட்டதால், இந்தியில் அக் ஷய் குமாரை நாயகனாக வைத்து அவர் இயக்கிய, ரவுடி ரத்தோர் என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் தோன்றி, நடனமாடியிருந்தார் விஜய். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த, துப்பாக்கி படம், ஹாலிடே என்ற பெயரில், தற்போது இந்தியில் ரீ-மேக்காகி வருகிறது.\nஇந்த படத்திலும் அக் ஷய் குமார் தான், நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்கும் முருகதாஸ், விஜயை ஒரு கேரக்டரில் நடிக்கும்படி, கேட்டதை அடுத்து, அதற்கு ஓ.கே., சொல்லியிருக்கிறாராம். ஆனால், அவர் எந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறார் என்பதைசஸ்பென்சாக வைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2019-03-23T00:32:35Z", "digest": "sha1:ANYBQE7A5DXVY5VHKNYDIE2OOVDHZ3SG", "length": 31316, "nlines": 195, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-", "raw_content": "\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-\n2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு.\nசீனிவசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவி��்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன்.\n‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.\nஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது.\nபெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச் சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும்.\nபாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது.\nபுனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது.\nஎனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.\nமாயவரமும், நாகப்பட்டினமும், சென்னையும், மும்பையும் என பல சிறிய பெரிய நகரங்கள் இந் நாவலில் பேசப்பட்டிருந்தாலும், தஞ்சையே இதன் பிரதான ஆடுகளம். அதற்கிணையாக முக்கியத்துவம் பெறுவது இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தின் நடுப்பகுதிவரை தொடரும் காலம்.\nகூறுகூறாக தம் செயற்பாட்டையும் கருத்தையும் பாத்திரங்கள் வெளிப்படுத்தினாலும், இவை பேசுவது தஞ்சையின் கதையைத்தான். அதன் சமூக, பொருளாதார கட்டமைப்புகளும் மாந்தரின் இயங்குமுறையும், பாடுகளுமே அவற்றில் தொனிக்கின்றன. பிரதி சொல்லாது விட்ட இடைவெளிகளை இவையே இட்டுநிரப்பச் செய்கின்றன. குருதிப் புனல்கள் தரிசனமாகின்றன.\nமேலும் தஞ்சாவூரினது மட்டுமல்ல, முன்னர் குறிப்பிடப்பட்ட சற்றொப்ப அரை நூற்றாண்டளவான காலத்தின் கதையையுமே பிரதி பேசுகிறது.\nஇவையே பிரதியின் மய்யங்கள் - காலமும், களமும்.\nபாத்திரங்களின் இயக்கம் காட்சிகளாய்க் காட்டப்படுகின்றன. உரையாடல் கேட்கிறது. சிந்தனைகளைக் கவனிக்க முடிகிறது. இவையெல்லாம் நகரும் சித்திரங்களாகி வாசகன் மனத்தை அலைவுறுத்துகின்றன. கால காலத்தில் கலைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறுவது ஏனென்ற கேள்விக்கு நாவலில் பதில் இருக்கிறது. நிலப் பிரச்னை, நீர்ப் பிரச்னைகளின் மூலம்பற்றிய புரிதல் ஏற்படும்போது அந்தப் பதிலை வாசகன் அடைகிறான்.\nகிராமத்தில் விளையும் பஞ்சத்தால் கிராமங்கள் சுருங்கி மக்கள் தொகை ஐதாகிறபோது பெருகிவரும் காட்டுப் பன்றிகளை அழிக்க பெருவனத்துக்கு தீ வைக்கையில், தஞ்சம் கொண்டிருந்த புரட்சியாளர்களும் எரிந்து கருகிப்போவதிலிருந்து, கடலோரக் கிராமங்கள் இரண்டினுக்கிடையில் ஏற்படும் மு��ண் கலவரமாய் கடலிலே பொங்கியெழுந்து படகுகளும், மனிதர்களும் தீப்பிழம்பில் வெந்தழிந்துபோவதும்வரையான சம்பவங்கள் மனத்தை அதிரவைக்கும் விதமாய் நாவலில் பதிவாகியிருக்கின்றன. வாசக மனம் அதிராமல் தொடரமுடியாமலிருக்கும்.\nமனிதரின் காதலும், காமமும்கூட காட்சிகளாகவே பதிவுபெறுகின்றன. சமூகப் பிரக்ஞையுள்ள பாத்திரங்களும் தொடர் செயற்பாடுகளின்றி உதிரிகளாகவே இருக்கின்றன. புரட்சியாளர்கள் எங்குமே காட்டப்படவில்லை. ஆனாலும் அவர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளும் திட்டமிட்ட வகையிலன்றி, உணர்வழுத்தங்களுக்கேற்ப உதிரிகளாகவே மனத்தில் பதிவாகின்றன. இது அதனால் ஒருவகையில் இப்பிரதியிலேயே குறிப்பிடப்படும் Cloud Atlas நாவல் போன்றதுதான்.\n2004இல் வெளிவந்த David Mitchel என்கிற பிரிட்டிஷ் படைப்பாளியின் Cloud Atlas நாவல் ஆறு கதைகளைக் கொண்டது. நாவலில் மிக நுண்மையான இழைகள் கொண்டு அவை இணைக்கப்பட்டிருக்கும். ‘விடம்பனம்’ சம்பவங்களை இணைத்து ஒற்றைக் கதையாக்குகிறது. களத்தினதும், காலத்தினதும் ஒற்றைக் கதை.\nஅதை காட்சிகளினதும் உரையாடல்களினதும் வழி ‘விடம்பனம்’ செய்கையில் picaresque என்ற வகையினத்துக்குப் பதிலாக. picturesque என ஒரு புதுவகைப்பாட்டைச் செய்யலாமோவென எண்ணத் தோன்றுகிறது.\nஎந்த வகையினமாயினும் இது தமிழுக்குப் புதிது என்பதுதான் பிரதி செய்கிற விசேஷம்.\nநாவல் கட்டமைப்பின் கருதுகோள்களை, சமூகத்தின் பாரம்பரியமான எண்ணங்களை, கலாச்சாரங்களை நாவல் அநாயாசமாக கேளிக்கையோடு உடைத்துக்கொண்டு செல்லும்பொழுது, வாசகனில் சிரிப்பை அனுங்கச்செய்தாலும், அது சுரப்பாய்க் கொண்டிருக்கிற உணர்வு சோகம்தான். எவ்வகையான சோகம் இவ்வளவு காலமாய், இவ்வளவு மோசமான இந்த இலக்கிய, சமூக பழைய மதிப்பீடுகளை சுமந்துவந்திருக்கிறோமே என்று கொள்கிற சோகம். கடந்த கால வாழ்நிலையும், பண்பாட்டு அழிவுகளும் மனத்தை நோகச் செய்யவில்லை, சோகமே கொள்ள வைக்கின்றன. அழகாகவும், நீளமாகவும் வளர்த்து வைத்த கூந்தலை ஒருநாள் கட்டையாக வெட்டுகிறபோது ஏற்படுமே ஒரு சோகம், அதுபோன்ற ஒரு சோகம். வலியற்ற சோகம். வேடிக்கையைக்கூட சோகத்தோடு அனுபவிக்க வைக்கிற பிரதியாக இது இருக்கிறது. சோகத்தை வேடிக்கையாக நான் இதில் உணரவில்லை.\nபல்வேறு பாத்திரங்கள் பிரதியில். வாழும், மறைந்த படைப்பாளிகளாக. ���ுந்தர ராமசாமி, தஞ்சைபிரகாஷ், யுகபாரதி, ஓவியர் சீனிவாசன் பெருமாள் முருகன் என அப் பாத்திரங்கள். இது எதார்த்தத்தின் பதிவைப் புரிகிற வேளையில் சிலவேளை அதீத அளவுக்கும் சென்றுவிடுகிறது. பெருமாள் முருகனை ஒரு பின்புல பாத்திரமாக நாவலில் கொண்டுவரும் படைப்பாளி, பின்பகுதியின் நீண்ட பக்கங்களுக்கு இழுத்துச் செல்வது மட்டுமல்ல, ஒரு எல்லைக்கு மேலே சுமந்துகொண்டும் நடக்கிறார். அஃதிறந்து போகிற நிலையில் பிரதி பாதிப்பை அடைகிறது. வேண்டாத்தனமாய் வாசகனுக்குப் படுகிறது. யுகபாரதியின் பாத்திரத்தை அவ்வாறு அவர் செய்யவில்லையென்பதை இங்கே இணைத்துப் பார்க்கவேண்டும்.\nநாவல் மேலே மேலேயென பலஹீனமாகவும் நகர முனைந்தது ஏன் என்பதற்கு எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அது முடிவதற்கான சரியான எல்லையை மீறி வளர்ந்துள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது. அவ்வாறு வளர்வதற்கான நியாயங்களை ஒரு நவீன இலக்கியப் பிரதி கொண்டிருக்க முடியும். அப்போதும் அது தான் புனைந்துவந்த மொழியின் வலிதோடு இருக்கவேண்டும். தன்னை நீர்த்துக்கொண்டு அதைச் செய்யவேண்டியதில்லை.\nஎங்கள் ஊரில் கொடி (பட்டம்) ஏற்றுவார்கள் முந்திய காலங்களில். மூலைக்கொடி, கொக்குக் கொடியென அவை பலவகை. கொடியின் பின்பகுதியில் நீளமான வாலொன்றை, குரங்கு வால் போலவென்று வைத்துக் கொள்வோமே, கட்டப்படும். அதுதான் கொடியின் சமநிலையைக் காத்தபடி மேலே மேலேயென கிளப்பிச் செல்வது. அது நீளமாகவோ குட்டையாகவோ இருந்தால் உயர்த்தில் மிதந்தபடியிருக்க முடியாமல் கீழும் மேலுமாய் கொடி திண்டாடிக்கொண்டிருக்கும். கூடுதலான சமநிலையிழப்பு சிலவேளை கொடியை தலைகுப்புறவாக பூமியைநோக்கி சரித்தும்விடும். கொடிக்கு மட்டுமல்ல வாலின் அளவு முக்கியமென நான் நினைக்கிறேன்.\nதமிழுக்கு புதிய வகையினத்தின் ஒரு வரவை முன்னறிவித்த ‘விடம்பனம்’, ஓரளவு சமநிலையை இழந்தாலும், விண்ணில் இன்னும் நின்று கூவிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கேதுவான அமைவை அது கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nஆரம்பத்திலிருந்தே பிரதி கொண்டிருக்கும் இறுக்கம் தீவிர வாசகனையும் மலைக்க வைப்பது. அவள் தலைகீழாக மரத்தில் ஏறி இறங்குவதிலிருந்து அந்த மலைப்பு தொடங்குகிறது. அவ்வாறு ஒரு ஓணான்போல மரத்தில் ஏறிவிட முடியாதபோதும், அந்த யதார்த்தத்தனத்தை மறந்து ���ிரதியோடு வாசகன் ஒன்றாகி மலைக்கிறான். அந்தளவுக்கு பிரதி ஒரு வலிய, உன்னதமான மொழியைக் கொண்டிருக்கிறது.\nதமிழ்ப் படைப்புத் துறையில் பெரும்பாலும் நாவலிலேயே பரிசோதனைகள் நடத்தப்பெற்றிருக்கின்றன. ‘மத்தாப்பு’ என்ற பல படைப்பாளிகள் இணைந்து உருவாக்கிய இலங்கை நாவலிலிருந்து இந்தக் கணக்கீட்டைத் தொடங்கலாம். சீனிவாசன் நடராசனும் ஒரு பரிசோதனையில் இறங்குகிறார் தன் முதல் நாவல் மூலமே. அதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறாரென்று கருத முடியும்.\nமூன்று விதமான எழுத்துருக்களை பிரதி பயன்படுத்தியிருக்கிறது. நாவலை இடைவெட்டும் அம்மாஞ்சியின் பகுதி சாய்வெழுத்திலும், மருதம் இலக்கியவட்டத்தின் பகுதிகள் நெடுநேர் எழுத்திலும் வருகின்றன. அனுபம் சூட்டின் சித்திரங்களுடன் கச்சிதமாக அமைந்திருக்கிறது தயாரிப்பு. அழகிய பிரதிகளோடு அனுபவிக்கும் சுகமும் அழகாகவே இருக்கும். ‘விடம்பனம்’ தன் செழுமைக் குறைவோடும் வாசிப்புக்கு சவாலான பிரதியாகவே நின்றுகொண்டிருக்கிறது.\nநன்றி: பதிவுகள்.காம் (ஜுலை 2017)\nஉங்கள் மெயில் ஐ டி தெரிந்தால் சில சந்தேகங்களை கேட்கலாம் என விரும்புகின்றேன். முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.\nஉங்கள் மெயில் ஐ டி தெரிந்தால் சில சந்தேகங்களை கேட்கலாம் என விரும்புகின்றேன். முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்���ை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/01/", "date_download": "2019-03-23T01:53:39Z", "digest": "sha1:GP246RZZS3NISJZP4BQPKNWHGVBLTQEF", "length": 10051, "nlines": 120, "source_domain": "www.namathukalam.com", "title": "January 2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஅரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி போராட்டம் ஜாக்டோ ஜியோ Mythily\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...\nஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தி��ாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=93", "date_download": "2019-03-23T00:25:20Z", "digest": "sha1:YT6GWKD7NSFICTCI3CXHRASJXCDOOHOH", "length": 8703, "nlines": 128, "source_domain": "www.tamilgospel.com", "title": "பயப்படாதே சிறு மந்தையே | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் பயப்படாதே சிறு மந்தையே\nதேவனுடைய மந்தை சிறியதுதான். இந்த மந்தை காட்டின் நடுவே இருக்கிறது. சத்துருக்கள் அதைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவருடைய ஆட்டுக்குட்டிகள் கலங்கி பயப்படக்கூடியவை. அவர் அவைகளைப் பார்த்து பயப்படாதே என்கிறார். உங்கள் மேய்ப்பன் உங்களுக்காகக் கவலைப்படுகிறார். நீங்களே அவருடைய சொத்து. அவரின் மகிழ்ச்சி. அவர் எப்போதும் உங்களோடு இருக்கிறர். உங்களைப் பா���ுகாக்க அவர் சர்வ வல்லவர். அவரின் ஒவ்வொரு திட்டமும் உங்கள் நன்மைக்கு உபயோகப்படுகிறது. அவரிடம் ஒப்புவித்ததில் ஒன்றாவது காணாமல் போனதில்லை. காணாமற்போகவுமாட்டாது.\nஒரு தீர்க்கன் அவரைக் குறித்து அவர் என் மேய்பனைப்போல் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது தோளிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் என்று சொல்லியிருக்கிறான். அவர் மேய்ச்சலின் அவைகளை மேய்த்து ஓடிப்போனால் திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பார். தமது கோலாலும் அவைகளைப் பாதுகாத்து தம்முடைய சொந்தம் என்று அவைகளுக்குக் குறிபோடுகிறார். அவைகள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு நம் அறிவுக்கு எட்டாதது. அவர் ஆடுகளுக்கு வேண்டியதையெல்லாம் வைத்திருக்கிறார்.\n நமது மேய்ப்பனை அறிந்து கொண்டு அவர் சத்தத்திற்குச் செவி கொடுத்து அவர் சமீபத்திலே இருந்து, அவர் ஆடுகளோடுத் தங்கி, மேய்ந்து, அவருடைய பட்சத்தையும், தரிசனத்தையும் நம்பி, பயத்தை நம்மைவிட்டுத் துரத்துவோமாக. நாம் ஏன் திகைக்க வேண்டும் நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்து விடக்கடவோம்.\nமேய்ப்பன் சத்தம் கேட்டு அவர்\nபின் செல் அவர் ஆதரிப்பார்.\nPrevious articleநம்மில் அன்பு கூறுகிறார்\nNext articleசகோதரரிடத்தில் அன்பு கூருங்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nஅவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?paged=32", "date_download": "2019-03-23T00:20:40Z", "digest": "sha1:46DOXRE5YQUJO2XBAKJXLB3UFMQHVNAH", "length": 5482, "nlines": 125, "source_domain": "www.tamilgospel.com", "title": "Tamil Gospel | For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. | Page 32", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nமேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்\nஅவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்\nகர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து\nநீர் என்ன�� ஆசீர்வதித்துக் காத்தருளும்\nநித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி\nகர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து\nநமது பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-03-23T01:10:56Z", "digest": "sha1:SSC6FFOGNOOFYKYF3SMM2XIXG4C4DNJW", "length": 26064, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "சிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்…\nசிகரெட் புகைக்கும்போது, நிகோடின் என்ற ரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது விரைந்து மூளை வரை செல்கிறது. புகையிலையின் எல்லா வடிவங்களும் ஆரோக்கியத்திற்கு பாதகம் விளைவிக்கிறது. இது\nமூளையில் டோபமைன் என்னும் ரசாயனத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த ரசாயனம், மூளையில் நிகோடின் தேவையை அதிகரிக்க உதவுகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவது மிகவும் கடினமான காரியம். இது ஒரு வகை அடிமைத்தனம், மற்றும் இதனை எளிதில் கைவிடுவது கடினம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சில வகை உணவுகள், இந்த நிகொடினை உடலில் இருந்து வெளியேற்றி நச்சுகளைப் போக்க உதவுகிறது.\nஆப்பிள் ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு. பல்வேறு நிறைந்த ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், ப்லேவனைடு, அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் சி இந்த பழத்தில் உள்ளது. இவை நுரையீரல் நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றன.\nபூண்டில் நச்சுகளை அகற்றும் பண்பு இருப்பதால் நுரையீரலில் உள்ள நிக்கோடினை குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் பூண்டு உதவுகிறது. பூண்டில் உள்ள அன்டிபயோடிக் தன்மை காரணமாக, நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் நச்சுகளை வெளியேற்ற உதவும் என்சைம் உற்பத்தியை அனுமதிக்கிறது, இதனால் உடலில் உள்ள நிகோடின் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.\nமாதுளையில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. இது இரத்த ���ட்டத்தில் உதவுகிறது, மேலும் இரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இந்த சாறு மிகுந்த பழம், உடலின் நிகோடின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பழச்சாறாகவும் பருகலாம்.\nஒவ்வொரு முறை புகையை உள்ளே இழுப்பதால் நிகோடினை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது அடுத்த 3 நாட்களுக்கு உங்கள் உடலில் தங்குகிறது. இது உங்கள் சருமம் மற்றும் உடல் உறுப்புகளை சேதம் செய்கிறது. இதனால் உங்கள் உணவில் கேரட் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை அளிக்கிறது. கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, மற்றும் பி சத்துகள் இருப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து உடலில் உள்ள நிகோடின் அளவைக் குறைக்க உதவுகிறது.\nபுகை பிடிப்பதால் வைடமின் சி சத்து உடலில் குறைகிறது. ப்ரோகோலியில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகம் உள்ளது. இது வைடமின் சி சத்து உடலில் அதிகரிக்க உதவுகிறது. ப்ரோகோலி சாப்பிடுவதால் உடலில் நிகோடின் இருப்பது வெளியேற்றப்படுகிறது. காலிபிளவர், பரட்டை கீரை, நூல்கோல், முட்டைகோஸ் போன்றவையும் உடலின் நிகோடின் அளவைக் குறைக்க உதவுகின்றன.\nகுறைவாக புகை பிடிப்பவர்களுக்கு கேட்சின் என்ற அன்டி ஆக்சிடெண்ட்டை அதிக அளவில் கொடுக்க க்ரீன் டீ உதவுகிறது. கல்லீரல் செயல்பாடுகளில் ஒரு வித முன்னேற்றத்தைத் தர உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது மற்றும் அழற்சியைக் குறைக்கிறது.மேலும் உடலில் நிகோடின் அளவைக் குறைத்து நச்சுகளைப் போக்கி, உடல் நலிவடைவதைத் தடுக்கிறது.\nபுகை பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் நச்சுகளைப் போக்க பல உணவுகள் உதவுகின்றன. வைட்டமின், கனிமம், அன்டி ஆக்சிடென்ட் போன்றவை சமச்சீராக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி அதிகரிக்கிறது. மேலே கூறிய உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்வதால் புகைபிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன..\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி�� – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐப���கள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=750", "date_download": "2019-03-23T01:33:25Z", "digest": "sha1:KOVLOT42YZ23ZOHUYULOG6NRXQZKYIH3", "length": 18011, "nlines": 203, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sandhaikadai Mariamman Temple : Sandhaikadai Mariamman Sandhaikadai Mariamman Temple Details | Sandhaikadai Mariamman- Udhagamandalam | Tamilnadu Temple | சந்தைக் கடை மாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : மகா மாரியம்மன் , மகா காளியம்மன்\nநேர்த்திருவிழா (பிப்ரவரி மாதம்) 28 நாட்கள் இந்த திருவிழா நாட்களில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தேர் வீதி உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுகின்றனர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை. அம்மாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nமூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ( மாரி, காளி) ஒரேஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை - 643 001, நீலகிரி மாவட்டம்.\nஅம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது. மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் வேண்டிக் கொண்டால் பூரண குணமடைகிறார்கள்.\nஇவை தவிர குழந்தை பாக்கியம் திருமணபாக்கியம், விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறிய பின்பு அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்பு புடவையும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. சிறு அளவில் தேர் செய்து தேர்த்திருவிழா அன்று அம்மனுக்கு செலுத்துகிறார்கள். உப்பு அள்ளி வீசுகின்றனர். இவை தவிர குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர். அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.\nஇச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.\nகாட்டேரியம்மன் : இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nகுழந்தைகளுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும், வண்டிமாடு கால்நடைகளுக்கு கட்டுவதால் நல்ல பலன்கள் ஏற்படுகிறது.\nஅந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.\nஅப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ( மாரி, காளி) ஒரேஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஊட்டி நகரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலை���ம் :\nநஹார் நீல்கிரிஸ் போன்:+91-423 - 244 3685\nசலீவன் கோர்ட்போன்:+91-423 - 2441415\nதமிழ்நாடு ஓட்டல்போன்: +91-423 - 2444370\nபிரீத்தி கிளாசிக் டவர்ஸ் போன்: +91-423 - 222 3666\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/14003943/DTV-Dinakaran-without-proofNot-to-complain-about-corruption.vpf", "date_download": "2019-03-23T01:25:29Z", "digest": "sha1:TAVCMJACOQR5JUVH76Q754SJW7HSA56A", "length": 13160, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "'DTV Dinakaran without proof Not to complain about corruption ' || ‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + 'DTV Dinakaran without proof Not to complain about corruption '\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:00 AM\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.\nதமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியா�� கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nதமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின்உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\n2. ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்\n3. நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு\n4. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்��ொலை\n5. கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/05/", "date_download": "2019-03-23T01:50:17Z", "digest": "sha1:3T7MJPBS5UJ44ZISP5G7OK3W64JZN27K", "length": 49410, "nlines": 312, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: May 2010", "raw_content": "\nஉயிர் எடுக்கும் புகையிலை .........\nஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி உலக புகையிலை தடை தினமாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது .\nஎன்னுடைய ஆக்கத்தினை பிரசுரித்த ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள் .\nநண்பர்களே இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் ...\n[ நன்றி - ஞாயிறு தினக்குரல் 30.05.2010]\nLabels: உலக புகையிலை தடை தினம், உலகம், புகையிலை\nதாயகத்தில் உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே அணி\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பான சுவையான தகவல்கள் ...........\n உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியனாகவில்லையாம்.\n இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் 6 நாடுகள் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.\n உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகளில் பிரேசில் நாடும் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் [11 தடவைகள்] விளையாடிய நாடு ஜேர்மனி.~ 1934, 1954, 1958, 1966, 1970, 1974, 1982, 1986, 1990 வரை மே.ஜேர்மனி, 2002 & 2006 - ஒன்றிணைந்த ஜேர்மனியாகவும் பங்குபற்றியுள்ளன.\n இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான இறுதிப் போட்டிகளில் [7 தடவைகள்~ 1950, 1958, 1962, 1970, 1994,1998 & 2002] விளையாடிய நாடு பிரேசில் & ஜேர்மனி (1954,1966,1974,1982,1986,1990~ மே.ஜேர்மனி,2002~ஒன்றிணைந்த ஜேர்மனி). இதில் பிரேசில் 5தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.~ 1958, 1962, 1970, 1994 & 2002.\n 1958ம் ஆண்டு நடைபெற்ற கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பெரிய பிரித்தானியாவின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய 4 நாடுகளும் பங்குபற்றின.\nLabels: உதைபந்தாட்டம், உலகக் கிண்���ம்\nATM மூலம் இனி தங்கமும் பெறலாம்\nஇதுவரை காலமும் ATM மூலம் பணம் பெறுவதனையே நாம் மேற்கொண்டு வந்தோம்/ அறிந்திருந்தோம்.\nATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான அபுதாபி எமிரேட்ஸ் பலேஸ் ஹோட்டல் இந்தச் சேவையினை மே12, 2010 தொடக்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ATM இயந்திரம் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை தங்கச் சந்தை விலைகளினை கணனி முறை மூலம் இற்றைப்படுத்துகின்றதாம்.\nஇந்த ATM இயந்திரம் மூலம் 24கரட் கொண்ட 1கிராம், 5கிராம், 10கிராம் நிறையுடைய தங்கங்களை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nதங்கம் பெறும் இந்த ATM இயந்திரமானது ஜேர்மன் தொழில்முயற்சியாளர் தோமஸ் கீஸ்ஸ்லெர் [TG Gold-Super-Markt நிறுவன இயக்குனர்] என்பவரின் கண்டுபிடிப்பாகும்.\nATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது 2009ம் ஆண்டு முதன்முதலில் ஜேர்மனியில் பரீட்சிக்கப்பட்டாலும், தோமஸ் அவர்கள் ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிப்பதற்கு அபுதாபியினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாதெனில் தங்கத்துக்கு அங்கே அதிகரித்த கேள்வி நிலவிகின்றமையாலாகும்.\nஅடடா.....அபுதாபி சென்றால் ATM மூலம் தங்கம் பெறலாமே.... நீங்கள் தயாரா\nATM தொடர்பான இன்னுமொரு செய்தி..........\nஉலகுக்கு ATM[The second first ATM] இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி வங்கிகளில் பணம் பெறுவதனை இலகுபடுத்திய ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்கள் தனது 84வது வயதில் ஸ்கொட்லாந்தில் அண்மையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவங்கி வாடிக்கையாளர்களே ATM இயந்திரத்தில் உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்களை நினைவில்கொள்ளுங்கள்.\nLabels: ATM, தங்கம், தொழில்நுட்பம், வங்கி\nY என்ற பெயரில் ஒரு இடமா \n பசுபிக் சமுத்திரத்தினை விட அத்திலாண்டிக் சமுத்திரம் உவர்ப்பானதாகும்.\n சிறுத்தைகள் தமது வேகத்தினை 2 செக்கன்களில் 0 இல் இருந்து 70 கிலோமீற்றர் வேகத்திற்கு விரைவுபடுத்தும் இயலுமை கொண்டதாகும்.\n 1666ம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாக லண்டன் நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசமாகியதாம். ஆனால் இத்தீவிபத்தின் காரணமாக 6 பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகினர்.\n 90%க்கும் அதிகமான நிக்கரகுவா மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தினையே பின்பற்றுகின்றனர்.\n வெனிசுலாவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியானது , நயாகாரா நீர்வீழ்ச்சியினை விட அண்ணளவாக16மடங்கு உயரமானதாகும்.\n கரீபியன் பிராந்தியத்தில் புகையிரதப் பாதைகளை கொண்டுள்ள ஒரே தீவு கியூபா தேசம்தான்.\n பிரிட்டன் மகாராணியாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் மாளிகையாகும். பக்கிங்ஹாம் மாளிகையானது 602 அறைகளைக் கொண்டுள்ளது.\n பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ Y” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.\n ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் அலஸ்கா மாநிலமாகும். அலஸ்கா மாநிலமானது, ரஷ்யாவிடமிருந்து ஏக்கருக்கு 2சதங்கள் வீதம் செலுத்தி அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்பட்டதாம்.\nLabels: அரிய தகவல்கள், ஆச்சரியத் தகவல்கள், பொது அறிவு\nஉலகில் மிக உயரமான வெளிச்சவீடு\nவெளிச்சவீடுகள் தொடர்பிலான ஏராளமான சுவாரஷ்சியமான தகவல்களை கொண்டமைந்த பதிவினை படித்து ரசியுங்கள்........\nஉலகில் கட்டப்பட்ட முதல் வெளிச்சவீடாக[கலங்கரை விளக்கம் ] அலெக்ஸ்சாண்டிரா வெளிச்ச வீடானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிச்சவீடானது கி.மு 200ம் நூற்றாண்டளவில் பேரோஸ் தீவுகளில் எகிப்திய பேரரசனான போலமி [Ptolemy] என்பவனால் கட்டப்பட்டது. இது புராதனமான ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இது 492அடி[150மீற்றர்] உயரமானதாகும். இது நவீனகால வெளிச்சவீடுகளின் உயரங்களிலும் பார்க்க 3மடங்கு உயரமானதாகும்.\nரோமப் பேரரசர்கள், கடற்பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு உதவி புரிவதற்காக அதிகமான வெளிச்சவீடுகளை நிர்மாணித்தனர். கி.பி 90ம் ஆண்டளவில் பேரரசர் கலிகுலா, இங்கிலாந்து டோவரில் வெளிச்சவீட்டினை நிர்மாணிக்க உத்தரவு பிறப்பித்தார். இது இங்கிலாந்தில் மிகப் பழமையான வெளிச்சவீடு என்பதுடன் இது டோவர் துறைமுக தளத்தில் நிலைத்திருக்கின்றதாம்.\nசெங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட உலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக இத்தாலி, ஜேனோயாவிலுள்ள லன்ரேர்னா விளங்குகின்றது. இது 1543ம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இது 246அடி [75மீற்றர்] உயரமானதாகும்.\nஉலகின் முதல் கருங்கல் வெளிச்சவீடாக இங்கிலாந்து, பிளைமவுத்தின் தென்புறமாக கட்டப்பட்ட சிமிற்ரொன் எடிஸ்ரோன் விளங்குக��ன்றது. இது 1756ம் ஆண்டளவில் “சமூக பொறியியலின் தந்தை” [Father of Civil Engineering] என அழைக்கப்படுகின்ற ஜோன் சிமிற்ரொன் அவர்களால் கட்டப்பட்டதாகும். இது 24 மெழுகுதிரிகளுடன் மாத்திரம் வெளிச்சம் வழங்கியது. எடிஸ்ரோன் 47 ஆண்டுகள் வரை நெருப்பின் மூலம் பிரகாசித்தது. பின்னர் இதன் பாவனை நின்றதனால் அருகிலமைந்துள்ள குன்றில் கட்டப்பட்டது.\nஇன்றைய வெளிச்சவீடுகளினுடைய வெளிச்சங்கள் 20மில்லியன் மெழுகுதிரிகளுக்கு சமமானதாகும். இவை உயரழுத்த சினோன் விளக்குகளால் வெளிச்சம் வழங்குகின்றது.\nஉலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக ஜப்பான், யோகோஹமா, யமசிட்டா பார்க்கிலுள்ள உருக்கிலான யோகோஹமா கடற்கரைக் கோபுரம் விளங்குகின்றது. இது 348அடி [106மீற்றர்] உயரமானதாகும்.\nLabels: உலகம், மிக உயரமானவை, வெளிச்சவீடுகள்\nஉங்களை வியப்பில் ஆழ்த்தும் சில அழகிய புகைப்படங்களை பார்த்து ரசியுங்கள்..........\nஉலகக் கிண்ணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டும் பாதணிகளின்மையால் வெளியேறிய நாடு...\nஎதிர்வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்க மண்ணில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய அரிய சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ..........\n 1950ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற 4வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு இந்திய அணி தெரிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஏனெனில் பீபா[FIFA] இந்திய அணிக்கு பாதணிகளின்றி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை.\n உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நாடுகளினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்கு தகுதிகாண் போட்டிகள் முக்கியமாகும். தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்தமுடியாமல் ஒரு நாடானது போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொண்டது. அந்த நாடு..... வேறென்ன இலங்கை அணிதான். - 11வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி [1978ம் ஆண்டு]\n தென் அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இதுவரை தலா 9 தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ளன. ஏனைய கண்டத்து நாடுகளால் இதுவரை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரிக்க முடியவில்லை.\n பயிற்சியாளர் பொரா மிலுடினொவிக் 1986ம் ஆண்டிலி��ுந்து 2002ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளின்போதும் வெவ்வேறு நாடுகளுக்கு பயிற்றுனராக விளங்கினார்.முறையே..... மெக்சிக்கோ, கொஸ்ரா ரிகா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு...\n உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே வீரர் யார் தெரியாமா டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற விவ்வியன் ரிச்சர்ட்ஸ் அவர்களேதான்... [அன்ரிகுவா - உதைபந்தாட்டம் & மே.தீவுகள் - கிரிக்கெட்]\n இதுவரை நடைபெற்ற சகல உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசில் [1930-2010]\nT20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 2010ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி நேற்று புதிய சாதனையினைப் படைத்தது.\nஅவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 147 ஓட்ட இலக்கினை 18 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து அணி 7விக்கட்களால் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிரேக் கீத்வெஸ்ரர் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக கெவின் பீற்றர்சன் தெரிவு செய்யப்பட்டார்.\nகிரிக்கெட் விளையாட்டினை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாடானது கிரிக்கெட்டில் கைப்பற்றிய முதல் உலகக் கிண்ணம் இது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.\nஇதேவேளை மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.\nLabels: அரிய தகவல்கள், உதைபந்தாட்டம், உலகக் கிண்ணம், கிரிக்கெட்\nபற்களின் உறுதியினைப் பாதுகாக்கும் பச்சை தேயிலை\nதினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கலாம் என்கின்றது புதிய ஆராய்ச்சியொன்றின் பெறுபேறுகள்.\nபச்சை தேயிலையானது[Green Tea], நுண்ணியிர்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் “கெரிரென்” என்கின்ற இரசாயனப் பொருளினை உள்ளடக்கியுள்ளதாம், இதன் மூலம் பற்சுகாதாரத்தினை மேம்படுத்த பச்சை தேயிலையானது உதவுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசீனி சுவை சேர்க்கப்பட்ட பச்சை தேயிலையினை மாத்திரம் அருந்துவது பக்றீரியா பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக பற்கள் பாதிக்கப்படலாம் என்கின்றார் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அல்பிரிடோ மொராவியா.\nஅவர்களின் அறிக்கையின் பிரகாரம் இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியினை அருந்துவதும் தீமை பயக்கக்கூடியதாகும். கோப்பி தனியே பிரச்சினையினை கொண்டிருக்கவில்லையாயினும், இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியானது உங்கள் பற்களினை இழக்கச் செய்யலாம்.\nஇந்த ஆய்வில், 40-64 வயதிற்கிடைப்பட்ட 25000 ஜப்பானிய ஆண்,பெண் இருபாலாரிடையேயும் ரொஹொகு பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பு பள்ளியின் யசூசி கொயமா மற்றும் அவரது குழாமினர் ஆய்வுக்குட்படுத்தினர்.\nஇந்த ஆய்வின் பிரகாரம், ஒரு நாளில் குறைந்தது 1 கோப்பை பச்சை தேனீர் அருந்திவருகின்ற ஆண்களில் 19 சதவீதமானவர்களே 20பற்களிலும் குறைவாக கொண்டுள்ளனர், பெண்களில் இது 13 சதவீதமாகும். பச்சை தேனீர் அருந்தாதவர்களில் இது அதிக சதவீதமாகும்.\nதினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிலிருந்து தூரவிலகி நிற்கலாமே\nLabels: உடல் நலம், பச்சை தேயிலை, மருத்துவம்\nஆய்வொன்றின் பிரகாரம், குறைந்தளவான கலோரியினை உள்ளெடுப்பதன் மூலம் நீண்டகாலம் வாழ்வது மேம்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தையவர்களில் மூன்றில் ஒரு பங்கானவர்கள் அதிக நிறையானவர்களாக [பருமன்] இருக்கின்ற அதேவேளை ஆண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 72ஆகவும், பெண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 79ஆகவும் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேதருணம், ஹாவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் பிரகாரம் விலங்குகள் கூட்டாக வாழ்கின்றபோது அவைகள் நீண்டகாலம் வாழ்கின்றனவாம் என அந்தஆராய்ச்சி பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் சங்கங்கள், கழகங்கள், மத அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றவர்கள், குழுக்களாக அதாவது கூட்டுக்குடும்பங்கள் போன்றதாக சேர்ந்து வாழ்கின்றபோது மனிதர்களின் வாழ்காலமானது அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதி குடும்பங்களுக்கான சர்வதேச தினமாகும். அந்தவகையில் சர்வதேச குடும்ப தினத்தினையொட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதினமும் நாம் மனநிம்மதியுடன் வாழலாம்..........\nLabels: உடல் நலம், சர்வதேச குடும்ப தினம்\nபாத்திரம் சுத்தம் செய்பவராக இருந்து பிரபல கணினி நிறுவன ஸ்தாபகராக முன்னேறியவர்....\nடெல் கணினி நிறுவனத்தினுடைய ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்குகின்றவர் மைக்கல் டெல் ஆவார். ஆரம்ப காலத்தில் மைக்கல் டெல், மணித்தியாலத்துக்கு $2.30 சம்பளத்தில் சீன உணவகமொன்றில் பாத்திரம் சுத்தம் செய்பவராக வேலை பார்த்தாராம்.\nமாமன்னன் ஜூலியஸ் சீசர் பிரபல்யமான ஒரு நீச்சல்காரராக விளங்கியவராம்.\nமாவீரன் நெப்போலியன் தான் மேற்கொள்ளும் எல்லாப் போர் நடவடிக்கைகளின்போதும் சொக்லேட்டினை தன்வசம் எடுத்துக் கொண்டுசெல்வானாம்.\nபுவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன் ஆவார். புவியீர்ப்பு விசை தொடர்பான கண்டுபிடிப்பினை மேற்கொண்ட போது நியூட்டனின் வயது 23 மாத்திரமே ஆகும்.\nபிரபல நாவலாசிரியர் சார்ளஸ் டிக்கன்ஸ், வடக்கு பக்கம் தலை வைத்தே உறங்குவாராம். ஏனெனில் அவ்வாறு உறங்குவதன் காரணமாக தன்னுடையஎழுத்தாற்றல் மேம்படுவதாக அவர் நம்பினார்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த தியோடர் ரூஸ்வெல்ட், 1907ம் ஆண்டு புத்தாண்டு தினத்தின் போது 8513 மக்களுடன் கைகுலுக்கினாராம்.\nபிரிட்டன் பிரதமராக பதவிவகித்த சேர் வின்சன் சேர்ச்சில் நடனமாடும் பெண்களின் அறையிலேயே பிறந்தவராம்.\nஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் வாரத்து ஞாயிறு சர்வதேச அன்னையர் தினமாகும். அந்தவகையில் தாயாக, தந்தையாக எங்கள் குடும்பத்துக்கு வழிகாட்டுகின்ற எங்கள் அன்பு அம்மாவுக்கு என் முதற்கண் “சல்யூட்”.\nஉலக அன்னையர்கள் அனைவருக்கும் சர்வதேச அன்னையர் தினத்தினை முன்னிட்டு என் “சல்யூட்கள்”.\nLabels: அரிய தகவல்கள், அன்னையர் தினம், உலகப்புகழ் பெற்றவர்கள்\nபிளமிங்கோ பறவைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன\nபிளமிங்கோ பறவைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன என்பதற்கான பதிலினைத் தருகின்ற ஒரு சுவாரஷ்சியமான பதிவு............\n( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 25.04.2010)\nஉலகில் மிக உயரமான பாலங்கள்\n உலகத்தில் மிக உயரத்தில் அமைந்து காணப்படுகின்ற பாலமானது இந்தியாவின் இமய மலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது இமய ம��ைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற ட்ரஸ் மற்றும் சுரு ஆறுகளிடைய அமைந்துள்ள லடக் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கானது இந்தியப்பகுதி காஷ்மீரின் கடல் மட்டத்திலிருந்து 5602மீற்றர் [18379அடி] உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. “வைய்லி பாலம்” என அழைக்கப்படுகின்ற இப்பாலமானது 30மீற்றர் [98அடி] நீளமானதே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாலமானது 1982 ஆகஸ்ட்டில் இந்திய இராணுவத்தினால் கட்டப்பட்டதாகும்.\n நீர்நிலை மேலே மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது அமெரிக்கா, கொலராடோவில் அர்கன்சாஸ் ஆற்றின் மேலாக அமைந்துள்ள “ரோயல் கோர்ஜ்” பாலமாகும். இப்பாலமானது 1929ம் ஆண்டு $ 350000 செலவில் கட்டப்பட்டதுடன் , நீர்நிலையிலிருந்து 321மீற்றர் [1053 அடி] உயரத்தில் காணப்படுகின்றது.\n வாராவதித் தூண்களைக் கொண்டு மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது பிரான்சில் மசிவ் மத்திய மலைகளின் ரான் ஆற்றின் மேலாகக் கட்டப்பட்டுள்ள “மிலாவ் வைய்டக்” பாலமாகும். இப்பாலமானது 300மீற்றர் [984அடி] இலும் அதிக உயரமானதுடன், 2.5கி.மீ [1.5மைல்கள்] நீளமானதாகும்.\nLabels: உலகம், பாலங்கள், மிக உயரமானவை\nபெனாசீர் பூட்டோ தொடர்பிலான Numerology ஆய்வு\nபாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் முஸ்லிம் நாட்டின் முதல் பெண் பிரதமர்[1988] என்ற பெருமைக்குரியவருமாகிய பெனாசீர் பூட்டோ 2007ம் ஆண்டு டிசம்பர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பலியானார். இவரின் கொலை தொடர்பில் ஐ. நா விசாரணைக் குழுவினர் மேர்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஆட்சியிலிருந்த பர்வேஷ் முஷாரப் தலைமையிலான அரசாங்கம் போதுமான பாதுகாப்பினை பெனாசீர் பூட்டோவுக்கு வழங்கியிருந்தால் பெனாசீரின் இழப்பினை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலக்கங்கள் தொடர்பில் நம்பிக்கை கொள்பவர்களே; பெனாசீர் பூட்டோ தொடர்பிலான சுவாரஷ்சியமான ஒரு Numerology ஆய்வு;\n பெனாசீர் பூட்டோ பிறந்த ஆண்டு 1953\n பெனாசீர் பூட்டோ பிறந்த பிறந்த மாதம், திகதி [ஜூலை,21]\n பெனாசீர் பூட்டோ பிறந்த ஆண்டு மாதம், திகதி\n பெனாசீர் மீதான 1வது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. [2007] ஒக்டோபர் 18\n பெனாசீர் மீதான 2வது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெனாசீர் பலியானர். [2007] டிசம்பர் 27\n பெனாசீர் கொல்லப்பட்ட ஆண்டு - 2007\n பெனாசீர் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்ந்த வருடங்கள்[1953 - 2007] 54 ஆண்டுகள்\n பெனாசீர் திருமணம் முடித்த திகதி [டிசம்பர்] 18\n பெனாசீர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது - 1998ம் ஆண்டு\n பெனாசீர் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பியது- 2007ம் ஆண்டு\n பெனாசீரின் வெளிநாட்டு வாழ்க்கை [1998-2007] - 9வருடங்கள்\n பெனாசீரின் சகோதரர் ஷானாவாஷ் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட ஆண்டு - 1980\n பெனாசீர் பூட்டோ என்று உருது மொழியில் எழுத வரும் மொத்த எழுத்துக்கள் - 9\nமேற்கூறியவற்றினை நோக்குகின்ற போது பெனாசீர் பூட்டோவுடன் இலக்கம் 9 ஆனது நெருங்கிய தொடர்பினை வகிக்கின்றது.\nஇது எனது 153வது பதிவாகும். [153= 1+5+3=9]\nஇன்று உலக தொழிலாளர் தினமாகும்.[ மே 1 ]\nLabels: Numerology, பாகிஸ்தான், பெனாசீர் பூட்டோ, மே தினம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nஉயிர் எடுக்கும் புகையிலை .........\nதாயகத்தில் உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே அணி\nATM மூலம் இனி தங்கமும் பெறலாம்\nY என்ற பெயரில் ஒரு இடமா \nஉலகில் மிக உயரமான வெளிச்சவீடு\nஉலகக் கிண்ணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டும் பாதணிகளின...\nபற்களின் உறுதியினைப் பாதுகாக்கும் பச்சை தேயிலை\nபாத்திரம் சுத்தம் செய்பவராக இருந்து பிரபல கணினி நி...\nபிளமிங்கோ பறவைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்பு...\nஉலகில் மிக உயரமான பாலங்கள்\nபெனாசீர் பூட்டோ தொடர்பிலான Numerology ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5711:-g-g-g&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-03-23T00:08:46Z", "digest": "sha1:7U7ABCDFBLC5NUXIXBHJFLUW7NPWRJLO", "length": 15195, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஜெ மாறிவிட்டார் விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்\n விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்\nநேற்று இடப்பட்ட ‘ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்‘ கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்\n// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //\n// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //\n// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//\n// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//\nஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.\n“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.\nகாங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி.. - இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா\n1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா\nஇந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா\nஇன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.\nஜெயலலிதாவை எத��ர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.\nபெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல் பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.\nகாங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள் இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.\nஅல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=431847", "date_download": "2019-03-23T01:19:41Z", "digest": "sha1:R7TCVW2D3IJSCR5WTKJ67CHMN33X4GGR", "length": 11120, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர் | prism Wireless Speaker with GeForce's introductory RGB feature and capacitive touch control - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஜெப்ரானிக்ஸ் அறிமுகப்���டுத்தும் RGB அம்சம் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாட்டுடன் கூடிய ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர்\nIT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் ‘ப்ரீஸ்ம்’ ஐ அறிமுகப்படுத்துகிறது.\n● RGB LED விளக்கு\n● ஒளியின் இரட்டை முறைகள்\nமுழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது, இரட்டை முறைகளில் வேலை செய்யும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் மற்றும் மென்மையான RGB LED விளக்குடன் அதன் மிருதுவான மற்றும் தெளிவான வடிவமைப்பு மூலம் அதிகபட்ச எளிமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி, சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும் விளக்கை போன்ற ஸ்பீக்கர்.\nமங்களகரமான காலை இசையைக் கேட்பது அல்லது மென்மையான RGB ஒளிக்கலவையை ரசிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாலையில் நிம்மதியான மனநிலை தேவைப்படும் போதும். ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர், உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தர அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான வேலையைச் செய்ய மென்மையான LED விளக்குகளுடன் வருகிறது. விளக்குகள் இரட்டை முறையிலோ, கைமுறை பயன்பாட்டிலோ அல்லது சிறந்த அமைப்பு அனுபவத்திற்காகத் தானியங்கி முறையிலோ வேலை செய்கிறது.\nLED நிறத்தை ஒரு தொடுதலில் மாற்றலாம். ப்ரீஸ்ம் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும்/ குறைக்கவும் செய்யலாம்.\nப்ரீஸ்ம் இல் பல இணைப்பு விருப்பங்கள் அடங்கியுள்ளன. அதாவது வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் கேட்கலாம். மைக்ரோ SD கார்டு மூலமாகப் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளைச் செருகலாம். கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும், உள் அமைக்கப்பட்ட FM ரேடியோ வசதியும் கொண்டது.\nஇந்தத் தயாரிப்பின் வெளியீட்டின்போது ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி பேசுகையில் “எங்களது போர்டபிள் ஸ்பீக்கர்��ள் நல்ல வரவேற்பைப் பெற்றன எனினும் ப்ரீஸ்ம் இல் RGB விளக்குகள் மற்றும் கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடு போன்ற புதிய அம்சங்களைக் கொண்ட ஒரு ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறோம், இது உங்கள் ஒட்டுமொத்த கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும், உறுதியான ஒரு கைப்பிடியுடன் வருகிறது, எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலும் எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் அனைத்து முன்னணி சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.\nஜெப்ரானிக்ஸ் கெப்பாசிட்டிவ் வயர்லெஸ் ஸ்பீக்கர்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்: பரூக் அப்துல்லா கேள்வி\nஏப்ரல் மாதத்தில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்\nஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\nவந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3\nகாதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=108", "date_download": "2019-03-23T00:28:12Z", "digest": "sha1:BDRMG54RAWBPBHCMTRQ4UTY5LGUQQX55", "length": 25619, "nlines": 139, "source_domain": "www.tamilgospel.com", "title": "விசுவாசம் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\n‘சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையு���்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.”\n‘பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.” லூக்கா 23:24\nஇந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து சிலுவையிலிருந்து கூறினார். சொல்லி முடியாத வேதனையையும், இழிவான மரணத்தையும் அனுபவித்தார். இடுப்புத் துணி மாத்திரம் அணிந்தவராய்த் தொங்கின சாட்சியை நாம் காண்கிறோம். அந்த நாட்களில் ரோமர்களின் சிலுவையில் தொங்கின அனைவரும் இவ்விதமாக வதைக்கப்பட்டனர். ஆண்டவராகிய இயேசுவும் அதற்குத் தப்பவில்லை.\n‘குற்றம் சுமந்து, கொடுமை பொறுத்து\nநிந்தை சுமந்து, துன்பம் பொறுத்து\nதுயர் மிகு இவ்வேளையில் தூயவர் இயேசு மன்றாடினார். தனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. ஒருவர் தனக்காக இறைவனிடம் ஜெபித்தால் அதை நியாயம் என்று ஒப்புக்கொள்வோம். துன்பச் சூழலில் இருக்கும் ஒருவர் தன் நிலைக்காய் ஜெபித்திடல் தப்பு அல்ல. ஆனால் இங்குத் துன்பக்கடலிலே மிதக்கின்றார். எனினும், தனக்கென வேண்டுதல் செய்யவில்லை: மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்தார். சிநேகிதர்களுக்காய் அல்ல விரோதிகளுக்காய், ஆம் தன் மரணத்துக்குக்காரணமாயிருக்கும் நபர்களுக்காகப் பரிந்துபேசினார்.\nகிரேக்க மொழியிலுள்ள இவ்வார்த்தையை ‘இயேசு ஜெபித்துக்கொண்டேயிருந்தார்” என தமிழில் திரும்புவது பொருத்தமாயிருக்கும். விட்டு விட்டு ஜெபிக்கவில்லை, அதாவது தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார் என்பதுதான் இதன் பொருள். சரீரத்தை ஆணிகள் துளைத்துச் சென்றபோதும் ‘பிதாவே மன்னியும்” என ஜெபித்தார். மேலும் சிலுவையைத் தூக்கித் தரையில் நாட்டுகின்றபோதும், ‘மற்றர்வகளை இரட்சித்தான் (காப்பாற்றினான்) தன்னைத்தான் இரட்சிக்க (காப்பாற்ற) திராணியில்லை (முடியவில்லை)”என்று பலர் கூறினபோதும் அப்படியே மன்றாடினார். ஆம் , போர்ச்சேவர்கள் அவரது அங்கியைப் பங்கு போடுவதில் கவனம் செலுத்திய போதும்” அன்பே உருக்கொண்ட இயேசு ஆண்டவரிடம், ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என வேண்டினார்.\nநமதாண்டவராகிய இயேசுவின் மரணத்திற்கு நாமும் காரணமாயிருந்தோம்\nஒருவேளை இயேசுவின் பாடு மரணக் காட்சியிலிருந்து நாம் விடுபட விரும்புவோம். இயேசுவனின் சிலுவை மரணத்திற்குக் காரணமாகும் எல்லாரும் நம்மைவிட இழிவானவர்கள் என நினைப்பதுண்டு. நாம் நேர்மையுள்ளவர்களா��ால் இயேசுவை சிலுவையிலேற்றி பாவங்களுக்கு சமமானவை நம் உள்ளத்திலும் இருக்கின்றன என்று உணர்வோம். யூதாஸ் காரியோத்து இயேசுவை காட்டிக் கொடுத்து, அவரைக் கைது செய்வதற்கு உதவி செய்தான். ஏன் அவன் அவ்விதம் செய்தான் பணத்தையடுத்துப் பேராவை பிடித்தவனாயிருந்தான். சீடர்களுக்குள்ளே பணப்பையை சுமக்கிறவனாகவும் அதைத் திருடுகிறவனாகவும் இருந்தான் (யோவான் 12:6) முப்பது வெள்ளிக் காசுக்கு காட்டிக் கொடுத்தான். நாமும் சின்ன யூதாசாக இருந்து, பேராசையுடையவர்களாக இருக்கிறதில்லையா\nபிரதான ஆசாரியர்கள் அவரை ஒழித்துக் கட்டுவதற்காய் முப்பது வெள்ளிக் காசு கொடுக்க தயாராயிருந்தனர். பிலாத்துவுக்குத் தெரியும். அவர்கள் பொறாமையால் இவையெல்லாம் செய்கிறார்கள் என்பது (மத்தேயு 27:17). பொறாமையின் விளைவை நாம் அறிந்திருக்கிறோமா\nஇயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்குத் தெரிந்திருந்ததும் சிலுவையிலறையப்பட சேவர்களிடம் ஒப்படைத்தான். நீதியைவிடத் தன் பதவியும், மேன்மையும் ஆபத்திலிருப்பதை உணர்ந்தான். இன்றைய உலகம் கௌரவத்தையும் செல்வத்தையும் அத்தனை முக்கியமல்ல என்று கருதக்கூடிய நிலையிருக்கிறதா நம்மை விட மற்றவர்கள் புகழப்புடும்போது அல்லது விரும்பப்படும்போது எரிச்சலடைகிறோம். நேர்மையை விட்டு விலகி நம் பெயரைக் காப்பாற்ற முற்படுகிறோம் அல்லவா நம்மை விட மற்றவர்கள் புகழப்புடும்போது அல்லது விரும்பப்படும்போது எரிச்சலடைகிறோம். நேர்மையை விட்டு விலகி நம் பெயரைக் காப்பாற்ற முற்படுகிறோம் அல்லவா இவையெல்லாம் மனித வர்க்கத்தின் சீர்கெட்ட மனிநிலையாகும். இவை இயேசுவின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாயிருந்தன. இவை நம்முடைய பாவங்களுமாயிருப்தினால் மன்னிப்பு நமது பெரியதேவையாகும்.\nவேதபாரரும், பரிசேயரும் ‘தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்” (மாற்கு 2:7) என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். இயேசு அதை அறிந்து பிரதியுத்திரமாக ‘பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்” என்றார். அவர் படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார் ( மத்தேயு 9:2). விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட பெண்னை நோக்கி, ‘நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ இனிப் பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 8:11). எனவே, இப்போது பிதாவிடம் மன்னிக்குமாறு வேண்டுதல் செய்கின்றார். மனிதகுமாரனாக இயேசு இப்பொழுது பூமியில் வாசம்பண்ணவில்லை என்று நாம் நினைக்கலாமா” (மாற்கு 2:7) என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். இயேசு அதை அறிந்து பிரதியுத்திரமாக ‘பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்” என்றார். அவர் படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார் ( மத்தேயு 9:2). விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட பெண்னை நோக்கி, ‘நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ இனிப் பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 8:11). எனவே, இப்போது பிதாவிடம் மன்னிக்குமாறு வேண்டுதல் செய்கின்றார். மனிதகுமாரனாக இயேசு இப்பொழுது பூமியில் வாசம்பண்ணவில்லை என்று நாம் நினைக்கலாமா சிலுவையில் தொங்கும்போது அவர் பரிந்துபேசிஜெபிக்கத் தொடங்கினார். கர்த்தராகிய இயேசு பரமேறியபின்னர் இவ்வுலகில் ஆரம்பித்த ஊழியத்தைத் தொடர்ந்து பிதாவிடம் பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வுலக வாழ்விலே எவ்விதம் பரிந்துபேசினாரோ அவ்வண்ணமே அங்கும் செய்து கொண்டிருக்கிறார். கடவுளோடுள்ள பழைய உடன்படிக்கைக்கிணங்க பலியும் பலிபீடமும் சிலுவையில் தொங்கும்போது அவர் பரிந்துபேசிஜெபிக்கத் தொடங்கினார். கர்த்தராகிய இயேசு பரமேறியபின்னர் இவ்வுலகில் ஆரம்பித்த ஊழியத்தைத் தொடர்ந்து பிதாவிடம் பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வுலக வாழ்விலே எவ்விதம் பரிந்துபேசினாரோ அவ்வண்ணமே அங்கும் செய்து கொண்டிருக்கிறார். கடவுளோடுள்ள பழைய உடன்படிக்கைக்கிணங்க பலியும் பலிபீடமும் தேவைப்பட்டது. அதைத் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து தன்னை அர்ப்பணித்ததின் மூலம் நிறைவேற்றிப் பாவபரிகாரம் ஏற்படச் செய்தார். தன்னைத் தியாகம் செய்ததின் பயனாய் மானிடரை மன்னித்திட வேண்டிக்கொள்ள முடிந்தது. அன்று தொடங்கிய அந்தச் செயலை இன்னமும் செய்துக் கொண்டேயிருக்கிறார். தேவனுக்கு முன் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.\n‘தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”\nபாவத்தில் அறிவும், அறியாமையும் கலந்து��ாணப்படுகிறது. இரக்கத்துடன் இயேசு, அவர்கள் அறியாமல் செய்யகிறார் என்று சொன்னபோதிலும், அவர்கள் செய்வதை அற்பமானதாகக் கருத முன்வரவில்லை. தாங்கள் பாவஞ்செய்கிறதை அவர்கள் அறியாமலிருந்தார்கள். ‘நாசரேத்து இயேசு” தேவனின் நித்தியக் குமாரன் என்பதைப் பிலாத்து அறிந்து கொள்ளவில்லை. ஆனால் தனக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ள மனிதர் சாதாரணவர் அல்ல என்றும், சொல்லுபடுகிற குற்றங்கள் அவரில் இல்லை என்பதையும் நன்கு அறிந்திருந்தான். பிரதான ஆசாரியர்கள் இயேசுவில் மேசியாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்கள் உள்ளத்தின் பொறாமையும் பகையுமே இந்தக் காரியத்தைச் செய்ய தூண்டுகிறதென்பதை அறிந்திருந்தன.\n‘தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று இயேசு ஜெபித்தபோது அவர்களது நடத்தையை மன்னிக்கவோ அவர்களது அறியாமையை பெருமிதப்படுத்தவோ செய்யாது அவர்களது குறைந்த அறிவை உணர்ந்து கொண்டார். அவர்கள் தேவ குமாரனைச் சிலுவையில் அறைவதின் குற்றத்தை தெரிந்துகொள்ளாதவர்களாயிருந்தனர். எனவேதான் பிதாவின் நித்தியமான ஒரே குமாரனை வானலோகத்தில் தூதர்கள் வணங்கித் ஸ்தோத்தரிக்கின்ற மகிமையின் ராஜாவை துப்பிடவும், எள்ளி நகையாடவும் ஏதுவாயிற்று. இதுவே பாவத்தின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது. நாம் பாவம் செய்யும்போது ஓரளவிற்கு நம் குற்றத்தை உணருகிறோம். ஆனால், அதன் பெரிதான பலா பலனை உணராதிருக்கிறோம். பாவம் சிறியதொரு நரகம் போன்றது. அதனுடைய பிரதிபலனை அளவிட முடியாது. நாமோ அதனை உணராதிருக்கிறோம் இன்றைய சமுதாயத்தில் பலமுறைகளில் அதன் தம்மையை உணர்ந்திடலாம்.\nஎப்படிப்பட்ட மனநிலையிருந்ததாலும் சரி எவ்விடங்களிலும் உள்ள சகல பாவிகளின் பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்று கர்த்தராகிய இயேசு இறைவனிடம் வேண்டிக்கொள்ளவில்லை. தேவவாக்கியங்களின்படி மன்னிப்பு என்பது மனந்திரும்பாமல் கிட்டாது. சிலுவை மன்றாட்டுல் சிலுவை மரணத்திற்குக் காரணமாயிருந்த எல்லாருடைய பாவங்களையும் ஓரேயடியாக நிராகரிப்பதல்ல. அதன் கருத்தென்னவெனில், ‘பிதாவே, இந்தக் கொலைப்பாதகர்களை அழித்துப் போடாதேயுங்கள்: அவர்கள்மேல் வரும் உமது நியாயத்தீர்ப்பைச்சற்றுத் தள்ளிவைக்கவேண்டும். அவர்கள் தகுந்து தருணம் கிடைத்து தாங்கள் செய்கின்றதற்காக மனம் வருந்தும்வரைய��லும் தள்ளிவைக்கவேண்டும்.” என்பதேயாகும்.\nசிறிபிள்ளைகளை இயேவிடம் கொண்டுவந்தபோது சீஷர்கள் அதட்டினார்கள். அப்பொழுது இயேசு, ‘சிறுபிள்ளைகள் என்னிடம் வருவதற்கு இடங்கொடுங்கள்” என்றார் (மாற்கு 10:14). ‘மன்னித்தல்” என்பது ‘இடங்கொடுங்கள்” என்ற பொருளிலேதான் கூறப்பட்டுள்ளது. ‘சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்: அவர்களைத் தடைபண்ணாதிருங்கள். இந்த வாக்கியத்தின் பொருள் தெளிவாகச் சொல்வதானால், ‘அவர்களது காரியத்தில் தலையிடாதிருங்கள். அவர்கள் என்னிடம் வருவதற்கு அனுமதி கொடுங்கள்” என்று பொருள்படுகிறது. இவ்விதக் கருத்துடனேதான் இரட்சகர் சிலுவையிலிருந்து, தேவன் அவர்களது பொறாமைச் செயலிலே குறுக்கிடாதிருக்க வேண்டுமென மன்றாடினார். அவர்கள் செயலுக்கு நீதி வழங்குவதைச் சற்று தாமதித்து செய்வதினால் இயேசுவினது மரணத்தின் ஆழமான கருத்தை அவர்கள் அறிந்துகொள்ள முடியும் அதன் மூலம் அவர்கள் மீட்கப்படவும், சுகப்படவும், மன்னிக்கப்படவும் முடியும்.\n‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று நம் மீட்பர் இயேசு எப்போதும் நமக்காக பிதாவாகிய தேவனிடத்தில் மன்றாடிக்கொண்டிருக்கிறார் தெரியுமா அந்த இயேசுவை நாம் எத்தனை முறை சிலுவையில் அறைகிறோம் தெரியுமா\nNext articleகடவுளை அறிய முடியுமா\nடீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்\nஎன் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது\nஅவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்\nஇம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk0OA==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-03-23T00:46:58Z", "digest": "sha1:FHNCCTVHC6RXFG3UEWJC7A6Q6REI7C4E", "length": 12599, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மத்திய தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து, பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமத்திய தீயணைப்புத்துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து, பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா\nடெல்லி: மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார். சம்பவத்தின் பின்னணி சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர். இதனால், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.மேலும், ஊழல் குற்றச்சாட்டு குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார்.அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடரலாம் என உத்தரவு அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடரலாம் என கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்தது. அதோடு, ‘அலோக் வர்மா விஷயத்தில் எவ்வித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது, அவரது நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து அலோக் வர்மா நேற்று முன்தினம் சிபிஐ இயக்குனர் பதவியை மீண்டும் ஏற்றார். 77 நாள் இடைவெளிக்குப் பிறகு அலுவலகத்திற்கு சென்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.அலோக் வர்மாவின் பதவி பறிப்பு இந்நிலையில், அலோக் வர்மா விவகாரம் தொடர்பாக விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு நேற்று முன்தினம் கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பதிலாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். முதல் நாள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 2ம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. தேர்வுக்குழு கூட்ட ஆலோசனையில், அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பிரதமர் மோடியும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியும் கூறியுள்ளனர். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், பெரும்பான்மை அடிப்படையில் (2-1) அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் புயலை கிளப்பியது. சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நேற்று இரவு மீண்டும் நியமித்து உத்தரவிட்டது.புதிய பதவிஉயர் பதவியான சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.அலோக் வர்மா விளக்கம் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,\\'என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை; சிபிஐயின் தனித்துவத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டேன்; சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்க கூடாது\\', இவ்வாறு அவர் கூறினார். அலோக் வர்மா ராஜினாமா இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு அலோக் வர்மா கடிதம் அனுப்பியுள்ளார். அதில் \\'இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள்; தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல;\\' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180628_05", "date_download": "2019-03-23T01:27:19Z", "digest": "sha1:43MVSIQ52LNT65P6BHQJPMGBS3ATIOJW", "length": 5104, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஜுன்,27) இலங்கையை வந்தடைந்தார். நாட்டிற்கு வருகை தந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.\nஇதன்போது இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷஹீத் அஹ்மத் ஹஷ்மத் அவர்களும் வருகை தந்திருந்தார்.\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களின் நான்கு நாட்கள் கொண்ட இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மாற்றும் அதிகாரிகள் கல்லூரியில் முக்கிய உரையாற்றவுள்ளார்.\nஇராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் 1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்துகொண்டார். தற்போதைய பதவிநிலைக்கு அவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் இஸ்லாமிய குடியரசின் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட அதிகாரியாகும். அத்துடன் அவர் நிஷான் இ இந்தியாஸ் பதக்கத்தும் உரித்துடையவர் என்பது குறிப்படத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369815.html", "date_download": "2019-03-23T00:58:49Z", "digest": "sha1:TPESFBVEYLM4VWIM67UFM6UCOD4DF4WT", "length": 11511, "nlines": 246, "source_domain": "eluthu.com", "title": "கடவுளுடன் மதிப்பீடு Appraisal - கவிதை உரையாடல் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகடவுளுடன் மதிப்பீடு Appraisal - கவிதை உரையாடல்\nஓர் நாள் இதயமும் அதை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46618759", "date_download": "2019-03-23T01:05:55Z", "digest": "sha1:MLDSWTWJVVTA22W7KXR432ZOF5VXIDF7", "length": 14780, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "கனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்", "raw_content": "\nகனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், ரமா, இளவரசு, முனீஸ்காந்த்\nஇசை திபு நைனன் தாமஸ்\nஇசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜின் முதல் படம் இது. தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்த��கேயனுக்கும் முதல் படம் இதுவே. ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் ஒருவரிக் கதை.\nகுளித்தலையில் வசிக்கும் விவசாயியான முருகேசன் (சத்யராஜ்) ஒரு கிரிக்கெட் பைத்தியம். தந்தையைப் பார்த்து மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. தன் ஊரில் இருக்கும் பையன்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார். முருகேசனுக்கு இது பிடித்திருந்தாலும் தாய் (ரமா) கடுமையாக எதிர்க்கிறார். ஊருக்குள்ளும் கேலிசெய்கிறார்கள். இதையெல்லாம் மீறி கௌசல்யா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, அணி உலகக் கோப்பையைப் பெறுவதற்கு காரணமாக மாறுவது மீதிக் கதை. அதற்கு இணையாக, முருகேசன் விவசாயத்தில் ஏதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சொல்லப்படுகின்றன.\nசீதக்காதி - சினிமா விமர்சனம்\nசென்னையிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் கதை\nவிளையாட்டை பின்னணியாகக் கொண்ட கதைகளை படமாக எடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த விளையாட்டைச் சொல்லும் விதம் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாறவில்லையென்றால், விளையாட்டு தெரியாதவர்கள், ஆர்வமில்லாதவர்கள் மத்தியில் படம் சுத்தமாக எடுபடாமல் போய்விடும். ஆனால், அந்த சவாலை மிக எளிதாகக் கடந்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ். பரவலாக எல்லோரும் அறிந்த கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையைச் சொல்லியிருப்பதோடு, காவிரி பிரச்சனை, நிலம் கையகப்படுத்துவது, கடன் பிரச்சனை போன்றவற்றை இணையாக சொல்லிக்கொண்டே போகிறார்.\nபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS\nகிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்ணுக்கு கிரிக்கெட் மீது ஆசை வருவது, அந்த ஆசை பள்ளிக்கூடத்தைத் தாண்டுவதில் ஏற்படும் சிக்கல், கிராமத்தைத் தாண்டிய பிறகு இந்திய அணியை அடைவதில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மிக துவக்கத்திலிருந்தே படம் விறுவிறுப்பாக நகர்கிறது. விளையாட்டில் ஈடுபட விரும்பும் பெண், கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் மிக இயல்பாக விளையாடும் காட்சிகளும் அவர்கள் மிகுந்த நல்லுணர்வுடன் அந்தப் பெண்ணை அரவணைத்துச் செல்வதும் என நேர்மறையான காட்சிகளுடன் படம் முழுவதும் நகர்கிறது.\nபடத்தின் மு��்கியமான பிரச்சனை, முருகேசன் விவசாயத்தில் எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும்போது உள்ள இயல்புக்கு மாறான காட்சிகள்தான். ஒரு கட்டத்தில் இந்தக் காட்சிகள், படத்தின் மையம் எது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால், பிறகு சுதாரித்துக்கொள்கிறார் இயக்குனர்.\nஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிகளை மட்டும் மையப்படுத்தும் திரைக்கதைகளுக்கு என இன்னும் ஒருவர் கிடைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவரது திரைவாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கக்கூடும்.\nபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS\nசத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் படத்தின் பிற எனர்ஜி பூஸ்டர்கள். அதிலும் நரைத்த தாடியுடன் வரும் சிவகார்த்திகேயன், தன் வழக்கமான பாணியைக் கைவிட்டுவிட்டு, பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.\nகதாநாயகியின் தாயாக வரும் ரமா, முருகேசனின் நண்பராக நடிக்கும் இளவரசு ஆகியோருக்கும் மனதில் பதியும் கதாபாத்திரங்கள்.\nஇசையமைப்பாளர் திபு நைனன் தாமஸின் இசை படத்திற்கு பக்கபலம். 'சவால்' பாடல், படம் முடிந்த பிறகும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு இது பெயர் சொல்லும் படம். குறிப்பாக கிரிக்கெட் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் அசத்துகிறது.\nபடத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும் பார்த்து, ரசிக்கத்தக்க படம்.\nயார் இந்த வருண் சக்ரவர்த்தி ஏன் அவருக்கு 8.4 கோடி\n''சடங்குகளை கடைப்பிடித்து அய்யப்பனை தரிசித்தோம்’ - சபரிமலை கோயிலில் வழிபட்ட திருநங்கை\nபாகிஸ்தான் சிறையிலிருந்து மீண்டு வந்த மும்பை இளைஞர்\nகுழந்தைக்கு ஹிட்லரின் பெயரைச் சூட்டிய தம்பதிக்கு சிறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/03111303/5th-ODI-match-New-Zealand-needs-253-to-win.vpf", "date_download": "2019-03-23T01:33:25Z", "digest": "sha1:GLRRTPTHMCKVM5RZW4MOYWLN5D7J5U5D", "length": 13930, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "5th ODI match; New Zealand needs 253 to win || 5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது + \"||\" + 5th ODI match; New Zealand needs 253 to win\n5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது\n5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 90 ரன், 7 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி 4வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nஇந்திய அணியில் கலீல், குல்தீப் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு பதிலாக ஷமி, தோனி மற்றும் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நியூசிலாந்து அணியில் குப்தில்லுக்கு பதிலாக மன்ரோ விளையாட உள்ளார்.\nஇதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாட தொடங்கினர். அவர்கள் முறையே 2 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஅதன்பின்னர் விளையாடிய கில் (7), தோனி (1) ரன்களில் வெளியேறினர். ஆனால் ராயுடு நின்று விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டானார். ஜாதவ் (34), ஹர்தீக் பாண்ட்யா (45), புவனேஷ்குமார் (6), முகமது ஷமி (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சஹல் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.\nஇந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 253 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\n1. 3வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\n2. 2வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது\nஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n3. நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\n4. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n2. ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வேதனை\n3. மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் - டோனி\n4. பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது\n5. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது\nஎங்களைப்ப��்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2074154&Print=1", "date_download": "2019-03-23T01:24:45Z", "digest": "sha1:V7GQ7IR6XJQNMBYH36O3BLP2N2BVJCRQ", "length": 13064, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதமிழக அரசியலில் இப்போது, அதிக ஆரவாரமற்ற, ஆனால், கட்சிகள் தங்களுடைய மக்கள் ஆதரவை தேடும் காலம் எழுந்திருக்கிறது.\nஅ.தி.மு.க.,வில், பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அவரும், துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் இணைந்து, அக்கட்சியின் பலத்தை நிர்ணயம் செய்பவர்களாக உள்ளனர். ஓராண்டு ஆட்சியில், செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக கூறும் முதல்வர் பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கும் விதம், அதற்கான விழா, இவற்றின் அடையாளமாக தெரிகிறது.\nஅவருக்கு சாதகமாக, திருப்பதி பெருமாள் அல்லது வருணன் இரண்டில் ஒரு கடவுள், காவிரி நீர் பொங்கி பிரவாகிக்க, அருள் புரிந்திருக்கின்றனர். அது மட்டும் அல்ல, ஜி.எஸ்.டி.,யால் வரி இழப்பு இல்லை என்பதையும், இந்த அரசு வெளிப்படையாக்கி இருக்கிறது.\nஅரசின் தகவல்களை அடுக்கும், அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசு அமைச்சர்களை சந்தித்து பேசும் விதம், அரசு திட்டங்களை அமல்படுத்தியதில், மத்திய அரசு சொற்பேச்சு கேட்காமல், தாங்களாகவே இயங்குவதாக அறிவிப்பதும், அடையாளங்களாக தெரிகின்றன.துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில், அமைச்சர்கள், நிதியமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து, நிலக்கரி ஒதுக்கீடு பற்றி பேசியதாக தெரிவித்தாலும், தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், எதிர்கட்சிகள் ஆதரவு கேட்டதை நிராகரித்த விதமும், இதற்கு அடையாளங்கள்.\nஆனால், ராணுவ அமைச்சர் நிர்மலா, தமிழக அரசியலில் அதிகமாக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படுபவராக காட்சி அளிக்கிறார். இது, கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி அறியாத, தற்செயல் நிகழ்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. அவரை, துணை முதல்வர் பன்னீர் செல்வம் சந்திக்க முடியாததும், அதே சமயம், அக்கோஷ்டியின் தகவல் தொடர்பாளராக செயல்படும், மைத்ரேயனை சந்தித்ததும் புதுமையானதே. மைத்ரேயனின் முன்னாள், பா.ஜ., தொடர்பு, இதில் பலன் தரவில்லை.\nபன்னீர் செல்வத்தின் சகோதரர் சிகிச்சைக்காக, ராணுவ ஆம்புலன்ஸ் அனுப்ப உதவிய நிர்மலா சீதாராமனின் செயல், இதில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால், துணை முதல்வர் டில்லி பயணம், தமிழகத்தின் எந்த திட்டத்திற்கானது என்பது வெளிவரவில்லை. மாறாக, 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற அண்ணாதுரையின் வசனம், பன்னீர் செல்வத்திற்கு கை கொடுத்திருக்கிறது.\nஇதற்கு முன் பெரியகுளத்தில் உள்ள அவரது நிலத்தில் அமைந்த கிணறை, பொதுமக்கள் முற்றுகைக்கு பின், தானமாக தந்த போதும், அதை பொதுமக்கள் நலன் கருதியதாக தெரிவித்த அவர், ஒரு சமயத்தில், 'நாம் எதைக் கொண்டு வந்தோம்' என்றும் பேசியதும் உண்டு.இவற்றை பார்க்கும் போதும், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, ஆக., 6ம் தேதி வெளியாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கண்டிப்பு, இனி, கட்சிகள் இத்தேர்தலுக்கான ஆயிரக்கணக்கான வேட்பாளர்களை முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஆனால், முதல்வர் பழனிசாமி, பல தடவைகளில், 'எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்' என்று அழுத்தமாக கூறி வருவது, எப்பின்னணியில் என்று இனிதான் தெரியும். அ.தி.மு.க.,வில் இன்னமும் கட்சியின் கட்டுக்கோப்புகள் குறித்து, முடிவுகளை எட்டாத நிலையில், இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் நிர்ணயம் சிரமம். தி.மு.க., தேர்தல்களம் காணத் தயார் என, ஏற்கனவே கூறியிருப்பதும், எதிர்க்கட்சி என்ற நிலையில், தன் உத்திகளை விரைவாக வகுப்பதுடன், கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தியாக வேண்டும்.\nஅதே சமயம், தமிழகத்தில் நடந்த எண்ணற்ற வரித் துறை ரெய்டுகள், அதில் பிடிபட்ட கிலோ கணக்கிலான தங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும், மிகச்சிறிய கட்சிகளும் உள்ளன.பொதுவாக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் ஊழல் விவகாரங்களில் நடத்தப்படும் ரெய்டுகளில் பிடிபடும் கோடிகள் மற்றும் தங்கம் ஆகியவை, பறந்து போகாது. மாறாக, ஊழல் புகார், ரெய்டுகளில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் அல்லது அவர்களது தொடர்புடைய நபர்களுக்கு, அரசு, 'டெண்டர்' தரப்பட மாட்டாது என, அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதே போல, ஊழல் வழக்கு புகார்களில் சிக்கிய பெரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க, மத்திய சட்டத்துறையும் அறிவித்திருப்பது, தமிழகத்திற்கும் பொருந்தும் என்ற�� கருதலாம்.\nஇத்தனை விஷயங்களுக்கும் நடுவே போராட்டங்கள் குறைந்த மாநிலமாக, சமீபத்தில், தமிழகம் காட்சி அளிப்பது, புதிய அறிகுறிகள் தோன்றுவதற்கான அடையாளம்.\nRelated Tags இது நல்ல அறிகுறி\nபடிக்கட்டு பயணம் மாறுவது எளிதானதா\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=mul", "date_download": "2019-03-23T01:15:07Z", "digest": "sha1:MOKQIS356LUQRYBZU2GQX7KIYZGZWEG2", "length": 9480, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mul Comedy Images with Dialogue | Images for mul comedy dialogues | List of mul Funny Reactions | List of mul Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநான் கேக்கேன் பிஸ்கட்ட முழுங்கற\nசாம்பார்ல முருங்கைகாய முழுசா போட்டிருக்காங்க\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nநெஞ்சில முளைச்சா நெஞ்சி முடிங்கரங்கா\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nமுகத்துல முளைச்சா முகமுடின்னு தான சொல்லணும் ஏன் தாடின்னு சொல்றாங்க\nமுதுகுலையே குத்தி மூலத்த வரவெச்சிடுவேன்\nபாரு செய்யறதையும் செஞ்சிட்டு முழிக்கறத\nஉன் முளை அப்படியே பிரெஷ்சா தானே இருக்கு\nலாரில ரெட்டை டயர் இருக்குமுல்ல அதுக்கு இடையில சுண்டலி மாட்டின மாதிரி ஆயிடிச்சு\nமுழுசா குளிச்சி இருவது நாள் ஆகுது\nமாமுல் வரலைன்னா கிட்னாப் பண்ணிடுவேன்னு மெரட்டுனேன்\nநானா முழிக்கிறேன் தூக்கதுல இருந்து நீங்க தான் முழிக்கிறிங்க\nஒரு பாடிகார்டை முழுசா பாத்ததில்ல\nஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா\nஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்\nசரி சின்ன முள்ளு எங்க இருக்கு பெரிய முள்ளு எங்க இருக்குன்னு சொல்லு\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ\nஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-546.html", "date_download": "2019-03-23T00:54:06Z", "digest": "sha1:JZPGEUHQNBETH7FSKVORSUQOP37ZEJGS", "length": 8182, "nlines": 60, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - கொக்குவுக்கு எத்தனை கால் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்\nசிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்\nசிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்\nபண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.\n“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.\nசமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.\n“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.\nமுதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.\nதிகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்\nநண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.\nமறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.\n அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.\nமுதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.\nஒரு காலில் நின்று கொண���டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.\n” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.\n நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.\nஅவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.\n“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1052", "date_download": "2019-03-23T00:10:07Z", "digest": "sha1:XHCF4RW2A7SSNWU7W3IY2X4EVLQRCUJM", "length": 9023, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்\nநாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்\n“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36\nநாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா\nநியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.\nPrevious articleநான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்\nNext articleபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nநானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/?ref=ls_d_others", "date_download": "2019-03-23T00:39:04Z", "digest": "sha1:BJG2ABFB5JZZC6N7H4T433UHMK73NLWI", "length": 22461, "nlines": 237, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\n3 நொடிகள்: தனது புகைப்பட கலைஞர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த கிம் ஜோங் உன்\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய கொலைச் சம்பவம்: ஒரு தந்தையின் நெகிழ வைக்கும் முடிவு\nநாடாளுமன்ற தேர்தல்... தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்: வெளியானது பட்டியல்\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\n124 ஏக்கர் பண்ணையைத் தேனீக்களுக்கு அர்ப்பணித்த பிரபல நடிகர்: நெகிழ்ச்சி சம்பவம்\nவெறும் நெல்��ிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்... எப்படி தெரியுமா\nதிருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு\n9 வருடங்களாக சாலையில் வசித்து வந்த நபருக்கு 16 வயது சிறுமியால் அடித்த அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா\nலாட்டரியில் விழுந்த $1 மில்லியன் பரிசு ஜாலியாக செலவு செய்ய நினைத்த நேரத்தில் நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை\nபிரான்சில் மகனை காப்பாற்றுவதற்கு நகைகளை கொடுத்த தாய்..அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்\nஇளம் கோடீஸ்வரரின் அசத்தல் விளம்பரம்: 52,000 டொலர் சம்பளம் கொடுத்து இலவசமாக உலகத்தை சுற்றிப்பார்க்க வாய்ப்பு\n\"சூப்பர் மேன்\" போஸ் கொடுத்தபடியே பிறந்த பிஞ்சுக்குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n74 வயது நபரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 21 வயது இளம் பெண் உறவு பற்றி கொடுத்த அதிரடி விளக்கம்\nசுவிற்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட இளைஞர் குன்றிலிருந்து தவறி விழுந்து பலி\nஉலகமயமாக்கலுக்கு தேசியவாதம் சரியான பதில் அல்ல: ஜேர்மனி ஜனாதிபதி\nரத்தவெள்ளத்திற்கு நடுவே மகனை காப்பற்றிவிட்டு உயிரைவிட்ட தாய்\nஉயிர் பிழைக்க 10 சதவீதமே வாய்ப்பு.. சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்\nகொரிய கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறிய வடகொரியா கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்\nவெறும் நெல்லிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்... எப்படி தெரியுமா\n மவுத் வாஷை இப்படி யூஸ் பண்ணுங்க\nவெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு இந்த பானத்தை குடிங்க..... புற்று நோயை அழிக்க போராடுமாம்\nநுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்க வேண்டும் இந்த தைலம் ஒன்றே போதும்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் நின்று போன திருமணங்கள்... அந்த ஊர் பெண் வேண்டாம் என கூறும் மக்கள்... அதிர்ச்சி தகவல்\nமக்களவை தேர்தல்..சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபல நடிகர் போட்டி\nதமிழகத்தில் எச்.ஐ.வி பாதித்த பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இருக்கிறதா... வெளியான முக்கிய தகவல்\nசிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல்\nடிம் பெய்ன்-க்கும் தொற்றியதா மறதி நோய்…\nஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார் தெரியுமா\n2019 IPL இல் புதிய வரலாற்று தடத்தை பதிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி: வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய முயற்சி\nஏப்பரல் மாதத்தில் விற்பனைக்கு வருகின்றது விவோ வி15 ஸ்மார்ட்போன்\nAndroid Q இயங்குதளத்தில் தரப்படவுள்ள இந்த புதிய வசதி பற்றி தெரியுமா\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்\nவவுனியா ஆதரவற்ற சிறுவர்களிற்கான இல்லம் திறந்து வைப்பு\nகொழும்பு அல்ஹிதாயா பாடசாலையின் நடை பவனி\nதிருகோணமலையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களுக்கு கௌரவிப்பு விழா\nசந்திராஷ்ட நாட்களில் 12 ராசிக்காரர்களும் இந்த வழிபாட்டை செய்தாலே போதும்.... தடைகள் அகலுமாம்\nஇந்த வார ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்\nபங்குனி உத்திர விரதம் : கல்யாணம் ஆகாத பெண்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டுமாம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nகம்பரலிய வேலைத் திட்டம் மக்கள் பாவனைக்கு\nசுகாதார பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கை\nஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாகத் தொழில் வாய்ப்பு\nமாணவர் ஆலோசனை செயற்பாட்டுக்கு கல்வியமைச்சு விண்ணப்பம் கோரல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: மார்ச் 19, 2019\nதனது சகோதரர் சிறைக்கு செல்வதிலிருந்து காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nபிரபல தொழில்நுட்ப நிறுவனத்தை கொள்வனவு செய்கின்றது ஆப்பிள்\nஆயிரக்கணக்கான வாகனங்களை மீள அழைக்கும் Jaguar\nபிரித்தானிய ஏகாதிபத்தியத்தையே தனி ஆளாக எதிர்த்து நின்ற மோடி\nஓரமா போய் நில்லுங்க..அம்பானி மகன் திருமணத்தில் அசிங்கப்பட்டாரா நடிகர் ஷாருக்கான்\nபொள்ளாச்சி பெண்களுக்காக கடும் கோபத்துடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ அதன் பின் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா\nபொள்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டி வேண்டாம் என்று கூறிய விஷால் நடிகை குட்டி பத்மினி நெகிழ்ச்சி\nஇலங்கைக்கு தற்போது சூட்டப்பட்டுள்ள பெயர் விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன ஜெனிவாவில் எச்சரித்த சிவாஜிலிங்கம்\nவிவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு நிரந்தரமான அணைக்கட்டு தேவை\nஇலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி���ளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்\nஅரசாங்கத்தில் ஆட்சியை பெறாவிட்டாலும் ஆதரவினை வழங்கியுள்ளோம்\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\nகவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ\n NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல் நொடியில் மாறிய இளம் யுவதி நொடியில் மாறிய இளம் யுவதி\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஐ பி சி நடத்திய குறும்பட விழா\nநண்பனுக்கு கோவில கட்டு - காஞ்சனா 3 பட பாடல்\nகாதலியிடம் செம அடி வாங்கிய பிக்பாஸ் மஹத்\nரசிகரை ஆபாசமாக திட்டிய யாஷிகா ஆனந்த்\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து வெளுத்து வாங்கிய வைரமுத்து\nசிவனும் - மடுமாதாவும் நல்லுறவின் குறியீடுகள்\nநாட்டின் பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கற்றுக்கொடுத்த பாடம்\nஇலங்கையின் ஒரு பகுதியில் பாரிய இரத்தினக்கற்கள் அடங்கிய புதையல்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/08/india-s-forex-reserves-up-us-1-432-billion-us-316-311-blli-003395.html", "date_download": "2019-03-23T00:54:17Z", "digest": "sha1:UXVSQ65XBLTN7KZFCVFWON43D76GZ6PQ", "length": 16495, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வாரத்தில் மட்டும் 1.43 பில்லியன் டாலர் முதலீடு!! அன்னியச் செலாவணி | India's forex reserves up US $1.432 billion to US $316.311 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வாரத்தில் மட���டும் 1.43 பில்லியன் டாலர் முதலீடு\nஒரு வாரத்தில் மட்டும் 1.43 பில்லியன் டாலர் முதலீடு\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\n12,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை சேமிக்கும் மோடியின் அதிரடி திட்டம்\nஅன்னிய செலவாணியில் 1.76 பில்லியன் டாலர் சரிவு..\nஅந்நிய செலாவணி அட்டை (ஃபாரெக்ஸ் கார்ட்) பெறுவது எப்படி..\nமும்பை: நவம்பர் 28ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 1.432 பில்லியன் டாலர் அளவு அதிகரித்து அதன் மொத்த அளவீடு 316.11 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதற்கு முந்தைய வாரம் வெறும் 672.4 மில்லியன் டாலர் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடதக்கது.\nமேலும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இக்காலகட்டத்தில் அன்னிய நாணய சொத்துக்கள் 1.424 பில்லியன் டாலர் அதிகரித்து 290.822 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இதில் அமெரிக்கா டாலர் மட்டும் அல்லாமல் யூரோ, பவுண்டு மற்றும் யென் ஆகியவையும் அடக்கம்\nரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் உள்ள தளர்வுகளை நீக்கி புல்லியன் சந்தைக்கு உயிர் ஊட்டியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பில் மாற்றம் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: forex money investment dollar gold silver import அன்னிய செலாவணி பணம் முதலீடு டாலர் தங்கம் வெள்ளி இறக்குமதி\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/12/maya.html", "date_download": "2019-03-23T00:17:02Z", "digest": "sha1:JDMAFZD2HME4RT4F2NWCRELPRMXIGNDZ", "length": 18924, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | youngest magician from trivandrum - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொ���ுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\n6 வய-தில் ஒ-ரு மாயா...மச்-சீந்-த்ரா\nதிருவனந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மாஜிக் கலையில் கை தேர்ந்தவனாகத் திகழ்கிறான்.\nமூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பார்கள். அதை மெய்ப்பித்து வருகிறான் பாக்யநாத். 6 வயதாகும் பாக்யநாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன்.தொழில்ரீதியாக மாஜிக்கைக் கற்று வைத்துக் கொண்டு வித்தை காட்டி வருகிறான். பாக்யநாத்தின் கைவித்தையைப் பார்த்து பெரிய மாஜிக் மலைகளேபிரமித்துப் போய் நிற்கின்றனர்.\nஇந்தியாவிலேயே இளம் வயது \"மந்திரவாதி என்ற பெயரை பாக்யநாத் பெற்றுள்ளார். தனக்கென தனிப் பட்டாளத்தையே பாக்யநாத் வைத்துள்ளார்.இவரது குழு வைத்துள்ள மாஜிக் பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும்.\nகாற்றில் பெண்ணை மிதக்க விடும்போதும், கர்ச்சீப்பை உதறி அதிலிருந்து வாத்துக்களை வெளியே எடுக்கும்போதும், பெண்ணின் வயிற்றில் கத்தியைபாய்ச்சும்போதும் பாக்யநாத்தின் மாஜிக் வித்தை பிரமிக்க வைக்கிறது. பார்வையாளர்கள் ஆச்சரியம் அகலாத விழிகளுடன் கைதட்டி பாக்யநாத்தைபாராட்டுகின்றனர்.\nஇதுவரை 200-க்கும் மேற்பட்ட மாஜிக் நிகழ்ச்சிகளை பாக்யநாத் நடத்தியுள்ளார். ஒரு காட்சி மூலம் ரூ. 15,000 சம்பாதிக்கிறார். இளம் வயதில்மாயாஜாலம் காட்டும் பாக்யநாத்தின் திறமை குறித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தக நிர்வாகிகளுக்கு பாக்யநாத்தின் பெற்றோரும், நலம்விரும்பிகளும் எழுதியுள்ளனர். தற்போது 15 வயது மாஜிக் சிறுவனின் சாதனைதான் உலக சாதனையாக உள்ளது.\nபாக்யநாத்தின் தந்தை பேராசிரியர் நாத் கூறுகையில், பாக்யநாத்திற்கு மூன்று வயது இருக்கும்போதே, மேடை ஏறி விட்டான். அவனது பள்ளியில் நடந்தநிகழ்ச்சியில் தனியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினான். அப்போது துவங்கியதுதான் அவனது மந்திர வாழ்க்கை.\nஅவனது வளர்ச்சி நான் நிகழ்ச்சி நடத்தும் மேடைகளில்தான் இருந்தது. எனது நிகழ்ச்சியின்போது, பாக்யநாத் பெரும்பாலும் மேடைகளில்தான் இருந்ததுஎன்றார். நாத், கடந்த 20 வருடமாக \"வித்தை காட்டி வருகிறார்.\nபாக்யநாத்தின் தாயார் ரேகி கூறுகையில், குழந்தைப் பருவத்திலிருந்தே பாக்யநாத் மாஜிக்கில் ஆர்வமாக உள்ளான். தனது தந்தை அணியும் கருப்பு கவுன்மீது அவனுக்கு அலாதி பிரியம். மாஜிக் நிகழ்ச்சிகள் ஏதாவது டி.வியில் வந்தால் கண் கொட்டாமல் பார்ப்பான் என்றார்.\nஎனது தந்தையைப் போல நானும் மிகப் பெரிய மாஜிக் நிபுணராக வர வேண்டும். வருவேன். மேடையில் நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு பயமேஇல்லைஎன்கிறான் பாக்யநாத்.\nபாக்யநாத்தின் மாஜிக் ஐட்டங்களில் அவனுக்கு மிகவும் பிடித்தது, எலாஸ்டிக் லேடி, மிதக்கும் பெண் ஆகியவையே. இதுதவிர காலி பெட்டியிலிருந்து பெண்ணைவெளியே எடுப்பது குறித்து இப்போது தந்தையிடமிருந்து கற்று வருகிறார்.\nவெறும் வித்தையோடு நிற்காமல் படிக்கவும் செய்கிறார் பாக்யநாத். மாஜிக்கை நம்பி படிப்பைக் கைவிட அவர் தயாரில்லை. இதுதவிர இசையும் தெரியும்.படமும் வரைகிறார்.\nவேறென்ன சார் வேண்டும் இந்த இளம் குருத்து சகலகலாவல்லவனாகத் திகழ...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் trivandrum செய்திகள்View All\nமோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது… முதல்வர் பினராய் விஜயன் ஆவேச பேச்சு\nஅதானி குழுமத்திடம் கொடுக்கப்பட்ட நாட்டின் 5 முக்கிய விமான நிலையங்கள்.. அதுவும் 50 வருடங்கள்\nசங்கிலியை பறித்த திருடன்.. விடாமல் போராடிய பாட்டி.. விரட்டி பிடித்த போ���ீஸ்\nஆட்சேபகரமான புகைப்படம்.. ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீ்ன்.. பம்பைக்குள் நுழைய தடை\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல் முறை.. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nஅட்டப்பாடியில் கொல்லப்பட்ட மது குடும்பத்திற்கு சேவாக் ரூ.1.5 லட்சம் நிதியுதவி\nகுதியோட்டம் சடங்கிற்கு சிக்கல்... கேரள குழந்தைகள் உரிமை கமிஷன் வழக்குப்பதிவு\nகணவனை காப்பாற்றச் சென்ற கர்ப்பிணிப் பெண்... அடிதடி சண்டையில் கரு கலைந்த சோகம்\nஅப்போ ஜிமிக்கி கம்மல் ஷெரில், இப்போ பிரியா வாரியரின் புருவ டான்ஸ்... இணையத்தை கலக்கும் சேச்சிகள்\nதிருவனந்தபுரத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டு மாற்றியவர்கள் கைது\nதிருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு... பயணிகள் மகிழ்ச்சி\nதிருவனந்தபுரம் சாமியார் விவகாரத்தில் தினம் ஒரு திருப்பம்: பெண்ணை காணவில்லை என காதலர் புகார்\nசாமியாரின் ஆணுறுப்பை வெட்டியது யார்... விசாரிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125114831&images=comedians", "date_download": "2019-03-23T01:16:22Z", "digest": "sha1:DYCKUN6QQLPVWXYBPCE4N4I6KDUYWI6R", "length": 2762, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nஏன்டா என் லேபர் மேலேயே கை வெச்சிட்டியா\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்singamuthu hotel comedysanthanam hotel comedy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=429644", "date_download": "2019-03-23T01:16:39Z", "digest": "sha1:6Z3H4MVGEOJR7ON2FZIPZ2OTR4N7DX7K", "length": 7182, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு | Neet only once a year, chosen by the Federal Government Notice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன���மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. கணினி முறைப்படி நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு மத்திய அரசு\nமார்ச் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.62 ; டீசல் ரூ.70.37\nமத்திய அரசு அதிரடி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை\nபேரறிவாளனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nசென்னை பல்லாவரம் அருகே 27 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 207 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nசேமநல நிதி செலுத்தாத 5,970 பேர் வழக்கறிஞர்களாக பணி புரிய தடை; தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி\nதிருவையாறு ஈச்சங்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்\nதமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது : பியூஷ் கோயல்\nசேலம் எடப்பாடியில் ரூ3.18 லட்சம் மதிப்பிலான 348 சேலைகள் பறிமுதல்\nஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி மாலை நடைபெறும் என அறிவிப்பு\nஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்; கே.எஸ்.அழகிரி\nநாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் : கமல்ஹாசன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்��்து விபத்து : 94 பேர் பலி\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191513/news/191513.html", "date_download": "2019-03-23T00:35:29Z", "digest": "sha1:5OJJZHQGMLWSBVHDTUTCFIEZ4BF4E2V4", "length": 34026, "nlines": 123, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவசியமான மீள்பரிசீலனை!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகில், பெரும் புரட்சியாளர்கள் என்று பெயரெ டுத்தவர்கள், அகன்ற இராச்சியங்களை ஆண்ட அரசர்கள், தீர சூரர்கள், படையெடுப்பில் வல்லவர்கள் எனப் பேசப்பட்டவர்கள், பெயர்பெற்ற ஆயுதக் குழுக்களின் கட்டளையிடும் தளபதிகள் எனப் பலர், தாம் போகும் வழிமுறையை, நகர்வுகளை மீள்பரிசீலனை செய்யாமல் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத ஒரு தருணத்தில், தோற்றுத்தான் போனார்கள் என்பதற்கு, சரித்திரக் குறிப்புகளில் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.\nஇலங்கையில், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கும், மேற்குறிப்பிட்ட உவமானத்தை இணைத்து நோக்க முடியும்.\nஇரு பெருந்தேசியக் கட்சிகளும், தொடர்ச்சியாகத் தமது போக்குகளைச் சுயமாக மீள்வாசிப்புச் செய்து, அதிலுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், எகத்தாளமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nசிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்கள் போலவே, இயங்க விரும்புகின்றனர்.\nமுஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை, பெருந்தேசியத்தின் நலன்களுக்குள் புதைத்து வைக்கும் பாங்கில் செயற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள்,கடந்த இருபது வருடங்களாகத் தாம் செல்கின்ற வழி, சரிதானா என்பதை மீள்பரிசீலனை செய்து, தமது கட்சியில், சொந்த அரசியலில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.\nஇவர்கள், ‘மக்களுக்கான அரசியலில்’ பயணிக்கத் தலைப்படாத காரணத்தால், அடிக்கடி பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர். இதைப் ‘பூசிமெழுகி’ மறைத்து,“அப்படியொன்றுமில்லை” என்றதொரு மாயத் தோற்றத்தைக் காண்பிக்க முயன்று, அவர்கள் தோற்றுப்போவதை, அவர்களே அறியமாட்டார்கள்.\nசுருங்கக் கூறின், பிரதான அரசியல் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் மக்களுக்கேற்ப, தங்களை மீள்பரிசீலனை செய்து, தம்மைத் திருத்திக் கொள்ளாமல் பயணிக்கின்றமையால், நடைமுறையில், யதார்த்��� சூழலில், வெளியில் இருந்து வருகின்ற தாக்கங்கள், கடுமையான தோல்விகளுக்கும், சிக்கல்களுக்கும் தள்ளிவிடுவதை, வெளிப்படையாகவே காண முடிகிறது.\nஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி கவிழ்த்து, அவ்விடத்துக்கு மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததன் மூலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ‘வெள்ளிக்கிழமை இரவுப் புரட்சி’ இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.\nபிரதமர் நியமனம், நாடாளுமன்ற ஒத்திவைப்பு, நாடாளுமன்றக் கலைப்புக்கான அறிவித்தல், அடிப்படை உரிமை மனுக்கள், உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு, நாடாளுமன்ற அமளிதுமளி, சந்திப்புகள் என்று, கடந்த ஒரு மாதகாலமாக, இப்பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவெடுக்கப்படாமல், இழுபறியாகவே இருந்து கொண்டிருப்பதைக் காணலாம்.\nபொதுவாக, ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ, இதர உதிரிக் கட்சிகளோ, நாட்டு மக்களது உணர்வுகளைச் சரியாக வாசித்து, அதற்கேற்றாற் போல், தமது அரசியல் போக்குகளை மீளமைத்துக் கொள்ளவில்லை.\nஇது சிங்கள நாடு என்றும், சிங்களப் பெரும்பான்மைத் தேசம் என்றும் பெருமையடித்துக் கொண்டாலும், தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியாலோ, சுதந்திரக் கட்சியாலோ, பொது ஜன பெரமுன போன்ற புதிய கட்சிகளாலோ, தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையே உள்ளது.\nசிறுபான்மைக் கட்சிகள், சிறு கட்சிகளின் ஆதரவு, அதற்கு அவசியமாகின்றது. அல்லது, நிறையப் பேரை வாங்க வேண்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், இலங்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற பெரும்பான்மைக் கட்சிகள் என்று, எதுவும் கிடையாது என்பதாகும்.\nஅதேபோல், சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் பக்கபலத்தோடு, ஆட்சியை நிறுவினாலும், ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, அக்கட்சிகள் உதவ முன்வருவதில்லை.\nகுறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க முற்படுகின்ற சந்தர்ப்பங்களில், ஏதாவது ஒரு கட்சிக்கு, முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்க யோசிக்கின்றன. அதே கட்சிக்கு அல்லது மற்றைய கட்சிக்கு, முட்டுக்கொடுக்கத் தமிழ்க் கட்சிகள் பின்வாங்குகின்ற நிலைமைகளைத் தற்போது அவதானிக்க முடிகின்றது.\nஇதனது அர்த்தம் என்னவென்றால், அந்தந்தக் கட்சிகள், சிறுபான்மை மக்களின் மனக் கிடக்கைகளை, மீள்வாசிப்புச் செய்���ு, அதற்கேற்றால் போல் தம்முடைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதில் தவறிழைத்தமையே எனலாம்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கும், நல்லாட்சி தோல்வியுற்றதற்கும் இவ்வாறான போக்கே காரணமாகும்.\nஅதேபோன்று, இப்போது இரு பெரும்பான்மைக் கட்சிகளாலும் தமது பலத்தை நிரூபிக்கவோ, ஸ்திரமான ஓர் ஆட்சிச் சூழலைக் கட்டியெழுப்பவோ முடியாமல் போயிருக்கின்றது. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, பொதுஜன பெரமுனவின் பக்கபலத்தோடு செயற்படுகின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ, எவ்வித தங்குதடையும் இல்லாமல் 113 இற்கு அதிகமான எம்.பிக்களின் ஆதரவை, நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது.\nநேரத்தையும் பொழுதையும் பணத்தையும் அதிகமாகச் செலவிட்டும் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பித்து, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, இழுபறியாகக் காணப்படுவதற்கும், அக்கட்சிகள் தமது போக்குகளைச் சரிப்படுத்தாமல், எகத்தாளமாக செயற்பட்டதே காரணம் எனக் கூறுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லை.\nஎனவே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், தமது போக்குகளை மீள்வாசிப்புச் செய்ய வேண்டும்.\nகுறிப்பாக, நல்லாட்சியின் காரணகர்த்தாவாக இருந்து, அரசாங்கத்தை நிறுவி, பிரதமர் பதவியை வகித்த போதும், பதவி கவிழ்க்கப்படும் நேரம் வரைக்கும், அதுபற்றி அறியாதிருந்தது மட்டுமன்றி, இப்போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில் நடைமுறைச் சவால்கள் பலவற்றையும் சந்தித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமது அரசியல் முன்னெடுப்புகளை, மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என, எண்ணத் தோன்றுகின்றது.\nதற்போதைய நிலையில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதில், உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.\nஆனால், எதற்காக இந்த ஆதரவைத் தெரிவிக்கின்றன, முஸ்லிம் மக்கள் சார்பில், என்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, ரணில் எழுதிக் கொடுத்ததற்காக, இந்த முடிவை முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எடுத்திருக்கின்றன என்பதை, விலாவாரியாக அக்கட்சித் தலைவர்கள், மக்களுக்குச் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளனர்.\nஆனாலும், ‘ஜனநாயகம்’ என்று, ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு, ரணில் ஆட்சியை நிறுவுவதிலேயே, முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளனர்.\nஆனால்,பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவாக வாக்களித்த மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில், அவ்வாறு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.\nஅவ்வாறே, பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும், ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில், இரட்டை நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியில், சில கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை நிறைவேற்றினாலேயே, பெரும்பான்மையை நிறுவும் நடவடிக்கைக்கு, ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.\nஇவ்விரு கட்சிகளும், எதிர்க்கட்சி ஆசனத்தில் இருப்பவை. எனவே, ஆட்சியமைக்க ஆதரவளிக்க முடியாது என்பது, நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற காரணம்தான். ஆனால், அதற்குப் பின்னால், காரணகாரியம் இருக்கின்றது. அதுதான் நாம் மேற்குறிப்பிட்ட விடயம்.\nஅதாவது, பெரும் நம்பிக்கையோடு நிறுவப்பட்ட நல்லாட்சி, தமிழ்த் தேசியத்தைத் திருப்திப்படுத்தவில்லை. தமிழர்களின் பார்வையில், ரணில் விக்கிரமசிங்கவையும் கூட, இனியும் நம்பி ஏமாற முடியாது.\nஒருவேளை, தாம் கொடுத்த வாக்குறுதி என்ன, அதைச் செய்வதில், அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்று, பிரதமராகப் பதவிவகித்த விக்கிரமசிங்க, மீள்பரிசீலனை செய்து, ஓரளவுக்கேனும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் செயற்பட்டிருப்பாரேயானால் இந்தச் சிக்கல் வந்திருக்காது.\nமறுபுறத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் விதத்தில், இந்த நாட்டில், உண்மைக்கு உண்மையாக ஊழல், மோசடி இல்லாத ஆட்சிச் சூழல் உருவாக்கப்பட்டு, இனவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, பழைய, புதிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்றால், அந்தக் கட்சியும் ஒரு தார்மீக ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவது குறித்துச் சிந்தித்திருக்க வாய்ப்பிருந்தது.\nஆனால், அதையும் முன்னைய பிரதமர் செய்யவில்லை. ஜனாதிபதி, என்னதான் ரணில் விக்கிரமசிங்க மீது, முழுப் பழியைப் போட்டாலும், கடந்த மூன்று வருடங்கள���க்குள் இந்த நல்லாட்சி, அவலட்சணமடைந்ததற்கு ரணிலுக்கும் பொறுப்பிருக்கின்றது.\nஇது இவ்வாறிருக்க, இரண்டு முஸ்லிம் கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கான தமது பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தாலும் கூட, அவை முழு மனத்துடன் அதைச் செய்திருக்கின்றனவா என்பது சந்தேகமே. அதைவிட முக்கியமாக இக்கட்சிகள் ரணிலைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும், அது அக்கட்சிகளுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களினதோ, பொதுவாக, நாட்டு முஸ்லிம்களினதோ நிலைப்பாட்டை, முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\nதலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், எல்லாப் பெருந்தேசிய ஆட்சியாளர்களும் ஒன்றுதான். ஒன்று பேய் என்றால், இன்னொன்று பிசாசு.\nஇவ்வாறிருக்கையில், இன்றைய நாட்டு நிலைமையில், நடுநிலை வகிப்பது நல்லதல்ல என்று, முஸ்லிம் கட்சிகள் எண்ணிய பிறகு, இருக்கின்ற தெரிவுகளுள் ஒரு ஒப்பீட்டுத் தெரிவாக, ரணில் விக்கிரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குக் கணிசமானோர் ஆதரவளிக்கின்றரே தவிர, கடந்த மூன்று வருடகாலத்தில், அல்லது அதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றினார் என்பதற்காக, முஸ்லிம் கட்சிகளும் சமூகமும் அவருக்கு நன்றிக்கடன் அடிப்படையில், ஆதரவளிக்கின்றனர் என்று, யாரும் தப்புக்கணக்குப் போட்டு விடக் கூடாது.\nஏனென்றால், முஸ்லிம்கள் இன்று இருமனதோடு இருப்பதற்கும், நாம் இப்பத்தியில் மேற்சொன்ன விடயமே காரணமாகும்.\nஅதாவது, முஸ்லிம்கள் விடயத்தில் தமது அரசாங்கத்தின் நடவடிக்கை சரியாக அமைந்துள்ளதா என்பதை, ரணில் விக்கிரமசிங்க மீள்பரிசீலனை செய்து, நிறைவேற்றி இருந்தால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும், முழுமனதோடு ரணிலுக்காக, இன்று குரல் கொடுக்க நினைத்திருப்பர். ஆனால், அதுவும் நடக்கவில்லை.\n2015ஆம் ஆண்டு, ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, முஸ்லிம்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை என்பதையும் மைத்திரி – ரணில் கூட்டணியை, ஆட்சிபீடமேற்றுவதைத் தீர்மானித்தவர்களுடன், தமிழர்களுடன் முஸ்லிம்களும் இணைந்திருந்தார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.\nஆனால், “இனவாதிகளைப் பிடித்து, நாய்��்கூண்டில் அடைப்போம்” என்றும் “இனவாதம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்” என்றும் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அளித்த ரணில் விக்கிரமசிங்க (மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரின்) ஆட்சியிலேயே அம்பாறையில், புனைகதைகள் கட்டிவிடப்பட்டு, பள்ளிவாசலும் கடைகளும் உடைக்கப்பட்டன. திகண தொடக்கம் கண்டி வரை, திட்டமிடப்பட்ட இனக் கலவரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.\nஆனால், பேருவளைக் கலவர காலத்தில், மஹிந்த அரசாங்கம் செயற்பட்டதைப் போலவே, ரணில் அரசாங்கமும் திகண விடயத்தில் நடந்து கொண்டது. மஹிந்த செய்த தவறைச் செய்யாமல், சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இனவாதத்தின் கொட்டத்தை உடன் அடக்க நடவடிக்கை எடுத்திருப்பார் என்றால், முஸ்லிம்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்.\nஇன்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்துகின்ற ஜனாதிபதி, திகண கலவரத்தின் சூத்திரதாரிகளை இரு மணித்தியாலங்களுக்குள் பிடித்து அடைக்க நடவடிக்கை எடுத்திருப்பார் என்றால், ரிஷாட்டும் ஹக்கிமும் எந்தப் பக்கம் நின்றாலும், இப்போது முஸ்லிம்கள் ஜனாதிபதியின் பக்கம் நின்றிருப்பார்கள்.\nஎனவே, ஜனாதிபதி, பிரதமர் மட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்கவும் மீள்பரிசீலனையை நடாத்த வேண்டி இருக்கின்றது. குறிப்பாக, இலங்கையில் பல வருடங்களாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து, கடந்த 24 வருடங்களில் யாரும் ஜனாதிபதியாக வரவில்லை. ஐ.தே.க, 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல தேர்தல்களில் தோல்வியடைந்தது. பின்னர் பெரும்பாடு பட்டே, 2015 இல் வெற்றிபெற முடிந்தது.\nஅதற்குக் காரணமாக இருந்த, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத சமகாலத்தில், மத்திய வங்கி மோசடிக்கும், சதித் திட்டங்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகும் நிலையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன், கட்சிக்குள் புதியவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதோடு, ஐ.தே.கட்சி மேட்டுக்குடி அரசியலில் இருந்து இன்னும் இறங்கி வரவேண்டும்.\nவெளிநாடுகளின் திட்டங்களுக்கு துணைபோபவர் என்ற கருத்துநிலை, மாற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.\nஎனவே, சிறுபான்மை மக்கள் விடயத்திலும், நாடு என்ற ரீதியிலும் தம்முடைய, ��மது கட்சியினுடைய நிலைப்பாடுகள், போக்குகளைக் கட்டாயமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றார்.\nஅதை அவர், உடன் செய்வாரேயானால்…. ஒரு விமோசனம் கிடைக்கக் கடைசி வாய்ப்பிருக்கின்றது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/kids-stories-556.html", "date_download": "2019-03-23T00:43:53Z", "digest": "sha1:UYDLSPGHAC6O74AIPCMMWS7NBVGHUTLZ", "length": 9480, "nlines": 58, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - நேர்மையான பிச்சைக்காரர் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – நேர்மையான பிச்சைக்காரர்\nசிறுவர் கதைகள் – நேர்மையான பிச்சைக்காரர்\nசிறுவர் கதைகள் – நேர்மையான பிச்சைக்காரர்\nஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.\nபிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.\nநீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.\nஇவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.\nஇது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.\nஉடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.\nஇதைக் கண்ட மன்னன், “”ஆஹா என்ன கடவுளின் உள்ளம் ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.\nஉடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.\nஅன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.\nதன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.\nமகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.\nஇந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.\nஅந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.\nகடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்��தை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/191384?ref=magazine", "date_download": "2019-03-23T01:11:34Z", "digest": "sha1:KAGZGH4ISNO3UZCZBXIUUK3QRXWFI6D2", "length": 6646, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம்\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nமத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக நேற்றைய தினம் காணப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190303-25122.html", "date_download": "2019-03-23T01:03:42Z", "digest": "sha1:QTTBN2XGK7PRASQA7CZH6YKH4XJCZVCE", "length": 7761, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜல்லிக்கட்டு: வீரர், காளைகள் பலி | Tamil Murasu", "raw_content": "\nஜல்லிக்கட்டு: வீரர், காளைகள் பலி\nஜல்லிக்கட்டு: வீரர், காளைகள் பலி\nதிருச்சி: திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மணிகண்டன், 22, என்ற மாடுபிடி வீரர் பரிதாபமாக இறந்தார். 18 பேர் காயம் அடைந்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இரண்டு காளைகள் உயிரிழந்தன.\nஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வேளாங்கண்ணி என்பவர் இரண்டு காளைகளைக் கொண்டுவந்தார். அந்தக் காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் எல்லைக்கோட்டை கடந்து ஓடி கல்லக்குடியை அடுத்த பளிங்கானத்தம் ரயில்வே பாலம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது சரக்கு ரயிலில் அடிபட்டு மாண்டன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதஞ்சையில் ஸ்டாலின் உரை கேட்கத் திரண்ட கூட்டம். படம்: தமிழக ஊடகம்\nமோடிதான் எம்ஜிஆர்; அமித்ஷா தான் ஜெயலலிதா: ஸ்டாலின் நையாண்டி\nஅதிமுக-தினகரன் இணைப்பு: ஆதீனம் வெளியிட்ட தகவலால் திடீர் பரபரப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. ப���ம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/anya-singh-pic/", "date_download": "2019-03-23T01:08:02Z", "digest": "sha1:WV2DJ65CRP4XBWLEDKHSICC7LNCQOMNG", "length": 6961, "nlines": 179, "source_domain": "fulloncinema.com", "title": "Anya Singh pic – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\n*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன்\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2016/04/oh-mirror-mirror-show-me-who-is-most.html", "date_download": "2019-03-23T00:40:21Z", "digest": "sha1:NMB6RK65TTEEUDEFA2KWG3VJTX6A6BES", "length": 13773, "nlines": 225, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Oh! Mirror Mirror Show me \"who is the most beautiful\"", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nசுபாஷிதம் பகுதி - 3\nகுயில்களுக்கு அதன் குரல் அழகு\nபெண்களுக்கு பதிவ்ருதையாக இருப்பது அழகாகும்\nஅழகற்றவர்களுக்கு அவர்கள் கல்வியே அழகாகும்\nதவம் செய்பவர்களுக்கு பொறுமையே அழகு\nவாசனை நிறைந்த பூக்களையுடைய ஒரே ஒரு நல்ல மரத்தினால் காடு முழுவதும் நறுமணத்தை உடையது போல\nநற்குணம் நிறைந்த மகனால் அக்குலமே சிறப்படையும்.\nதிறமை உடையவர்களுக்கு கடினமான காரியம் இல்லை\nமுயற்சி உடையவர்களுக்கு குறிக்கோள் தொலைவில் இல்லை\nகல்வி அறிவு உடயவர்களுக்கு அயல் நாடு என்று ஒன்று இல்லை\nப்ரியமாக பேசுபவர்க்கு மற்றவர்கள் அந்நியர்கள் அல்ல.\nவித்வானாகவோ பக்திமானாகவோ இல்லாத புத்திரன்\nஉயிருடன் இருந்தும் என்ன ப்ரயோஜனம்.\nகண் இருந்தும் ப்ரயோஜனம் இல்லை.\nகண்கள் குருடாய் இருப்பதற்கு சமம்.\nஎந்தக் காலம், யார் நண்பர்கள், எந்த நாட்டில் இருக்கிறோம்,\nவரவு செலவுகள் என்ன, என்னுடைய சக்தி என்ன,\nசில நேரங்களில் கோபமுடையவனாகவும் சில நேரங்களில் மகிழ்ச்சியுடையவனாகவும் கோபமும் மகிழ்ச்சியும் மாறி மாறி நிலையற்ற எண்ணங்களை உடையவரின் அருளும் ஆபத்தானவை\nஉயர்ந்த கோபுரத்தின் உச்சியில் இருப்பதால் காகம் எப்படி கருடனாகும் ஒருவன் நற்குணங்களினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகிறான்; உயர்ந்த ஆசனத்தில் அமர்வதால் அல்ல.\nநக்ஷத்திரங்களும் சூரிய சந்த்ர மண்டலங்களும் நிலை மாறலாம்.\nமேரு மலையும் அசையலாம் மந்தர மலை மாறலாம்.\nநல்லோர்களின் தர்மமும் வார்த்தையும் என்றுமே மாறாது\nதீயவர்களின் சேர்க்கையை விட்டு விடு\nநல்லோர்களின் சேர்க்கையை வைத்துக் கொள்\nஇரவு பகலாக புண்யத்தை செய்\nகைகள் தானம் செய்வதால் அழகு கங்கணம் அணிவதால் அல்ல\nதூய்மை குளிப்பதால் சந்தனம் பூசிக் கொள்வதால் அல்ல\nகௌரவத்தினால் த்ருப்தி சாப்பிடுவதால் அல்ல\nமுக்தி ஞானத்தினால் தலைமுடியை மழிப்பதால் அல்ல\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk5Mg==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-03-23T00:54:30Z", "digest": "sha1:F6OTLRZLJX7Q3BE2JAI2NC4OSFXQY64O", "length": 5628, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nடிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு\n(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் 11.01.2019 அன்று மாலை 4 மணியளவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் சென்ற இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றும் அட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு வர்தகத்திற்காக சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுமே இவ்வாறு... The post டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/10/", "date_download": "2019-03-23T00:31:13Z", "digest": "sha1:P3TI7VNNMH75DKP57EPWHP42I4YQIVDH", "length": 8084, "nlines": 170, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: October 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகுளிர்பானங்கள் -குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை\nஇந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nLabels: உச்சநீதிமன்றம், உணவு பாதுகாப்பு, குளிர்பானங்கள், சோதனை\nஉணவு போக்குவரத்தாளர்களுக்கு உரிய நடைமுறைகள்.\nதிண்டுக்கல் வட்ட, உணவு பாதுகாப்பு அலுவலர், நண்பர் திரு.M.பாண்டியராஜன், உணவு போக்குவரத்தாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அழகு தமிழில் வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.\nநண்பர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில், அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துள்ளேன்:\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nகுளிர்பானங்கள் -குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை\nஉணவு போக்குவரத்தாளர்களுக்கு உரிய நடைமுறைகள்.\nகோலி சோடா 2 ���சத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:54:07Z", "digest": "sha1:4X27H76RMNX6SU6ZFRBPB6N26P46Y2RQ", "length": 6232, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 09 நவம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 09 நவம்பர் 2016\n1.கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கியுள்ளது.மேலும் இந்த வரிசையில் கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\n2.முதன்முறையாக துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடும் முறை தொடங்கப்பட்டுள்ளது.\n1.கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மேற்கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளில் தேவையற்ற இழப்பீடு ஏற்படுத்தியதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n1.அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பு இன்று வெற்றி பெற்றுள்ளார்.\n2.வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு Okryu என பெயரிடப்பட்டுள்ளது.இது முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.\n3.வட அமெரிக்க நாடான நிகராகுவாவில் டேனியல் ஓர்டேகா மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n4.கடந்த வாரம் நேபாள் சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காத்மாண்டு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.\n1.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இவர் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 6-3, 6-7(4/7), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n« நடப்பு நிகழ்வுகள் 08 நவம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 10 நவம்பர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/08/corporate-tax-will-be-reduced-25-percent-all-corporate-013656.html", "date_download": "2019-03-23T00:54:48Z", "digest": "sha1:SOW7DM4VFO7AK3NTLXQLSX2KSXPRNR45", "length": 19885, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி | corporate tax will be reduced to 25 percent to all corporate - Tamil Goodreturns", "raw_content": "\n» கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி\nகார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகார்ப்பரேட் வரி என்றால் என்ன.. இந்தியாவில் இதன் முக்கியதுவம் என்ன..\nஇந்த விஷயத்தில் இந்தியா மோசம்.. ஆனா ஸ்விஸ் டாப்பு டக்கர்..\nகார்ப்ரேட் வரி 25 சதவீதமாகக் குறைப்பு.. ஆனால் ஒரு கண்டிஷன்..\nஇந்தியாவில் கார்ப்பரேட் ஐடண்டிட்டி நம்பர் (CIN - Corporate Identity Number) வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும். இப்போது கார்ப்பரேட் வரி இந்தியாவில் 30 சதவிகிதமாக இருக்கிறது.\nஜிஎஸ்டி வரி வருமானம் அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே, கார்ப்பரேட் வரிகளை நிச்சயம் குறைப்பதாகச் சொல்லி கார்ப்பரேட் நிறுவனங்களைத் தேற்றி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அருண் ஜேட்லி கூறியதை இந்தியாவின் ஃபிக்கி அமைப்புத் தலைவர் சந்தீப் சோமானியும் உறுதி செய்து இருக்கிறார்.\n\"மத்திய நிதி அமைச்சருடன் பல்வேறு வியாபாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தோம். முக்கியமாக கார்ப்பரேட் வரி விகித குறைப்பு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் பரவலாக்கம், தொழிற்துறை உற்பத்தியை அதிகரிக்க அரசு சார்பாகச் செய்ய வேண்டிய சில உதவிகள் போன்றவைகளை விரிவாக விவாதித்து இருக்கிறோம்.\"\nAlso Read | வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..\nமத்திய அரசுக்கு ஜிஎஸ்டி முறையில் வரி வருமானம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் நிறுவனங்கள் மீதான வரியை 25 சதவீதமாகக் குறைப்பது தொடர்பாக பேசலாம் என்றும் கூறினாராம். 2015-16-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது நிறுவன வரி அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப் படியாகக் குறைக்கப்படும் அல்லது மாற்று வழிகள் யோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2017- 18 நிதி ஆண்டு பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 250 கோடிக்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதம் என குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 7 லட்சம் நிறுவனங்கள் ரூ. 250 கோடிக்கும் குறைவான வருமானம் ஈட்டுவதாகக் கூறி 25 சதவீதம் மட்டுமே வரி செலுத்தின. ஆனால் வெறும் 7 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே ரூ. 250 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. இவை மட்டும் 30 சதவீத வரி செலுத்துகின்றன.\nஇப்போது நித 30 சதவிகித வரம்பில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வரியை 25 சதவிகிதமாக குறைக்கத் தான் ஃபிக்கி அமைப்பினர் பேசி வருகிறார்களாம். இது குறித்து கேட்கப்பட்டதற்கு அனைத்து தொழில் துறையினருக்கும் ஒரே வரி விகிதத்தை 25 சதவீத கார்ப்பரேட் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி உறுதி அளித்ததாகவும் சந்தீப் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..\nஇன்றும் உச்சம் தொட்ட சென்செக்ஸ், உச்சியில் நிஃப்டி..\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/03011944/Terrorism-threatens-humanity-Venkaiah-Naidu.vpf", "date_download": "2019-03-23T01:27:02Z", "digest": "sha1:SCFOXMKSAF547FFSY25DWO4YJQ53E32X", "length": 16863, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terrorism threatens humanity Venkaiah Naidu || ‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு + \"||\" + Terrorism threatens humanity Venkaiah Naidu\n‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு\nபயங்கரவாதம் மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.\nபகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் 21-வது ‘மகாவீர் விருதுகள்’ வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பகவான் மகாவீர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பிரசன்சந்த் ஜெயின் வரவேற்புரையாற்றினார்.\nவிழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பகவான் மகாவீர் அறக்கட்டளையின் குறிப்புகள் மற்றும் விருதுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெற்றுக்கொண்டார்.\nஅகிம்சை பிரிவில் சென்னையை சேர்ந்த ‘விலங்குகளுக்கான மனிதர்கள்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஷிரானிபெரைரா, மருத்துவ பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பகவான் மகாவீர் ஜெயின் மீட்பு அறக்கட்டளை தலைவர் பி.சி.பாரக், சமுதாயம் மற்றும் சமூக சேவை பிரிவில் மணிப்பூரை சேர்ந்த கிராமப்புற சுகாதார கழகம் என்ற அமைப்பின் நிறுவனர் இந்திரமணிசிங் ஆகியோருக்கு ‘மகாவீர்’ விருதுகளை வழங்கி வெங்கையா நாயுடு வழங்கினார்.\nஇதையடுத்து பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் ‘கஜா’ புயலுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெங்கை நாயுடு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் வழங்கினார்.\nவிழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-\nஇந்தியா பல்லாண்டு கால பாரம்பரிய நாகரிகத்தை கொண்டது. நமது தொன்மையான நாகரிகம், அறிவுக்கும், ஞானத்திற்கும் ஊற்றுக் கண்ணாக திகழ்ந்தது. ஆயுர்வேதம் என்று மக்களால் அழைக்கப்பட்ட நம்முடைய பாரம்பரியமான மருத்துவமுறை பிறந்த இடம் இங்குதான். தொன்மையான இந்திய சமுதாயம் முற்போக்கா��தாகவும், சமத்துவமானதாகவும் விளங்கியது. அந்த சமுதாயத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்.\nஇந்தியாவில் அடிமை முறை இல்லை என்று, இங்கு பயணித்த கிரேக்க தத்துவஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் எழுதிவைத்திருக்கிறார்கள். உலகின் கலாசார தலைநகராக இந்தியா திகழ்ந்தது. அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அறிவு, ஞானம் என்ற மனித குல மாண்புகளை தோற்றுவித்ததும், உலகிற்கே போதிக்கும் ஆசானாகவும் இந்தியா விளங்கியது. அன்பு, தியாகம், அகிம்சை, அமைதி என்ற அடிப்படைகளை அடித்தளமாக கொண்டிருந்த மதம் பிறந்த மண் இதுதான்.\nஉலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு மதம் கிடையாது. ஆனால் எதிர்பாராதவிதமாக பயங்கரவாத செயல்பாட்டில் மதத்தை இணைத்து அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.\nபயங்கரவாதம் மனிதனுக்கு பகைவன். அதற்கு மதம், சாதி கிடையாது. பயங்கரவாதத்தை ஆதரித்து நிதி கொடுப்பதையும், பயிற்சி கொடுப்பதையும் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நேரத்தில் சமுதாயம், உலக நாடுகள் என நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்துக்கு வெகு விரைவில் முடிவு கட்டவேண்டும்.\nமுன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “ஆன்மிகம் என்ற களத்தில் நமது நாடு உலகத்துக்கே தலைவராக விளங்குகிறது. ஆன்மிக தூய்மை நிலையான நாகரிகத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. பல்வேறு நூற்றாண்டுகளாக ஜைன மதம் தமிழோடு ஒன்றி, உறவாடி வருகிறது. சீவக சிந்தாமணி, வளையாபதி போன்ற காப்பியங்களில் தமிழ் இலக்கிய பாரம்பரியங்களை ஜெயின் மத துறவிகள் தான் எழுதியுள்ளனர்” என்றார்.\nபகவான் மகாவீர் அறக்கட்டளையின் செயல்பாட்டு அறிக்கையை அதன் அறங்காவலர் பிரமோத் ஜெயின் வாசித்தார். நிறைவில் மற்றொரு அறங்காவலரான வினோத் குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.\n1. விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை : வெங்கையா நாயுடு பேச்சு\nபயிர்க்கடன் தள்ளுபடி தற்காலிகமானது, விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எ��்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n3. கல்லூரியில் பாலியல் புகார்: தாளாளர், 2 பேராசிரியைகள் கைது\n4. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\n5. தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1481", "date_download": "2019-03-23T00:53:18Z", "digest": "sha1:DLULUVMQV43M4SLBVSM5WPWCWNOAME5I", "length": 22769, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "பழமொழிகளில் பணம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான உள்ளடக்கக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதப் பண்புகள், செயல்கள், பொருள்கள் பற்றிய மதிப்புகள், தொழில்களைப் பற்றிய செய்திகள் உள்ளிட்டவை அதிகம் பழமொழிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.\nபணம் படைத்தோர் பற்றியும், அவர்களது செயல்களையும் சமுதாயத்தில் பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் மக்கள் தங்களிடம் இருந்த பொருள்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதற்கு ஈடாகத் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொண்ட பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்து வந்தது.\nஅக்காலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் செல்வநிலை கணக்கிடப்பட்டது. அதனால் மக்கள் கால்நடைகளைப் பேணிப் பாதுகாத்து வந்தனர். இத்தகைய காரணத்தாலேயே அக்காலத்��ில் ஒருநாட்டின் மீது போர் தொடுக்கக் கருதினால் முதலில் இந்நாட்டு மன்னனிடம் உள்ள ஆநிரைகளைக் கவர்ந்தனர். இதனை இலக்கண நூல்கள்(தொல்.பொருள்., புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை) நன்கு தெளிவுறுத்துகின்றன.\nஇதன் பின்னர் பொருள்களுக்கு மாற்றாக நாணயம், பணம் ஆகியவை நடைமுறைக்கு வந்தபின்னர் ஒருவரிடம் இருக்கும் பணத்தின் அளவைக் கொண்டு அவனது பொருளாதார உயர்வைக் கணக்கிட்டனர். இன்று சமுதாயத்தில் பணமே அனைத்துக்கும் முதன்மையானதாக்க் கருதப்பட்டுவருவது நோக்கத்தக்கது.\nசிலரிடம் பணமிருக்கும் குணமிருக்காது. சிலரிடம் நல்ல குணமிருக்கும். ஆனால் பணமிருக்காது. ஆனால் இவை இரண்டும் சேர்ந்திருப்பது அரிது. இருப்பினும் இவை ஒரு சிலரிடம் மட்டும் இணைந்து காணப்படும்.\nசமுதாயத்தில் பணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குணமா அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது அதைக் கொண்டு போய் குப்பையில் போடு. குணமா சோறு போடுகின்றது அதைக் கொண்டு போய் குப்பையில் போடு. குணமா சோறு போடுகின்றது என்றெல்லாம் சமுதாயத்தில் குணத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.\nஆனால் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் பணம் படைத்தோருக்கென்று தனி மரியாதை வழங்கப்படுவதைக் காணலாம். இதனை மனதிற் கொண்டே,\nஎன்ற பழமொழியினை நம் முன்னோர்கள் கூறினர். இதனை உணர்ந்து வாழ்க்கையில் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலை இந்தப் பழமொழி நமக்கு வழங்குகின்றது.\nஒருவர் இறந்துவிட்டால் அவரது பணத்திற்காகச் சிலர் அழுவர். ஆனால் குணத்திற்காக அழுபவரே உண்மையானவர்களாவர். பணம் வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவர் இழிந்த குணமுள்ளவராக இருந்தாலும் அவரது பணத்திற்காகப் பலர் கூடுவர். அவ்வாறு கூடுவோரிடம்உண்மையான உள்ளார்ந்த அன்பிருக்காது. இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்துவதாக,\nஎன்ற பழமொழி அமைந்துள்ளது. வீட்டிலுள்ள ஒருவர் இறந்துவிட்டால் அவரது உறவினர்கள் இவ்வாறு நடந்து கொள்வர். பணக்கார்ருடைய உறவினர்களின் பண்பினை விளக்குவதாகவும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு மனிதனுக்கு இரண்டுவிதமான பலம்(வலிமை) வேண்டும் என்று கூறுவர். ஒன்று ஆள்பலம். இதனை நடைமுறையில் ஜனக்கட்டு என்பர். மற்றொன்று பணபலம். இதனைப் பணக்கட்டு என்பர். இவற்றில் ஏதேனும் ஒன்றினை உடையவனே வலிமையானவனாக்க் கருதப்படுகின்றான். இவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் மறவாது தேடிவைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய கருத்தினை,\n“ஒன்று ஜனக்கட்டு வேணும் இல்லே பணக்கட்டு வேணும்“\nஎன்ற வழக்குத் தொடர் நன்கு புலப்படுத்துகின்றது.\nதங்களிடம் உள்ள பணபலத்தால் பலர் எத்தகைய செயல்களையும் செய்துகொள்கின்றனர். அவர்கள் பணத்தைக் கொடுத்தே அத்தனை காரியங்களையும் சாதித்துக் கொள்கின்றனர். பணத்தால் யாரைவேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும் வாங்கிவிடலாம். பணத்தால் முடியாத செயல் உலகினல் ஏதும் இல்லை என்ற பணத்தின் முக்கியத்துவத்தை, அதன்வலிமையை,\n“ஈட்டி எட்டினவரை பணம் பாதாளம் பரை“\nஎன்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. பணமிருந்தால் ஒருவனால் ஒரே நேரத்தில் பத்துவிதமான செயல்பாடுகிளைச் செய்யமுடியும்.\n“ஈட்டி எட்டினவரை பணம் பாதாளம் வரை“ என்ற பழமொழியினை, “ஈட்டி எட்டினம்புட்டுத்தான் பணம் பாதாளம் வரைக்கும் பாயும்“(எட்டினம்புட்டு-எட்டியவரை-சிறிய அளவு)\nஎன்று கூறுவர். ஒருவன் உடல் பலத்தால் சிறிதளவு செயல்களையே செய்ய இயலும். பணம் படைத்தவன் அதனைவிடப் பலமடங்கு செயல்களைப் பணத்தின் வாயிலாக செய்து கொள்வான். அதனால் பணத்தின் ஆற்றலை அறிந்து ஒருவன் அதனை நேர்மையான வழிகளில் தேடிக்கொள்ளவேண்டும் என்ற வாழ்க்கை நெறியையும் இஃது எடுத்துரைக்கின்றது.\nபொது அவையில் பணம் படைத்தவனுடைய சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நல்ல ஒழுக்கமுள்ள ஏழையொருவன் நல்ல கருதுக்களைக் கூறினால் அதனைப் பொதுஅவையானது ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதை,\n“ஏழை சொல்லு அம்பலம் ஏறாது“\nஆசை ஒரு நோய். அது வளர்ந்துகொண்டே செல்லும் தன்மை உடையது. அது தீரா நோயைப் போன்றது. அதற்கு மருந்தென்பது கிடையாது. ஒவ்வொருவரும் ஆசை உடையவர்களாக விளங்குகின்றனர். அதனாலேயே புத்தர், “ஆசையே துன்பத்திற்குக் காரணம்“ என்று கூறினார்.\nமண், பெண், பொன், பொருள், பணம் என்று ஆசைகளின் எண்ணிக்கை அளவின்றிச் சென்றுகொண்டே இருக்கம். அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய ஆசை பணத்தின் மேல்தான் எனலாம். இருப்பவன், இல்லாதவன் அகிய இருவருமே பணத்தின் மீது பேராசை கொண்டு விளங்குகின்றனர்.\nபணம் படைத்���ோன் தன்னிடம் அளவுக்கதிகமான பணம் உள்ளது என்று மனநிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் பல வழிகளிலும் பணத்தைத் தேடி அலைகின்றான். இல்லாதவன் தனது வறுமையைத் தீர்ப்பதற்காகப் பணத்தைத் தேடி அலைகின்றான். இருவருமே தங்களது தேவை நிறைவடைந்தாலும் பணத்தின் மீது ஆசைப்பட்டு அதனை அதிகமாகச் சேர்ப்பதற்கு அவைர். பணம் ஆசையை வளர்க்கும். பண்பைத் தேய்க்கும் தன்மை கொண்டது. யாராக இருப்பினும் பணம் என்றவுடன் ஆசையாய் அதனை வாங்கிக் கொள்வர். இதனை,\n“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்“\nஎன்ற முதுமொழி விளக்குகின்றது. மனிதனுடைய பேராசை என்ற பண்பினை விளக்குவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.\nஇங்ஙனம் பணம், குணத்தை வளர்க்க வேண்டும். பணத்தைத் தேவைக்கேற்ப வைத்திருத்தல் வேண்டும். நேரிய வழியிலேயே பணத்தை ஈட்ட வேண்டும் அவ்வாறு ஈட்டிய பணத்தை நல்ல செயல்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு விதமாக கருத்துக்களைப் பணம் குறித்த பழமொழிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nSeries Navigation கறுப்புப்பூனைஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நக��ம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nNext Topic: இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/09/hr-represents-south-india-in-tedcom.html", "date_download": "2019-03-23T00:43:26Z", "digest": "sha1:OWHWSJQZBG5VXB2KURI4HLDMOD7PAJRX", "length": 15925, "nlines": 174, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: HR REPRESENTS SOUTH INDIA IN TED.COM", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nடெட் என்ற ஒரு உலகப் புகழ் நிறுவனம் பெற்ற (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு) மிகவும் மதிப்புள்ள கருத்துக்களை வழங்கும் தனியார் நிறுவனமாய் அமைந்துள்ள, எந்தவிதமான லாபங்களை எதிர்ப்பார்க்காத ஒரு அறக்கட்டளை. இது ஒரு உலக தொகுப்பு ஆகும்.\nடெட் ஒரு இனிய நிகழ்வின் மூலம் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் ஆண்டு மாநாட்டில் மாண்டெர்ரி என்பவர் கலிபோர்னியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். டெட்டின் ஆரம்ப முக்கியத்துவம் சிலிக்கான் பள்ளத்தாக்கிலே. அதன் தோற்றம், அதற்கு இசைவானதாகவும் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருந்தது.\nடெட்டின் முக்கிய மாநாட்டின் நிகழ்வு லாங் பீச் என்ற இட்த்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மற்றும் அதன் தோழமை நிருவனம் “TEDActive”ன் நிகழ்வு பாம் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் நடைபெறும். இரண்டு மாநாடுகள் 2014 இல் நடைபெற உள்ளன. அது முறையே, லாங் பீச் மற்றும் பாம் ஸ்பிரிங்ஸில் இருந்து வான்கூவர் மற்றும் விஸ்லரை வரை அதன் பயணம் செல்ல வேண்டும். டெட் நிகழ்வுகள், பேச்சு வார்த்தைகளின் தொகுப்புகள் நேரடி ஸ்ட்ரீமிங்கில் வழங்கி, அமெரிக்கா முழுவதும், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் நடத்தப்படுகின்றன. அதில் பங்கு கொள்ளும் பேச்சாளர்கள் பெரும்பாலும் கதைசொல்லல் மூலம், அறிவியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உள்ள தலைப்புகளை ஒரு பரவலான உரையாற்றல் மூலம் அவர்கள் மிகவும் புதுமையான மற்றும் ஈர்க்கும் வழிகளில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க 18 நிமிடங்கள் அதிகபட்சமாக வழங்கப்படும். கடந்த சொற்பொழிவுகளில் பங்கேற்றவர்களில் பில் கிளின்டன், குட்டால், மால்கம் கிளாட்வெல், அல் ​​கோர், கார்டன் பிரவுன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், பில் கேட்ஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், மற்றும் பல நோபல் பரிசு வென்றவர்களும் அடங்குவர். டெட் தற்போதைய பொருட்காட்சி நிலைய பல்கலைகழகத்தின் மேற்பார்வையாளர் பிரிட்டிஷ் முன்னாள் கணினி பத்திரிகையாளர், பத்திரிகை வெளியீட்டாளர் கிறிஸ் ஆண்டர்சன். நமது நாட்டின் ப்ரதிநிதியாக டாக்டர் ஹெக்டே மேலைநாட்டு மருந்துகள் இல்லாமல் எவ்வாறு மருத்துவம் செய்யலாம் என்ற அரிய தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.\nTED.com மூலம் ஜூன் 2006 முதல் ஒரு பேச்சுவார்த்தை ஒதுக்கீட்டின் மூலம் “நான்கமர்ஷியல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின்” கீழ், இலவசமாக ஆன்லைனில் பார்க்கும் உரிமம் வழங்கப்பட்ட்து. இலவச ஆன்லைனில் மே 2013 வரை, 1,500 க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் கிடைக்குமாறு வலைத்தளத்தைப் படைத்துள்ளனர்.. ஜனவரி 2009லிருந்து நவம்பர் 13, 2012 வரை 50 மில்லியன்வரை இந்த வலைத்தளத்தை கண்டு கேட்டு பயனடைந்துள்ளனர். டெட் பேச்சுவார்த்தைகள் உலகளவில் ஒரு பில்லியன் மடங்கு பார்த்தோம் என்றும் இன்னும் வளர்ந்து வரும் உலக பார்வையாளர்களை பிரதிபலிக்கும் என்றும் அதன் வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nதூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.H.ராமக்ருஷ்ணனின் ஒளிப் பதிவினை TED.comல் கண்டேன்; கேட்டேன்; ரசித்தேன்; அவர் தனது வாழ்க்கையில் பல சாதனைகளை ஆற்றியுள்ளார்.\nமனோ திடம், முயற்சியில் அயராமை, பொது வாழ்வில் கிடைத்த புகழ்ச்சியால் இறுமாப்பு அடையாது எளிய வாழ்க்கை வாழுதல் என்ற பல நற்பண்புகள் உடைய எங்களது திரு.HR அவர்கள் தொலைத் தொடர்பு கண்காட்சியில் உலகளாவிய புகழ் பெற்ற ஒரு நிறுவனம் [TED - Technology Entertainment Design (Ideas Worth Spreading)] இவரது சாதனைகளைக் கண்ணுற்று இவருக்கு அளித்த ஒரு சந்தர்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, பிறர் பயனடையுமாறு ஒரு சிறப்புரை ஆற்றியுள்ளார்.\nஆட்டோமாமா என்று எனது குடும்ப உறுப்பினர்களும், நண்பர் குழாமும் அன்புடன் அழைக்கும் திரு ராமக்ருஷ்ணன், நகைச்சுவையுடன் இனிமையாகப் பழகும் ஒரு அரிய மனிதர்.\nதிரு.HR அவர்கள், பூஜயஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்காரின் முக்கிய சீடராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகவும் பெருமைப்படும் இவர், உலகம் அறியும் வண்ணம், இவருக்குக் கிடைத்த இந்த அறிய சந்தர்ப்பத்தை எல்லோரும் மெச்சும் வண��ணம் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து அளித்ததற்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். உலகளாவிய புகழ் உங்களுக்குக் கிடைத்ததை கண்டும், நிகழ்ச்சியை தொகுத்து அளித்த்தை கேட்டும் நாங்கள் எல்லோரும் பெருமைப் படுகிறோம்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nதிருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:07:59Z", "digest": "sha1:PV2FLTJODNUEXO5QNIDRZA3EA6W7RSPB", "length": 11108, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "மூதூர் பிரதேச சபைத் தேர்தல் ; தோப்பூரின் அதிகாரப் புறக்கணிப்பு ஒரு பார்வை » Sri Lanka Muslim", "raw_content": "\nமூதூர் பிரதேச சபைத் தேர்தல் ; தோப்பூரின் அதிகாரப் புறக்கணிப்பு ஒரு பார்வை\nசட்டத்தரணி S.H முகமட் (நளீமி)\nநடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலில் தோப்பூர் சார்பாக பல கட்சிகளிலிருந்து 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டும் தவிசாளரையோ அல்லது உதவி தவிசாலரையோ பெற முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇப்படியான நிலையில் மூதூர் மஜ்லிஸ் ஷுரா சபையானது பல சுற்று பேச்சுவார்த்தை அடிப்படையில் கட்சிகள் மற்றும் பிரதேசங்களை அடிப்படையாக வைத்து ஆரோக்கியமான முடிவினை எடுத்தும் நிறைவேற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\n1.இந்த விடயத்தில் மூதூர் ஷுரா சபை தோப்பூர் ஷுரா சபையை உள்வாங்கியி���ுக்க வேண்டும்.\n2. தோப்பூரில் ஷுரா சபை இதற்கான ஆரோக்கிமான முடிவினை எடுப்பதற்கு அதன் கட்டமைப்பை வியாபித்து தோப்பூரிற்கு அதிகாரம் கிடைக்கும் விடயத்தில் செயற்பட்டிருக்க வேண்டும்.\n3. தோப்பூர் ஷுரா சபையானது தோப்பூர் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து அதிகாரம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையை சாத்தியப்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்திருக்க வேண்டும்.\n■ தத்தமது கட்சி தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை வழங்குதல்\n■ மூதூர் தோப்பூர் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இரு ஷுரா சபைகள் இணக்கப்பாட்டுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\n■ மூதூர் தோப்பூர் இணைந்த ஷுரா சபை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை கையாள வேண்டும்.\n4. மு.பா. உறுப்பினர் திடீர் தொளபீக் அவர்கள் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற தொனிப் பொருளில் நடை பெற்ற கூட்டத்தில் ” மூதூர் மக்களே உங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டுமென்றால் தோப்பூரிற்கு இம்முறை தவிசாளர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் அநாதைகளாக ஆக்கப்படுவீர்கள்” என்று குறிப்பிட்டார். அவர்சார்ந்த தேசிய தலைமைத்துவம், மாவட்ட தலைமை மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஊடக எமது இலக்கை இலாவகமாக ஆக்கியிருக்கலாம்.\n5. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸினால் மாகாண சபை அதிகாரத்தின் முதல் பகுதி தோப்பூரிற்கு வழங்கப்பட்டிருந்தது, அச்சபையானது துரதிஸ்டவசமாக 1 வருடத்திற்குள் நிறைவுக்கு வந்தது யாவரும் அறிந்ததே\nவழங்கப்பட்ட முதல் பகுதியின் அரைவாசிக் காலங் கூட நிறைவடையாத நிலையில் அதன் மூலம் தோப்பூர் சமூகம் குறிப்பிட்ட காலத்தில் சாத்தியமான பணிகள் பெற்றுக் கொண்டாலும் முழுமையான அபிவிருத்தி கான சந்தர்ப்பம் அற்ற நிலையில் அவ்வாட்சி முடிவுக்கு வந்ததனை அறிந்தும் உங்களுக்கு அதிகாரம் தந்தோம் என்று மூன்று தசாப்தம் கடந்தும் நொண்டிக் காரணம் தேர்தலுக்கு முன்னர் இருந்தே SLMC தலைமையால் சொல்லப்பட்டது.\nஅதுமட்டுமல்ல மாகாணசபை ஆட்சிக்காலம் முழுவதும் தோப்பூர் வைத்திருந்து மூதூருக்கு அவ்வதிகாரத்தை மீண்டும் வழங்கவில்லை என்றால் துரோகம் எனலாம் முதல் பகுதியிலேயே தோப்பூரிற்கு வழங்கப்பட்டு ஒருவருடமே முடியாமல் சபை கலைந்தது எனில் எவ்வாறு துரோகமாகும்\nஇது சம்பந்தமாக அக்கட்சி சார்ந்த தோப்பூர் போராளிகள் அவர்களின் யதார்த்தமே அற்ற நொண்டிச் சாட்டினை உடைத்தெறிந்திருக்க வேண்டும்.\n6. மூதூரில் இருக்கின்ற உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பெரும்பாலானோரிடம் தேர்தலுக்கு முன்பிருந்தே இம்முறை மூதூர் பிரதேச சபைக்கான தவிசாளருக்கான பதவியை தோப்பூர் மகனுக்கு வழங்க வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டிருந்தது என்றாலும் கட்சியின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தலைமைத்துவம் தோப்பூர் மக்களின் அபிலாசைகளைப் குழி தோண்டி புதைத்து வரலாற்று தவறை இழைத்திருக்காமல் ஏற்கனவே சாதகமான நிலைமையை கருத்தில் கொண்டு சிறு அதிகார விட்டுக் கொடுப்புடன் தவிசாளர் பதவியை தோப்பூரிற்கு வழங்கி கிட்டிய காலத்தில் முகங்கொடுக்க இருக்கிற இதைவிட அதிகாரம் கூடிய தேர்தல்களில் மூதூருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.\nஇறுதியாக தோப்பூர், மூதூர் அரசியல் பயணத்தில் கைகோர்த்து நடக்கும் கைங்கரியம் கட்சிதமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது, இதனை எப்படி நிவர்த்தி செய்யப்போகின்றார்கள்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/authenticated-free-anti-virus.html", "date_download": "2019-03-23T01:54:35Z", "digest": "sha1:NVWJ5HUWG6JIOKRFFCFEODVOJ4E3QDAX", "length": 11624, "nlines": 127, "source_domain": "www.namathukalam.com", "title": "மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / ஆண்டி வைரஸ் / கணினி / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / தொழில்நுட்பம் / மைக்ரோசாப்டு / Namathu Kalam / மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநமது களம் அக்டோபர் 08, 2018 ஆண்டி வைரஸ், கணினி, தெரிஞ்சுக்கோ, தொடர்கள், தொழில்நுட்பம், மைக்ரோசாப்டு, Namathu Kalam\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச் செலவிட வேண்டியதில்லை அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச் செலவிட வேண்டி��தில்லை ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனமே செக்கியூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) எனும் இலவச நச்சு நிரல் கொல்லி (ஆண்டி வைரஸ்) ஒன்றை வழங்குகிறது. இஃது எல்லா வகை நச்சு நிரல்களிடமிருந்தும் (virus) பாதுகாப்புத் தருவதோடு, மற்ற நச்சுநிரல் கொல்லிகளை விட மிகக் குறைவான இடத்தை எடுத்துக் கொண்டு கணினி வேகமாக இயங்கவும் வழி விடுகிறது.\n- நன்றி: கற்போம் இணைய இதழ்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ��ளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2010_04_25_archive.html", "date_download": "2019-03-23T00:17:40Z", "digest": "sha1:BFWQ7X74GT7DZQ6GKR5CMZBNUKSKLZW3", "length": 17247, "nlines": 415, "source_domain": "www.pulikal.net", "title": "2010-04-25 - Pulikal.Net", "raw_content": "\nநாடு கடந்த தமிழீழ அரசு: கண்ணன்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:49 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nநாடுகடந்த தமிழீழ அரசு: நோர்வே\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:04 AM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:59 AM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:52 AM 1 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:49 AM 0 கருத்துக்கள்\nஈர விழி மூடும்போது ஏனம்மா கண்ணீர் கோடு\nv=RuExWGNkOwYendofvid [starttext] ஈர விழி மூடும்போது ஏனம்மா கண்ணீர் கோடு [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:49 AM 0 கருத்துக்கள்\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: ஜெயானந்தமூர்த்தி\nv=ShQxkxddFfIendofvid [starttext] நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: ஜெயானந்தமூர்த்தி [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:06 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: லலிதாசொரூபிணி\nv=mDqnsTz0M_cendofvid [starttext] நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: லலிதாசொரூபிணி [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:05 PM 1 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: சுகிர்தகலா\nv=1SBysQVwbTQendofvid [starttext] நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: சுகிர்தகலா [endtext]\nபதிந்தவ��்: ஈழப்பிரியா at 6:57 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்: மே 2\nv=b574RarJ-PAendofvid [starttext] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் - மே 2 [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:50 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nமக்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்றுவோம்\nv=kxnRECTOrQAendofvid [starttext] எங்கள் மக்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்றுவோம் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:10 PM 0 கருத்துக்கள்\nLabels: நாடுகடந்த தமிழீழ அரசு\nபசில் கன்னத்தில் அறைந்த மனிதக் குரங்கு\nv=W0r4__uWBk8endofvid [starttext] பசில் கன்னத்தில் அறைந்த மனிதக் குரங்கு [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:35 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:17 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:05 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:02 AM 0 கருத்துக்கள்\nஅழகே அழகே தமிழ் அழகே\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:56 AM 0 கருத்துக்கள்\nv=QHc_1RzWYHIendofvid [starttext] அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 1:28 AM 0 கருத்துக்கள்\nஎச்சில் உணவுக்கு ஏங்கும் தமிழ் தம்பதியினர்\nv=tiasLzu6yRYendofvid [starttext] எச்சில் உணவுக்கு ஏங்கும் தமிழ் தம்பதியினர். [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:45 AM 0 கருத்துக்கள்\nநாடு கடந்த தமிழீழ அரசு: கண்ணன்\nநாடுகடந்த தமிழீழ அரசு: நோர்வே\nஈர விழி மூடும்போது ஏனம்மா கண்ணீர் கோடு\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: ஜெயானந்தம...\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: லலிதாசொரூ...\nநாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்: சுகிர்தகல...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்: மே 2\nமக்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்றுவோம்\nபசில் கன்னத்தில் அறைந்த மனிதக் குரங்கு\nஅழகே அழகே தமிழ் அழகே\nஎச்சில் உணவுக்கு ஏங்கும் தமிழ் தம்பதியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:28:49Z", "digest": "sha1:2HYSBGTOIYPKQI7U76VUDGFH5HU6PNKC", "length": 8333, "nlines": 165, "source_domain": "www.satyamargam.com", "title": "அந்நிய செலாவணி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nகடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவ��மாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ்...\nசவூதிவாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்த பவுத்த தீவிரவாதம்\nபர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் கூடத்...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/esap-neethi-stories-172.html", "date_download": "2019-03-23T00:41:40Z", "digest": "sha1:QP4ZQZT4ZHGLQ4Q543IKGTFHNFWXF7XC", "length": 4358, "nlines": 50, "source_domain": "www.siruvarmalar.com", "title": "ஈசாப் நீதிக்கதைகள் - கழுதையின் தந்திரம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஈசாப் நீதிக்கதைகள் – கழுதையின் தந்திரம்\nஈசாப் நீதிக் கதைகள் >\nஈசாப் நீதிக்கதைகள் – கழுதையின் தந்திரம்\nஈசாப் நீதிக்கதைகள் – கழுதையின் தந்திரம்\nஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது.\nதிரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.\nவியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.\nவியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.\nஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது.\nதான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.\nCategory: ஈசாப் நீதிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121280", "date_download": "2019-03-23T01:05:01Z", "digest": "sha1:4SFC5DV2YL673RZUH7EURMJSFGQVKX2K", "length": 5296, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 16-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபவர் ஸ்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை மட்டும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்க்கை அற்புதமாக இருக்கும்... உங்களில் யார் அந்த பேரதிர்ஷ்டசாலி\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபள்ளி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.. புகைப்படம் வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்.. அதிர்ச்சியான தகவல்..\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/politics.html", "date_download": "2019-03-23T00:16:06Z", "digest": "sha1:MRSYC4XEXYA63RGFCQF3LJE3LU6MDKAR", "length": 22280, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jayalalitha getting ready for election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nகட்சியினருடன் ஆலோசனை, களையெடுப்பு என்று இரண்டு கட்டப் பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்திய ஜெயலலிதா,அடுத்தக் கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தலுக்குதயாராக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை அவர் வகுத்து வருகிறார்.\nஅடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியில் தாம் மேற்கொண்ட களையெடுப்புக்கு பின்னர்சென்னையில் சனிக்கிழமை அதிமுக செயற்குழு ஜெயலலிதா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அவர் எடுத்த எல்லாநடவடிக்கைகளுக்கும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தது மட்டுமில்லாமல், இனிமேலும் இதுபோன்ற நடவடிக்கைகளைதொடர்வதற்கும் முழு அதிகாரத்தை ஜெயலலிதா கையில் செயற்குழு ஒப்படைத்தது.\nஅதனால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் ஜெயலலிதா, அதே உற்சாகத்தை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய, நகர,மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை தேர்தலுக்கு தயார் படுத்தும் வகையில் சுற்றுப் பயணத் திட்டம் ஒன்றைதீட்டியுள்ளார். அதற்கான ஆலோசனை செயற்குழுவில் நடைபெற்றுள்ளது.\nபாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கட்சியினரின் கருத்துக்களை கேட்டறிவதற்காக தொடர்ஆலோசனைக் கூட்டங்களை சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட 3 மாதங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்கிளைக் கழக, நகர, ஒன்றி யக் கழக நிர்வாகிகள் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் மட்டுமே பேசஅனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சொன்ன புகார்களின் அடிப்படையில் தான் கட்சியின் பெருந்தலைகள் என்று கருதப்பட்டசேடபட்டி த்தையா, ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.\nசெங்கோட்டையன், மதுசூதனன், சின்னசாமி என்ற ஒரு பெருங்கூட்டத்தையே, பதவியை பறித்து காலி பண்ணினார்.அதுமட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கட்சியின் ஆணிவேர்களாக கருதப்படும்மாவட்டச் செயலாளர்கள் பலரையும் பதவியை விட்டு நீக்கியுள்ளார். ஜெயலலிதா அறிவித்தபடி 39 மாவட்டச் செயலாளர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.\nஇப்படியொரு ஒட்டுமொத்த அதிரடி நடவடிக்கையும், மாற்றம் எந்த கட்சி வரலாற்றிலும் இதுவரை நடைபெற்றதில்லை. இதனால்தலைமைக்கு எதிராக பெரிய அளவில் அதிருப்தி வட்டம் உருவாகும் என்று அதிமுக விசுவாசிகள் அஞ்சினர். அந்த அச்சம்ஓரளவுக்கு நியாயமானது தான் என்றாலும், ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஆளான தலைவர்கள் பலரும், தலைமைக்குஎதிராக கொடி உயர்த்த தயாராக இல்லை. அதிருப்தியை மனதில் வைத்துக் கொண்டு மறுபடியும் ஜெயலலிதாவின் கருணையைபெறவே முயற்சிக்கின்றனர். அதை சனிக்கிழமை சென்னையில் கூடிய அக்கட்சியின் செயற்குழுவில் காண முடிந்தது.\nபொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் செயற்குழுவில் இடம் பெறத் தகுதியற்றவர்களாகி விட்டனர்.அதன் காரணமாக அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. செயற்குழுவில் உறுப்பினராக இல்லாத பட்சத்திலும், கட்சியில்முக்கியமானவர் என்ற அடிப்படையில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கும் வழக்கம் இன்���ைக்கும் திமுகவில் இருந்துவருகிறது. ஆனால், அதிமுகவில் அந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.\nஆனாலும், ஜெயலலிதாவின் வருகையின்போது அவரது பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவும், தாம் அதிருப்தியில்இல்லை என்பதை காட்டிக் கொள்வதற்காகவும், கட்சி அலுவலகம் வந்து காத்திருந்த தலைவர்கள் ஏராளம். இவர்கள் எல்லாரும்ஜெயலலிதாவால் களையெடுக்கப்பட்டவர்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.\nஇப்பின்னணியில் செயற்குழுவை கூட்டி ஒப்புதலை பெற்ற ஜெயலலிதா அந்த கூட்டத்தில் தனது செயல் திட்டத்தை பற்றிவிவரித்துள்ளார். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியினரை அறிவுறுத்திய அவர்,அதற்கு முன்பாக தாம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் வரவிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை விரிவாகசெய்யும்படியும் அவர் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.\nஜெயலலிதாவின் இந்த திடீர் சுற்றுப் பயணத்திற்கு சில பின்னணி காரணங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரம் கூறுகிறது. முதல்காரணம், கட்சியில் இருந்து அவர் பல தலைவர்களை நீக்கியுள்ளதால், பெரிய அளவில் எதிர்ப்பு அலை பல மாவட்டங்களில்எழுந்துள்ளதாக சிலர் சித்தரிக்கின்றனர். அதை பொய்யாக்கி, தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதை உடனடியாக காட்ட வேண்டும்என்று ஜெயலலிதா விரும்புகிறார் என்பது.\nஇரண்டாவது காரணம், தம்மால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் பற்றி பல விதமான பேச்சுக்கள், விமர்சனங்கள்எழுந்துள்ளன. அவர்களது கட்சிப் பணி எவ்வாறு இருக்கிறது என்பதை சுற்றுப் பயணத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்என்று ஜெயலலிதா கருதுவது.\nமிக முக்கியமாக புதிய பொறுப்பாளர்களை பொதுக் கூட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் அறிகப்படுத்தி, அதன் மூலம்அவர்களை கட்சிப் பணியில் முடுக்கி விடுவதற்காக ஜெயலலிதா இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக தெரிகிறது. மேலும்தேர்தலுக்கு முந்தைய சுற்றுப் பயணமாக இது அமைவதால், பொதுமக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்து கொள்ள முடியும்என்பதும் ஜெயலலிதாவின் அரசியல் கணக்கு.\nஅதன்படி உருவான இந்த சுற்றுப்பயணத் திட்டத்தை மூன்று கட்டமாக நிறைவேற்ற ஜெயலலிதா திட்டமிட்டு வருவாதாகதெரிகிறது. முதல் கட்டமாக திருச்சி, தஞ்சை மற்ற���ம் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பயணம் செய்கிறார். ஒவ்வொருமாவட்டத்திலும் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.\nதன்னுடைய சுற்றுப் பயண பொதுக் கூட்டங்களில் முடிந்தவரையில் தோழமைக் கட்சித் தலைவர்களையும் பேச வைப்பதுபற்றியும் ஜெயலலிதா சிந்தித்து வருவதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=05-06-15", "date_download": "2019-03-23T01:33:12Z", "digest": "sha1:YH5DFHIYJBHWCANDKUMJTQASPIPVUHS2", "length": 12681, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From மே 06,2015 To மே 12,2015 )\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. அதிக லாபம் தரும் ஒட்டு ரக பப்பாளி - 2 ஆண்டில் ரூ.10 லட்சம் வரை லாபம்\nபதிவு செய்த நாள் : மே 06,2015 IST\nசிவகாசி எம்.புதுப்பட்டி நெடுங்குளம் கிராம விவசாயி சுப்பிரமணியன் புதிய முயற்சியாக ஒட்டு ரக பப்பாளி பயிரிட்டு அறுவடை செய்கிறார். 72 வயதாகும் இவர் தற்போது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.எப்.டேக்(பண்ணை படிப்பு)முதல் ஆண்டு படிக்கிறார்.அவர் கூறியதாவது: ரெட்ராயல் என்னும் ஒட்டு ரக பப்பாளியை 1 ஏக்கரில் சாகுபடி செய்து உள்ளேன். ஒட்டு ரக செடி ..\n2. கோடைப்பயிர்களுக்கு இலைவழி உரம்\nபதிவு செய்த நாள் : மே 06,2015 IST\nகரும்பு : தழைச்சத்து உர அளவைக் குறைக்க யூரியாவை நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்றாக நனையும்படி தெளிக்��� வேண்டும். 25 கிலோ யூரியாவை 275 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் இருமுறை அதாவது நட்ட 90 மற்றும் 100வது நாட்களில் தெளித்தால் நிலத்தில் கரும்புக்குத் தேவையான மேலுரமாக இடப்படும் யூரியாவில் 30 கிலோ சேமிக்கலாம். மேலும் யூரியாவைத் ..\n3. சின்ன சின்ன செய்திகள்\nபதிவு செய்த நாள் : மே 06,2015 IST\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் : 2005ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இவ்வியக்ககத்தின் வழியாக பல்வேறு சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூரில் தோட்டக்கலைப்பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்களும், பயிர்பெருக்க முறைகளும், காளான் வளர்ப்பு, பழங்கள் காய்கறிகளைப் பதப்படுத்துதல் (மதுரையிலும் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chinese-recipes/chinese-non-vegetarian-recipes/chinese-chop-suey/", "date_download": "2019-03-23T01:43:48Z", "digest": "sha1:V3OHM7K7E4AAX5CIOMMUAL3HP5M5M47A", "length": 9200, "nlines": 103, "source_domain": "www.lekhafoods.com", "title": "சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)", "raw_content": "\nசைனீஸ் சாப் சுயி (சிக்கன்)\nவறுத்த நூடுல்ஸ் (Crispy Noodles) 100 கிராம்\nஸோயா ஸாஸ் 1 தேக்கரண்டி\nவெள்ளை மிளகுத்தூள் 1 தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி\nகோழிக்கறி துண்டுகள் 50 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 5 மேஜைக்கரண்டி வறுத்த நூடுல்ஸ் (Crispy Noodles) தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:\nவேக வைத்த நூடுல்ஸ் 100 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nவேக வைத்த நூடுல்ஸில், ஈரம் இருக்கக் கூடாது.\nஈரத்தை நீக்குவதற்காக மைதா மாவு தூவிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நூடுல்ஸில் பாதி அளவைப் போட்டு பொன்நிறமாக பொரித்துக் கொள்ளவும்.\nமீதியுள்ள நூடுல்ஸையும் இது போல் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nசைனீஸ் சாப் சுயி செய்முறை:\nவறுத்த நூடுல்ஸ் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.\nகுடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயத்தாளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nசோளமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கரைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கேரட் மற்றும் பீன்ஸைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து விடவும்.\nஅதன்பின் கேரட் மற்றும் பீன்ஸை நறுக்கிக் கொள்ளவும்.\nஅடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.\nகோழிக்கறி வெந்ததும் வெங்காயத்தாள், கேரட், பீன்ஸ், குடமிளகாய், அஜ்—னு—மோட்டோ, மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றையும் போட்டுக் கிளறவும்.\n5 நிமிடங்கள் வதங்கியதும் ஸோயா ஸாஸ் சேர்த்துக் கிளறவும்.\n1 நிமிடம் ஆனதும் சோளமாவு கரைசல், வெள்ளை மிளகுத்தூள், ஸோயா ஸாஸ் மற்றும் 5 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறவும்.\nபரிமாறும் தட்டில் வறுத்த நூடுல்ஸை வைத்து, இதன் மீது கோழிக்கறி, காய்கறி கலவையைப் போட்டு பரிமாறவும்.\nசைனீஸ் சாப் சுயி (சிக்கன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28633-Army%20officer%20proposes%20to%20girlfriend%20after%20passing%20out%20parade%20at%20OTA%20Chennai,%20photos%20go%20viral", "date_download": "2019-03-23T01:56:44Z", "digest": "sha1:U3Z7JIOZZLYS7LYVSJHIYHDWJ4DQGRER", "length": 7880, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர் ​​", "raw_content": "\nராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்\nராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்\nராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்\nராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் ஒருவர் அன்றைய தினமே தாம் விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய அழகிய தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த 8-ம் தேதி சென்னை பரங்கிமலை ராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த வீரர்கள் நாட்டைக் காக்கும் பணிக்குச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சந்த்ரேஷ் எனும் வீரர் தமது நீண்ட நாள் கல்லூரித் தோழி தாரா மேத்தாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட தாராவும் மகிழ்ச்சியடைந்தார்.\nகல்லூரி நாட்களிலேயே தாரா மேத்தா தம்மிடம் காதலை சொல்லிவிட்டதாகவும், ஆனால், தமது பெற்றோரின் அறிவுரைப்படி வாழ்வின் லட்சியத்தை நிறைவேற்றும் வாய்ப்பைக் கைப்பற்றும் அந்த தருணத்துக்காகத் தாம் காத்திருந்ததாகவும் சந்த்ரேஷ் விளக்கமளித்��ுள்ளார். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த நாளில், காதலை வெளிப்படுத்தியது இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவிஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவிஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் மனைவியுடன் அமெரிக்காவில் கைது\nதமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் மனைவியுடன் அமெரிக்காவில் கைது\nபட்டப்பகலில் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட இளைஞர்\nபாக். தாக்குதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர் உயிர் தியாகம்\nபாதுகாப்புப்படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை\nஉயிரைப் பறிப்பதற்காக உருவானதா காதல் \nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nஅ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nபெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் மாற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/13/statement-tamil-film-producers-council/", "date_download": "2019-03-23T01:08:06Z", "digest": "sha1:M6GNNONQNJPKDMAPDG4LO3TQDJFC5O2H", "length": 6011, "nlines": 143, "source_domain": "mykollywood.com", "title": "Statement from Tamil Film Producers Council – www.mykollywood.com", "raw_content": "\n12.3.2018 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின் படி வருகிற 16.03.2018 வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநில படப்பிடிப்புகள் நடத்துவதில்லை என்றும் , 23.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நமது படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n16.03.2018 முதல் அனைத்து தி��ைப்படங்களின் எந்த ஒரு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் நடைபெறாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதையும், சினிமா சம்பத்தப்பட்ட இசை வெளியீடு, டீஸர் வெளியீடு போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும், புதிய திரைப்படங்கங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரத்தினையும் பத்திரிகைகளில் கொடுப்பதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2016/03/i-am-always-right-who-when.html", "date_download": "2019-03-23T00:56:44Z", "digest": "sha1:JGBMWQRE2ZHRCQI2MCLNIULXNGJC7KRB", "length": 22555, "nlines": 189, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: I Am Always Right ! - Who & When?", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநாம் மிதிவண்டியில் பயணம் செய்கையில், மோட்டர் பைக், கார், பஸ் இவர்களெல்லோரும் தவறாக ஓட்டுவதாக நினைப்போம். பஸ்ஸில் உட்கார்ந்து பயணிக்கையில் மிதி வண்டியில் செல்பவன் கவனமாய்ச் செல்லலாமே என்று அறிவுரை வழங்குவோம். இதேபோல் வாழ்க்கையில் எல்லாச் செயல்களுமே, நாம் செய்யும் பொழுது அதை சரி என்று நமக்கு ஏற்றார்ப் போல் வாதம் செய்து நாமே த்ருப்திப்படுவோம். அது தான் மனித இயல்பு. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் / வேலைக்காரி மாதத்தில் 30 நாட்களும் வேலை செய்ய எதிர்பார்ப்போம். அவர்களது வீட்டில் ஏற்படும் அசம்பாவிதங்களை நம் மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அனால் நாம் பணிசெய்யும் அலுவலகத்தில் இதையே நமது உரிமையாக எண்ணி அதற்காகப் போராடவும் செய்வோம்.\n“ஆளுக்கொரு அளவுகோல்” என்ற தலைப்பில் என்.கணேசனின் வலைத்தளத்தில் நான் படித்தது. மிகவும் நன்றாக எழுதியுள்ளார். நாம் அன்றாடம் நினைப்பதை அழகான செந்தமிழில் பக்குவமாகக் கொடுத்துள்ளார்.\nஉலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது ���ான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.\n இதில் யார் சரி, யார் தவறு என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.\nகுடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.\nநம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.\nநம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், ஓய்வு எடுத்துக் கொண்டாலும், விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.\nநம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.\nநம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்கு���் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nநம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.\nமற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.\nதங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”\nஅந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”\nஅவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.\nஉலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இரு��்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.\nஉலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=776", "date_download": "2019-03-23T00:25:17Z", "digest": "sha1:7FMDSXK2HY3DRN6L6IW6KQLRJV2XSXU7", "length": 6470, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "தட்டையான வயிற்றைப் பெற உதவும் 5 உணவு வகைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் 5 உணவு வகைகள்\nஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது.\nஇருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெறலாம். தட்டையான வயிற்றைப் பெற டயட்டில் ஒருசில உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராக பராமரிக்கப்பட்டு, தொப்பை சுருங்கி தட்டையாகும்.\nசரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.\nபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்\nதசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புக்களைக் கரைக்கவும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.\nபாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. ஆகவே டயட்டில் இருப்போர், ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாமை உட்கொண்டு வர பசியுணர்வு குறைந்து, அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் நீங்கும்.\nகுடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. இது கொழுப்புக்களை கரைக்கத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மேலும் இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் உடல் எடை குறைய உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன\nஆராய்ச்சியில் பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளை உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு குறைந்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து விரைவில் தொப்பை மற்றும் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிளில் கலோரிகள் குறைவு ஆனால் பசியுணர்வைத் தடுக்கும் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் தொப்பையைக் குறைக்கலாம்.\nமலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம்\nபொடுகு வருவதற்கான காரணங்களும் அதற்கான எளிய தீர்வுகளும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படிதான் இருப்பார்களாம்\nசெவ்வாய் தோஷம் நீங்க முருகன் வழிபாடு\nதிருஷ்டி போக பூசணிக்காய் உடைப்பது ஏன் தெரியுமா\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய, இந்த 5 நிமிட மசாஜ் செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/03/blog-post_2592.html", "date_download": "2019-03-23T00:25:30Z", "digest": "sha1:BRL6MC2ULIW3ZCZSQ2A4WBWALAUMYDUV", "length": 16204, "nlines": 326, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஓரேருழவனார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட்\nபேர் அமர் கண்ணி இருந்த ஊரே\nநெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே\nஓர் ஏர் உழவன் போல\nவினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.\nபொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம் வந்தான். பொருள் தேடி தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன் மன நிலையை,\nஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம் முழுவதும் உழுவதற்கு எவளவு ஆர்வமுடன் இருப்பானோ\nஅந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறான் தலைவன்.\nஅசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகிய தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கு அரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சு மழை பெய்து ஈரமுடைமையால் உழுதற்கு ஏற்ப செவ்வியை உடைய பசிய கொல்லையின்கண் ஒரு ஏர் மட்டும் கொண்ட உழவனின் மனம் எவ்வளவு விரைவாக உழத் துடிக்குமோ அதே விரைவு மனநிலை தான் தனக்கு உள்ளது என்று தலைவன் தன் மனநிலையை எடுத்துரைக்கிறான். தன் நெஞ்சு விரைவிற்கு ஏற்ப தன்னால் விரைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறான்.\nஇப்பாடலில் ஓர் ஏர், அதனால் உழப்படும் நிலம், உழுதற்கு ஏற்ற செவ்வி, உழவனின் ஆர்வம் ஆகிய பண்புகளைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் ஓரேருழவனார் என்னும் பெயர் பெற்றார்.\nதொடரால் பெயர்பெற்ற புலவர்களின் பெயர்களை நோக்கும் போது. அப்பெயர்கள் மிகவும் பொருத்தமுடையனவாக உள்ளன.அழகுணர்வுடையனவாகவும் உள்ளன. இப்புலவர்கள் தம் பாடலில் இடம் பெற்ற உவமைகள் வாயிலாகப் பெரும் பெயர் பெற்றுக் காலப்போக்கில் தம் இயற்பெயரைத் தொலைத்தனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.\nLabels: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:32:11Z", "digest": "sha1:T5BX76SLAIOYAKOUZRURCSJKNVOMNLJC", "length": 24302, "nlines": 109, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "விஜய் - Tamil Cinemaz", "raw_content": "\n”தல.. ப்ரொமோஷனுக்கு காசு இல்ல…. பாத்து பண்ணி விடு தல…” ஹச் ராஜாவை ஓட்டிய பிரபல இயக்குனர்\nமெர்சல் படத்திற்கு வந்த பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று தான். படத்தை ஃப்ரீ ப்ரொமோஷன் எடுத்தது போல் படத்தை தமிழிசை செளந்தர்ராஜனும் ஹச் ராஜாவும் தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள். படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ’பலூன்’ திரைப்படம் விரைவில் வெளி வரவிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சினிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் ஹச் ராஜாவை டேக் செய்து ட்விட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், பலூன்னு ஒரு படம் பண்ணி வெச்சிருக்கேன். ப்ரொமோஷனுக்கு காசு இல்ல... கொஞ்சம் பாத்து பண்ணி விடுங்க ராஜா சார்’ என கூறியுள்ளார். இதற்கு பலரும் ஹச் ராஜாவிற்கு எதிராகவும் சினிஷ்க்கு ஆதரவாக கமெண்டும் தட்டியுள்ளனர்.\n”எங்களை மிரட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்”… மெர்சலுக்கு ஆதரவாக விஷால்\nமெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும் மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவ���ும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கு\nஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’\nஅமெரிக்காவில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பிரீமியர் சோவில், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்தது. அமெரிக்காவில் இப்படம் பிரிமியர் ஷோ வெளியானது. இதில் இப்படம் தல அஜித் படம் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் மெர்சல் படம் சுமார் 329,212 டாலர்களை வசூல் செய்துள்ளது.\nதளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்த���லும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம். மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய்\nமெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப\n”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு அனைத்து வேலைகளையும் மிகவும் மும்முரமாக நடத்தி வருகிறது. ஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இன்னும் தடை இல்லா சான்று வராததால் மெர்சல் படம் வெளிவருவது குறித்து சந்தேகம் எழுந்து வருகிறது. அதே சமயத்தில் மெர்சல் படத்தை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் அதிக ஆவலோடு இருக்கிறார்களாம். காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு அட்லீ என கூறுகிறார்கள். விஜய்யை வைத்து படம் இயக்குவதால் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது. அட்லீயின் இந\nமுதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…\nநடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சுமார் 140 கோடி செலவில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறிவந்தாலும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்று இன்னும் படத்திற்கு வழங்கப்படவில்லையாம். பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது மெர்சல் திரைப்படம். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்ப\nயார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று.. அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ\nதொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் பிற படங்களின் காப்பி போல் உள்ளது என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அட்லீக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். பல முறை அட்லீயின் படங்களை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாத அட்லீ, முதல் முறையாக அஜித் ரசிகர்களுக்கு எதிராக தனது பதிவினையும் சவாலையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்னை காப்பி என்று சொன்��வர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்க\nவிஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்…. கமல் அட்வைஸ்\nதமிழக அரசியலில் களமிறங்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தற்போது கமல் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தேர்வு செய்யும் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனக்கான அரசியல் விளக்கத்தை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் கமல் நேரடியாக அளித்து விட்டார். இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார். மேலும் இந்தி நடிகர் ஆமிர்கான் மாதிரி தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம்\nமெர்சல் படைத்த பிரம்மாண்ட சாதனை இதுதானாம்\nவிஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இயக்குனர் அட்லீயின் பிறந்த நாளன்று வெளியான இந்த டீசர் சில மணி நேரங்களிலே ஒட்டு மொத்த படங்களின் சாதனைகளையும் தூள் தூளாக்கி மாஸ் சாதனை படைத்தது. மெர்சல் டீசர் உலகம் முழுவதும் 20 நாடுகளுக்கும் மேலாக யூ டியூபில் ட்ரெண்டாகி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மேலும், மெர்சல் டீசர் இதுவரை 1.3 கோடி ஹிட்ஸையும் 7 லட்சம் லைக்குகளையும் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’��ெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjYzNw==/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-03-23T00:51:27Z", "digest": "sha1:VVTCHUMVSWDMTGFLLRDESITPWUWROCAN", "length": 8526, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nஆசிய கோப்பை கால்பந்து இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரிட்சை\nதமிழ் முரசு 2 months ago\nஅபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.\nஅனைத்து அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.\nசர்வதேச தரவரிசை பட்டியலில் 97வது இடத்தில் இந்திய அணி உள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், தரவரிசையில் 79வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் முனைப்புடன் செயல்படும்.\nமுதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்குகிறது.\nஇப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. உள்ளூரில் போட்டி நடைபெறுவதால், ஐக்கிய அரபு அமீரக அணி உற்சாகத்துடன் விளையாடும்.\nஎனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்திய அணி வெற்றியை தொடரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூர் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக கால்பந்து சங்கம் உள்ளூர் ரசிகர்களுக்கு 5,000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9. 30 மணிக்கு தொடங்குகிறது.\nமேலும், இன்று நடைபெறும் லீக் போட்டிகளில், பக்ரைன்-தாய்லாந்து அணிகளும், ஜோர்டான்-சிரியா அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன. நேற்று நடந்த போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் துர்க்மெனிஸ்தான் அணியை வீழ்த்தியது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20181004_01", "date_download": "2019-03-23T01:20:13Z", "digest": "sha1:SBDVUB5U5FGIBCHCSP5M3WMIFYT5BZK5", "length": 2908, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசுவிஸ் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nசுவிஸ் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nஇலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதிமேதகு திரு. ஹன்ச்பீட்டர் மொக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 03) சந்தித்துள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது சுவிஸ்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, சுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் அவர்களும் கலந்துகொண்டார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/09/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-224-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2019-03-23T00:18:48Z", "digest": "sha1:RNTQQDRW7WHPPC4S546NGS45ECD5S546", "length": 13773, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 224 திராட்சைப்பழம் சாப்பிடக்கூடவா தடை??? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 224 திராட்சைப்பழம் சாப்பிடக்கூடவா தடை\nநியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”.\nஎன்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று குன்றியபோது வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தோம். அவள் வந்து பாத்திரம் விளக்கி சென்றவுடன் அம்மா எடுத்து மறுபடியும் கழுவி வைப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நானும் அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். சிலநேரங்களில் அம்மாவுடைய கண்டிப்பு எனக்கு கஷ்டமாகத் தோன்றியிருக்கிறது. அம்மா அதிக வருடங்கள் என்னோடு வாழவில்லை, ஆனாலும் இன்று அம்மாவுடைய கண்டிப்பு தான் என்ன��டைய வீட்டை நான் பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்கிறது.\nஇந்த அனுபவம் தான் இன்றைய வேதாகமப்பகுதியில் எதிரொலிக்கிறது\nநேற்று நாம், தேவதூதனானவர் மனோவாவின் மனைவியிடம் வந்து மலடியாயிருந்த அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அதனால் அவள் இப்பொழுதே அந்த விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறுவதைக் கண்டோம்.\nஇதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவைப் போல கர்த்தர் மிகவும் கண்டிப்பானவராக எனக்குப் பட்டார். எண்ணாகமம் 6: 3 வாசிக்கும்போது, “ அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும்,மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், என்று கர்த்தர் கூறுவதைப் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.\nமறுபடியும் இதை தெளிவாகப் படியுங்கள் இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை நாம் சாப்பிடும் திராட்சப் பழங்களையும், நாம் பாயாசத்தில் போடும் காய்ந்த திராட்சையையும் கூட தடை போடுகிறார்.\nகர்த்தர் ஏன் இப்படி ஒரு கண்டிப்பு போடுகிறார் என்று என்னை ஆழமாகப் படிக்க வைத்தது. திராட்சப்பழத்தை சாப்பிடுவதால் என்ன தவறு காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா என்று என் எண்ணங்கள் ஓடியது.\nநியாதிபதிகள் புத்தகத்தின் 16வது அதிகாரம் படிக்கும்போதுதான் எனக்கு இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. பெலிஸ்தியர் அந்த நாட்களில் சோரேக் ஆற்றங்கரையில் குடியிருந்தனர். இதை நான் மிகுந்த ஆவலோடு எபிரேய அகராதியில் தேடினேன். நான் படித்த காரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nநாகல் சோரேக் என்றழைக்கப்படும் இந்தப்பகுதி யூதேயாவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் விளைந்த திராட்சையினால் இது இப்பெயர் பெற்றது. சோரேக் என்றால் திராட்சை அப்படியானால் பெலிஸ்தர் திராட்சைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர்.\nதிடீரென்று தலைக்குள் ஒரு பெரிய 100 வாட்ஸ் பல்பு எரிவதுபோல தேவனாகிய கர்த்தரின் கண்டிப்புக்கு அர்த்தம் புரிந்தது. தமக்கு பரிசுத்தமாய் ஒப்புக்கொடுக்கும் தம் பிள்ளைகள், பரிசுத்தமில்லாத பெலிஸ்தியரோடு சம்பத்தப்பட்ட எதையும் தொடக்கூடாது என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுடைய அநாகரிக வாழ்க்கை, கீழ்த்தரமானப் பழக்க வழக்கங்கள் எதுவுமே எந்தக்கோணத்திலும் நசரேயனுடைய வாழ்வில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்கில் விளைந்த திராட்சைப்பழங்களைக் கூட சாப்பிட வேண்டாம் என்றார்.\nஇதை புரிந்து கொண்ட போது என்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தர் கண்டிப்பானவராக எனக்குத் தெரியவில்லை. மாறாக, தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும், பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தும், ஒரு நல்லத் தகப்பனாகத்தான் தென்பட்டார்.\nநம் பிள்ளைகளுக்கு சில நேரங்களில் நாம் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்வது தேவையற்றக் கண்டிப்பு போலத் தெரியும். மோட்டார் பைக்கை எடுக்கும் போதெல்லாம் ஹெல்மெட் போடு என்று சொல்வதும், காரில் உட்காரும்போதெல்லாம் சீட் பெல்ட் போடு என்று சொல்வதும் தேவையில்லாத ஒரு புத்திமதியாகத் தெரியும். அவ்வாறுதான் கர்த்தருடைய கண்டிப்பும், புத்திமதியும் நமக்குத் தோன்றுகிறது.\nஒரு கண்டிப்பானத் தகப்பனாய் நமக்கு சோரேக் பள்ளத்தாக்கோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் விரும்பியது நம்மைப் பரிசுத்தமாய் அவருக்கு அர்ப்பணிப்பதற்காகத்தான்\n← மலர் 3 இதழ் 223 நூலைப்போல சேலை\nமலர் 3 இதழ் 225 யார்மேல் சந்தேகம்\nOne thought on “மலர் 3 இதழ் 224 திராட்சைப்பழம் சாப்பிடக்கூடவா தடை\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/blog-post_551.html", "date_download": "2019-03-23T00:07:39Z", "digest": "sha1:2YLZ6ZY7PUXYEHBE3FJRXUMHH3U3HIK4", "length": 22092, "nlines": 236, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்\nபள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்\nபள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை:\nபள்ளிக் கல்வித்துறையில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 26ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கு பட்டியல் அனுப்ப வேண்டியுள்ளதால், 28ம் தேதிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளியாக இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராம ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும். ஒரே பள்ளியாக இணைத்தால், 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிதான் இயங்கும் நிலை ஏற்படும்.\nஇதனால் சிறுவர்கள் தொலை தூரம் செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்ேபாதுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நிலை உள்ளது. ஒன்றாக இணைத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தொலை தூர பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஒன்றாக இணைக்கும் திட்டத்தி–்ன் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும். மேலும் இடைநிற்றலும் அதிகரிக்கும். இது ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகிவிடும். இது தவிர அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்தால் அது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். சீர் திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிடத்தை குறைக்க அரசு துடிக்கிறது. இது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்க���ுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80209/", "date_download": "2019-03-23T01:49:32Z", "digest": "sha1:6EFEILYIUZFX5U5GGRPZVK357KJABKF2", "length": 9855, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nதுருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிப்புபுரட்சியில் ஈடுபட்;டமைக்காகவே இவ்வாறு ஆயுள்தண்டனையை துருக்கி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புபட்டதாகத் தெரிவித்து ஏற்கனவே 23 ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nமேலும் இந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய 50, 000 பேர் கைது செய்யப்பட்டதுடன், 150,000 பேரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTags104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு tamil tamil news ஆயுள் தண்டனை ஊடகவியலாளர்கள் சதிப்புபுரட்சி துருக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை மேற்கொண்ட வீடு முற்றுகை – 6 பேர் கைது\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nவெனிசுலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள்\nகார்பன் பரிசோதனை அறிக்கை மூலம், கால வரையரையினை நிர்ணயிக்கத் தேவை இல்லை March 22, 2019\nபுலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு March 22, 2019\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர் March 22, 2019\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்… March 22, 2019\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி March 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-03-23T00:36:56Z", "digest": "sha1:MZQNMXVQRPR6JQMJQHVO34YPD3RJPMFW", "length": 6089, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலய பாராட்டு வைபவம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலய பாராட்டு வைபவம்\n2018.4.09 திங்கட் கிழமை கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் மேமா பிலி மீலாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் சகல பாடங்களிலும் நூறு வீத சித்தியினைப் பெற்று தங்களுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஇவர்களில் M.R.M. முஸர்ரப் என்ற மாணவர் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக ஒன்பது பாடங்களிலும்\nA தரச்சித்தியினபை் பெற்று சிறப்பான சித்தியினை அடைந்துள்ளார்.\nஇவர்களின் இம் முயற்சினைப் பெரிதும் மெச்சிய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இம்மாணவர்களை பாராட்டுமுகமாக கடந்த\n09.04.2018 அன்று பாராட்டு வபைவம் ஒன்றி்னை வித்தியாலய முதல்வர் ஜனாப் M.S.M.சுஹார் அவர்களின் தலைமயைில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக பிலியந்தலை வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.S.குணசேகர அவர்கள் கலந்து சிறப்பித்தார் சிறப்பு விருந்தினராக பிலியந்தலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.S.பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். இவர்களோடு பாடசாலையின் நலன் விரும்பிகள் உதவி வழங்கும் தனவந்தர்கள். கல்வி சமுகத்தினர். பெற்றேர்கள் என பல தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.\nவிழாவில் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டதோடு சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய சித்தியினைப் பாராட்டுமுகமாக நினைவுப் படிகங்களும் பலவிதமான அன்பளிப்புகளும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். விழாவில் வித்தியாலய முதல்வர் மற்றும் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆசிரியை திருமதி.S.M.கமால்தீன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.\nபுத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக இப்றாலெப்பை உபைதுல்லா நியமனம்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iiride.org/blog/2014/11/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-03-23T00:39:02Z", "digest": "sha1:6RU52HNWWXMREVKOQG5NALWCI4IO4G3J", "length": 19531, "nlines": 87, "source_domain": "iiride.org", "title": "மனம் வைத்தால் வெற்றி பெறலாம் – iiRide", "raw_content": "\nமனம் வைத்தால் வெற்றி பெறலாம்\n“எந்தத் தொழில் செய்தாலும் எனக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் என்னால் முன்னேற முடியவில்லையே, என்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தவன் இப்போது எனக்கே முதலாளியாகி உள்ளான், இரவு பகலாக வேலை செய்தாலும் என்னா���் என் இலக்கை அடைய முடியவில்லையே” என்ன சகோதரர்களே, உங்கள் வாழ்விலும் இதே நிலையா எவ்வளவு தா ன் முயன்றாலும் தோல்வி உங்களைத் துரத்துகிறதா எவ்வளவு தா ன் முயன்றாலும் தோல்வி உங்களைத் துரத்துகிறதா அதனால் நீங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளீர்களா அதனால் நீங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளீர்களா நான் இனி எந்தத் தொழில் செய்தாலும் இதே நிலை தான் என நினைத்து இனிமேல் எந்தவொரு முயற்சியும் செய்ய மாட்டேன் என முடிவே எடுத்து விட்டீர்களா நான் இனி எந்தத் தொழில் செய்தாலும் இதே நிலை தான் என நினைத்து இனிமேல் எந்தவொரு முயற்சியும் செய்ய மாட்டேன் என முடிவே எடுத்து விட்டீர்களா சரி சகோதரர்களே, வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பற்றி நினைத்தே வாழ்வின் அரைவாசியைக் கழிக்கும் நீங்கள் ஒரு நாளாவது நீங்கள் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றிகளையும் அனுபவித்த மகிழ்வுகளையும் சிந்தித்திருக்கிறீர்கள் சரி சகோதரர்களே, வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பற்றி நினைத்தே வாழ்வின் அரைவாசியைக் கழிக்கும் நீங்கள் ஒரு நாளாவது நீங்கள் கடந்து வந்த பாதையில் சந்தித்த வெற்றிகளையும் அனுபவித்த மகிழ்வுகளையும் சிந்தித்திருக்கிறீர்கள் அல்லது அன்று நீங்கள் குவித்த வெற்றிகளைக் கண்டு அகமகிழ்வாவது அடைந்துள்ளீர்களா அல்லது அன்று நீங்கள் குவித்த வெற்றிகளைக் கண்டு அகமகிழ்வாவது அடைந்துள்ளீர்களா இல்லை. நிச்சயம் இல்லை. அவற்றைப் பற்றி நினைக்க நேரம் எங்கே இல்லை. நிச்சயம் இல்லை. அவற்றைப் பற்றி நினைக்க நேரம் எங்கே அது மட்டும் இல்லாமல் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” அல்லவா அதை நினைத்து என்ன பயன் அது மட்டும் இல்லாமல் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” அல்லவா அதை நினைத்து என்ன பயன்\nஇது மிகவும் தவறான வாதமாகும். காரணம் ஒருவர் ஒரு செயலில் இறங்கும் முன் அவர் அவரின் மீதே நம்பிக்கை கொள்ள வேண்டாமா தன்னால் முடியும் எனும் மனப்பாங்கை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டாமா தன்னால் முடியும் எனும் மனப்பாங்கை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டாமா நிச்சயம் ஒருவரின் மனப்பாங்கு அவரின் வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்துகிறது.\nஇது தவிர இந்த மனப்பாங்குடன் சேர்த்து ஒருவரின் தன்னம்பிக்கையும், அவரின் மனோநிலையும் பெரும் பங்��ு வகிக்கின்றன. ஆனாலும் இவற்றிற்கும் முன் பு கூறப்பட்ட “பழைய வெற்றிகளை மீட்டுவதற்கும் என்ன தொடர்பு என சிந்திக்கிறீர்களா\nகொஞ்சம் பொறுங்கள்; கடையில் ஒரு பொருளை முக்கியமான ஒரு தேவைக்காக நீங்கள் வாங்கப் போகின்றீர்கள் என்றால் அவ்வேலையைச் சிறப்பாக முடிக்க சிறந்த, பலரால் பரிந்துரைக்கப்பட்ட, பொருளைத்தானே வாங்குவீர்கள் அது மட்டுமல்லாமல் நீங்கள் வாங்கிய பொருளின் சிறந்த தொழிற்றிறனை பார்த்தோ கேட்டோ விட்டால் குறித்த அப்பொருள் மீது ஓர் அசையா நம்பிக்கையும் நீங்கள் செய்ய நினைத்த வேலையின் அரைவாசியே முடிந்து விட்டதாகவும் நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் தானே,\nசாதாரண ஒரு பொருளை அதன் பரிந்துரைகளைக் கொண்டு நம்பி அதன் மேல் முழு நம்பிக்கை வைத்து குறித்த வேலையைச் செய்வதற்கு மன உறுதியுடன் முன் வருகிறீர்களே, உங்களின் இயலுமை ஏன் உங்கள் இயலாமையை நீங்கள் யாரிடம் போய் கேட்கப் போகிறீர்கள்\nதங்களைப் பற்றியே முழுமையாக அறிந்து வைத்திராத இந்த மானிட சமூகத்தில் உங்கள் ஆளுமைகளைப் பற்றி உங்கள் கடந்த காலத்தைத் தவிர வேறு யார் மிகத்துள்ளியமாகக் கூறி விடுவார்\nஉங்கள் கடந்த கால வெற்றிகள் உங்களுக்குப் புது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் எதிர்மறையான சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றும். உங்களுக்குச் சிறந்த மனப்பாங்கை ஏற்படுத்தி உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைப் பாதைக்கான பயணத்துக்கும் புதுத் தெம்பு அளிக்கும். அது மட்டுமா நீங்கள் கடந்து வந்த பாதையில் நீங்கள் பெற்ற தோல்விகள் உங்களுக்கு அனுபவமுள்ள ஆசானாக மாறி உங்கள் பயணத்தை இன்னும் செப்பமாக்கும். இது தவிர உங்கள் தோல்விகள், நீங்கள் விட்ட பிழைகள் பலாராலும் மறைக்கப்பட்ட உங்கள் குறைகளை உங்களுக்கு மட்டும் காட்டி உங்களைச் சீர்த்திருத்தம் செய்யும்.\nசரி சகோதரர்களே, எவ்வளவு தான் முயற்சித்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பலர் தோல்வியிலே துவண்டு விடுகின்றனர். இத்தகையவர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு தமது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர்.\nஇவ்வாறு தோல்வியை தம் இறுதி முடிவாக ஆக்கிக் கொள்வதற்குக் காரணம் தான் என்ன அவர்கள் முயற்சிக்க வில்லையா எல்லாம் செய்தார்கள்; ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லை; தம்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, தம் திறன் மீது நம்பிக்கைக் கொள்ளவில்லை. தம்மால் இதைச் செய்ய முடியாது என சில செயல்களைப் பட்டியல் போடத்தெரிந்த அவர்களால் தங்களுக்கு இதைச் செய்ய முடியும் என தம்மீது நம்பிக்கைக் கொள்ளத் தெரியவில்லை.\nஇதைப் பற்றி அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவரான ஆர்தர் எல்.வில்லியம்ஸ் என்பவர் குறிப்பிடும் போது, “அமெரிக்காவில் இன்று வெற்றி பெறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கும் முதன்மைப் பிரச்சினை அவர்களுக்குத் தங்கள் மீது நம்பிக்கை இல்லாதது தான்” எனக் குறிப்பிடுகிறார். அது தவிர நாம் அனைவரும் அறிந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், “வேறு யாரும் உங்களை நம்பாதபோது நீங்கள் உங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அது தான் உங்களை ஒரு வெற்றியாளராக உருவாக்கும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தகையவர்களின் கருத்துக்களின் படி இங்கு முன்பு கூறப்பட்டவாறு ஒருவர் பெற்றுக்கொள்ளும் அனுபவம் அவரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. காரணம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைத் தேடும் ஒரு மனிதன் தனது ஒவ்வொரு அனுபவத்தையும் தனது வெற்றிக்கான பாதையை இலகு படுத்தும் கருவிகளாகக் கண்டு கொள்வான்.\nவெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து என்ற மிகப் பிரபல்யமான புத்தகத்தை எழுதிய ஜாக் கேன்ஃபீல்டு என்ற நூலாசிரியர் அவரது புத்தகத்தில், “ ‘இதில் எனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டையை உருவாக்கி அதை உங்கள் மேசை மீதோ அல்லது கணினிக்கு மேலேயோ வையுங்கள். நீங்கள் அதைப்பார்க்கும் ஒவ்வொரு வேளையிலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளிலும் நல்லதைத் தேட அது உங்களுக்கு நினைவூட்டும்.” என வெற்றியாளராவதற்கு அனைத்து செயற்பாடுகளிலும் வாய்ப்புக்களைப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.\nஇது தவிர ஒருவரின் வெற்றிக்கு அவர்களின் மனப்பாங்கு பெரும் பங்கு வகிக்கிறது\n சாதாரண மனப்பாங்கிற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என சிந்திக்க வேண்டாம். அந்த சாதாரண மனப்பாங்கு தான் மனிதன் நினைத்தால் சாதனைகள் பல புரியும் வல்லமை மிக்க மனப்பாங்காக மாறி மனித வாழ்வையே மாற்றும்.\nஇதனால் தான் வில்லியம் ஜேம்ஸ் எனும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மன நல நிபுணர் கூறுகையில��,\n“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்”.\nஇதன் படி ஒருவன் தனது மனோநிலையை நேர் மனப்பாங்காகவோ அல்லது மறை மனப்பாங்காகவோ மாற்றிக்கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ளலாம்.\nஅதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெரிய ஹதீஸின் இறுதியில், “ஒவ்வொருவரும் தாம் நாடியதைப் பெற்றுக் கொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டார்கள். மேலும் சிறந்த தொழில் அதிபராகவும் சமூகம் விரும்பும் பேச்சாளராகவும் திகழும் பால் ஆர். ஷீலீ என்பவர், “ ‘என்னால் முடியாது’ என்பது தான் மனித உளவியலிலே மிகவும் சக்திவாய்ந்த எதிர்மறைச் சொற்றொடராக விளங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.\nஅதே வேளை முயற்சி, தன்னம்பிக்கையுடன் சேர்த்து நான் இதை வெல்வேன், என்னால் முடியும், என் இலக்கை அடைந்து நான் எதிர்பார்த்தபடியே வாழ்க்கையில் சிகரம் தொடுவேன் போன்ற நேர்மறை மனப்பாங்கும் சேர்ந்தால், நிச்சயம் அவன் நினைத்தவாறு வெற்றி அவன் முன் மண்டியிடும்.\nசரி சகோதரர்களே, வெற்றி என்பது எட்டாக்கனி; அதை எட்டிக் கைப்பற்றிக்கொள்வது மிகவும் இயலாத காரியம் என நினைத்து நினைத்தே இனி பொன்னான காலத்தை மண்ணாக்கி விட வேண்டாம். நாம் எமது எதிர்மறைச் சிந்தனைகளை நேர்மறையானதாக மாற்றி வாழ்வில் வெற்றி எனும் இலக்கை இறைவன் துணையுடன் அடைவோம்.\n“ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை”.\nNext story பெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\nPrevious story உறவுகளை முறித்துவிடும் தொலைபேசி\nஎன்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/191675?ref=magazine", "date_download": "2019-03-23T00:32:29Z", "digest": "sha1:CCTDAEAVLW2KDIQJZVE23YESHTRG6DIH", "length": 9153, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "உங்கள் வீட்டில் செல்வம் பெருக உடனடியாக இதை செய்திடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக உடனடியாக இதை செய்திடுங்கள்\nஎன்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும், உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள்.\nமேலும் வாஸ்து சாஸ்திரத்தின் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு அதன்படி செய்தால், நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்குமாம்.\nகடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக் கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்டக் கூடாது.\nகடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது. ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும்.\nவீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.\nஅதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.\nகுதிரைகள் ஓடும்படியான ஓவியத்தை படுக்கை அறையில் அலங்கரிப்பதற்காக வைத்து இருப்பார்கள். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.\nகுதிரை ஓவியத்தை நுழைவு வாயில், சமையல் மற்றும் குளியல் அறையை நோக்கி தொங்க விடக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர் புறத்தில் தொங்க விட வேண்டும்.\nமணி ப்ளாண்ட் என்ற செடியை நமது வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். எனவே இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே மிகவும் சிறந்தது.\nசிலர் வீட்டை அலங்கரிப்பதற்காக ஓடும் நீர் போன்ற காட்சிகளை வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் அந்த காட்சி பொருட்களை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்ப்பது மிகவும் சிறந்தது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:08:43Z", "digest": "sha1:NOCD2EWCMB2JNYZNBOLJYQMGHJG7IUEW", "length": 4786, "nlines": 63, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nTag: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nமெகா கருத்து கணிப்பில் ஜெயித்தது மக்கள் செல்வனா, மதுர வீரனா \nதமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை ஆனால், வாராவாரம் பல படங்கள் வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் பல படங்கள் வெளியானது. விஜய்சேதுபதியின் ஒருநல்ல நாள் பாத்து சொல்றோம், சண்முகபாண்டியனின் மதுர வீரன், நடிகை...\nவிஜய் சேதுபதியை சீண்டும் பா.ஜ.க படத்தை தடை செய்ய திட்டம் \nதற்போதைய ட்ரெண்டே திரைப்படங்களில் வரும் வசங்களையோ அல்லது காட்சிகளையோ அரசியல் கட்சிகள் அல்லது மத அமைப்புகள் எதிர்ப்பதுதான். அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் தான். மெர்சல் படத்தில் காட்சி...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/blog-post_56.html", "date_download": "2019-03-23T00:07:21Z", "digest": "sha1:CQHKFIGJR3B5YIOQRUYX65RWVVKX7QAW", "length": 22056, "nlines": 241, "source_domain": "www.kalvinews.com", "title": "வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை\nவேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை\nமத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநி���ுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால், அந்த நாள்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nதொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து, மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, பல துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.\nஇந்த வேலைநிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலர்கள், அனைத்து அரசுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nஜனவரி 8, 9 ஆகிய இரு நாள்களில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் அங்கீகாரம் பெறாத ஊழியர்கள் சங்கங்கள் பங்கேற்கப் போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nஇதுபோன்று அரசுத் துறைகளின் அன்றாடப் பணிகள் பாதிக்கக்கூடிய வகையில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 பிரிவு 20,22,22ஏ ஆகியவற்றை மீறும் செயலாகும்.\nஎனவே, இதுபோன்ற விதி மீறல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறி இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஊதியம் கிடையாது: வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அந்த இரண்டு நாள்களுக்கும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்கப்படமாட்டாது. தினக்கூலி அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள் அந்தப் பணியிலிருந்து நீக்கப்படுவர்.\nஅதோடு, இந்த இரண்டு நாள்களும் மருத்துவ விடுப்பைத் தவிர, வேறு எந்தவகையான விடுப்பும் ஊழியர்கள் எடுக்க அனுமதிக்கக்கூடாது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் ப��ுவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2633.html", "date_download": "2019-03-23T01:09:54Z", "digest": "sha1:HZM3Z53CPMZI7Y42G2Z6RH4VOAR72AMD", "length": 4801, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதா? குத்து ரம்யா எதிர்ப்பு", "raw_content": "\n1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்த ராஜிவ், அன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். அதையடுத்து, அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால், தற்போது அவர்களுக்கான தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை மத்திய மற்றும் மாநில (தமிழக) அரசிடம் விட்டுள்ளது.\nதமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு வழக்கறிஞர்களும், விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர்களும் தற்போது நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாகியுள்ள நடிகை குத்து ரம்யா,அவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் பிரதமரை கொடூரமாக கொன்றவர்களை அத்தனை எளிதில் விட்டு விட முடியாது. அதோடு அந்த குண்டு வெடிப்பில் அவர் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் இறந்துள்ளனர். அதனால் கொலைக்கு காரணமானவர்களை வெளியிடக்கூடாது என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/blog-post_1785.html", "date_download": "2019-03-23T00:13:01Z", "digest": "sha1:QFYFT47HKK7FFX3M7YWDDM6J6LF6F2JT", "length": 36491, "nlines": 197, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: சிதைவும் கட்டமைப்பும்: 5", "raw_content": "\nநா.பா.வின் எழுத்தை முதன்முதலாக என் பதினெட்டாவது வயதில் வாசித்ததாக ஞாபகம். விருப்பத்துக்கு வாசிக்கக் கிடைக்காத அக் காலத்தில், நூல் வைத்திருப்பவரின் கைவசத்துக்கே வாசிக்கும்படியான நிலைமை. ஒருநாள் புத்தகமேதும் இல்லையென்ற எனக்கு நூல் இரவல் தருபவர் ஒருவர், கல்கியிலிருந்து கட்டிய பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற தொடர்கதை இருக்கிறது, விருப்பமென்றால் கொண்டுபோய் வாசித்துவிட்டு அடுத்த கிழமையே தந்துவிடவேண்டும் என்றார். நைந்த அந்தப் புத்தகத்தை சற்றே விருப்பமின்மையுடன்தான் எடுத்துச்சென்றேன். வாசிக்க ஆரம்பித்த பிறகு புத்தகம் என்னை முற்றாகக் கவர்ந்து விட்டது. கவிதையின் போதையோடு வசனங்களில் வாசகனை இழுத்தாழ்த்தும் வலிமை நா.பா.வின் எழுத்துகளுக்கு இருந்தது. தனியார் பல்கலைக் கழகமொன்றில் தமிழ் விரிவுரையாளராகச் செல்லும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்துக்கு, பல்கலைக் கழகத்திலேயும், அங்கத்தைய புறச் சூழலிலும் நடக்கும் நிர்வாக, வாழ்வியல்முறைச் சீர்கேடுகளின் தரிசிப்பினையும், அக் கொடுமைகளை எதிர்த்து தார்மீகக் கோபத்தோடு அது நடத்தும் போராட்டங்களையும் நா.பா. அத்தனை அழகோடும் விறுவிறுப்போடும் அதில் சொல்லியிருப்பார். ஒரு விரிவுரையாளனாக ஆகும் கனவு எனக்குள்ளும் முழைத்தது அக் காலத்தில் அவர் வாசிப்பின் காரணமாகவே.\nபின்னால் எனக்கு வாசிக்கக் கிடைத்த நா.பா.வின் எழுத்து ‘மணிபல்லவம்’. சிலப்பதிகார காலத்துப் பழந் தமிழகத்தைக் கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டிய ஒரு நாவல் தமிழிலே உண்டென்றால் அது ‘மணிபல்லவம்’தான் என்று தயங்காமல் சொல்லுவேன். இப்போதும்தான். சரித்திரக் கதைகளென்றாலே அரச வமிசக் கதைகள்தானென்ற கருத்துப் பரவலாக இருந்த காலத்தில் மணிபல்லவம் நாவல் எழுதப்பட்டிருந்தது. போரும் படைகளும் செங்கோலும் மந்திரியும் சேனாதிபதியுமின்றி, சாதாரண மனிதனின் வாழ்வு அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் அதில். சிலப்பதிகாரத்தில் எப்படி சாதாரண குடிமக்களான வணிக குல கண்ணகியும் கோவலனும் காவிய நாயகியும் நாயகனும் ஆகியிருந்தனரோ, அவ்வாறே சாதாரண படைமறவ குலத்து இளங்குமரனென்ற பாத்திரத்தின் மல்யுத்தம், அடங்காமை, காதல் சண்டைகளையும், அவனுக்கெதிரானோரின் சூழ்ச்சிகளையும், ஆதரவானோரின் பாதுகாப்பு முயற்சிகளையும் பற்றி விளக்குகிறது நாவல். அவனது கதையை ஈழத்தில் நயினாதீவு என்று இன்று பெயர்பெற்றிருக்கும் மணிபல்லவத் தீவுவரை நடத்திச் சென்றிருப்பார் நா.பா. உடம்பின் வலிதோடு இந்திர விழாவிலே யவனனோடு மல்யுத்தம் புரியும் இளங்குமரன், உடல் வலிதானது உண்மையில் வலிதேயில்லையென்றும், அறிவின் வலிதே வலிதென்றும் உணரப்பெறும் பக்குவத்தை ஒருபோது அடையுமிடம் அற்புதமானது.\nஇந்திர விழாவிலே சமய வாதங்கள் நடைபெற்றன ஒருபுறம். அதில் புத்த துறவி ஒருவரின் புத்த ஞாயிறு தோன்றும் தத்துவத்தை எதிர்த்து விட்டேற்றியாய் விடலைகளோடு அலையும் இளங்குமரன் இலஞ்சி மண்டபத்திலுள்ள பிச்சைக்காரர், நோயாளிகள், அநாதரவானவர்களின் நிலைமைக்கும் அதுதான் விடிவோ எனக் கேட்டு ஆக்ரோ~மாக அவரோடு வாதம்புரிவான். வாத முறைப்படி அதில் அவன் தோற்றுப்போவான். அச் சமயத்தில்தான் அறிவின் வலிதை அவன் புரிவது. அதுகாரணமாக அவன் அறவண அடிகள் என்பவரிடம் குருகுல மாணவனாயிருந்து தர்க்கம், சமயம் முதலிய பாடங்களைக் கேட்டறிந்து, பின்னால் அதே துறவியுடன் இந்திர விழாத் தர்க்க சதுக்கத்தில் வாதம் புரிந்து தன் கொள்கையை நிலைநாட்டுவான். தலைக்கனம் பிடித்த பண்டிதரொருவரையும் தர்க்கப் போர் நடத்தி வெற்றிக் கொடி நாட்டுவான். தமிழிலக்கியத்தில் வாதப் போரை இவ்வளவு விஸ்தாரமாகப் பேசியதாய், அர்த்தமொடு ஆணித்தரமாகப் பதிவுசெய்ததாய் வேறு நாவல் இல்லை.\n‘குறிஞ்சிமல’ரும் கல்கி இதழில் தொடராக வெளிவந்த கதைதான். மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்ராலின் நடித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இக் கதை தொலைக்காட்சித் தொடராக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்;க முடிகிறது. அரவிந்தன், பூரணி என்ற இக் கதையின் பிரதம பாத்திரங்கள் பாதித்த அளவு வேறு எந்த எழுத்தாளரது பாத்திரங்களாவது தமிழ் வாசகரைப் பாதித்திருக்கும் என்று சொல்லவே முடியாது. ஒரு அச்சகச் சூழலின் பின்புலத்தில் அரவிந்தனதும், பூரணியினதும் காதலை மிக உயர்ந்தவொரு தளத்தில் வைத்து வளர்த்துச் சென்றிருப்பார் கதாசிரியர். அக் காதலும், அவர்கள்தம் பண்பும் வாசகரைப் பரவசத்தில் ஆழ்தின என்றாலும் தப்பில்லை. தம் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணியென்று வாசகர் வெறியோடு பெயர்வைத்தமை தமிழ்ச் சூழலில் நடந்த சம்பவம் வேறில்லை. அரவிந்தன் இறுதியில் மரணமாவதும், பூரணி அவனது ஞாபகங்களுடன் சத்திய நெறியில் தன் பொதுவாழ்வைத் தொடர்வதுமாய் நாவல் முடிகையில் தமிழ்நாட்டு வாசகர்களே துக்கம்கொண்டாடினார்கள் என்பார்கள். வாசக கடிதத் தொடர்பும் வேறுபேருக்கும் வேறு அவரது நாவலுக்கும்கூட இல்லாத அளவு நா.பா.வுக்கு இருந்திருக்கிறது இந் நா��ல் காரணமாக.\n‘தீபம்’ இதழை நா.பா. தொடங்கிய பிறகு, அதில் ‘கபாடபுரம்’ என்ற தலைப்பில் பழந்தமிழகத்தின் அழிந்த தலைநகரான கபாடபுரத்தை மையமாக வைத்து ஒரு நாவலை எழுதினார். ‘நெற்றிக் கண்’ நாவலும் அதில்தான் வெளிவந்தது. ஒரு பத்திரிகையாளனின் பொறுப்பும்,, சமகால புலத்தில் அவனது நேர்மைக்கு ஏற்படும் சோதனைகளும்பற்றிச் சொல்வது அது. இவ்வாறாக பதினைந்துக்கும் மேலான நாவல்களையும், பதினைந்துக்கும் மேலான குறுநாவல் சிறுகதைத் தொகுதிகளையும், இருபதுக்கும்மேலே பழந்தமிழிலக்கியக் கட்டுரைகளையும் கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். கவிதைகளுக்காக இவர் பூண்;ட புனைபெயர் மணிவண்ணன் என்பது. ஆசிரியரின் பழந்தமிழிலக்கியப் பரிச்சயம்போல் வேறு தமிழ்ப் படைப்பாளிகளுக்கு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அதனாலோ என்னவோ ஒரு கவிப் பாங்கான நடையையே நா.பா. கையாண்டிருக்கிறார்.\nஇன்றைய வாசகனுக்கு இந்த நடை பிடிக்குமென்று நிச்சயமாகச் சொல்ல முடியாதெனினும், அவனது பழந்தமிழிலக்கியப் பரிச்சயமின்மையையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்போலவே தெரிகிறது. ஆயினும் இன்றும் எனக்குப் பிடித்த இருபத்தைந்து நாவல்களில் ஒன்றாக நா.பா.வின் ‘பாண்டிமாதேவி’யைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அரசியல் சூதும், தந்திரங்களும், யுத்தமும் அதில் ஒரு நேர்த்தியான நடையில் சொல்லப்பட்டிருக்கும். முது கதா பாத்திரங்களான பாண்டிமாதேவியும், மகாமண்டலேஸ்வரருமே கதையை நடத்துபவராயிருக்கும் அதில். நடையும் ஒரு இறுகலை அதில் அடைந்திருக்கும்.\nநாவலில் பாண்டிமாதேவியைப்போல், குறுநாவல்களில் எனக்கு ‘சொல் ஒன்று வேண்டும்’ பிடிக்கும். கவிதைப் பாங்கான நடையின் உச்சத்தை அக் காதல் கதையில் அடைந்திருப்பார் நா.பா. செல்லரித்த ஏட்டுச் சுவடியொன்றிலிருந்து அக் கதையைக் கண்டடையும் கதாசிரியர், மூலக் கவியின் செய்யுளில் இல்லாதுபோயிருக்கும் ஒரு சொல்லுக்காக வருந்திய வருத்தமும், அதை நிரப்ப தகுந்த சொல் தேடித் தான் செய்த உழைப்புத் தவமும்பற்றி முன்னுரையில் சொல்லியிருப்பார். சொல்லுக்கான அந்தத் தபசு என் மனத்துள் ஆணிவேராய் இறங்கியிருக்கிறது. மறக்க முடியாத கதை.\nரா.சு. நல்லபெருமாளின் ‘போராட்டங்கள்’ நாவல் இப்போது சுருங்கிய ஒரு வடிவில் இந்திய சாகித்ய அகடமியினால் வெளியிடப்பட்டிருக்கி���து. இவ்வாறாக நா.பா.வின் சில நாவல்கள் குறுநாவல்களையேனும் இன்றைய தமிழ் வாசகர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்ற ஓரேண்ணம் எனக்கு வெகுகாலமாக உண்டு. சத்தியத்தை அவ்வளவு ஆவேசமாகவும், நளினத்தை அவ்வளவு இங்கிதமாகவும் யாரும் இதுவரை தமிழில் சொல்லியதில்லை. தமிழ்ச் சமூகத்தின் நேர்மையும், உறுதியும், வண்ணமும் இன்று என்றையையும்விட அருந்தலாகியிருக்கிற நிலையில், நா.பா. போன்றோரின் எழுத்துக்களின் தேவை அவசியம். அதற்காகவேனும் இந்த மாதிரியான எழுத்துக்களை ஒரு சுருங்கிய வடிவில் வாசகனுக்குப் பரிச்சயமாக்குகிற தேவை இருக்கிறது. எல்லாவற்றையும் காலம்தான் அனுமதிக்கவேண்டும்.\nஇவைகளுக்காகவே மட்டுமில்லை, நான் நடத்திய ‘இலக்கு’ காலாண்டிதழில் மூன்றாவதை நா.பா. நினைவுமலராக வெளியிட்டதற்கு அவரின் நடைமுறைகளும், போக்குகளும் கூடத்தான் காரணம். திருப்பூர் கிரு~;;ணனுக்கு நா.பா.வோடு மிக நெருங்கிய தொடர்பு. ‘தீபம்’ நடந்த காலத்தில் தான் படிப்பு முடித்து வேலையில்லாமல் சென்னையிலிருந்தபோது தீபம் அலுவலகத்தில் பகுதிநேர வேலையொன்று போட்டுக் கொடுத்திருக்தாராம் நா.பா. அதனால் நா.பா.வோடு நெருங்கிப் பழக வெகுவான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது திருப்பூர் கிரு~;ணனுக்கு. இந்தப் பாதிப்பில்தான் இன்றும் நா.பா.போலவே வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் ( நாங்கள் அதை நா~னல் என்போம்) கதரில் அணிகிறார் கிரு~;ணன். நாங்கள் இருவரும் அறிமுகமாகி ஒருசில வாரங்களிலேயே நெருக்கமாகப் போய்விட்டோம். சந்திக்கிற வேளையெல்லாம் இலங்கை, தமிழக இலக்கிய உலகம்பற்றி விரிவாகப் பேசுவோம். திருப்பூர் கிரு~;ணன் எம்.ஏ. படித்தபோது தமிழுக்;கு அப்போது மஹாகவியின் கோடை நூல் பாடமாயிருந்திருக்கிறது. மட்டுமில்லை. அவருக்குமே ஈழத்து இலக்கியங்களைப்பற்றி அறிகிற ஆர்வமிருந்தது. எம் பேச்சிடையில் நா.பா. பற்றியும் வரும். பலவாறான அவ்வி~யங்களுக்குள் இன்றும் என் மனத்தில் இடம்பிடித்திருக்கிற ஒன்றை இங்கு குறிப்பிடலாமென நினைக்கிறேன்.\nஇந்திய சாகித்ய அக்கடமியின் தென் பிராந்தியக் கிளைக்கு நா.பா. தலைவராக இருந்தபோது சிறப்பான ஒரு விழா எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அப்போது தமிழக முதலமைச்சராகவிருந்த எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். தென் பிராந்தியங்களுக்கான சா��ித்ய அகடமி அலுவலகம் சென்னையிலேயே இயங்கிக்கொண்டிருந்தும், அதற்கு ஒரு நிலையான இடமில்லாதிருந்தது. நிறைய வாடகை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக அதை வேறு பிராந்தியத்துக்கு, குறிப்பாக ஆந்திராவுக்கோ கன்னடத்துக்கோ, மாற்றுகிற திட்டத்தோடிருந்தது புதுடெல்லித் தலைமையகம். அதை எப்படியாவது தடுத்துவிடுவதெனில் அதற்கொரு சொந்தமான இடத்தை ஓதுக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியலாமென தமிழக எழுத்துத் துறையினர் கருதினர். அந்த வேண்டுகோள் அன்று முதல்வர் முன்னால் விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதற்கு முடிந்தளவு தான் முயன்று பார்ப்பதாகத் தன் பேச்சிடையே கூறியிருந்தார். கூட்ட முடிவில் நன்றியுரையாற்ற வந்த நா.பா. அவ் வேண்டுகோள் பல காலமாகவும் பல முதல்வர்களிடமும் விடுக்கப்பட்டதாகவும், எவரும் கவனிக்கவில்லையெனவும், எம்.ஜி.ஆர். காலத்திலேயே அது அமைச்சர்கள் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளே எனவும் கூறிவருகையில் முதலமைச்சர் தலையிட்டு ஏதோ சொல்ல முற்பட்டீருக்கிறார். ‘உங்களுடைய நேரம் முன்பே முடிந்துவிட்டது, இது என்னுடைய நேரம், குறுக்கிடாதீர்கள்’ எனத் தடைபோட்டிருக்கிறார் நா.பா. யாருக்கு வரும் இந்தமாதிரியான அஞ்சாமை ஏல்லோரும் காலில் விழுந்துகொண்டிருக்கிற கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பிக்ககொண்டிருக்கையில் எதிர்த்துப் பேச எவராவது துணிந்திருப்பரா ஏல்லோரும் காலில் விழுந்துகொண்டிருக்கிற கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பிக்ககொண்டிருக்கையில் எதிர்த்துப் பேச எவராவது துணிந்திருப்பரா ஆனால் நா.பா. அதைச் செய்தார்.\n‘நெற்றிக் கண்’ணில் ஒரு பத்திரிகாசிரியன் நிர்வாகத்தின் நசிப்புக்கு அடங்க மறுத்து போர்க்கொடி தூக்குவான். எக்ஸ்பிரஸ் பேப்பேர்ஸ் ஸ்தாபனத்தில் தினமணிக் கதிர் ஆசிரியாராகவிருந்தபோது நிர்வாகத்துக்கும் அவருக்கும் மோதல் ஏற்படவே வேலையைத் தூக்கியெறியவும் நா.பா. தயங்கவில்லை. எழுதுவது போல் வாழ எல்லாராலும் முடிந்துவிடுவதில்லை. நா.பா.வால் முடிந்திருக்கிறது. அதற்கான கௌரவத்தையே அன்று ‘இலக்கு’ செய்தது.\nவல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன்,திருப்பூர் கிரு~;ணன் ஆகியோருக்குப் பிறகு பொன் விஜயனைப்பற்றிச் சொல்வது பொருத்தமாகவிருக்கும். நண்பர் திலீப்குமார் மூலமாகவே எனக்கு முதன்முதலில் பொன்விஜயன் அறிமுகமானது. எழுதாத சரித்திரங்கள்’ குறுநாவல் தொகுதியின் அச்சாக்கம் சம்பந்தமாக, ஒரு தொழிலார்த்தமான சந்திப்பாகவே அது இருந்ததெனினும், பின்னால் அது நெருங்கிய பழக்கமானது. மாலைகளில் சந்திப்பது நிரந்தரமாகிப் போனது. ரீ குடிப்பது, எங்காவது சைக்கிளில் சுற்றுவது, இலக்கியக் கூட்டங்களுக்கும் திரைப்பட விழாக்களுக்கும் போவது என்று எமது சந்திப்பு 2002 இல்; அவரது மரணத்துக்கு முன்னான சிறிது காலம் வரை தொடர்ந்தது.\nபொன்விஜயன் ஜென்னிராம் என்ற அச்சகத்தை மட்டும் நடத்தவில்லை, ‘புதிய நம்பிக்கை’ என்ற சிற்றிதழையும் நடத்தினார். அச்சகத்தில் உழைப்பதைச் சிற்றிதழில் செலவு செய்துகொண்டிருந்தார் என்றாலும் சரிதான். கூட ‘நவீன கவிதை’ என்ற புதுக்கவிதைக்கான இதழ்.\nஅவரோடான எனது பழக்கத்தின் காரணமாகவே ஒரு குறுகியககாலத்தில் பல இலக்கியவாதிகளையும் எனக்கு அறிமுகமாகியிருந்தது. பல்வேறு சிற்றிதழ்களின் தோற்றம் மறைவுகளின் கதைகளையும் நாம் பேசினோம். அவரோடு இன்னுமொரு நண்பர் குறிப்பிடப்பட வேண்டும். அவர்தான் ஸ்ரீரெங்கன் என்ற நண்பர். கணித ஆசிரியராகவிருந்தார். படைப்பாளியல்ல. ஆனாலும் இலக்கியம் தெரிந்தவர். சிறந்த வாசகர். திருநெல்வேலிக்காரர். தாமிரபரணி வாசம் இருந்தது அவரில். அதாவது இலக்கியவாசம். அதனால்தான் ‘புதியன’ என்ற சிற்றிதழை அவர் ஆரம்பித்தார்.\nஇவர்களோடான பழக்கத்தின் காரணமாயிருக்கலாம், எனது கால்கள் தீவிர இலக்கியத்துள்ளும், மறுபடி ஒரு சிற்றிதழ் துவக்குவதற்கான முயற்சியினுள்ளும் மெதுமெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. அது முற்றுமுழுதானதாக வெகுகாலம் பிடிக்கவில்லை.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்த��…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:28:37Z", "digest": "sha1:4UBVSFBWA6WE4NHKGGWIKKI74UQSTNUD", "length": 12777, "nlines": 139, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nசிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.\nபொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.\nஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.\nகார்கில் போர் வெற்றியின் மூலம் மக்���ளுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.\nபாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.\nஅவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nவாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை – திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது\tவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா →\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 21, 2019\nதேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை. March 15, 2019\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன் March 12, 2019\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் February 26, 2019\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை February 17, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரைய���ல் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (29) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (5) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (163) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=efb76cff97aaf057654ef2f38cd77d73", "date_download": "2019-03-23T01:04:21Z", "digest": "sha1:K2UC26WK5GP74Q75IMWRORGVWZFODLGD", "length": 7047, "nlines": 77, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\nரவை (அ) மைதா மாவு – அரை கிலோ\nசர்க்கரை – 1 கிலோ\nவறுகடலை – அரை கிலோ\nஏலக்காய் பொடி – சிறிதளவு\nவறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவி, வாணலி��ில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு,\nஅதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும். ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.\nபின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம்.\nஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.) அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து,\nஅதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும்.\nபின்னர் பூரணம் வைத்துள்ள பகுதிக்கு வெளியே உள்ள அதிகப்படியான மாவை வெட்டி எடுத்தால் ஒரு அழகான வடிவத்தில் வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி, அதில் பொரித்து வைத்துள்ள சோமாசுகளை நனைத்து எடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/04/kavalthurai-ungal-nanban-an-emotional-relationship-between-a-cop-and-a-common-man/", "date_download": "2019-03-23T01:01:52Z", "digest": "sha1:DDXQMQ4EKMEWHCHEFPKTGV2STMGITKY7", "length": 7941, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "Kavalthurai Ungal Nanban – An emotional relationship between a cop and a common man – www.mykollywood.com", "raw_content": "\nஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்\n“நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன” என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன. ‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதன் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.\nஇயக்குனரின் முந்தைய படங்களான ‘மோ’ மற்றும் ‘அதிமேதாவிகள்’ படங்களின் நாயகனான சுரேஷ் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மைம் கோபி மற்றும் கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஆதித்யா-சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல்-விமல் ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஒயிட் மூன் டாக்கிஸுடன் இணைந்து BRS டாக்கீஸ் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக இல்லீகல் பைக் ரேஸ் பற்றி உருவாகும் ’46’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/130619", "date_download": "2019-03-23T01:12:55Z", "digest": "sha1:KLHGDSFV7WX3BAPAOOIFBIED6VPRPJK6", "length": 5124, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 12-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nபவர் ஸ்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்க���ம் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/126134", "date_download": "2019-03-23T00:54:46Z", "digest": "sha1:H6NJXDNWKRMMTNYTOPOWWJC6VHJ3KYOH", "length": 5309, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Morning Masala Day 102 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகாலையில எழுந்ததும் உள்ளங்கையை பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nஇருட்டறையில் முரட்டு குத்து ரீமேக் பாலியல் உணர்வுளை தூண்டும் உச்சக்கட்ட வசனம் - வசூல் நிலை இதோ\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nகதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல் நொடியில் மாறிய இளம் யுவதி நொடியில் மாறிய இளம் யுவதி\nகுட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்.. பதறி போன உரிமையாளர்.. நடுங்க வைக்கும் வீடியோ\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதி���்..\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1751", "date_download": "2019-03-23T00:39:25Z", "digest": "sha1:KRTDUZ7O4R6BKLKEZ5HOKFZ6C2CSJNI2", "length": 8849, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்\nஎங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்\n“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2\nதேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.\nஇவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தே��னே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா\nPrevious articleஇதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது\nNext articleதேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/index_en.htm", "date_download": "2019-03-23T00:25:19Z", "digest": "sha1:LOSC6FLJLPLMB2PWPXXVRNJAZDAZOJQA", "length": 3707, "nlines": 87, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - ஆடியோ கதை தமிழ் மொழியில் பரிசுத்த வேதாகமம் - The Holy Bible in the Tamil language, with audio narration", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் /\nதமிழ் பரிசுத்த வேதாகமம் ஒரு புத்தகத்தை தேர்வு\nபழைய ஏற்பாடு - O.T.\n1Sm [9] 1 சாமுவேல்\n2Sm [10] 2 சாமுவேல்\n1Kn [11] 1 இராஜாக்கள்\n2Kn [12] 2 இராஜாக்கள்\n1Ch [13] 1 நாளாகமம்\n2Ch [14] 2 நாளாகமம்\nபுதிய ஏற்பாடு - N.T.\nAc [44] அப்போஸ்தலருடைய நடபடிகள்\n1Cr [46] 1 கொரிந்தியர்\n2Cr [47] 2 கொரிந்தியர்\n1Th [52] 1 தெசலோனிக்கேயர்\n2Th [53] 2 தெசலோனிக்கேயர்\n1Tm [54] 1 தீமோத்தேயு\n2Tm [55] 2 தீமோத்தேயு\nRv [66] வெளிப்படுத்தின விசேஷம்\nஒரு ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் (iOS) சாதனத்தை பயன்படுத்தி பதிவிறக்கி எங்கள் பைபிள் பயன்பாட்டினை பயன்படுத்த படித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் (35 பிற மொழிகள்) பைபிள் கேட்க என்றால்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/25/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8217-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86-2967527.html", "date_download": "2019-03-23T00:17:42Z", "digest": "sha1:WEN5II5JM4P2PB4WLJEZU7NPUQYXOS52", "length": 9778, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பல் மருத்துவம் படிக்க பணம் இல்லாமல் தவிப்பு: மலைவாழ் மாணவிக்கு ரூ.17 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்த ஆ- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபல் மருத்துவம் படிக்க பணம் இல்லாமல் தவிப்பு: மலைவாழ் மாணவிக்கு ரூ.17 லட்��ம் ஏற்பாடு செய்து கொடுத்த ஆட்சியர்\nBy DIN | Published on : 25th July 2018 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், போதிய பண வசதி இல்லாமல் தவித்த மலைவாழ் மாணவியின் கல்விச் செலவுக்கான ரூ.17 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nஜமுனாமரத்தூர் வட்டம், பட்டன்கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகள் மா.சுமத்திரா. இவர், குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-இல் பிளஸ் 2 முடித்து 973 மதிப்பெண்கள் பெற்றார். மேலும், போளூர் அரசுப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். நீட் தேர்வில் 135 மதிப்பெண்கள் பெற்ற சுமத்திராவுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் கட்டண முறையில் (மேனேஜ்மென்ட் கோட்டா) பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. இந்தப் படிப்பை முடிக்க ரூ.17 லட்சம் வரை செலவாகும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாம்.\nஇவ்வளவு பணம் செலவு செய்ய வசதியில்லாததால் வேறு படிப்பை தேர்வு செய்ய சுமத்ரா முடிவு செய்தாராம். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரித்தார்.\nஅப்போது, ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்ட முதல் மலைவாழ் மாணவி இவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசு கல்வி உதவித்தொகையாக ரூ.7 லட்சத்து 20 ஆயிரம், சென்னை ஸ்பிக் உர நிறுவனம் மூலம் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 700, சென்னை ரோட்டரி சங்கம் மூலம் ரூ.50 ஆயிரம், திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மூலம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 700-ஐ மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பெற்றுத் தந்தார்.\nஇந்தப் பணம் மாணவி மா.சுமத்திரா, கல்லூரிப் பதிவாளர் ஆகியோர் இணைந்த வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவி மா.சுமத்திராவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிக்கு காரில் வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், பயிற்சி ஆட்சியர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/12/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-876791.html", "date_download": "2019-03-23T00:31:10Z", "digest": "sha1:GJN5FHSTQ3MYRQHLQAVRY25IBXKIG54S", "length": 6515, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் மோடியின் கவிதைகள்\nBy புது தில்லி, | Published on : 12th April 2014 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 67 கவிதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படள்ளது.\nஇந்தக் கவிதைகளை ரவி மான்தா என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.\nஇந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள மோடி, \"நல்ல இலக்கிய நடையில் எனது கவிதைகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்வில் நான் பார்த்தது, அனுபவித்தது மற்றும் என் கற்பனை ஆகியவற்றை வைத்து இந்தக் கவிதைகளை இயற்றியுள்ளேன்' என்று குறிப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்ட ரவி மான்தா கூறுகையில், \"நாட்டுப்பற்று, காதல், ஏக்கம், இயற்கை, நட்பு ஆகியவை மோடியின் கவிதைகளில் இடம் பெற்றுள்ளன. அரசியல் பற்றியோ அல்லது தனது குடும்பத்தைப் பற்றியோ மோடி தனது கவிதைகளில் குறிப்பிடவில்லை' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/03112920/Cinema-QuestionAnswer--Kuruviyar.vpf", "date_download": "2019-03-23T01:30:23Z", "digest": "sha1:DNM4O3I5MAFB2BIRXCCMMPUBOBQVCMRA", "length": 20646, "nlines": 179, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Question-Answer! : Kuruviyar || சினிமா கேள்வி-பதில்! : குருவியார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, சிவகார்த்திகேயன் ஒரு படத்துக்கு பாட்டு எழுதியிருக்கிறாராமே...அது எந்த படத்துக்காக அந்த படத்தின் கதாநாயகன் யார் அந்த படத்தின் கதாநாயகன் யார் டைரக்டர் யார்\nசிவகார்த்திகேயன் பாட்டு எழுதியது, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக... அந்த படத்தில் கதாநாயகன்–கதாநாயகி கிடையாது. கதைநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார்\nஓவியா, இப்போது தனது சம்பளத்தை ஒரேயடியாக கூட்டி விட்டாராமே...\nகூட்டிய சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், குறைத்துக்கொள்கிறாராம்\nகுருவியாரே, அஞ்சலிக்கு ஆந்திராவில் யாரோ அடைக்கலம் கொடுத்திருக்கிறாராமே... அதுபோல் தமிழ்நாட்டிலும் அவருக்கு அடைக்கலம் தர ஆள் இருக்கிறதா\nஅஞ்சலிக்கு தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த ஊருக்கு போனாலும், அவருக்கு அடைக்கலம் கொடுக்க ரசிகர்கள் இருக்கிறார்களாம்\nகுருவியாரே, நகைச்சுவை நடிகர் யோகிபாபு எந்த ஊரை சேர்ந்தவர் அவர் சாயிபாபாவின் பக்தரா அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் யார்\nயோகிபாபு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர். அவர் ஒரு தீவிர முருக பக்தர். (அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலில் பார்க்கலாம்.) அவரை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்தவர்கள்: டைரக்டர் அமீரும், சுப்பிரமணியசிவாவும்...\nகுருவியாரே, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்\nதனது மு���்னோடிகள் இரண்டு பேரின் அரசியல் பிரவேசங்களை கூர்மையாக கவனித்து வரும் விஜய், அவர்களின் வழித்தடங்களை பின்பற்றி அரசியலுக்கு வர திட்டமிட்டு இருக்கிறாராம்\nகுருவியாரே, அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் ‘விசுவாசம்’ படம் எப்போது வெளிவரும்\n‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட படப் பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு இருக் கிறார்கள். வெளிநாட்டு படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடிட்டிங், டப்பிங், ரீரிக்கார்டிங் ஆகிய பணிகளுக்காக 2 மாதங்கள் ஒதுக்கப்படும். அதன் பிறகே படத்தின் ‘ரிலீஸ்’ தேதி முடிவாகும்\nகவர்ச்சி நடிகை சோனா இப்போது எப்படியிருக்கிறார்\nவருடங்கள் ஓடி வயது கூடினாலும், சோனாவிடம் இன்னமும் கவர்ச்சி மிச்சம் இருக்கிறதாம்\n‘நெடுஞ்சாலை’ பட புகழ் சிவதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் எங்கே- என்ன செய்து கொண்டிருந்தார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் எங்கே- என்ன செய்து கொண்டிருந்தார்\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பு, சிவதா திருச்சியில் படித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயர், முரளி கிருஷ்ணன். இவரும் மலையாள படங் களில் நடித்து வருகிறார்\n“அத்தான்...என்னத்தான்...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்\nஅந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பாவமன்னிப்பு.’ பாடல் காட்சியில் நடித்தவர்கள்: சாவித்ரி-தேவிகா\n‘நடிகையர் திலகம்’ படத்தில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு எப்படி\nஜெமினிகணேசனின் ‘ஸ்டைல்’ கொஞ்சம் கூட, அவரிடம் இல்லை. எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார்\nகுருவியாரே, எமிஜாக்சனுக்கும், டாப்சிக்கும் கவர்ச்சி போட்டி வைத்தால்...\nடாப்சியை எமிஜாக்சன் ஊதி தள்ளி விடுவாராம்\nகுருவியாரே, நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமான படம் எது தமிழில் அவர் நடித்த முதல் படம் எது தமிழில் அவர் நடித்த முதல் படம் எது\nஹன்சிகா மோத்வானி குழந்தையாக இருந்தபோதே சினிமாவுக்கு அறிமுகமாகி விட்டார். குழந்தை நட்சத்திரமாக 5 இந்தி படங்களில் நடித்தார். தமிழில் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம், ‘மாப்பிள்ளை\nகுருவிய���ரே, அரவிந்தசாமி-அமலாபால் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் கதை, பழைய படங்களில் பார்த்து ரசித்ததுதானே..\nகுறிப்பாக, ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் பார்த்து ரசித்த கதைதான். அந்த கதை இங்கிருந்து கேரளாவுக்கு போய் அங்கிருந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து இருக்கிறது\n‘ஒரு குப்பை கதை’யில் கதாநாயகனாக நடித்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ், தொடர்ந்து படங்களில் நடிப்பாரா\nஅவர் உயரத்துக்கு பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் வந்தால், நடிப்பை தொடர்வாராம்\nராமராஜன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\nஅ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசி வரு கிறார்\nகுருவியாரே, வடிவேல் சென்னைக்கும், மதுரைக்கும் இடையே அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறாரே...அது படப்பிடிப்புக்காகவா\nவடிவேலுவின் சொந்த ஊர், மதுரை. அவருடைய தாயார் அங்கேதான் வசிக்கிறார். குலதெய்வம் கோவிலும் அங்கேதான் இருக்கிறது. அம்மாவை பார்க்கவும், குலதெய்வத்தை கும்பிடவும் வடிவேல் மதுரைக்கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார்\nடைரக்டர் விக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடிக்கப் போகிறாராமே...அது உண்மையா அவரை இயக்கும் டைரக்டர் யார் அவரை இயக்கும் டைரக்டர் யார்\nவிக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடிக்கப்போவது உண்மைதான். அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ராஜேஷ் எம். டைரக்டு செய்வது உறுதியாகி இருக்கிறது\nகாஜல் அகர்வால் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லையே...எப்படி\nஅவருடைய பெரிய பல் வரிசை ஒரு காரணமாக இருக்கலாம்\nகுருவியாரே, ‘சின்னத்திரை’க்கு போன ரேவதிக்கு அங்கே வரவேற்பு எப்படியிருக்கிறதாம்\nஅவரை அங்கே ரேவதி என்று யாரும் அழைப்பதில்லை. ‘அழகம்மா’ என்றும், செல்லமாக ‘அழகு’ என்றும் அழைக்கிறார் களாம். அந்த அளவுக்கு அவருடைய ‘அழகம்மா’ கதாபாத்திரம் பிரபலமாகி விட்டது\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்த��ல் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி\n2. கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\n3. பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா நடிகை பூஜா காந்தி ஆவேசம்\n4. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n5. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/11/blog-post_1330.html", "date_download": "2019-03-23T00:11:17Z", "digest": "sha1:J2SBYPUYGOSRWACYGK5GQNJLOBCAVQDX", "length": 22980, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: மக்கள் கவிஞன்", "raw_content": "\nஇப்போதெல்லாம் கார்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகியிருக்கிறது இசை. வானொலியில், குறுந் தகட்டிலென்று பலவாறாக அவை. சிலவற்றை அவற்றின் அர்த்தத்துக்காக, சிலவற்றை அவற்றின் இசைக்காகவென்று ரசிக்கவும் முடிகிறதுதான். ஆனாலும் இவற்றின் சமூகப் பொறுப்புப்பற்றி யோசிக்கையில் வெறுமைதான் எஞ்சுகிறது. பழையனவெல்லாம் நல்லனவுமல்ல, புதியனவெல்லாம் கெட்டனவுமல்ல என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆயினும் சில பழைய ஆளுமைகள்போல் புதியனவான ஆளுமைகள் தோன்றவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும்.\nதம் கொள்கைகளைக் கடைசிவரை காத்திருந்து, அவற்றோடு தம் வாழ்வை இணைத்துக்கொண்டவர்கள்தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் முதன்மையானது. அவருக்குப் பின் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படத் துறையிலே தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் பட்டுக்கோட்டையாரின் இடம் வெறுமையாகவே இருக்கிறது.\nஇளையராஜாவுக்கு இருக்கும் சிறப்புகளில் ஒன்று அவர் கிராமிய இசையை திரைப்படத் துறைக்குள் அதிகமாகவும் புகுத்தியவர் என்பது. அதுபோல் கிராமியப் பாடல்களை, அதன் அர்த்தங்களை திரைப்படத் துறைக்குள் புகுத்தியவர் பட்டுக்கோட்டை கல்���ாணசுந்தரம். மட்டுமில்லை, தான் சார்ந்த கொள்கையைக்கூட அவ்வப்போது திரைப்படப் பாடல்களில் புகுத்தி மக்களின் குரலை எதிரொலிக்கச் செய்தவர் அவர். அவரது எளிமையே சில பாடல்களில் மிகஅழகாக வந்து விழுந்திருக்கும்.\nஸ்ரீதர் ‘கல்யாண பரிசு’ திரைப்படத்தை உருவாக்கிய சமயம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம்தான் பாடல்களை எழுதி வாங்கவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டார். அதன்படி பாடலாசிரியரைச் சந்திக்க பட்டுக்கோட்டை போயிருக்கிறார்கள். அவர் முதலில் கதையைக் கேட்டிருக்கிறார். ஸ்ரீதர் மேலோட்டமாகக் கதையைக் கூறி முடிய கல்யாணசுந்தரம் சொல்லியிருக்கிறார், ‘சரி, பாடலை எழுதுங்கள்: காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் - கலங்குகிறான் அவளை நெஞ்சில் நிறுத்தி…’\nதான் கதை சொன்ன இலகு பாணியிலேயே கல்யாணசுந்தரம் பாடலைச் சொன்னது திகைக்க வைத்திருக்கிறது ஸ்ரீதரை. பின்னாளில் இதை ஸ்ரீதரே மிக உருக்கமாகச் சொல்லி கல்யாணசுந்தரத்தின் திறமையைப் பதிந்துகொண்டிருக்கிறார்.\nஇடதுசாரிக் கருத்துக்களில் மிகத் தீவிரமான ஈடுபாடிருந்தது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு. ஒரு கலைஞன் மக்களை நோக்கிப் பயணிக்கிறானென்பதின் அர்த்தம், அவர்களது இருண்ட வாழ்வின் விடிவுக்கான பாதையில் சிரத்தைகொண்டு உழைப்பதுதானே.\nஎம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. அதில் நாடோடியான எம்.ஜி.ஆருக்கும் புரட்சிக்காரியான பானுமதிக்கும் ஒரு பாடல் வரும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே அதை எழுதியிருந்தார். கேள்வி பதில் மாதிரியான வடிவத்தில் அப்பாடல் அமைந்திருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.\nஅதில் பெண் கேள்வியாகக் கேட்பாள்: ‘காடு விளைந்தென்ன, நமக்கு கையும் காலும்தானே மிச்சமாக இருக்கிறது இந்தப் பஞ்சைகள் வாழ்வதற்கு வழியே இல்லையா இந்தப் பஞ்சைகள் வாழ்வதற்கு வழியே இல்லையா\nஅதற்கு ஆண் பாட்டிலே பதிலளிப்பான்: ‘தினம் கஞ்சி கஞ்சியென்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேணுமடி.’\nஅந்த ‘சிந்தித்து முன்னேற வேணுமடி’ என்ற சொற்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.\nஇருள் நீங்கும் மார்க்கம் இல்லையா\nஎன்றுதான் வறுமையின் உச்சத்தை அக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களால் வெளிக்கொணர முடிந்திருந்தது. வறுமையை நீக்க அவர்கள் அறிந்திருந்த ஒரேவழி இறைவனை அழைப்பதுதான். வறுமையை இல்லாது செய்ய இறைவன் சுடர் பிடிக்கவேண்டியிருந்தது. குசேலருக்கு கிருஷ்ணன் ‘அளப்பது’போல் இறைவனே வந்து அவரவர் வறுமையையும் தீர்ப்பதான மார்க்கம் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்குத் தெரியாதிருந்தது.\nவறுமையை ஒழிக்க வேறு ஒரு மார்க்கம் இருக்கிறது என்ற கருத்தானது மார்க்சீயச் சிந்தனைகள் பரவ ஆரம்பித்த பின்னால்தான் பலருக்கும் தெரிய வந்தது. அவ்வாறு தெரிந்திருந்தவர்களிலும் சிலர்தான் தம் வாழ்வும், வளமும் அழிந்தாலும் கலங்காமல் அக் கொள்கைகளைக் கடைசிவரை தம் எழுத்துக்களிலும், பாடல்களிலும் எதிரொலிக்கச் செய்தார்கள்.\nஅவ்வாறானவர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கஞ்சி…கஞ்சியென்று அழுதுகொண்டிருந்தால் பானை நிறைந்திடாது, அதைப் புரட்சிமூலம்தான் பெறவேண்டும் என்பது ‘சிந்தித்து முன்னேற வேண்டுமடி’ என்ற அவ்வரியின் கருத்து. அக் கருத்து உள்ளுறைந்து வருவதிலும் ஓர் அழகுண்டுதான். ஆனாலும் கல்யாணசுந்தரம் அதை அழகுக்காகவே சொல்லாமல் விட்டிருந்தார் என்று கொள்வதற்கில்லை. அக்கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதும் வியாபித்திருந்த நக்ஸலைட்களுக்கெதிரான சட்ட வன்முறை காரணமாக அப்படியொரு பூடகத்தில் தன் கருத்தை வெளிப்டுத்தவேண்டிய நிலையே அவருக்கு இருந்திருக்க முடியும்.\nதனது கருத்தை இன்னொரு படத்திலேதான் கொஞ்சமேனும் வெளிக்கொண்டுவர முடிந்தது பட்டுக்கோட்டையாருக்கு. அது ‘அரசிளங்குமரி’ படம். அதில் எம்.ஜி.ஆர் குழந்தையை வைத்துக்கொண்டு அதன் அழுகையைத் தணிப்பதற்காகப் பாடுவதுபோன்ற ஒரு காட்சி வரும். ‘சின்னப்பயலே… சின்னப்பயலே…’ என்று அப்பாடல் தொடங்கும். இந்தப் பாடலைக் கேட்கிறபோதெல்லாம் பாரதியாரின் ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற பாடல் எனக்கு நினைவுவரத் தவறுவதில்லை. ‘மோதி மிதித்துவிடு – பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று குழந்தைகளுக்கு பாரதி கூறுவதுபோல்தான், கையிலுள்ள குழந்தைக்கு கதாநாயகன் சொல்லும் ‘தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டுசெய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்று வரும் சுந்தரத்தின் பாடல்வரிகளும் இருக்கின்றன.\nஇதிலேகூட தனியுடைமையை ஒழிக்கப் பாடுபடு என அறிவுரை சொல்வதாக மட்டும்தான் வருகிறது. தனியுடைமையை ஒழித்��ுவிட்டு அந்த இடத்தில் எதை ஸ்தாபிப்பது என்பதற்கு அதில் விடையிருக்காது.\nஅதற்கு, மேலும் சில காலம் செல்லவேண்டியிருந்தது கல்யாணசுந்தரத்துக்கு.\n‘திருடாதே’ படம் வந்தது. அதிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்தான். அதிலும் சின்னப் பிள்ளைகளை நோக்கிப் பாடுவதுபோலத்தான் பாடல் வரும். ‘திருடாதே, பாப்பா திருடாதே’ என்று தொடங்குகிறது அப்பாடல். அதிலேதான் ‘இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால், பதுக்கிற வேலை இருக்காது’ என்று எல்லாம் பொதுவுடைமையாக வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்பட்டிருக்கும்.\nஇன்று எத்தனையோ திரைப்படப் பாடலாசிரியர்களை தமிழ்ச் சினிமா உலகம் கண்டுவிட்டது. ஆனால் மக்களை நினைத்து, தன் கொள்கையை நினைத்துப் பாடல் எழுதுபவர்கள் அறவே இல்லாதிருப்பது தமிழ்ப்பட உலகத்தின் சாபம்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ‘பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’என்று ஒரு பிரபலம் புகழ்ந்திருக்கிறது. அது கண்ணதாசன் என்பதாய் ஞாபகம். அப்படி பாட்டின் வீறுசெறித்து தன் கொள்கையை எந்தெந்த வழிகளிலெல்லாமோ பிரசித்தம் செய்த அந்தத் தலைமகனின் இடம் இன்றும் வெறுமையாகத்தான் இருக்கிறது. அந்த ஆளுமைகள்போல் புதிய ஆளுமைகள் தோன்றவில்லையே ஏன் மேட்டை இடிக்காமல் பள்ளத்தை நிரப்ப முடியாது என்பது புரியாத சங்கதியல்ல. அதை வெளியே சொல்வதற்கு எழுத்தாண்மை தேவை. அது கல்யாணசுந்தரத்திடம் இருந்தது. இன்றைய தலைமுறைப் பாடலாசிரியர்களிடம்…\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவ���ண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nகனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=779", "date_download": "2019-03-23T00:34:17Z", "digest": "sha1:FWRT5O6WBNO2PQLVUYJDDTOXI4BSO5VZ", "length": 8008, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "முக்தி வகைகள், இறைவனின் தன்மை, ஆன்மாக்களின் சுபாவம்! – TamilPakkam.com", "raw_content": "\nமுக்தி வகைகள், இறைவனின் தன்மை, ஆன்மாக்களின் சுபாவம்\n1. ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது ‘முக்தி’ என்று குறிக்கப் படுகிறது.\n2. முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகிறது. சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம்.\n3. சாலோக்கியம்: இறைவனின் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.\n4. சாமீப்பியம்: இறைவனின் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.\n5. சாரூப்பியம்: உபாசிக்கும் இறை வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்).\n6. சாயுச்சியம்: இறைவனோடு ஒன்று படுதல். ஜீவாத்ம – பரமாத்ம ஐக்கிய நிலையை குறிப்பது.\n7. பரம்பொருளாகிய இறைவன் எடுத்தருளிய முக்கிய தெய்வ வடிவங்கள் ஐந்து. சிவபெருமான், அம்பிகை, ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, விநாயகப் பெருமான், முருகக் கடவுள். இவ்வடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நால்வகை முக்தி மார்கங்களும் உண்டு.\n8. ஆன்மாக்கள் எவ்வகை முக்தியைப் பெற்றாலும் இயல்பில் இறைவனுக்குக் கட்டுப்பட்ட தன்மையைக் கொண்டவை.\n9. இறைவன் நியமிப்பவன் (நியந்தா) – ஆன்மாக்கள் நியமிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்டுவிப்பவன் – ஆன்மாக்கள் ஆட்டுவிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்கொள்பவன் – ஜீவாத்மாக்கள் ஆட்கொள்ளப் படுபவர்கள், இறைவன் உடையவன் – ���ன்மாக்கள் உடைமைப் பொருள்.\n10. முக்தி பெற்ற ஆன்மாக்களுக்கு ‘சுத்த சத்வ மயமான’ தெய்வ உடல் கிடைக்கப் பெறும். இச்சரீரம் என்றும் அழியாத தன்மை கொண்டது.\n11. இறைவன் திருவுள்ளம் கொண்டால், முக்தி அடைந்த ஆன்மாக்களை, உலக நன்மைக்காக மீண்டும் இப்புவியில் அவதரிக்கச் செய்தருளுவார் (உதாரணம்: சுந்தர மூர்த்தி நாயனார், ஸ்ரீராமானுஜர்).\nபுராணங்கள் 11 உருத்திரர்களைப் பற்றி விவரிக்கிறது. ஏகாதச ருத்திரர்கள் என்று அழைக்கப் பெறும் இவர்கள் சிவபெருமானின் சாரூப்பிய முக்தி பெற்றவர்கள். சிவபெருமானின் தோற்றத்தில், சிவச் சின்னங்களுடன் காட்சி தருபவர்கள். ஆனால் ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் இவர்களிடம் இருந்து வேறுபட்டு, இவற்றிலிருந்து நீங்கி நின்றருள்பவர்.\nகர்மங்களால் கட்டுண்டு பிறவி எடுக்கும் ஆன்மாக்களுக்கு பஞ்ச பூதங்களின் கலவையான சரீரம் கிடைக்கப் பெறும். இது அழியும் தன்மை கொண்டது.\nஅம்பிகையாகிய ஆதி பராசக்தியின் உலகம் ‘மணித்திவீபம்’ என்று ‘தேவி பாகவதம்’ குறிக்கிறது. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சிறப்புடையது இத்தீவு( படம் பார்க்க ). அம்பிகையை உபாசித்து முக்தி பெறுபவர்கள் பேரொளி பொருந்திய இத்தீவில் வசிக்கும் பேறு பெற்று, எல்லையில்லா இன்பம் எய்துவார்கள் என்றும் ‘தேவி பாகவத புராணம்’ அறுதியிடுகிறது.\nமகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலையின் சிறப்பு\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் உங்களுக்கு தைராய்டு நோய் வரவே வராது\nதோல் வியாதிகளை குணமாக்கும் 3 அற்புத மூலிகைகள்\nஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா\nஉங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள். இன்றே சரி செய்து கொள்ளுங்கள்\nபெண்கள் முகத்தில் முடி வளர இது தான் காரணம்\nசொந்த வீட்டில் சுகமாய் வாழ என்ன செய்ய வேண்டும்\nமுதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள். வயதானவர்களுக்கு அவசியம் பகிருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_54.html", "date_download": "2019-03-23T00:23:13Z", "digest": "sha1:5NIPPHPGBTUXUIGCLBN3GXPPNRIOOU4T", "length": 5227, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் வெற்றி பெறுவாரா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் வெற்றி பெறுவாரா\nதனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ��ணில் விக்ரமசிங்க வெற்றிப்பெறுவார் என ஊடகங்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன.\nஅந்த வகையில் குறித்த பிரேரணையிலிருந்து ரணில் விக்ரமசிங்க தப்பித்துக் கொள்வார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியுள்ளது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பை தவிர்க்கலாம்.\nஎனினும் பொது எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இது தோல்வியுற செய்யும் என்றும் ஆங்கில ஊடகம் கூறுகிறது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இந்தப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அல்லது பிளவும் கூட ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றிவிடும் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NTE2OQ==/2019-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-03-23T00:47:32Z", "digest": "sha1:HRKBRN34JHPAGQ6X6H7BS5AVLUXGYGW7", "length": 6066, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: ���ரூர் சர்ச்சை பேச்சு\nதிருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்கவேணடியிருக்கும் என்றார்.\nசசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்.\nசசிதரூரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தரூர் சர்ச்சை பேச்சிற்கு தார்மீக பொறுப்பேற்று காங்.தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறனர்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/KADAYANALLURAN59b64eaa590ca.html", "date_download": "2019-03-23T01:03:07Z", "digest": "sha1:WYYNOYCLEDGU2UQUSFKOI6UXBUZ74PXD", "length": 43638, "nlines": 230, "source_domain": "eluthu.com", "title": "KADAYANALLURAN - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 11-Sep-2017\n\" சுருக்\"சொல், அருமை அடக்கம், இங்கிதத்தின் இலக்கணம் : அஞ்சனை மைந்தன். ‘சொல்லின் செல்வன்’ என்று ஸ்ரீ அனுமனுக்கு ஒரு பெயர் உண்டு.. சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, புதிர் போடாமல் எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் எகிரி மகிழ்வார்களோ, அதைப் பகர்பவன்தான் நிகரற்ற புத்திசாலி.\nஸ்ரீ ராமபிரான் தனது ஜானகியைத் தேடச் சொல்லி அனுமனைத் தூது அனுப்பியது தெரிந்த சங்கதி. அனுமன் வான் வழியாக \"விர் \" என்று பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதாதேவி யைக் காண்கிறார். அசோகவனம் என்று பெயர்தான். ஆனால், சோகவனம் என்று சொல்லும் அளவுக்கு, தேவி சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.\nஸ்ரீராமபிரானைப் பற்றி சீதையிடம் கூறிவிட்டு மீண்டும் ராமனிடம் வருகிறார். “சீதா தேவி எங்கிருக்கிறாள் எப்படியிருக்கிறாள் ’ என்றெல்லாம் குழப்பத்தில் இருந்தார் ஸ்ரீ ராமபிரான். ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பார்க்கிறார். அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது குழப்பத்தையும், சந்தேகத்தையும் தீர்க்கிறார். ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான் அவர் சொன்ன சொற்கள். . அதாவது, ‘சீதையைப் பார்த்தேன்.. அவள் களங்கமில்லாமல் கற்போடு இருக்கிறாள்’, என்ற பொருளில் அனுமன் கூறுவதை ஸ்ரீ ராமாயணம் வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.\nஅதேபோல் ராவணனிடம் அனுமன் பேசும்போதும், \"ஞானிகளும் விரும்பும் சிறப்புக்களை பெற்றவனே '\" 'ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும், ஓது பல் கிளையும், உயிரும் பெற, சீதையைத் தருக\" என்று எனச் செப்பினான், சோதியான் மகன் நிற்கு ' எனச் சொல்லினான். தான் பெறுவதற்கு மிக அறியதாகப் பெற்ற செல்வத்தையும், சுற்றத்தாரையும், ஏன் தனது உயிரையும் காப்பாற் றிக்கொள்ள விரும்பினால், , சீதையை விட்டு விடுவாயாக என்று சோதியான் மகன் உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறான். = அனுமன்.\nசோதியான் என்றால் ஜோதியே வடிவானவன் - சூரியன். சூரியனின் மகனான சுக்ரீவன். ' சீதையை விட்டு விடுக என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பி இருக்கிறான். உடனே அவளை விட்டு விடுக, \" என்கிறான் அனுமன்.\nஇப்போது கூறுங்கள், அனுமனின் தோற்றம், ஆற்றல், பணிவு, வாக்கு சாதுர்யம் போன்றவற்றை முதன் முதல் பார்த்த மாத்திரத்தில் இவன்தான் சொல்லி��் செல்வன் என்று ஸ்ரீ ராம பிரான் நினைத்ததற்கு பிறிதொரு கருத்து உண்டோ \nநவம்பர் 11 அமெரிக்கர்கள் வீரர்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள். அந்நாட்டைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வீரர்களின் தேசபக்தி மற்றும் அவர்களது சீரிய பணிகளை பாராட்டவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். தெநாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு கூட்டத்துக்கு சென்றிருக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அவர்கள் அங்குள்ள அமெரிக்கா விண்தளத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதற் உலகப் போர் முடிந்த தருவாயில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. 1926ஆம் நடந்த காங்கிரஸில் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக நாடுகளிடையே அமைதியுறவை மேம்படுத்தவும் தீர்மானம் போட்டனர். அதுவே போர் நிறுத்த தினம் என்றாகியது. பின்னாளில், இது வீரர்கள் தினம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, போர் இருந்ததோ, அல்லது அமைதியான கால கட்டங்களில் பணி புரிந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அமைகிறது வீரர்கள் தினம். . இந்தியாவில், ராணுவ தினத்தை (ஜனவரி15) ஒட்டியே வீரர்கள்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நவம்பர் 11 நாளை ஞாபகார்த்த நாள் என்றும், கிரேட் பிரிட்டன் நவம்பர் ஒன்றாம் நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமையை ஞாபகார்த்த தினம் என்றும் கொண்டாடுகின்றன.\nசமூக ஒற்றுமையை வளர்க்கும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள்: :\n2018 ஆண்டுக்கான விநாயக சதுர்த்தி விழா எப்போதும்போலவே கோலாகலத்துடன் நிறைவடைந்தது. அன்று திலகர் (பாலா கங்காதரர் ) காலத்தில் சமூக அக்கறையுடன் போடப்பட்ட பிள்ளையார் சுழி விழா படிப்படியாக பெரிதளவில் கொண்டாடப்பட்டு இன்று உலக அளவில் முழுமுதற்கடவுளுக்கு பக்தி சிரத்தையுடனும் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது கணேஷ் சதுர்த்தி .\nபாரதத்தின் பற்பல மூலை முடுக்குகளில் பரந்தோங்கி விரிந்திருக்கும் காலனிகள் , தெருக்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களில்\n1 . அது வரை அறிமுகம் இல்லாத / அறிமுகம் காட்ட மறந்த பலரும் ஒன்று கூடி கொண்டாடாடுவது ஒருவருக்கொருவர் புதிய அற���முகம், அதனை தொடர்ந்து சமூக, கலாச்சார உறவுகளை வளர்த்து கொள்வது, சுக துக்கங்களை பகிர்ந்தளித்துக் கொள்வது போன்றவற்றிக்கு சாத்தியமாகிறது.\n2. இது போன்ற விழா நாட்களில் சிறு சிறு பேட்டி கடைகள், பெரிய கடைகள், பூ விற்பவர்கள், மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களினால் பிள்ளையார் சிலை தயாரிப்போர், பழ வியாபாரிகள் ஆகிய பலதரப்பட்ட வியாபாரிகள் பலருக்கும் வியாபாரம் பெறுக வழி வகை செய்தாக ஆகிறது.\n3 சிறார்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுவதால் குடும்ப உறவுகள் மேம்படுகிறது, பக்கத்து வீடுகள், தெருவில் உள்ள இதர வீடுகளில் வசிக்கும் பலருடன் நட்புறவு பெறுக அடித்தளம் போட வாய்ப்பு.\n4 விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்லும் நாட்களில், கடலில் கரைக்க உதவும் சிறுவர்கள் சிறிதளவாவது பணம் ஈட்டவும் , புகைப்படக்காரர்கள் போட்டோக்கள் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும், ரொம்ப அபூர்வமாக அவருக்கு அணிவித்த மிக சிறிய தங்க தோடுகள் போன்றவற்றை விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் தர்மம் செய்யும் சிலர் மூலம் சிலர் உதவி பெறவும் தருணமாகவும் அமைகிறது இவ் விழா நடத்தல் அம்சங்கள்.\nKADAYANALLURAN - துறைவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nKADAYANALLURAN - KADAYANALLURAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதத்தாத்ரேயர் ஜெயந்தி தினம் இன்று\nஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள்.\nகலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கின்றன ஞானநூல்கள்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.\nகற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்��ை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள். எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்“, என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு. கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை சத்தியம் எனில், , இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.\nதங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி. உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர்.\nஇவரது பிறிதொரு பெயர் ஆத்ரேயர், (அதாவது அத்த்ரியின் புதல்வர்). ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்\nதத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகி��து. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலேயே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவரது கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை, வேளச்சேரியில் தத்தாத்ரேயர் கோவில் அமைந்துள்ளது. தத்தாத்ரேயர் பிரதானமாக விளங்குவது இவ்வாலயத்தில் மட்டுமே. பக்தர்கள் கேட்டதைக் கொடுக்கும் ஜகன்மாதா மஹாலஷ்மி அனகாதேவியாக அவருடன் உறைகிறார். மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளன்று பிரதான அனகாஷ்மமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமா சித்திகளையும் பிள்ளைகளாகப் பெற்ற அனகா தத்தரை வழிபடுவதே அனகாஷ்டமி விரதமாகும். சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியது இந்த விரதம் பிரதி மாதம் ஆசிரம ஆலயத்தில் நடத்தப்படுகிறது. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள் . இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று தத்தாத்ரேயரை வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.\nதத்தாத்ரேயரின் கதை சொல்லும் சிறப்பான பதிவு . குருவின் திருவடி சரணம் . வாழ்த்துக்கள்.\t11-May-2018 8:24 am\nKADAYANALLURAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும் ,அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக்கூடாது .அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருதவேண்டும் அதுபோல அதிகார வர்க்கம் ,நீதித்துறை ,ஆளும் வர்க்கம் என்ற அடுக்கில் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் ,அது அடித்தளமாகிய வாக்காளர் பலவீனம் எனக் கருத வேண்டும்\nமகா கவி பாரதியார் , \"வருந் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக நன்னலம் கொண்ட குடிப்படை \" என்பது பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய அர்த்தசாஸ்த்திரம் .அது என்று வருமோ \nதிரு .தி.இராச கோபாலன் கருத்துக்கள்\n கணினி பயன்பாட்டில் புது யுகம் காணும் தங்கள் படைப்புகள் அனைத்தும் இன்று என் நாட்குறிப்பில் பதிவு செய்து விட்டேன் தங்கள் அனைத்து படைப்புகள் தொகுப்பாக நம் ஊர் பொதுநூலகத்தில் பார்வைக்கு வைக்க திரு நாகராஜன் நூலகரை நாட���ும் தங்கள் போற்றுதற்குரிய படைப்புகளுக்கு பாராட்டுக்கள் நேரில் தொடர்பு கொள்ள கடையநல்லூர் வேலாயுதம் ஆவுடையப்பன் சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு உலகா பள்ளி அருகில் முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் 627751 ----------------------------- வீட்டு தொலைபேசி 04633 240658அலைபேசி 9444286812 28-Aug-2018 5:09 am\nஅஸ்திவாரம் ஸ்திரமாயின், சரித்திர பக்கங்களில் புகழ் உரம் போடப்பட்டுக்கொண்டே இருக்கும் . படிப்போருக்கு கிடைக்கப் போவதோ அறுசுவை மிகு நல்ல கருத்துக்கள். 19-Apr-2018 11:37 pm\nKADAYANALLURAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஎட்டடுக்கு மாளிகையில் எந்த அடுக்கில் விரிசல் விழுந்தாலும் ,அந்தந்த அடுக்கில் விழுந்த விரிசலாகக் கருதக்கூடாது .அடித்தளத்தின் பலவீனம் என்றுதான் கருதவேண்டும் அதுபோல அதிகார வர்க்கம் ,நீதித்துறை ,ஆளும் வர்க்கம் என்ற அடுக்கில் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் ,அது அடித்தளமாகிய வாக்காளர் பலவீனம் எனக் கருத வேண்டும்\nமகா கவி பாரதியார் , \"வருந் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக நன்னலம் கொண்ட குடிப்படை \" என்பது பாரதி வடித்துக் கொடுத்த மக்களாட்சிக்குரிய அர்த்தசாஸ்த்திரம் .அது என்று வருமோ \nதிரு .தி.இராச கோபாலன் கருத்துக்கள்\n கணினி பயன்பாட்டில் புது யுகம் காணும் தங்கள் படைப்புகள் அனைத்தும் இன்று என் நாட்குறிப்பில் பதிவு செய்து விட்டேன் தங்கள் அனைத்து படைப்புகள் தொகுப்பாக நம் ஊர் பொதுநூலகத்தில் பார்வைக்கு வைக்க திரு நாகராஜன் நூலகரை நாடவும் தங்கள் போற்றுதற்குரிய படைப்புகளுக்கு பாராட்டுக்கள் நேரில் தொடர்பு கொள்ள கடையநல்லூர் வேலாயுதம் ஆவுடையப்பன் சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு உலகா பள்ளி அருகில் முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் 627751 ----------------------------- வீட்டு தொலைபேசி 04633 240658அலைபேசி 9444286812 28-Aug-2018 5:09 am\nஅஸ்திவாரம் ஸ்திரமாயின், சரித்திர பக்கங்களில் புகழ் உரம் போடப்பட்டுக்கொண்டே இருக்கும் . படிப்போருக்கு கிடைக்கப் போவதோ அறுசுவை மிகு நல்ல கருத்துக்கள். 19-Apr-2018 11:37 pm\nKADAYANALLURAN - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஎழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி\nதொடங்கும் நாள் - 18-09-2017\nமுடியும் நாள் - 27-09-2017\nதோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.\nசமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்���ல் வேண்டும்.\nகாணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .\nஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.\nசிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.\nஎழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.\nபிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.\nஅதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.\nAdd வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.\nஉங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.\nநிச்சயம் நீட்டிக்கப்படும்\t21-Sep-2017 3:42 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am\n கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am\nKADAYANALLURAN - அன்பரசு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎனது மகளுக்கு நிரல்யா என பெயர் சூட்ட விரும்புகிறேன்.நிரல்யா என்ற பெயருக்கு விளக்கம் தேவை.\nஒழுங்கான என்று அர்த்தம் . 18-Dec-2017 3:58 pm\nசரியாக, ஒழுங்காக என்பது. . குழந்தையின் நக்ஷத்த்ரம் \nKADAYANALLURAN - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nவசன கவிதை என்றால் என்ன\nசனங்க மனசு எனும் பூமில நச்சுனு முத பதியம் போல பதியணும்; அவ்விதையே வசன கவிதை 16-Dec-2017 8:24 pm\n சுட்ட தோசை என்பதில் உள்ளது போல. உதாரணத்திற்குப் பாரதியின் வசன கவிதைகளைப் படித்துப் பாருங்கள்.\t15-Dec-2017 9:07 pm\nயாப்பு விதிகளை மீறிய கவிதைகள் யாவும் வசனக் கவிதைகளே 15-Dec-2017 8:09 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/06/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-416-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:03:03Z", "digest": "sha1:VLWG4JD7NKFQHLWYYQAKJQZTD2SIPM2M", "length": 13872, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 416 ராகாப் காட்டிய இரக்கம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 416 ராகாப் காட்டிய இரக்கம்\nயோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”\nசுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். அப்படிப்பட்ட ஒரு சூழலை கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் வந்த போதும் சென்னையில் நான் பார்க்க முடிந்தது ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர் ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர் ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை விட அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்\nஇப்பொழுது இந்த இரு வேவுகாரரும் அவளுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்\nநீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.\nகானானிய ஸ்திரியாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்\nராகாப் “உங்கள�� தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.\nகானானிய ஸ்திரியாகிய ராகாப், இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும், இரக்கம் காட்டுவதே நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது\nஇரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 6 இதழ்: 415 ராகாபின் விசுவாச அறிக்கை\nமலர் 6 இதழ்: 417 ராகாபின் முதல் அஸ்திபாரக் கல்\nOne thought on “மலர் 6 இதழ்: 416 ராகாப் காட்டிய இரக்கம்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nஇதழ்: 650 பேசுவதில் விவேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/10/train.html", "date_download": "2019-03-23T00:15:00Z", "digest": "sha1:M627FD3FKO2QFHMBUWL2QYZIVX6C2JQ3", "length": 13537, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | train derailed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n7 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ்: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nரெயில் தடம்புரண்டு 3 பேர் சாவு\nவியாழக்கிழமை நிள்ளிரவு குர்லா - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இக்கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.\nஇக்கோரவிபத்து சிந்துதுர்கா - கங்காவணி பகுதியில் நிடந்தது. இவ்விபத்து நிடக்கும் போது, ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.\nவிபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் எதுவும் தெயவில்லை. தண்டவாளத்தில் இவ்விபத்து நிடந்ததால் போக்குவரத்து சுமார் 1 மணி நிேரம் பாதிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஎடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n 100 % வெற்றி எங்களுக்கு தான்.. சொல்லும் அமைச்சரின் வாரிசு\nஅமமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு ஐஸ்.. ஈர்க்கப் பார்க்கிறாரா\nசூலூர் தொகுதி கா��ியானது… தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம்\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ்\nதிமுக, காங்கிரஸ் ஜாதகத்தை பார்த்தேன்.. என்ன சொல்லுது தெரியுமா\nஅவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்க.. அதையே நாங்க மாத்தி சொல்றோம்.. இது அமமுக தேர்தல் அறிக்கை\nவெடிக்க காத்திருக்கும் 'ஏகே 47'.. மிரட்ட தயாராகும் ஜெகத்ரட்சகன்.. அனல் பறக்கும் அரக்கோணம்\nஒரு வீடு விட்ராதே, சரக்கெல்லாம் சரியா போட்ருங்கப்பா.. பெரியகுளத்தில் கலகலப்பு\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nமாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா\nஎன்னது.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா.. அமமுகவில் அடுத்த பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:33:16Z", "digest": "sha1:Z6BHRQR342GLJXYSS773J33R475ABSDW", "length": 14616, "nlines": 210, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "பொது பயன்பாடுகள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nவகை / விதம்: வங்கி\nஇந்திய ஓவர்சீஸ் வங்கி,திருச்சிராப்பள்ளி-முக்கிய கிளை\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nகரூர் வைஸ்யா வங்கி,திருச்சிராப்பள்ளி-முக்கிய கிளை\nவகை / விதம்: வங்கி\nவகை / விதம்: வங்கி\nஅண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் கல்வி நிறுவன வளாகம், மண்டையூர் திருச்சிராப்பள்ளி- 620 024\nவகை / விதம்: பல்கலைக்கழகம்\nஅரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், திருச்சிராப்பள்ளி\nஅரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி - 620 014\nவகை / விதம்: தொழில்துறை பயிற்சி நிறுவனம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவக்குடி, திருச்சிராப்பள்ளி - 620 022\nவகை / விதம்: பாலிடெக்னிக்\nதஞ்சாவூர் மெயின் ரோடு, அரியமங்கலம், திருச்சிராப்பள்ளி- 620 010\nவகை / விதம்: பாலி��ெக்னிக்\nதேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்ப கழகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, தேசிய நெடுஞ்சாலை 67, பிஎச்இஎல் அருகில், திருச்சிராப்பள்ளி- 620 015\nஇணையதள இணைப்புகள் : http://www.nitt.edu\nவகை / விதம்: தேசிய தொழில்நுட்ப கழகம்\nபாரதிதாசன் பல்கலைகழகம், பல்கலைபேருர், திருச்சிராப்பள்ளி - 620 024\nஇணையதள இணைப்புகள் : http://www.bdu.ac.in\nவகை / விதம்: பல்கலைகழகம்\nஉதவி செயற் பொறியாளர், கண்டோன்மெண்ட்\nஇ.பி வளாகம், தென்னூர் , திருச்சிராப்பள்ளி - 620 017\nஉதவி செயற் பொறியாளர், பாலக்கரை\nஇ.பி வளாகம், தென்னூர் , திருச்சிராப்பள்ளி - 620 017\nஉதவி செயற் பொறியாளர், மலைக்கோட்டை\nஇ.பி வளாகம், தென்னூர், திருச்சிராப்பள்ளி - 620 017\nஇ.பி வளாகம், தென்னூர் , திருச்சிராப்பள்ளி - 620 017\nஇ.பி வளாகம், தென்னூர் , திருச்சிராப்பள்ளி - 620 017\nஉதவி பொறியாளர் , தில்லைநகர்\nஇ.பி வளாகம், தென்னூர் , திருச்சிராப்பள்ளி - 620 017\nஅண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை\nபாரதி நகர், புத்தூர் ரோடு, புத்தூர், திருச்சிராப்பள்ளி - 620 017\nவகை / விதம்: மாவட்ட மருத்துவமனை\nவிராலிமலை - மணப்பாறை ரோடு, மணப்பாறை, திருச்சிராப்பள்ளி - 621306\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nஏதுமலை ரோடு, இந்திரா நகர், மண்ணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி - 621005\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nதிருச்சி - நாமக்கல் ரோடு, முசிறி, திருச்சிராப்பள்ளி - 621211\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nஅன்பில் ரோடு, பரமசிவபுரம், லால்குடி, திருச்சிராப்பள்ளி - 621601\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nகாந்தி ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620 006\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nமுதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் பாலக்கரை திருச்சிராப்பள்ளி - 620001\nவகை / விதம்: பள்ளிக்கல்வி\nமுதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி) ,திருச்சிராப்பள்ளி\nமுதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் பாலக்கரை திருச்சிராப்பள்ளி - 620001\nவகை / விதம்: பள்ளிக்கல்வி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=297", "date_download": "2019-03-23T00:32:00Z", "digest": "sha1:X6WVEQEG6LLEJAEMAYLUPTA7MRM2FJP3", "length": 16528, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nசென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு\nசென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம் KFC உணவகம் அருகில். நேரம்: மாலை 5 மணிக்கு. Contact: 9840698236 நண்பர்களே சென்னையில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கிறது. இதில் தேர்ந்த வாசகர்களுக்கும், புதிதாக படிக்க வரும் ஆர்வலர்களுக்கும்\t[Read More]\nதாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22\nஅன்பினிய நண்பர்களுக்கு வணக்கங்கள் கோவை, தமிழ் பண்பாட்டு மையம் வருகிற ஜனவரி 20,21,22 தேதிகளில் « தாயகம் கடந்த தமிழ் » என்ற பெயரில் ஒரு மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். நிகழ்ச்சிநிரல்: http://www.webdesignersblog.net/tamil/programme.php பங்களிப்போர் http://www.webdesignersblog.net/tamil/presenters.php வணக்கத்துடன் நா.கிருஷ்ணா 20 ஜனவரி 2013 திங்கள் மாலை 6 மணி: துவக்க விழா 21 ஜனவரி 2013, செவ்வாய் காலை 9:30 மணி-11-30 மணி வரை: அமர்வு 1 தாயகம் கடந்த தமிழ்: ஓர்\t[Read More]\nஇலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி\nஇலக்கியச்சோலை நிகழ்ச்சிஎண்: 143 வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமை : திரு. வெ. நீலகண்டன், உறுப்பினர், இலக்கியச்சோலை நாவல் வெளியீடும் ஆய்வுரையும் ; முனைவர் திரு ஹரணி, பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நூல் பெறுபவர் : திரு சு. நரசிம்மன், உறுப்பினர், இலக்கியச் சோலை\t[Read More]\nபொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.\nபொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில். பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவ���ி புத்தக\t[Read More]\n‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.\nதமிழன்பருக்கு வணக்கம். அயல்நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்களை உருவாக்குவதற்காக ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது. இப் பட்டயப் படிப்பு குறித்தான அறிவுப்பு மடல் இணைக்கப்பட்டுள்ளது. இணையவழி நடத்தப்படும் இந்தப் படிப்பில்\t[Read More]\nகம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014\nஅன்படையீர் வணக்கம். இத்துடன் இரண்டாவது கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்க அறிக்கையினை அனுப்புவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.தாங்கள் அவசியம் பங்கேற்று பைந்தமிழ்க் கம்பன் புகழ் பாடிட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம். என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொள்ள நன்றுவர வென்றுபல நல்லுரை பகர்ந்தோம். கம்பன் பணியில் உங்கள் கம்பன் அடிசூடி. KambanIntlResearchConf_2014(1) [Read More]\nதஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’\nஅன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற\t[Read More]\nபேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013\nபேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013 பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேனா கலை இலக்கிய விருதை அறிமுகப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் 2013ல் வெளிவந்த சிறுகதைஇகவிதைஇநாவலஇ;சிறுவர் இலக்கியம் போன்ற சிறந்த நூல்களுக்கும் மற்றும் உயர் கலை இலக்கிய விருது என ஆறு\t[Read More]\nதமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்\nஇரண்டு நிகழ்ச்சிகள். நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வு���ள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வு ஒன்று: சென்னை புத்தகத் திருவிழாவிற்கான, புத்தக அறிமுக நிகழ்ச்சிகளில் முதலாவதாக, ஓவியர் சீனிவாசன்-பாலசுப்ரமணியன் எழுதி, வம்சி\t[Read More]\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nமென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப்\t[Read More]\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள்\t[Read More]\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச்\t[Read More]\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு\t[Read More]\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\t[Read More]\nஉள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர\t[Read More]\nவளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத்\t[Read More]\nஇரும்படுப்பு அருவாமனை என்று கூவிப்\t[Read More]\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\n( கோ. மன்றவாணன் கடலூர்\t[Read More]\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/60242-kerala-youth-sets-woman-ablaze-on-busy-road-in-thiruvalla.html", "date_download": "2019-03-23T01:10:09Z", "digest": "sha1:CHRUKZCLMHPD54WT4WVENUH242LLIHQ5", "length": 11143, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம் பெண் மீது பெட்ரோல் உற்றி எரித்த கொடூர இளைஞன் | Kerala youth sets woman ablaze on busy road in Thiruvalla", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ���னதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nஇளம் பெண் மீது பெட்ரோல் உற்றி எரித்த கொடூர இளைஞன்\nகேரளாவிலுள்ள திருவல்லா பகுதியில் இளம் பெண் ஒருவரை தீ வைத்து கொள்ள முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேரள கும்பநாட் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் ரேஜி மேத்யூ(18). இவர் திருவல்லா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணை வலியுறுத்தியுள்ளார். இதனை அந்தப் பெண் மறுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று அந்தப் பெண் தான் பயிலும் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது வழியில் அவரை சந்தித்த அஜின் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். இதை அப்பெண் மறுக்கவே அஜின் தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் அப் பெண்ணை மீட்டு அருகிலுள்ள திருவல்லா அரசு மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் தப்பி ஓட முயன்ற அஜினையும் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nஇதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 60% தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகார் ஓட்டுநர் கொடூர கொலை - 5 பேர் நீதிமன்றத்தில் சரண்\nநிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஏன் தரவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்\nசெல்ஃபி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய கோயில் யானை\nகேரளாவில் கூட்டணி - 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\n‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு\nகாங்கிரஸ் 4ஆவது பட்டியல் வெளியீடு: திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும் போட்டி\nபிஷ��்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி வெளியேற உத்தரவு\nபோதைப் பொருட்கள் பயன்பாட்டில் கேரளாவுக்கு இரண்டாவது இடம்..\nகேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் ஓட்டுநர் கொடூர கொலை - 5 பேர் நீதிமன்றத்தில் சரண்\nநிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஏன் தரவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/07/31/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:59:36Z", "digest": "sha1:K6Q5TFNPI2XX6GL35M3H6GSVVKJCE2PV", "length": 6307, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்க வினாடி வினா: – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவியல் கல்வி > அறிவியல் இயக்க வினாடி வினா:\nஅறிவியல் இயக்க வினாடி வினா:\nகூடலுார் : அறிவியல் இயக்கப் போட்டியில் கூடலுார், பந்தலுார் பள்ளிகள் மாவட்ட போட்டிக்கு முன்னேறின.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் நடக்கவுள்ள ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டிகளை முன்னிட்டு, கூடலுார் வட்ட அளவிலான போட்டிகள், கூடலுாரில் நடத்தப்ப��்டன.கூடலுார் ஐடியல் மெட்ரிக்., பள்ளி, ஜிடிஎம்ஓ., பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ், புனித செபாஸ்டியன், புனித அந்தோணியார் பள்ளிகள், அத்திப்பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், முதலிரு இடங்களை பிடித்து, மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை பெற்றன.முன்னதாக, அறிவியல் இயக்க கூடலுார் வட்ட செயலர் சுலைமான் வரவேற்றார். தலைவர் ஜெய்வாப்தீன், நீலகிரி மாவட்ட செயலர் ராஜூ ஆகியோர் பேசினர்.* பந்தலுாரில் நடைபெற்ற போட்டியை, பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பூபதி துவக்கி வைத்தார்.தேவாலா ேஹாலிகிராஸ் பள்ளி, எருமாடு நீலகிரி மெட்ரிக்., பள்ளி, அய்யன்கொல்லி புனித தாமஸ் மெட்ரிக்., கையுண்ணி சேகரட்ஹாட் மெட்ரிக்., பள்ளி, பந்தலுார் டியூஸ் பள்ளி ஆகியவை வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன\nநீட் போன்ற போட்டித்தேர்வுக்காக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2014/10/", "date_download": "2019-03-23T01:47:20Z", "digest": "sha1:RXID4RM7VDJLMIBL7CJM2YSXMGWECVSR", "length": 8866, "nlines": 124, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2014", "raw_content": "\nமகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அஞ்சல் துறை…\nஇந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…\nமகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.\nஇந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்���ன.\nஇந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.\nமகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.\nஇந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.\nLabels: அஞ்சல், உலகம், மகாத்மா காந்தி\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nமகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2018/02/08.html", "date_download": "2019-03-23T00:12:08Z", "digest": "sha1:TY3HKRU6PAMZZTYJYMZBMH4VEXGGR7XX", "length": 59223, "nlines": 991, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: ஆலிங்கனா-08", "raw_content": "\nமாட்டுக்குப் புல் பிடுங்கிவர அனுப்பியிருந்தாள், பாட்டி. வெயிலேறுவதற்குள் பிடுங்கிக்கொண்டு கொல்லையிருந்து வெளியேறிவிட வேண்டும். வெயில் நேரத்தில் சிக்கிக்கொண்டால் சொணை பிடுங்கித் தின்றுவிடும். புளியம்புற்களை மாடுகள் மிகவும் விரும்பி திண்ணும். தொடர்ந்து கொடுத்து வந்தால் எலும்பும் தோலுமாக இருக்கும் மாடுகளும் கொழுக்மொழுக்கென மினுமினுப்புக் கூடிவிடும். பால்கறக்கும் மாடுகள் என்றால் கூடுதலாக ஒருசொம்பளவுக்குப் பால் சேர்த்துச் சுரக்கும்.\nபுரட்டாசி மாதத் துவக்கம். சாமை புடைதள்ளும் பருவம். முதன்முறை தாய்மையடைந்த பெண்ணின் மூன்றாம் மாதத்து மேடுதட்டிய அடிவயிறும், புதுவித வனப்பூறிய உடலையும்போல சாமைக்கொல்லை தளதளப்புடன் நின்றநிலையில், வீசும் காற்றுக்கு அசைந்தாடியபடி இருக்கும். அதிகாலைவேளையின் பனித்திரள் பூத்த பயிர்வாசமும், வசீகர இளம்பச்சையும் காண்பவர்களை வசமிழக்கச் செய்யும். வரப்பின்வழியே நடந்துச்சென்றாலும் கீழமர்ந்து மாரளவு என்பதாகக் கைகளை விரித்து அப்படியே சேர்த்து ஆரத்தழுவி ஆனந்தமடைய விரும்பும் மனத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். குளிருக்குப் போர்த்தியிருந்த காடாத்துணியை விலக்கிச் சுருட்டி வரப்பிலிருந்த துறிஞ்சி மரத்தின் சிறுகிளையில் போட்டுவிட்டு வெற்றுடம்புடன் பனிக்குளத்தில் இறங்குவதைப்போல பயிருக்குள் இறங்கினேன். எட்டநின்று பார்த்தால் சாமைப்பயிர் எது, புல் எதுவென்றே பிரித்தறிய முடியாதபடி சாமைக்கு சக்களத்தியாக ஈடுகொடுத்து வளர்ந்திருக்கிறது புளியம்புற்கள். வெறும்புற்களை மட்டும் போட்டல் மாடுகளுக்கு திகட்டிவிடும். கால்களால் மிதித்து சாணம், கோமியத்துடன் கலந்து வீணடித்துவிடும் என்பதால் புளியம்புற்களுடன், எருதுக்கொம்பு புல், கொட்டைத்தாதரை, குட்டிக்கொடி, பண்ணைக்கீரைச்செடி என என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு கலந்துக்கட்டிப் பிடுங்கி அரிஅரியாகச் சேகரித்தேன். நீண்டு பரவிப் படர்ந்திருந்த சவுரிக்கொடியைப் பிடுங்கி கயிறாக்கி புற்களைத் திண்டாகக் கட்டினேன். இளங்காலைச் சூரியனின் கதிர்வரவால் கூதற்புகை, புற்தோகைகளில��� துளிர்த்திருந்த பனிநீர் முத்துகளும் மறையத் துவங்கின. கிளையில் தொங்கிக்கிடந்த துணியின்மேல் கருப்பு எறும்புகள் சில நடமாடிக்கொண்டிருந்தன. காடாவை எடுத்து உதறும்போதுதான் நேற்று நீ கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. புல்திண்டை வீடு சேர்த்துவிட்டு மாடுகளை மேய்க்க வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.\nமாட்டு கொத்திலிருந்த சாணியை அள்ளிக் கூட்டி குப்பையில் கொட்டிவிட்டு குட்டைக்குச் சென்று குளியலை முடித்துக்கொண்டு வீடு வந்ததும் பாட்டி பழைய சாமைச்சோறு, தயிருடன் உரித்த சிறுவெங்காயமும் கொடுத்தாள். சாப்பிட்டபின், கன்றுகளைக் கொட்டகையில் கட்டி சிறிது புற்களைப் போட்டேன். மாடுகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு கிளம்பினேன். மேய்வதற்குத் தோதான இடத்தில் மாடுகளைக் கட்டிவிட்டு துறிஞ்சி மரத்தடியில் அமர்ந்தேன். மழைவெயில் உடம்பில் சுளீரென உறைத்தது. சிலிசிலுக்கும் காற்று வெயிலின் சூட்டைச் சிதறடிக்கிறது.\nஅமர்வதற்கு வாகான இடம்தேடி பொன்வண்டு ஒன்று மரங்களுக்கு மேல்பரப்பில் பறப்பதைப்போல் தளிர்பச்சை ரவிக்கை, அதேவண்ண பாவாடை, ரத்தச்சிவப்பு நிற தாவணி உடுத்தி, பச்சைப்பசேலென விரிந்திருக்கும் சாமைக்கொல்லையில் மிதந்து வருகிறாய். கிளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும் பண்ணைக்கீரையின் உச்சிக்காம்பின் முனையில் இரு இலைகளின் கதுப்பில் பிதுங்கியிருக்கும் வெண்ணிறப் பூக்கள் உன் பாவாடையில் பூத்திருப்பதைப் போன்று தோற்றம்காட்டி என் கண்களை ஏமாற்றுகிறது. என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் தலையை உயர்த்தி காதுகளைச் சிலிர்த்து முதலில் உன்னைப் பார்த்தன. தொடர்ந்து என்னையும் பார்த்தன. ஒன்றும் ஆபத்தில்லை என்பதைப்போல் கையால் சைகை செய்தேன். புரிந்துக்கொண்டு மேய்வதைத் தொடர்ந்தன.\nஎதிரில் நிற்கிறாய். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பு வாசல் கடந்ததும் எனைச்சூழ்ந்த பேரொளியொன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இன்றென்னை மீண்டும் சூழ்ந்தது, ஆலிங்கனா. உண்மையில் சூரியனை மங்கலாக்கிய பேரொளி நீ. உன்னால் நான் உணரும் மகிழ்ச்சியை என்ன பேர்ச்சொல்லி விளக்குவேன் நான் மலர்ந்த முகத்தில் மேலுதட்டுப் பூனைமயிர்க்கால்களில் குட்டிக்குட்டியாக வியர்வை அரும்புகள் குறும்பாக முறைக்கின்றன. ஒற்றி எடுத்துவிட என்னுதடுகள் துடியாய் துடிக்கின்றன. ஆண்பிள்ளைக்குப் பொறுமைதான் அழகு; பொறுமைசாலியைப் போன்று நடிக்கவாவது செய்யென என்னை நானே எச்சரித்துக்கொள்கிறேன். எல்லை மீறிவிடுமோ என்ற அச்சத்தில் என் உள்ளங்கைகள் வியர்க்கிறது. கைகளைப் புல்பரப்பில் தேய்க்கிறேன். உடல் நரம்புகள் உண்டாக்கும் அதிர்வுகளை உனக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. செம்போத்து பறவை இணைகள் ஆவிலி மரக்கிளையின்மேல் அமர்ந்து ஒன்று விலக மற்றொன்று நெருங்க, விலக நெருங்க என காதல் சரசத்தில் குரலெழுப்பி மகிழ்வது நம்மிருவரின் கவனத்தையும் கவர்ந்தன.\nஉன் முகத்தின் வியர்வையைக் காற்று உறிஞ்சிக்கொண்டது. கையில் காலி தீப்பெட்டிகள் இரண்டும், நூற்கண்டும் வைத்திருந்தாய். ’பூ கட்ட இங்க எதுக்கு வந்த’ என்றேன். முகத்திலிருந்த மலர்ச்சி மெல்லக் குழைந்தது. கோபமூட்டி உன்னைக் குழையச்செய்து மீட்டெடுப்பதில்தானே பேரானந்தம் எனக்கு. தீப்பெட்டிகளை ஒரு திசையிலும் நூற்கண்டை என் முகத்திலும் வீசினாய். காரிமாடு மீண்டும் என்னைப் பார்த்தது. மீண்டும் சைகையால் அமர்த்தினேன்.\nஅருகிலிருந்த கல் ஒன்றைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தபடி ‘அடேய் கொரங்கு என்னை கொலைக்காரி ஆக்காத’ என்றாய். சிரித்தபடி, ‘இந்த வயசுலயும் பொன்வண்டு புடிச்சி அதன் கழுத்தில நூல்கட்டி பறக்கவிட்டு ரசிப்பிபாயா’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா’ எனக்கேட்டதுக்கு ‘நான் என்னவோ செய்வேன், உன்னால பிடிச்சித்தர முடியுமா முடியாதா என முகத்தைச் சுண்டவைத்தாய். குழந்தைத்தனமான இவ்வகை குணத்தாலும் செயலாலும்தான் என்னை என்னிடமிருந்து முழுதுமாக ஈர்த்துகொண்டு வெற்றுக்கூடாக இங்கே உலவ விட்டிருக்கிறாய் பிசாசே- மனத்துக்குள் சொல்லிக்கொண்டு,’ முடியாது போடி. என்ன பண்ணுவ கொல்லுவியா கொன்னுக்க. என்னைக்கொன்னுட்டு பொன்வண்டு புடிச்சி விளையாடிட்டிரு’, எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியிலிருந்து கொம்பேறிமூக்கன் பாம்பொன்று குதித்தோடியது. பயமும் பதற்றமும் அடைந்த நீ கையிலிருந்த கல்லைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்து நின்றாய். இருவருக்குமிடையில் இருந்த மூன்றடி இடைவெளியை மூக்கும் மூக்கும் உரசும் நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியது அந்தக் கொம்பேறிமூக்கன்.\nஅந்நேரம் பார்த்து அருகில் எங்கோ பொன்வண்டு பறக்கும் சத்தம் கேட்கவும் முட்டைக்கண்களைச் சுழலவிட்டுத் தேடுகிறாய். விலகிப்போய் தேடவிடாமல் உன்னை என்னிடத்திலேயே தேக்கிவிட்டது பாம்பு. பொன்வண்டின் சத்தம் தேய்வதும் வளர்வதும் உன்னை என்னவோ செய்கிறது. நான் எழுந்து போவதைக்கண்டு புன்னகைத்த உன்னுதட்டுச் சுளைகள், மாடுகளை நோக்கிப்போவதை அறிந்ததும் களையிழந்தன. மாடுகள் போட்டிருந்த சாணத்தை அள்ளி கொல்லையில் வீசிவிட்டு கைகளை சீத்தா இலையில் துடைத்தேன். மாடுகளைப் பிடித்து வேறிடத்தில் மாற்றி கட்டிவிட்டு வந்து அதே இடத்தில் அமர்ந்தேன். என்மீதான எரிச்சல் உச்சிக்குப் பயணிப்பதை உன் பார்வையே உணர்த்தியது. சற்றுத் தொலைவில் இருக்கும் கொன்றை மரத்திற்குமேல் ஒரு பொன்வண்டு பறப்பதைக் கண்டு பதைப்பதைத்து அதையும் என்னையும் மாறிமாறி பார்க்கிறாய். ஓய்ந்து கொன்றை இலையில் அமர்ந்து தலையை ஆட்டியாட்டி இலையைத் தின்கிறது. மினுங்கும் அதன் கரிய தலையும் உடலும், சிவப்பு இறக்கைகளும் உன்னை நிலைக்கொள்ள விடாமல் செய்கிறது.\nஇயலாமையும், ஏமாற்றமும் தோய்ந்த உன் கண்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. விட்டால் சில நொடிகளில் அழுதுவிடுவாய். உன் கோபங்களை ரசிக்கும் எனக்கு உன் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியாது, ஆலிங்கனா. சுருட்டி வைத்திருந்த என் சட்டையை விரித்து மூன்று தீப்பெட்டிகளை நீட்டினேன். ஒன்றில் வெட்டைத்தாதரை இலையை வைத்து தலை, உடல், இறக்கை என முழுதும் பச்சை வண்ணம் கொண்ட பொன்வண்டு, அடுத்ததில் துறிஞ்சி இலைகளை வைத்து தலையும் உடலும் பச்சை, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு, மூன்றாவதில் கொன்றை இலை வைத்து தலையும், உடலும் கருப்பு, இறக்கை மட்டும் சிவப்பு வண்ணம் கொண்ட பொன்வண்டு – என மூன்று வகையானதைக் கொடுத்தேன். அழுதே விட்டாய். அது மகிழ்ச்சிக் கண்ணீர். இவ்வுலகில் நான் இறக்கும் வரையிலும் உன் கண்களில் இருந்து மகிழ்ச்சி மட்டும்தான் வழியவேண்டும்.\nகுறிச்சொல் : அனுபவம், ஆலிங்கனா, சத்ரியன்\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறி���்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரி���ுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2019-03-23T01:13:37Z", "digest": "sha1:7KX4HIKOXYUV7P627YUS3Y52EDSTA752", "length": 30793, "nlines": 85, "source_domain": "srilankamuslims.lk", "title": "இனவாதிகள் நினைக்கும் அளவிற்கு இஸ்லாம் கேவலமான மார்க்கமல்ல » Sri Lanka Muslim", "raw_content": "\nஇனவாதிகள் நினைக்கும் அளவிற்கு இஸ்லாம் கேவலமான மார்க்கமல்ல\nமனிதன் என்ற வகையில் அவன் சிந்தித்து செயற்படக்கூடிய வழிமுறைகளைக் கொண்டவனாவான். இவ்வாறான மனிதனுக்கு அவனின் வழிகாட்டியாக விளங்குவது சமயம் அல்லது மதமாகும். இது ஒவ்வொருவரும் தாம் விரும்பும் வகையில் அவரவர் விருப்பத்திற்கமைய ஏற்றுக்கொண்டு அதனைக் கடைப்பிடித்துச் செல்லும் ஒரு கொள்கை ரீதியிலான வழிமுறை என்று கூறலாம்.\nசமயங்கள் இல்லாமல் ஒரு மனிதனோ அல்லது சமுகமோ அமைதியாக வாழ முடியாது. இந்த வகையில் மனிதனுக்கு சமயம் அல்லது மதம் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. சமயங்களை சரியாக முறையில் ஒரு மனிதன் அல்லது அவன் சார்ந்த சமுகம் கடைப்பிடித்து வாழ்வார்களானால் அந்த வாழ்வு முறையே சிறந்ததொரு வாழ்வு முறையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். எனினும் தற்கால யுகத்தில் மனிதனின் அறிவு, ஆற்றல் என்பனவற்றின் முன்னேற்றம் சிலவேளைகளில் சமயங்களின் அல்லது மதங்களின் தனித்துவங்களை சிறுமைப்படுத்த அல்லது அவற்றின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் இட்டுச் செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.\nமேற்படி விடயங்கள் ஒவ்வொரு சமயங்களுக்குள்ளும் இருக்கும் ஒருசில இனவாதிகளால் அல்லது அமைதியான சமுகங்களை குழப்பி தமது காரியங்களைச் சாதிக்க நினைக்கும் சக்திகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே அமைகின்றன. இவ்வாறான தன்னலமற்ற கொள்கையுடையவர்களின் கபடத்தனங்கள் சமுகங்களிடையே வேறுபாடுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி ஒரு அமைதியற்ற நிலைமைகளைத் தோற்று விக்கின்றன எனலாம்.\nஇன்று உலகில் பல்வேறுபட்ட சமயங்கள் மக்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் முக்கியமாக கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், பௌத்தம் போன்ற சமயங்கள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றது. குறிப்பாக பௌத்த சமயத்தைவிட மற்றய மூன்று சமயங்களும் உலக நாடுகளில் குறிப்பாக எல்லா நாடுகளிலுமே காணப்படும் சமயங்களாகும். பௌத்த சமயம் இலங்கை, பர்மா, தாயிலாந்து, நேபாலம் போன்ற ஒருசில நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றது.\nஇவ்வாறான நிலையில் தற்கால நவீன யுகத்தில் இந்த ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் பிரிவினைகளும், பிரச்சினைகளும் இல்லாமலில்லை. என்றாலும் ஒரு மதம் இன்னொரு மதத்தை தாக்கும் அல்லது சொச்சைப்படுத்தும் கைங்கரியங்கள் என்பது இன்று பல நாடுகளில் தாராளமாகவே காணப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் ஒரு மதம் அல்லது சமயம் மற்றய சமயத்தின் அல்லது மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையற்ற தன்மைகளும், வெறுப்புக்களுமேயாகும். இவ்வாறான சம்பவங்கள் சமயரீதியாக சில வேளைகளில் பூதாகாரமான விடயங்களாகவும் உருவெடுத்து பிரச்சினைகள், சண்டைகள், கொலைகளில் முடிவதுதான் இன்று நடந்தேறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளாகும்.\nஒருவர் ஒருவரை புரிந்துகொள்ளாததும், ஒருசமயத்தை மற்றய சமயத்தவர் சரியான முறையில் அறிந்து கொள்ளாது அவற்றை கொச்சைப்படுத்தி தாழ்த்த நினைப்பது போன்ற விடயங்கள் இன்று உலகில் பல நாடுகளில் சமுகங்களக்கிடையில் அமைதியின்மையைத் தோற்று விக்கின்றது. இச்சம்பவங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிப்பதுடன் இதன் தாக்கங்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்விளைவுகளையும் தோற்று விக்கின்றன எனலாம்.\nஇலங்கையில் இன்று நடப்பதும் ஒரு சமயத்தினை அல்லது மதத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகும். சமயத்தின் அடிப்படை விடயங்களை சரியான முறையில் அறிந்து கொள்ளாது தமது மதத்தின் மீது கொண்டுள்ள ஐயத்தினால் மற்றய மதத்தை தாக்க நினைப்பதே இன்று நடந்தேறி பல பிரச்சினைகளக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கடந்த முப்பது வருடகால அவலங்களுக்கு வித்திட்ட விடயங்களும் சரியான வகையில் சமயங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாது சிறுபான்மை மக்கள் என்ற ஒரு கர்வத்தினால் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்பு விடயங்களின் விளைவு என்றே கூறலாம்.\nதற்போதைய சூழ்நிலையில் மிகவும் பூதாகாரமான விடயம் சிங்கள, முஸ்லிம் ஆகிய இரண்டு சமயங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாகும். இலங்கையைப் பொருத்தவரை பல்லின சமுகங்களைக் கொண்ட பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸதவர்களே அதிகம் வாழுகின்ற ஒரு நாடாகும். குறிப்பாக 75 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகும், ஏனைய 25 சதவீதத்திலேயே இஸ்லாம், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் காணப்படுகின்றனர். அதிலும் சிறிஸ்தவர்கள் தமிழ் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டிலும் இருக்கின்றனர்.\nஎன்றாலும் முஸ்லிம்களைப் பொருத்தவரை அண்மைய கணக்கெடுப்பின்படி சுமார் 9.7 சதவீதம் என்று குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான மிகவும் சிறு தொகையினரான இந்த முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் இருக்கும் ஒருசில இனவாத கும்பல்களால் மிகவும் மோசமான முறையில் வஞ்சிக்கப்பட்டு சிறிய மற்றும் தனிப்பட்ட சம்பவங்களுக்காக அவர்களின் சமயங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதே மிகவும் கவலைக்குரிய விடயங்களாகும்.\nபேரினவாத சக்திகள் இலங்கையில் எப்படியாவது இஸ்லாத்தை அழித்து விடவேண்டும் என்ற குறிக்கோலுடனேயே இருக்கின்றனர். இதற்கு கடந்தகால மற்றும் தற்கால சம்பவங்கள் தாராளமாகவே கோடிட்டுக் காட்டியுள்ளது. இஸ்லாம் என்றுமே ஒரு தூயமார்க்கமாகும். அந்த மார்க்கம் எவரையும் வற்புறுத்தியோ அல்லது அச்சுறுத்தியோ பரப்பப்டும் மர்hக்கமும் அல்ல அது தமது மார்க்கத்தை வளர்க்க சண்டை பிடிக்கத்தூண்டும் மார்க்கமுமல்ல.\nஉலகில் தோற்றம் பெற்ற உண்மையனதும், தூய்மையானதும் சிலை வணக்கமற்ற ஒரு மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது. அத்துடன் அதன் தூய்மை, சிறப்புக்கள் மற்றும் அது மனிதனுக்கு எப்படிப்பட்ட மார்க்கம் என்பதனை அதன் தூதுவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உல மானிடத்துக்கு சிறந்த முறையில் போதித்துச் சென்று விட்டார்கள். அவரின் போதனைகளை இன்றும் உலகம் மெச்சிக் கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருக்கின்றது. அத்துடன் ஏனைய மதங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.\nஒரு மனிதன் ஒரு மார்க்கத்தை பின்பற்றுவது அதன் சிறப்பம்சங்களையும், அவற்றின் தாற்பரியங்களையும் அறிந்து கொண்டதன் பின்பேயாகும். மாறாக ஒருவனை அவனின் விருப்பமின்றி அடித்திழுத்து ஒரு சமயத்திற்குள் புகுத்த முடியாது. அது மனித நேயமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை. இந்த வகையில் இஸ்லாமும் இந்த விடயத்தில் இறுக்கமாகவே உள்ளது. இஸ்லாம் யாரையும் வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்கச் சொல்ல வில்லை. மாறாக சுய விருப்பத்தின்படி அவர் இஸ்லாத்தை தழுவிக் கொள்ளலாம். இஸ்லாம் தூய்மையையும், மனித நேயத்தையும், அன்பையும் விரும் ஒரு மார்க்கமாகும். இவ்வாறான நல்ல செயற்பாடுகளின் தத்துவங்களையே அறியாமையில் மூழ்கியிருந்த உலக மக்களிடத்தில் நபியவர்கள் போதித்து சமுக ஒற்றுமையையும், இஸ்லாத்தையும் வளர்த்தார்கள்.\nஇவ்வாறு வளர்ந்த ஒரு மார்க்கம் என்றுமே வன்முறையான வழிகளில் இஸ்லாத்தை வளர்க்க முனைவதில்லை. வளர்க்கவும் முடியாது. ஆனால் இன்று இலங்கையில் ஒருசில தீய சக்திகள் இஸ்லாத்தில் கொண்டுள்ள அச்சத்தின் காரணமாக ஒருசில இனவாத பௌத்த தேரர்களும், அதன் குண்டர்களும் இஸ்லாத்தை வளரவிடக்��ூடாது என்ற கபடதத்னத்தினாலும், வெறுப்பினாலும் இஸ்லாத்தின்மீதும், முஸ்லிம்களின் மீதும் தமது காடைத்தனத்தைக் காட்டுகின்றனர்.\nஇந்த தீய என்னப்பாட்டின காரணமாகவே கடந்த சிலகாலமாக இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அபாண்டமான முறையில் அவர்கள் தீவிரவாதிகள், கொலைகாரர்கள் போன்ற தேவையற்ற வகையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு தாக்கப்பட்டு வருகின்றனர். சிறுபான்மை சமுகம் என்ற ஒரே காணத்திற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது ஒருசில பௌத்த காடையர்கள் இனவாத துறவிகளின் வழிநடத்தலில் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் அவர்களின் உடமைகளை சூறையாடி அழிப்பதற்கும் வழிநடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தீய என்னப்பாட்டின் ஒரு அங்கமே அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் ஜிந்தோட்டை தாக்குதல்கள். அதன் பின்னர் தற்போது அம்பாறை மற்றும் கண்டியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஉண்மையில் இலங்கையில் உள்ள 99.99 சதவீதமான பௌத்த மக்கள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் எந்தவொரு சமயத்திற்கோ அல்லது சமுகத்தினருக்கோ எதிரானவர்களும் அல்லர் பிரச்சினையானவர்களும் அல்லர் மாறாக அவர்கள் இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும், இன நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் இந்த 0.01 சதவீதமான இனவாத குண்டர்குழு இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களின் மனங்களில் இருந்து பறித்து உண்ண நினைக்கின்றனர்.\nஇவர்களிடம் இவர்களின் மார்க்கத்திலேயே நம்பிக்கையில்லை என்பதே அவர்களின் வன்முறைக் கலாசாரத்திற்கான மூலகாரணமாகும். இவர்கள் மற்றய சமயங்களைப் பற்றி சரியான முறையில் சிந்தித்தால் அவர்களின் கருமித்தனம் அவர்களுக்கே வெளிப்படையாகும். இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்று அரசியலமைப்பில் குறிப்படப்பட்டுள்ளதுடன் சுமார் 75 சதவீதம் ஒரு சமுகம் பெரும்பான்மை சமுகமாக இருக்கின்ற நிலையில் ஒருசிறு சமுகமாக காணப்படும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி முறையைக் கொண்டு வரமுடியுமா அல்லது இவர்கள் முழு பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கு எடுத்துவிட முடியுமா அல்லது இவர்கள் முழு பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கு எடுத்துவிட முடியுமா இது சாத்தியப்படுமா போன்ற விடயங்களை சரிய��ன முறையில் அனுகினால்; அவர்கள் கேவலமான முறையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்.\nஇவர்கள் மேற்கொண்ட அடாவடிதத்னங்கள் இந்த நாட்டின் இறைமை, சர்வதேசத்தின் நற்பெயர் என்பனவற்றில் இழுக்கை ஏற்படுத்தி சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றத்தில் திண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு மேலும் இழுக்கையும் அவப்பெயரையும் மட்டுமல்லாது இலங்கை மீதான குற்றவிசாரணை விடயத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இறுக்கமாக இருப்பதற்கு மேலும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள் என்றே கூறலாம்.\nஇலங்கையில் இனவாத மற்றும் மதவாத கொள்கைகள் பூதாகாரமாவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதான் பிரதான காரணம் என்றும் அவரே இனவாத கொள்கையாளர்களுக்கு துணைபோனார் என்றும் குற்றஞ் சுமத்தப்பட்டது மட்டுமல்லாது அவரின் ஆட்சியை மாற்றியமைக்கவும் மேற்படி விடயங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன்காரணமாகவே இலங்கைவாழ் மக்கள் ஒட்டு மொத்தமாக மைத்திரிபால சிறினேவை 2015இல் ஜனாதிபதியாக்கினர்.\nஜனாதிபதி மைத்திரி இனவாத மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர் என்ற முழு நம்பிக்கையுடன் மக்கள் அவரை அரியான சனத்தில் அமர்த்தி தமது நம்பிக்கையை வளர்த்தனர். எனினும் இந்த மக்களின் முழு நம்பிக்கையும் இன்று காணல் நீராகி இவரும் மகிந்த ராஜபக்ஷபோல் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றார் என்பதே அன்மைய சம்பவங்கள் கோடிட்டுக் காட்டும் கவலையான விடயமாகும்.\nஉண்மையான கொள்கை உடையவராக தற்போதைய ஜனாதிபதி இருந்திருந்தால் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தி ஜனாதிபதிக்கான அதிகாரங்களை செயற்பாட்டு ரீதியாகக் காட்டியிருக்க முடியும். ஆனால் இவரின் திறணற்ற செயற்பாடுகள் இன்று தாரளமாகவே மக்களால் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. கடந்த உள்ள10ராட்சித் தேர்தலில் மக்கள் வழங்கிய வாகுகள் தகுந்ததொரு ஆதாராமாகவும் ஒரு படிப்பினையாகவும் அமைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.\nஎது எவ்வாறாக இருந்தாலும் இந்த அரசும் முஸ்லிம் சமுகத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வில்லை அத்துடன் எல்லாமே நடந்தேறிய பின்னரே எல்லாவற்றையும் கண்டு கொண்டனரே தவிர வரமுன் காக்க எல்லோருமே முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்க���லிமாதிரி இருந்து விட்டு சர்வதேசம் அறிக்கையிட்ட பின்னரே ஓடித்திரிகின்றனர். உண்மையில் இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகத்தனம் என்பதனைவிட வேறு எதனையும் சொல்ல முடியாது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தமது கண்டனத்தையும், கவலையையும் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறான ஒரு சமுகத்திற்கு இன்று இலங்கையில் இனவாதிகளாலும், அரசினாலும் துரோகங்களே இழைக்கப்பட்டுள்ளன. பொறுமை காருங்கள், அமைதிகாருங்கள் என்று கூறி கண்டியில் முழு சொத்துக்களையும் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய சம்பவங்கள் அந்த மக்களிடத்திலிருந்து என்றுமே அகலாது.\nஎனவே இலங்கையில் எந்தவொரு சமயமும் அச்சப்படுமளவிற்கு முஸ்லிம்களோ அல்லது இஸ்லாமிய மார்க்கமோ இல்லை. இஸ்லாம் சாந்தி, சமாதானத்தை விரும்பும் ஒரு மார்க்கமாகும். அது யாரையும் வஞ்சிக்கவோ அல்லது துன்பப்படுத்தவோ அல்லது அரசுக்கு எதிராக செயற்படவோ முனையும் மார்க்கம் அல்ல மாறாக பொறுமையின் சிகரமான ஒரு மார்க்கமாகும். அம்பாறை மற்றும் கண்டிச் சம்பவங்கள்கூட இந்த மக்களை பொறுமையின் சிகரங்களாக சித்தரித்துள்ளது. உயிரைக்கூட பௌத்த காடையர்கள் காவுகொண்ட சமயத்திலும் பொறுமை காத்து நாட்டின் இறைமை, சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதிகாத்தனர் என்றால் அது மிகையாகாது.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/74-government/177096------3-----.html", "date_download": "2019-03-23T00:34:31Z", "digest": "sha1:LAGL36OCASOCQPVT5FBNEGDL2OJA7LUQ", "length": 9607, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்\nபுதன், 20 பிப்ரவரி 2019 17:00\nசென்னை, பிப்.20 தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள் ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் முதலமைச்சர் கோப்பைக் கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதில் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தது:\nவிளையாட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலை வாய்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதற்காக 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணி களை மேற்கொண்டுள் ளனர். மேலும் விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கல்லூரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇதில் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை அரசு தேர்வு செய்து கல் லூரிகளிடம் பட்டியலை வழங்கும். அந்த பட்டியலின் அடிப்படையில் சிறந்த விளை யாட்டு வீரர்களை கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும்.\nமேலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும் அளிக் கும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகம் விளை யாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனையை புரியும் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3825-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE!", "date_download": "2019-03-23T00:28:38Z", "digest": "sha1:PIWY7NZJXOGIE24K6E34U2T252TOTKV4", "length": 9644, "nlines": 337, "source_domain": "www.brahminsnet.com", "title": "அட அப்படியா!", "raw_content": "\n• ஒரு மனிதன் தும்மும்போது உடலின் இயக்கங்கள் ஒரு விநாடி ஸ்தம்பித்துவிடும். ஒவ்வொரு முறையும் தும்மும்போது வெளிப்படும் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 மைல்.\n• நீண்ட பகல் பொழுதைக்கொண்ட நாள் ஜூன் மாதம் 21-ம் நாள். 16 மணி 30 நிமிடம் பகல் பொழுதாக இருக்கும்.\n• மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாள் டிசம்பர் மாதம் 21. 7 மணி நேரம் 45 நிமிடங்களே பகல் பொழுதாக இருக்கும்.\n• நீங்கள் தூங்கும்போது 26 தடவை புரண்டு படுப்பீர்கள். (நம்பாதவர்கள் எண்ணிப் பார்க்கலாம்)\n• 1900-ஆம் ஆண்டில்தான் கோகோ கோலாவை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்தார்கள். கோக் பாட்டிலின் அமைப்பை உருவாக்கியவர் எர்ஸ்டீன் என்ற டிசைனர் ஆவார். 1916-ம் ஆண்டு உருவாக்கிய அதன் அமைப்பை இப்போது வரை மாற்றவில்லை.\n• ஒன்பது ம���க்கோணங்களை உடையது ஸ்ரீ சக்கரம். அவற்றில் 5 சக்தி முக்கோணங்கள், 4 சிவகோணங்கள். இவற்றை “நவகோணங்கள்’ என்பர்.\n• ஒரு கம்ப்யூட்டரின் இயற்பியல் பகுதிகள் அனைத்தும் ஹார்டுவேர் எனப்படும்.\n• உலகில் தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள சின்னம் நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம்.\n« \"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள். | Life in Rain\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kajal-aggarwal-cover-pic/", "date_download": "2019-03-23T00:52:17Z", "digest": "sha1:TP62SM2MVL5DT7UM4HS3PKID2ZE3MOPO", "length": 7792, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kajal Aggarwal Cover Pic For Magazine", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\nநடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.\nதமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்காக அவர் மர்ம கலைகளை கற்று வருகிறார்.\nசமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகரால் கடந்த ஆண்டு அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleரஜினி மகள் இரண்டாவது திருமணம். பத்திரிகை ரெடி.\nNext articleகட்டபஞ்சாயத்து செய்த விஷால். சிம்பு தொடர்ந்த வழக்கு. நீதி மன்ற தீர்ப்பு இதான்.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்���ை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\nகழுத்தில் தாலி இல்லாமல் மோசமான உடையில் சுஜாவின் போஸ்.\nடர்கி டவலில் ஆடை அணைந்து போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:48:07Z", "digest": "sha1:6FZDO2VHQIQWR2KDMPILRAMR4MXY6UG3", "length": 3787, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒயிட்னி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஸ்ரீதேவி இறந்தது போலவே டப்பில் மூழ்கி இறந்த பிரபல நடிகை \nநடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் நாட்டையே உளுக்கியுள்ளது. அதிலும் துபாயில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் அவரது இறப்பில் பெரும் சந்தேகம் வந்துள்ளது. ஆனால் இது கொலை அல்ல, தற்செயலாக...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்டனது வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-03-23T00:54:12Z", "digest": "sha1:IV4FLBUJHXTWJOYFT6UIW6PXKNB4COLG", "length": 6021, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 29 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 29 அக்டோபர் 2016\n1.உணவுப் பாதுகாப்புச்சட்டம் நவம்பர் 1ம் தேதி முதல் அமலாகும் என தமிழக அர‌சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி‌க்‌கப்பட்டுள்ளது.மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத்திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.\n1.மத்திய அரசின் ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பி.இ.எம்.எல்., நிறுவனத்திற்கு உயர்ந்த விருதான டாப் சேலஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை பி.இ.எம்.எல். நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தீபக்குமார் ஹொடாவிடம் பெல்ஜியம் நேஷ்னல் ஜெனரல் பீட்டர் வழங்கியுள்ளார்.\n2.ஐதராபாத்தில் நடந்த உலக பக்கவாத விழிப்புணர்வு மாநாட்டில் பக்கவாத விழிப்புணர்வு இந்திய தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.கோவா மாநில முதல் பெண் முதல்வரான சசிகலாக கோத்கர் நேற்று மரணமடைந்துள்ளார்.\n1.வங்க கடலில் விசாகப்பட்டினம் அருகில் உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என பெயர் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.இந்த பெயரை சூட்டியது மியான்மர் நாடாகும்.\n1.சேலத்தில் நடந்து முடிந்த மாவட்டங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் சென்னை டான் பாஸ்கோ பள்ளி மாணவர் கான்ஸ்டான்டின் ஆஷ்லே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\n2.செகந்திராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான முதியோருக்கான நீச்சல் போட்டியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தாராம் (63) தங்க பதக்கம் வென்றுள்ளார்.\n« நடப்பு நிகழ்வுகள் 28 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 30 அக்டோபர் 2016 »\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/madras-central", "date_download": "2019-03-23T01:19:00Z", "digest": "sha1:OIIRHLYE3AP5IHJUNSLAQNRHL5WZU44R", "length": 7002, "nlines": 114, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: madras central | cinibook", "raw_content": "\nபிரபல சீரியல் நடிகையானா நிலானி அவரின் காதலர் காந்தி லிலித்குமார் இரண்டு நாட்களு���்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது நிலானி இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்...\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் o பண்ணீர்செல்வத்தையும் அருமையாக கலாய்த்த பரிதாபங்கள் டீம். இந்த விடியோவை பார்த்தவர்கள் கண்டிப்பாக வயுறுவலிக்க சிறிதின்றிருப்பார்கள். Here GO-SU brings...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசென்னையில் IT ஊழியர்கள் போராட்டம்- “ரூ.10 லட்சம் வேண்டும், எங்களையும் சுடுங்கள் ” என்ற கோஷத்துடன்\nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/5.html", "date_download": "2019-03-23T00:11:42Z", "digest": "sha1:L2QFWMXRFLS4M45SDYCR4WLNZFXJDD6N", "length": 23485, "nlines": 262, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 5", "raw_content": "\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n(அறம், இல்லறம், பயனில சொல்லாமை 10) குறள் 200\nசொல்ல நேர்கிற வேளையிலும் எக் காரணம்கொண்டும் பயனில்லாவற்றைப் பேசிவிடக் கூடாது.\nபயனுடையவற்றையே பேசவேண்டுமென்கிற கருத்து முதலடியாலேயே\nஉனது பேச்சு அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும் என்கிறான் வள்ளுவன். இந்\nநிலையில் பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாமென்பதை அதன்\nஎதிர்நிலையில் வைத்துச் சுலபமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅவ்வாறிருக்கையில் பயனில் சொல்பற்றிச் சொல்ல வந்த இடத்திலேயே\nவள்ளுவன் அக் குற்றத்தைச் செய்திருப்பானா என்பது\nகருத்தின் அழுத்தத்துக்காய் அவ்வாறு வரலாம்தான். தமிழிலக்கணம் அதை அனுமதித்திருக்கிறது. சில குறள்களிலேயே அவ்வாறு வந்துமிருக்கின்றது.\nஆனாலும் வேறிடங்களில் ஒத்துக்கொள்ளக்கூடிய இந்த இலக்கிய உத்தியை, சொல்பற்றிய இந்த அதிகாரத்திலேயே ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமானது. பட்சத்தில், ‘ சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்’ என்ற சொற்கள் வேறோர் அர்த்தத்தைக் குறிக்க வந்தவையாகவே கொள்ள வேண்டும்.\n‘சொல்லில் பயனிலாச் சொல் சொல்லற்க’ என்று சொல் மாற்றிப் போட்டுக் கொண்டால், ‘சொல்லில்’ என்பது வைரமுடைக்கும் உளியாய் வருவது தெரிய வரும்.\nமோனத்தின் பின்னே வருவது சப்தம் - ���ொல். உன் மோனத்தை உடைப்பது பயனள்ள சொல்லாயிருக்கட்டும், மற்றும்படி மோனமே சிறந்தது என்றுதான் வள்ளுவன் கொண்டிருப்பானென அர்த்தம் கொள்வதே பொருத்தமாய் இருக்குமெனத் தோன்றுகிறது.\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\n( அறம், இல்லறம், தீவினையச்சம் 1) குறள் 201\nதீவினையால் வரும் கர்வத்தை மேலோர் அஞ்சுவர். பாவியர் அஞ்சார்.\nதீவினை செய்யச் செய்ய மனத்தில் ஒரு தி;டம் வரும்.\nஅது செருக்கைக் கொண்டுவந்துவிடும். தனக்கு ஒப்பார், மிக்கார் இல்லையென்று எண்ணவைக்கும். அதில் பெருமை கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.\n‘எட்டாம் கட்டைக்கு எழுதப்படுதல்’ என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தண்டனைக்கிணையான ஒருவகைப் பிரகடனம், கடன்பட்டு பிறகு தீர்க்காது விட்டுவிடுகிற பேர்வழிகள்மீது யாழ்ப்பாணத்தில் விதிக்கப்பட்டு வந்ததாக அறியக் கிடக்கிறது.\nமோசடிப் பேர்வழி, நம்பக்கூடாதவன் என்பதுதான் அந்தப் பிரகடனத்தின் பொருள்.\nதந்தை பெயர், பாட்டன் பெயர், ஊர் முதலிய விபரங்களைச் சொல்லி தம்பட்டம் அடிப்பவன் மூலம் அரசாங்கமே பிரகடனப்படுத்திவிடும் எட்டுக் கட்டை சுற்றளவுக்குள்.\nஎட்டுக் கட்டை சுற்றளவுக்குள் அவனை ஊர்கள் மதிக்காது என்பது மட்டுமில்லை, அந்தப் பரப்புக்குள் கைமாற்று மோசடிக்காக மற்றுமொருமுறை அவன்மீது குற்றம் சாட்ட முடியாதது உபவிளைவாகவும் இருக்கும்.\nஎட்டாம் கட்டைக்கு எழுதப்படட்டவனென்றால் பெருமைப்பட ஏதாவது இருக்கிறதா ஆனால் தீமை புரிபவன் அதையே பெருமையாகக்கொண்டு கர்வமடைந்திருப்பான்.\nசெருக்கில் நல்லதும் கெட்டதும் உண்டு.\nகர்வத்தை விழுமியோர் அஞ்சுவர். அஞ்சவேண்டும்.\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\n(அறம், இல்லறம், தீவினையச்சம் 10) குறள் 210\nஒருவர் தீவினைகளின்பாற் கவரப்பட்டு அவற்றைப் புரியாதிருப்பாராயின் கேடடைய மாட்டார்.\nஇங்கே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய சொல் ‘மருங்கோடி’ என்பது.\nதீவினைக்கே இயல்பில் கவர்ச்சி நிரம்பவும் அதிகம்.\nகவர்ந்திழுபட்டுக்கொண்டு பின்னால் ஓடுதல் அதனால் தவிர்க்க முடியாதபடிக்கு நிகழ்ந்தேவிடுகிறது பலர்க்கும்.\nதன்னலமியாக இருக்கிற ஒருவன் எத்துணை சிறிய தீவினையைத்தானும் செய்யலாகாதென்கிறது இதேஅதிகாரத்தின் ஒன்பதாம் குறள்.\nநிழல் தவறாது அடியினை அடைவதுபோல், தீயசெயல்களைச் செய்பவன் கெட்டுப்போதல் சர்வநிச்சயமானதாகையால், தன்னைத்தான் தாதலிப்பவன் அவ்வாறு செய்துவிடக்கூடாது என்று இதற்கு விளக்கம் தருகிறது அதற்கும் முந்திய குறள்.\nதீய செயல்களின்பால் , அவற்றினால் வரக்கூடிய கர்வம், சுகம் காரணமாய் ஈர்க்கப்பட்டு விடக்கூடாதென்று மூலாதாரமான தீவினையின் வி~யத்தை இந்தப் பத்தாம் குறளிலே பேசுகிறான் வள்ளுவன். பொதுவாக வேறு குறள்கள் சத்தமாயும், அடக்கமாயும் கூறுகிறபோது, ஒரு இரகசியம்போல் காதருகே வந்து கூறுகிற குறள் இது.\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\n(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 5) குறள் - 215\nபயன்மரம் உள்ள+ர்ப் பழுத்தற்றால் செல்வம்\n(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 6) குறள் - 216\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\n(அறம், இல்லறம், ஒப்புரவறிதல் - 7) குறள் - 217\nஇந்த மூன்று குறள்களும் ஏறக்குறைய ஒரே கருத்தையே சொல்வதாக நண்பர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.\nதிரு வேறு, செல்வம் வேறு என்பதிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகலாம்.\nதிரு அமைவது. செல்வம் சேர்ககப்படுவது.\nநல்வழியிலென்றாலும் அவற்றைச் செலவு செய்யும் விதம் வித்தியாசமானது. தவறாமல் அதை இந்த மூன்று குறள்களும் சுட்டிக்காட்டவே செய்கின்றன.\n‘ஊருணி’ என்ற குறளை எடுத்துக்கொண்டால் அது இவ்வாறு சொல்வதாய்க் கொள்ளலாம்: ‘உலகத்தை ஆளவிரும்பும் பேரறிவாளனுடைய திரு ஊருணியிலே நீர் நிறைந்தாற்போன்று ஊராருக்கும் வழிப்போக்கருக்கும் இவர்களில் வலது குறைந்தவர்களுக்கும்கூட ஒருங்கே பயன்படவேண்டும்.’\nஉலகத்தை ஆள விரும்பும் பேரறிவாளனென்று ‘உலகவாம் ;(உலகு+ அவாம்) பேரறிவாளன்’ என்ற பதங்களுக்கு நான் விரிபொருள் கண்டிருக்கிறேன்.\nதன்மேல் மக்களெல்லாரும் பேரன்பு கொள்ளவேண்டுமென நினைக்கிறவனது செல்வமானது ஊருண் கேணியானது நீரினால் நிறைந்தாற்போல் இருக்கவேண்டும்.\nஇது நிறைந்த அர்த்தத்தோடுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஊருணியானது தக்கார் தகவிலார் , முயற்சியுடையார் முயற்சியில்லாதவர் , அயலூரார் வழிப்போக்கர் என்று எதுவும் பார்க்காது. விறுவிறுவென இறங்கி முகந்து குடித்துவிடலாம். மக்கள் விருப்புத் தன்மேல் இருக்கவேண்டுமென விரும்புகிறவனது செல்வமானது இவ்வாறு இருக்கவேண்டுமென்பதே வள்ளுவனின் அறிவுரை.\nபயன்மரம், ஊருணிபோன்றதல்ல. அது பெரும்பாலும் ஊரிலுள்ளவர்களுக்கே பய��்படக்கூடியதெனினும், முயற்சியுடையவர்க்குமட்டுமே கைகூடக் கூடியது. மரத்தில் ஏறிப்பறிக்கிற முயற்சி வேண்டும் இதில்.\nநன்மையை விரும்புகிறவன் மக்களிடையே மடி - முயற்சியின்மை - தோன்ற இடங்கொடுக்க மாட்டான். மரமோ பயன்மரம். பழமும் பழுத்திருக்கிறது. ஆனாலும் ஊருணிபோல் இலகுவில் கிடைத்துவிடாது. ’பயன்மரம்’ குறள் இதையே சொல்கிறது.\nபெரும்பெரும் தகைமைகள் உடையவனிடம் சேரும் செல்வமானது மருத்துவ குணமுள்ள மரம் போன்றதாயிருக்கும். மருத்துவ மரம் எல்லாருக்கும் தேவையாக இருந்துவிடாது. நோயாளியே அதை நாடி வருவான். நோய் வந்துவிட்டால் நோயைத் தீர்த்துவிடும் தப்பா மரம்தான் அது. அபரிமிதமாகக் கிடைத்துவிடாத அபூர்வ மரம்கூட.\nஊருணியும், புயன்மரமும், மருந்தாகித் தப்பா மரமும் ஒன்றல்ல.\nதன்மேலான நன்மை கருதி உலகு புரக்க விரும்புகிறவனது திருவானது சகலருக்கும் பயன்படுவது. உலகத்தின் நன்மை தின்மை நோக்குகிறவன் செல்வம் முயற்சியுடையவரகளுக்கு மட்டுமே பயனாகும். தேவையென்று தவிர்க்க முடியாமல் தேடிவருவோர்க்குமட்டுமே வேண்டியது வேண்டிய அளவு கொடுத்துப் புரப்பான் பெருந்தகையாளன்.\nபாத்திமறிந்து பிச்சையிடு என்கிறது தமிழில் ஓரு பழமொழி.\nநீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் ம���ள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-03-23T00:22:26Z", "digest": "sha1:JSG6DUTEJUC6ZO54EHMGNJLAX4MWM275", "length": 14379, "nlines": 186, "source_domain": "fulloncinema.com", "title": "சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் ! – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.\nஇதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங்\n, படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ்\n, நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.\nகார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் \"கண்ணாடி\"\nசுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளி��ருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2019-03-23T01:14:48Z", "digest": "sha1:YGNU72YLFL54L25I5PMJX2JYPKGRBQDL", "length": 51206, "nlines": 1223, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: காதல் குழந்தை", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல்\n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.\nரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு\nநவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...\nவரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......\nவரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா......./\n[[ S.A. நவாஸுதீன் சொன்னது…\n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.\nரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]\nஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா\nஎன்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி \n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.//\nநான் அழுதுருவேன். ஆடி வந்தாத்தான் 27 முடியப்போகுது.(ஆடாம வந்தா‍ 'ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்பிடாது.)\n//நவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...\n//வரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......\nபொருத்தமான படம் கிடைக்கலை. உங்க கண்ணில் மாட்டினால் (ramheartkannan@gmail.com) க்கு அனுப்பி வெய்யுங்க. பிறகு மாத்திக்கிறேன்.\nஉண்மைதான். பொருத்தமான படம் கிடைக்கவில்லை.(google) தேடலில் தேடினால், பெரும்பாலும் ஈழத்துப் படங்களே கிடைக்கிறது.(இந்த கவிதைக்கு அவைகளை சேர்க்க என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அது ரணம் இல்லியா\nஎனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.\nமுதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.\n//ரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]\nஎங்கேடா ரொம்ப நாளா ஆளையே காணல\n//என்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி \nநிஜமாத்தான். என் காதல் கிடைக்கலே\nமேலேயுள்ள பின்னூட்டங்களில் வாங்கி கட்டிக்கிட்டிருக்கேன். நீங்க மட்டும் தான் பாராட்டுறீங்க.\nஇருக்கிறவன் வெச்சிக்கறான்; இல்லாதவன் வரைஞ்சிக்கிறான். அண்ணனைப் பாத்து ஏன் பொகை வுடற\nஅதென்ன ரெண்டு கன்னத்துலயும் கைய வெச்சி முட்டு குடுத்துக்கிட்டு\n//ஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா//\nஎனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.\nமுதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.\nஇது இன்னும் நல்லா இருக்கே.\nகாதல் என்றாலே சாதாரண வார்த்தைகளுக்கு கூட அழகு வந்து கவிதையாகி விடுகின்றன்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nAstrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nமூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன \n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nகணையாழி: போருக்கான வேட்கை - ஓர் உளவியல் பார்வை\nகணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை\nதூறல்: 35 - இன்றைய செய்திகள்\nவலைச்சரம் சீனா அய்யா காலமானார்.\n38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text\nபோர் .. ஆமாம் போர்\n1033. மதுரை கலைத் திருவிழா .....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nகவிதை நூல் \"பிணாவைக்\"குறித்து திரு ஷைலபதி\nவசன கவிதை - 85\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\n195- யதி - ஒரு கருத்துரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\n96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்\nஅழகிய ஐரோப்பா – 4\nகாதல் தின்றவன் - 43\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமனம் நிறைவான ஊர��� பயணம் 8...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகஸல் காதலன் – கவிக்கோ\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தே���ிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/", "date_download": "2019-03-23T01:52:26Z", "digest": "sha1:XYRD7HVTOZL3ZDQ5I5VTQSHDSWEELNK2", "length": 12411, "nlines": 135, "source_domain": "www.namathukalam.com", "title": "April 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகவிஞர் தமிழர் பாரதிதாசன் வரலாறு வாழ்க்கை வரலாறு Namathu Kalam\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்\nஅ னல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெரும் வாழ்க்கை வரலாறு சுருக்க ...மேலும் தொடர...\nஅறிவியல் ஒளி ஒளி ஆண்டு தெரிஞ்சுக்கோ தொடர்கள் வேகம் Namathu Kalam\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஒளி ஆண்டு என்றால் என்ன நொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்...மேலும் தொடர...\nஎம்.ஜி.ஆர் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா ஜெயலலிதா Raghav\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்\nம றைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டு...மேலும் தொடர...\nதமிழர் தலையங்கம் வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\n21 -ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது....மேலும் தொடர...\nஅரசியல் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் போர் மாவோ Namathu Kalam\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங் மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) இந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மொழி (3) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (6) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/59971-say-no-stop-violence-against-women.html", "date_download": "2019-03-23T00:07:14Z", "digest": "sha1:RI6B65E4UAUU2QHKBHKTDCZ2FD2O4DK3", "length": 9105, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் தினத்தன்று பெண்மையை காக்க உறுதியேற்போம்.. | Say No! Stop violence against women", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nமகளிர் தினத்தன்று பெண்மையை காக்க உறுதியேற்போம்..\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநாகரீகம் வளர்ந்தாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான சட்ட விரோத செயல்களை குறைக்க ஒரு உறுதிமொழியை முன்னெடுப்போம் இந்த வருட மகளிர் தினத்தன்று.\nநீ மண்ணில் பெண்ணாய் பிறந்த நாளிலிருந்து\nதாய்க்கு குறும்பான செல்ல மகளாய்,\nஉட��்பிறந்தோருக்கு அக்கா - தங்கையாய்,\nதிருமணத்திற்கு முன் வரை செல்வியாய்,\nகணவனுக்கு மனைவி என்னும் தாரமாய்,\nபெறாத குழந்தைக்கு சித்தியாய், பெரியம்மாவாய்,\nகணவன் மறைந்த பிறகு விதவையாய்,\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\nமக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\nமக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/121488", "date_download": "2019-03-23T01:24:56Z", "digest": "sha1:I6QHQM4SMBG7JFCKKNXBQYNKF3OX53XN", "length": 5291, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 19-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nபேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல��லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nகல்லூரியில் இளம் பெண்கள் செய்யும் செயல்.. படிக்கும் வயதில் இது தேவையா.. படிக்கும் வயதில் இது தேவையா\nகொடுத்த கடனுக்காக இளம்பெண்ணை கடத்திய திருநாவுக்கரசு கூட்டணி... காதலித்த பெண் என பார்க்காமல் அரங்கேறிய வெறிச்செயல்\nகதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல் நொடியில் மாறிய இளம் யுவதி நொடியில் மாறிய இளம் யுவதி\nஅதனால் தான் நான் எதுவும் பேசல.. பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடிகை சமந்தா அளித்த அதிர்ச்சி பதில்..\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யாரும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபவர் ஸ்டார் பவண் கல்யாண் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா தேர்தல் நாமினேஷனால் வெளியான தகவல்\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண் வியக்கும் பார்வையாளர்கள்.. வைரலாகும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:30:35Z", "digest": "sha1:PAYOLRVMAPULMMUBEGW4LCNAXDNW6G2U", "length": 3771, "nlines": 58, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஃபரா கான் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஃபரா கான்\nவிஜய்யை பார்த்து இதை கற்றுக்கொள்ளுங்கள் புகழ்ந்து தள்ளிய நடிகை ஃபரா கான் \nதளபதி விஜய் இப்படி 25 வருடம் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார் என்றால் பல நல்ல தரமான பண்புகள் அவரிடம் இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. அதனை பலர் வெளியே கூறவும் கேட்டிருப்போம்....\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க. ஆனா அவங்க என்ன பண்ணாங்க.\nநித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த...\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.\nபாவாடை, மடித்து கட்டிய சட்டை. ஹோலி கொண்டாடிய கோவா பட நடிகை பியா.\nகைக்கு என்ட��து வாய்க்கு எட்டல. இம்சை அரசனின் வாய்ப்பை பறித்த யோகி பாபு.\nசிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின். அப்போ படம் ஹிட் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/oru-viral-puratchi-song-lyrics-from-sarkar/", "date_download": "2019-03-23T00:15:17Z", "digest": "sha1:DSMJOVEYKH66OY2RIOR635QFEHSVDNNU", "length": 6237, "nlines": 170, "source_domain": "tamillyrics143.com", "title": "Oru Viral Puratchi Song Lyrics From Sarkar Tamil Movie", "raw_content": "\nபோராளி போராளி போராளி போராளி\nபோராளி போராளி போராளி போராளி\nஉன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்\nகாசை பெற்று பின் ஏங்கினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nநாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே\nஅடக்கும் கை அங்கு நடுங்காதோ\nஎளிய மனிதன் எழுதும் விதியிலே\nகரை வேட்டிகள் அங்கங்கு சிலை\nஎங்கள் வேர்வையும் ரத்தமும் விலை\nவெறும் வேதனையும் இங்கு நிலை\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/02/05062719/Petrol-price-cut-by-16-paise.vpf", "date_download": "2019-03-23T01:30:32Z", "digest": "sha1:SOCOTYWKXG2ANKU3YNITUOWBLPJXMSUX", "length": 10467, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol price cut by 16 paise || பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு + \"||\" + Petrol price cut by 16 paise\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது.\nசர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து ரூ.73.11 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.69.20 ஆக விற்பனையாகிறது.\n1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலை குறைப்பு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.75.57 ஆக விற்பனையாகிறது.\n2. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.\n4. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\nசென்னையில் பிடிபட்ட பிரபல ரவுடி பினுவிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது\n2. புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\n3. கல்லூரியில் பாலியல் புகார்: தாளாளர், 2 பேராசிரியைகள் கைது\n4. மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\n5. தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல ‘காமெடியன்’ டாக்டர் ராமதாஸ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=57&bc=", "date_download": "2019-03-23T00:21:51Z", "digest": "sha1:IAXCS4RAO2VLJZHDMWAREGIRLYBJEIAW", "length": 4913, "nlines": 206, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு, சிறி��� அளவிலான கண்ணி வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது - கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு, சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள், தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை, கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல், டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் ‘திரில்’ வெற்றி திண்டுக்கல் அணியை வீழ்த்தியது, ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந் தேதி திறப்பு, குடிநீர் குழாய் திடீரென உடைந்து சாலையில் உருவான ராட்சத பள்ளம் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது, மார்த்தாண்டத்தில் போதிய வசதிகள் இன்றி இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட், 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-03-23T01:08:59Z", "digest": "sha1:GYGUF5H7HPVIEEIG6J2IN5HKV2RVMVXF", "length": 17290, "nlines": 217, "source_domain": "sivaperuman.com", "title": "ஓம் நமசிவாய வங்கி – sivaperuman.com", "raw_content": "\nதிருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுவதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சுவோமாக\nதிருவண்ணாமலை 1976 கும்பாபிஷேக மலரிலிருந்து தொகுத்தது\nஉயிர்கள் அனைத்தும் இன்பத்தையே விரும்புகின்றன. அவ்வின்பத்தை அருளாளர்கள் இருவகப்படுத்தியுள்ளனர். உலகியல் நுகர்வு கொண்டு ஒரு காலத்தில் அடைகின்ற இன்பம், பிரிதொரு காலத்தில் உவர்ப்பாக மாறி விடுகின்றது. எனவே இது அழியத் தக்கது என அறிய முடிகின்றது. இதனைச் சிற்றின்பம் என்பர். திருவருள் நுகர்வு கொண்டு அடைகின்ற இன்பம் எப்பொழுதும் இன்பமாய் விளங்குகின்றது. இது எக்காலத்தும் உவர்ப்பதில்லை. இதனைப் பேரின்பம் என்பர். “இன்பம் இடையறாது ஈண்டும்”, பேரா இயற்கை தரும்”, இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என வரும் திருவாக்குகள் எல்லாம் இவ்வின்பத்தையே குறிப்பனவாகும்.\nஇத்தகைய பேரின்பத்தைத் தருதற்குரிய ஒரே மருந்து திருவைந்தெழுத்தாகும். “வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவி நோய் தீர்க்குமே” என நக்கீரர் குறிப்பர். இத்திருவைந்தெழுத்து இறைவனுடைய திருநாமம் ஆகும். ஒவ்வொரு த���ருக்கோயிலிலும் எழுந்தருளுவிக்கப் பெற்றிருக்கும் திருமேனிக்கு ஒவ்வொரு நாமம் உண்டு. அண்ணாமலையார் என்பர், செஞ்சடையப்பர் என்பர், வைத்தியநாதன் என்பர். இப்பெயர்கள் அத்தல மூர்த்திகளுக்குரிய சிறப்புப் பெயர்களாகும். இவ்வனைத்து உருவங்களுக்கும் மூல காரணமாய் நிற்கும் மூர்த்தியைக் குறிக்கும் திருப்பெயர் திருவைந்தெழுத்தாகும்.\nஎன வரும் திருவாக்குகள் இவ்வுண்மையை விளக்கும். இறைவனுடைய திருநாமமாக விளங்கும் இத்திருவைந்தெழுத்து அப்பெருமானுடைய திருவுருவாகவும் விளங்குகின்றது எனக் கூறும் ஞானநூல்.\nஆடும்படிக் கேணல் லம்பலத்தா னையனே\nநாடும் திருவடியி லேநகரம் – கூடம்\nமகர முதரம் வளர்தோள் சிகரம்\nசேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்\nஆர்க்கும் யகர மபயகரம் – பார்க்கிலிறைக்கு\nஅங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்\nஎனவரும் உண்மை விளக்கத் திருப்பாடல்கள் இறைவனுடைய திருமேனியில் திருவைந்தெழுத்து அமைந்திருக்குமாற்றை விளக்கும்.\nதிருவைந்தெழுத்து ஓதுவார்தம் பக்குவத்திற்கேற்ப ஐந்து வகையாகப் பிரித்துப் பேசப்பட்டுள்ளது. அவையாவன\n1. ஸ்தூல பஞ்சாட்சரம் – நமசிவாய\n2. சூக்கும பஞ்சாட்சரம் – சிவாயநம\n3. காரண பஞ்சாட்சரம் – சிவாயசிவ\n4. மகா காரண பஞ்சாட்சரம் – சிவ\n5. மகா மனு – சி\nஇவ்வகையில் முன்னைய இரண்டுமே திருமுறைகளிலும், ஞானநூல்களிலும் மிகுதியாகப் பேசப் பெற்றுள்ளன. பின்னைய மூன்றும் மிகவும் பக்குவம் பெற்றவர்கள் குருவருள் வழிநின்று உணர்ந்து அனுபவிக்கத் தக்கனவாகும். முன்னையதான ஸ்தூல பஞ்சாட்சரம் இம்மை இன்பம் பெற வேண்டுவோர் ஓதத்தக்கது என்றும், சூக்கும பஞ்சாட்சரம் வீடுபேறு வேண்டுவோர் ஓதத் தக்கது என்றும் ஞானநூல் வரையறை செய்கின்றன.\nமாலார் திரோத மலமுதலாய் மாறுமோ\nசிவமுதலே யாமாறு சேருமேற் றீரும்\nஎனவரும் திருவருட் பயன் காண்க. திருவைந்தெழுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்பதாகும். சிகரம் சிவத்தையும், வகரம் அருளையும், யகரம் உயிரையும், நகரம் மறைப்பையும் (திரோத மலம்) மகரம் ஆணவமலத்தையும் குறிக்கும். எனவே இத்திருவைந்தெழுத்தில் உயிர் (ய) இடையில் நிற்கின்றது. ஒரு மருங்கில் சிவமும். பிறிதொரு மருங்கில் மலமும் நிற்க இவ்வுயிர், தான் சார்ந்ததன் வயப்பட்டு நிற்கும் தன்மை அறியத் தக்கதாகும்.\nஊன நடனம் ஒருபா���் ஒருபாலாம்\nஞான நடந் தானடுவே நாடு\nஎனவரும் திருவருட்பயன் இவ்வுண்மையை அறிவுறுத்தி உயிர் சாரவேண்டிய பொருள் எது என்பதையும் குறிப்பாக அறிவுறுத்துகின்றது. குருவருள் வழிநின்று இவ்வுண்மையை உணர்ந்து ஓதுவார், தான் ஓதியதின் பயனாகச் சிவமாம் பெருந்தன்மையை அடைவர்.\nசிவமான வா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ\nஎன்னும் அருள் அனுபவமும் காண்க.\nதிருவைந் தெழுத்தை வாயால் ஒலித்தலினும் மனத்தால் உன்னுதலே தக்கதாகும்.\nசிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்\nசிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்\nஎன வரும் திருமந்திரம் இவ்வுண்மையை விளக்கும்\nதிருமுறைகளும், சாத்திரங்களும் போற்றிக் கூறுவதெல்லாம் திருவைந்தெழுத்தின் பெருமையே ஆகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களிலும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் ஒவ்வொரு பதிகங்களிலும் திருவைந்தெழுந்தின் பெருமையை அருளியுள்ளார்கள். மாணிக்கவாசகர் சிவபுராணாத்துள் இத்திருவந்தெழுத்தை முன் வைத்து வாழ்த்தி, இதுவே உயிர்க்கு ஊதியம் எனத்திருக்கோவையாரின் இறுதிப் பாடலில் உணர்த்தியிருப்பது இதயத்தில் எண்ணுதற்குரியதாகும். மணிவாசகர் இத்திருவைந்தெழுத்தை ஓதுவதற்குத் தாம் செய்திருக்கும் தவத்தையும், இத்திருவைந்தெழுத்தை ஓதப்பெற்றதால் தாம் பெற்ற பயனையும் நெகிழ்ந்தும், குழைந்தும் கூறியருளிய திருவாக்குப் பன்முறையும் நினைந்து நினைந்து இன்புறத் தக்கதாகும்.\nபுகுந்து அடியேற் கருள் செய்தான்\nஇத்திருப்பாடலைப் படிக்கும் தொறும் ஒரு பேரின்பம் உள்ளத்து ஊறிக் கொண்டேயிருக்கும். கருவூர்த்தேவர் திருவைந்தெழுத்தின் சொற்பாதத்தை உள் வைத்து உள்ளம் அள்ளுறும் தொண்டருக்கு எண்திசைக் கனகம், பற்பதக்குவை, பைம்பொன் மாளிகை, பவளவாயவர் இன்பம், கற்பகப் பொழில் ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பர். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்துள் 137 பாடல்களால் இதன் பெருமை விரிந்துரைக்கப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையுள் பட்டினத்தடிகள் “நித்தம் நித்தம் தேறும் பொருள் திருவைந் தெழுத்தும், திருநீறும், கண்டிகையும்” என்பர். பன்னிரெண்டாம் திருமுறையுள் சேக்கிழார் திருவைந்தெழுத்தைக் கருத்தின் பயனாகக் கொள்ள வேண்டும் என்றும், “ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சியாச் சொலாம்” என்றும், “ஆதி மந்திரம் அஞ்செழுத்து” என்றும் அருளிச் சிறப்பிப்பார்.\nஅஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்\nஅஞ்செழுத்தெ ஆதிபுராணம் அனைத்தும் – அஞ்செழுத்தெ\nமானந்த தாண்டவமும் யாவைக்கும் அப்பாலா\nஇத்தகைய திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்து இன்புறுதற்கு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சு வோமாக.\nநன்றி – கோயில் கும்பாபிஷேக மலர் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4134:2008-09-21-11-29-45&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-03-23T00:18:31Z", "digest": "sha1:CXQJXMB33ZNIHJXKOWFKMLOBLONOF4AZ", "length": 30872, "nlines": 113, "source_domain": "tamilcircle.net", "title": "இந்திய மூலிகைகளுக்கு வந்தது ஆபத்து!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இந்திய மூலிகைகளுக்கு வந்தது ஆபத்து\nஇந்திய மூலிகைகளுக்கு வந்தது ஆபத்து\nஇந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சான்டோ' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயாஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது.\n`இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் அமெரிக்காவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.\nஇதுபற்றி `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் செயலாளரான சித்தா டாக்டர் சிவராமனிடம் பேசினோம்.\n``இந்த மூலிகைச் சுரண்டல் இந்தியாவின் இறையாண்மையையே கேள்விக்குறியாக்கும் செயல். இதைப் பற்றி இதுவரை எந்த அரசியல் கட்சியும் கவனம் செலுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அமெரிக்க நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.\nநம்மூரில் `அமுக்கிராங் கிழங்கு' என்ற மூலிகை இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே விளையும் இது, நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக்குறைவு நோய்க்கு அருமருந்து ஆகும். இதில் `விதானலைட்ஸ்` என்ற ரசாயனம் மூன்று சதவிகிதம் இருக்கிறது. அதுதான் மருந்து. இந்த அமுக்கிராங் கிழங்கை, மான்சான்டோ நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதன் செல்லை உடைத்து, அதன் மரபணுவில் வேறொரு மரபணுவைப் புகுத்துவார்கள். அதன்மூலம் அமுக்கிராங் கிழங்கின் மூன்று சதவிகித மருத்துவக் குணத்தை முப்பது சதவிகிதமாக உயர்த்துவார்கள்.\nநினைவாற்றலைப் பெருக்கும் நீர்பிரமி, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கீழாநெல்லிக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மூலிகைகளின் நோய் தீர்க்கும் மருத்துவக் குணம் கொண்ட ரசாயனத்தை இவர்கள் பலமடங்கு பெருகச் செய்து அந்தவகை மூலிகைக்குக் காப்புரிமை வாங்கி விடுவார்கள். பிறகு அதை அதிகஅளவில் பயிர்செய்து தரும்படி இந்திய விவசாயிகளுக்கு கடனுதவி தந்து நிர்ப்பந்திப்பார்கள். நமது அரசும் அதற்கு உடந்தையாக இருக்கும்.\nமரபணு மாற்ற மூலிகையில் இருந்து பரவும் மகரந்தம் நம்நாட்டின் இயற்கை மூலிகைகளை முடமாக்கி விடும். அவை மலட்டுத்தன்மை அடையும். கால ஓட்டத்தில் இயற்கை மூலிகைகள் அழிந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மூலிகைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். அதற்கான விதைகளை வாங்க அமெரிக்க கம்பெனியிடம் நாம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை உருவாகும்.\nநாம் ஒரு மூலிகையின் மணம், குணம், ருசி ஆகிய மொத்தத்தையும் கணக்கிட்டு மருந்தாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், மரபணு மாற்ற மூலிகையில் வெறும் மருத்துவக் குணத்தை மட்டுமே அதிகரிப்பது எந்த விதத்திலும் பயன் தராது. அதோடு மரபணு மாற்ற மூலிகைகளால் புதுவகை பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. அது நமது உடலுக்கு எந்தவகையில் கேடு செய்யும் என்பதை இப்போதே கூற முடியாது. எதிர் கால தலைமுறையைக் கூட அது நாசமாக்கி விடலாம்.\nஇந்த மரபணு மாற்ற மூலிகைகளால் நம் மண் வளமும் கெட்டு குட்டிச்சுவராகப் போவது உறுதி. கடைசியில் உணவுக்கும், மருந்துக்கும் வக்கில்லாமல், நாம் முழுக்க முழுக்க அமெரி��்காவையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அப்போது இந்தியாவை பரிசோதனைக் கூடமாக்கி அவர்கள் தரும் மருந்துகளால் மேலும் பல புதுப்புது நோய்கள் உண்டாகும். அதற்காக மீண்டும் மீண்டும் அவர்களிடமே நாம் சரணடைய வேண்டியிருக்கும்.\nநம் பாரம்பரிய மூலிகைகளைப் பாழாக்கப் போகும் மான்சென்டா மருந்து நிறுவனம், இந்தியா உள்பட நான்கைந்து நாடுகள் போடும் பட்ஜெட்டுக்கு நிகரான பணத்தை வைத்திருக்கிறது. `உள்ளூரில் ஆராய்ச்சி செய்யாதே' என்று அமெரிக்க அரசால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிறுவனம் இது. அதிலிருந்தே இந்த நிறுவனத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ளலாம். `அந்நிய நாட்டு உயிரியல் மரபணு எதுவும் நம்நாட்டில் நுழைகிறதா' என்று அமெரிக்க அரசால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிறுவனம் இது. அதிலிருந்தே இந்த நிறுவனத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ளலாம். `அந்நிய நாட்டு உயிரியல் மரபணு எதுவும் நம்நாட்டில் நுழைகிறதா அதனால் ஆபத்துண்டா' என்று கண்காணிக்க வேண்டிய நம் நாட்டின் `ஜெனடிக்கல் இன்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டி (ஜி.ஈ.ஏ.சி.) கூட அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி தந்து ஒத்து ஊதுவதுதான் அதிர்ச்சி'' என்றார் சிவராமன்.\nஅடுத்ததாக `தென்னகம்' அமைப்பின் வழிகாட்டுக் குழு உறுப்பினரான அரச்சலூர் செல்வம் நம்மிடம் இப்படிக் கூறினார்.``மான்சான்டோ நிறுவனம் கோவை வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே பருத்தியை மரபணு மாற்ற பரிசோதனைக்கு உட்படுத்தி விளைய வைத்திருப்பது எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது என்ன ஓர் அபத்தம் பாருங்கள்.\n`தமிழகத்தில் 3500 ஏக்கரில்தான் பப்பாளி பயிராகிறது. பப்பாளியைத் தாக்கும் வைரஸ் நோயைத் தடுக்க பப்பாளியையும் மரபணு சோதனைக்கு உட்படுத்துகிறோம்' என்கிறார்கள் இவர்கள். `தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கரில் பயிராகும் தென்னையில் அடிக்கடி வைரஸ் நோய் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே. அந்தத் தென்னையைப் பற்றி ஆராயாமல் பப்பாளியை ஏன் ஆராய்கிறீர்கள்' என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை.\nவிஷயம் வேறு ஒன்றுமில்லை. பப்பாளி அதிகம் பயிராகும் இந்தோனேசியா நாட்டில் மான்சென்டா நுழைய வழியில்லை. அதனால், இங்கே நுழைந்திருக்கும் அவர்கள் இதன்மூலம் `இந்தியாவிலும் ஆராய்ச்சி செய்கிறோம்' என்று கணக்குக் காட்டுகிறார்கள். இயற்கை விவசாயத்திலேயே நல்ல மகசூல் வருகிறது, பூச்சி, நோய்த் தாக்குதல் எதுவுமில்லாத நிலையில் அது உண்மையா என்று பதில் சொல்ல வேண்டிய கடமை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறதா என்று பதில் சொல்ல வேண்டிய கடமை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறதா இல்லையா இதுபற்றிக் கேட்டாலும் பதிலே இல்லை.\nஇங்கே நம் அரசும் சரி, ஆராய்ச்சியாளர்களும் சரி, அமெரிக்கா மற்றும் அமெரிக்க மருந்து கம்பெனிகளுக்காகத்தான் இருக்கிறார்கள். இப்போது நமது மூலிகைச் செடிகளிலும் அமெரிக்க நிறுவனத்தை இவர்கள் கைவைக்க விட்டுவிட்டார்கள். இந்தியாவில் ஏற்கெனவே அஸ்வகந்தா என்ற மூலிகையை ரகசியமாக மரபணு மாற்ற ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கென மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இவர்கள் அனுமதி பெறவில்லை.\nமூலிகைகளில் மரபணு மாற்றுப் பயிர் சோதனை செய்தால் அதன் பக்கவிளைவுகள் என்ன வரும் நோய்கள் என்ன என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இந்தவகை மூலிகைகளில் இருந்து காற்று மூலமாகவோ, தேனீக்கள் மூலமாகவோ பரவும் மகரந்தம் நம் பாரம்பரிய மூலிகைகளைப் பாதித்தால் என்னவாகும் இதற்கு யார் பதில் சொல்வது இதற்கு யார் பதில் சொல்வது இதனால் நாட்டின் பொருளாதாரம் கூட பாதிப்படையலாம்.\nஉதாரணமாக, பேயர் (Bayer) என்ற அமெரிக்க நிறுவனம், கலிபோர்னியாவில் உள்ள ஒரு வயலில் மரபணு மாற்ற நெல் ஆராய்ச்சியை நடத்தியது. ஆய்வு நடந்து ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி ஆனது. அப்போது அதில் மரபணு மாற்ற அரிசியும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து அத்தனை கோடி டன் அரிசியையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மரபணு மாற்றுப் பயிர் சோதனை அந்த அளவுக்கு உலகத்தைப் பயமுறுத்தி வைத்துள்ளது.\n மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைவிதித்திருக்கும் நிலையில், கேட்பாரற்ற நாடு என்று இந்தியாவை இவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இதுபோல ஆய்வு செய்ய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், பலநூறு ஆய்வியல் பேராசிரியர்கள் தேவை என்பதால் அவ்வளவு சிரமம் நமக்கெதற்கு என்று நம் நாட்டு விவசாயப் பல்கலைக்கழகங்களை இவர்கள் வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை நாம் அனுமதி��்கக்கூடாது. நம் நாட்டு மூலிகைச் செல்வங்கள் மீது அந்நியர்கள் கைவைக்க உடனே தடைவிதிக்க வேண்டும். இதற்காக நாடு தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்'' என்றார் அவர் குமுறலுடன்.\nகிரீன்பீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜெய்கிருஷ்ணாவை நாம் தொடர்பு கொண்டோம். டெல்லியிலிருந்த அவர், ``மூலிகைகளில் மரபணு மாற்று ஆராய்ச்சி செய்வது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற ஆய்வுகளை முதலில் ஆய்வுக் கூடங்களிலும், பின்னர் கண்ணாடி வீடுகளிலும் செய்து விட்டு அதன்பின்தான் விவசாய நிலத்தில் செய்ய வேண்டும். அதன்பின் வர்த்தக ரீதியான அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போதோ நேரடியாக விவசாய நிலத்தில் இவர்கள் ஆய்வு செய்வதாகத் தெரிகிறது. இது ஒரு தேசிய பிரச்னை. இதுகுறித்து பல அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறோம்.\nஇந்தமாதிரி ஆய்வுகள் ரசாயனப் போருக்கும் உதவும் என்பதால் மத்திய வேளாண்துறைக்கு மட்டுமல்ல, மத்திய பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறையும் இதில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் `டொரிடோஸ்' என்ற மக்காச் சோள சிப்ஸ்களை, கிரீன்பீஸ் அமைப்புக்குச் சொந்தமான ஓர் ஆய்வகத்துக்கு அனுப்பி, நாங்கள் சோதித்தபோது அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து உருவானதைக் கண்டு பிடித்தோம். மத்திய சுகாதாரத்துறைக்கு இதுபற்றி நாங்கள் புகார் அனுப்பியும் ஆறுமாத காலமாக அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.\nஅந்த மரபணு மாற்ற மக்காச்சோள சிப்ஸை மனிதர்கள் தின்றால், அதிலுள்ள புதிய வகை பாக்டீரியாக்கள் உடலுக்குள் புகுந்து செல், ஜீன்களோடு கலந்து புதுமாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்\nநாம் கடைசியாக சந்தித்தது, இந்த மரபணு மாற்றுப் பயிர் உற்பத்திக்கு எதிராகப் போராடி வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரை. ``இந்தக் கொடுமை பற்றிப் பேச நிறைய இருக்கிறது'' என்ற அவர், ``மூலிகைச் செடிகளின் செல்லைப் பிளந்து அதில் புதிய மரபணுவைப் புகுத்தியபின் அந்தப் புதிய செல்கள் ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நகரத் தொடங்கி விடும். அதை யாராலும் தடுக்க முடியாது. நோய் தரும் பூச்சிகளை கட்ட���ப்படுத்தத்தான் மரபணு மாற்றம் செய்கிறோம் என்று கூறும் இவர்களால் அனைத்து வகைப் பூச்சிகைளயும் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிஜம். அதோடு மரபணு மாற்றம் எந்தவித எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இதுவரை முழுமையான ஆய்வுகள் இல்லாத நிலையில், இவர்கள் செய்யும் வேலையால் மனிதகுலத்துக்கே ஆபத்துதான். உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு உலகுக்கே இது ஆபத்தாகக் கூட முடியலாம்.\nமரபணு மாற்ற உயிரினம் (பாக்டீரியா) நம் வயிற்றுக்குள் சென்றால் குடல் அழற்சி, ஒவ்வாமை, புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். கோவைப் பகுதியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியைப் பயிர் செய்து மண்ணே கெட்டுப்போய் விட்டது என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அதோடு அந்த வகை பருத்தியைப் பயிர் செய்தவர்களின் கை கால்கள் தடித்து வீங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.\nஇந்தநிலையில்தான் இப்போது மூலிகைகளிலும் மரபணு மாற்றம் செய்ய அமெரிக்க கம்பெனி துடிக்கிறது. `நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்ன மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்ன மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்' என்று முடிவு செய்ய இவர்கள் யார்' என்று முடிவு செய்ய இவர்கள் யார் உணவுக்கும், இயற்கை மருந்துக்கும் கூட உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லையென்றால் இது என்ன சுதந்திர நாடு'' என்று ஆதங்கப்பட்ட நம்மாழ்வார்,\n``தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில், `மரபணு மாற்று, பயிர் விவசாயம் எதுவும் பஞ்சத்தைப் போக்காது. மரபணு மாற்ற ஆய்வுகளை நெறிமுறைப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியா, சீனாவெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறது.\nஅங்கே அப்படி கையெழுத்துப் போட்டுவிட்டு இந்திய அரசு இங்கே மரபணு மாற்ற சோதனைக்கு மூலிகைகளை உட்படுத்துவது என்ன நியாயம் இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை'' என்றார் அவர்.\n`ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அமெரிக்க கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது.\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 25-09-08\nபுதிய ஜனநாயக மக்கள் முன்ன��ி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192476/news/192476.html", "date_download": "2019-03-23T00:37:19Z", "digest": "sha1:UPZVNXBECXX2UTIEEW42RSSONECW4YF7", "length": 20277, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம்பெண்களைக் குறி வைக்கும் பிரச்னை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇளம்பெண்களைக் குறி வைக்கும் பிரச்னை\nதிவ்யா ஸ்பந்தனா என்ற பெயரில் தற்போது அறியப்படும் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரம்யா தமிழிலும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அரசியலில் பிஸியாக இருந்த ரம்யா, சமீபகாலமாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கர்நாடக தேர்தலின்போது ஓட்டுப் போடுவதற்கும் வரவில்லை.\nஅவர் அரசியலுக்கு வர காரணமாக இருந்த அம்பரீஷின் இறுதி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால், ரம்யாவுக்கு என்ன ஆனது என்று பல்வேறு செய்திகள் மீடியாக்களில் வலம் வந்தது. இதற்கு பதிலாக, ரம்யா இன்ஸ்டாக்ராமில் கூறியிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.\nதனது காலில் ஆஸ்டியோ ப்ளாஸ்டோமா என்ற எலும்பு சார்ந்த முள்ளந்தண்டு நோய் ஏற்பட்டுள்ளதாகவும், காலில் சிகிச்சை மேற்கொண்டு கட்டுப் போடப்பட்டிருப்பதாகவும் படத்துடன் குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். ‘கடந்த அக்டோபர் மாதம் முதல் நான் ஆஸ்டியோப்ளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். பாத எலும்புகளில் வலி கடுமையாக உள்ளது.\nஅடுத்த சில வாரங்களில் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதை அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். எனவே, உடனடியாக சிகிச்சை எடுத்து வருகிறேன்.\nஇதுபோன்ற ப்ரச்னை பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. இது எனக்கு மிகப்பெரிய பாடம். நான் அலட்சியமாக இருந்ததால் இந்த வகையான நோய்க்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, நீங்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இருங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். என்னைப்போல அலட்சியமாக இருக்காதீர்கள்’’ என்று பெண்களுக்கு அறிவுரையும் கூறியிருக்கிறார்.\nஆஸ்டியோ பிளாஸ்டோமா என்பது பற்றி மருத்துவர��கள் கூறும் தகவல்களை அறிந்துகொள்வோம்…\nஆஸ்டியோப்ளாஸ்டோமா(Osteoblastoma) என்பது எலும்புப்பகுதியில் உருவாகும் ஒருவகை கட்டி. இந்த கட்டி புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டது. முதுகெலும்பு, கால்கள், கைகள் மற்றும் பாத எலும்புகளில் உருவாகக் கூடியது. வளர் இளம்பருவத்தினரை அதிகம் பாதிக்கக் கூடியது ஆஸ்டியோப்ளாஸ்டோமா. குறிப்பாக, 10 வயதில் இருந்து 30 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது.\nஅதிலும் ஆண்களைக் காட்டிலும் இளம்பெண்களிடம் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில், ஆஸ்டியோப்ளாஸ்டோமோ ஆரோக்கியமான எலும்பினை சிதைக்கும் வேலையை செய்துகொண்டே, வேகமாக வளரும் தன்மை கொண்டது. எனவே, அறுவைசிகிச்சை செய்து அகற்றுவதே பெரும்பாலும் இதற்கு சிகிச்சை முறையாக இருக்கிறது.\nஆஸ்டியோப்ளாஸ்டோமா மெதுவாகவே வளர்கிறது. எலும்புப்பகுதியில் Osteoid என்ற புதுவகை எலும்புத்துகள்களை உருவாக்குகிறது. இந்த ஆஸ்டியாய்டு ஆரோக்கியமான எலும்பினை சேதப்படுத்தி, அதனை சுற்றி ஒரு வளையம் போல உருவாகிறது.\nஇந்த ஆஸ்டியாய்டு துகள் எலும்பை விட பலவீனமானதாகவே இருக்கும். இந்த பகுதியைச் சுற்றியே கட்டிகள் உருவாகிறது. இந்த பகுதி உடையும் தன்மையுடையதாகவும் மாறுகிறது. ஆஸ்டியோப்ளாஸ்டாமா உருவாகும் காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆஸ்டியோப்ளாஸ்டாமா மெதுவாக வளர்கிறது என்பதால் உடனடியாக அறிகுறிகளை உணர முடிவதில்லை. பெரும்பாலும் சராசரியாக 2 ஆண்டுகளாகிவிடுகிறது. பெரும்பாலும் கால்களிலும், தோள் எலும்புப்பகுதியிலும் மெலிதான வலியாகவோ அல்லது வீக்கமாகவோ அறிகுறியாகக் காட்டும். இதை வைத்து எச்சரிக்கையாகிவிட வேண்டியதுதான். முதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமா முதுகுவலியாகக் காட்டும்.\nமுதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமா கட்டியானது நரம்புகளை அழுத்தும் என்பதால் கால்களில் வலியாகவோ அல்லது மரத்துப்போன தன்மையினையோ அல்லது பலவீனமாகவோ உணர்வார்கள்.\nமுதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவால் தசைகள் இழுத்துக் கொள்ளுதல் உருவாகும். முதுகு வளையும் இந்த Scoliosis பிரச்னையை எளிதாகக் குணப்படுத்திவிட முடியும் என்பது ஆறுதலான செய்தி. இதனை நெளிமுதுகு என்றும் குறிப்பிடுவார்கள்.\nஉடலில் வலி இருக்கிறது என்று சொன்னால் உடல் பரிசோதனையில் மரு��்துவர் கண்டுபிடித்துவிடுவார். எலும்பு பகுதி மென்மையாவது, வலி பரவுவது போன்ற விஷயங்களை வைத்து கண்டுபிடிப்பார். தசைகளைப் பரிசோதனை செய்வதன் மூலமும் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவை கண்டுபிடிக்க முடியும். எக்ஸ் ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மூலம் அடர்த்தியை கண்டுபிடிப்பதன் மூலம் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவை தெரிந்துகொள்ள முடியும்.\nஸ்கேன் பரிசோதனை முடிவில் திசுக்கள் மென்மையாக இருப்பதாக கண்டறியப்பட்டால், Cross-sectional images என்கிற குறுக்கு வெட்டு பரிசோதனை செய்ய வேண்டும். சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகள் துல்லியமாக தெரிய வந்துவிட்டால், அந்த கட்டியின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.\nகட்டியின் தன்மையை பயாப்ஸி மூலம் உறுதிப்படுத்திய பிறகு, கட்டியின் ஒரு திசுப்பகுதியை மைக்ராஸ்கோப் உதவியுடன் பரிசோதிக்க வேண்டும். மரத்துப் போன பகுதியில் அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு உங்கள் மருத்துவரால் ஊசி மூலம் எடுக்கப்படும். இதுவும் ஒரு சிறிய வகை அறுவை சிகிச்சையே.\nஆஸ்டியோப்ளாஸ்டோமாவின் இன்னொரு வடிவம்ஆஸ்டியோப்ளாஸ்டோமாவைப் போலவே காணப்படும் இன்னொரு வகை எலும்பு கட்டி ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா (Osteoid osteoma).\nஇது இளைய தலைமுறை ஆண்களிடம் அதிகம் காணப்படும் கட்டி வகையாக இருக்கிறது. ஆஸ்டியோ ப்ளாஸ்டோமோவை விட சிறியதாக இருக்கும் இந்த ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா. இது மேலும் வளராது. இது இரவு நேரங்களில் அதிகம் வலியைத் தரக்கூடியது. ஸ்டீராய்டு அல்லாத மருந்துகளினால்(NSAIDs) வலி நிவாரணம் கிடைக்கும்.\nஅதே நேரத்தில் ஆஸ்டியோப்ளாஸ்டோமாஸ் இரவில் வலிக்காது. NSAIDs மருந்துகளினால் பலனும் கிடைக்காது. ஆஸ்டியோப்ளாஸ்டோமா வளரக் கூடியது என்பதால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியிருக்கும். ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா வளராது என்பதால் அறுவை சிகிச்சை தேவையிருக்காது.\nCurettage and Bone Grafting சிகிச்சை முறை இதில் உண்டு. அதில் பாதிக்கப்பட்ட எலும்புப்பகுதியை அகற்றிவிட்டு, அதே பகுதியில் எலும்பினை வைத்து நிரப்பும் முறை இது. இது எலும்பு தானம் பெற்றவரிடம் இருந்தும் நிரப்பப்படும். இது Allograft எனப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடலின் வேறு ஒரு பகுதியில் இருந்து எலும்புப்பகுதியை நிரப்பும் முறைக்கு Autograft என்று பெயர். Bone cement mixture மூலமாகவும் எலும்பினை நிரப்பலாம். தோள் பகுதி, கால் பகுதி ஆஸ்டியோ ப்ளாஸ்டோமாவுக்கு செய்யப்படும் சிகிச்சை எளிதானது.\nஆனால், முதுகெலும்பில் உருவாகியிருக்கும் ஆஸ்டியோ ப்ளாஸ்டாமாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க சற்று கூடுதல் கவனம் தேவைப்படும். ஒரு சங்கிலித்தொடராக இருக்கும் எலும்புப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியை அகற்றும்போது, அதன் சப்போர்ட் பாதிப்பு அடையும். எனவே, மீதியுள்ள பகுதியை வெல்டிங் முறையிலேயே (Welding process) மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கும்.\nரேடியேஷன் தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை அதிகம் பரிந்துரைக்கப்படுவதில்லை. முதுகெலும்பில் ஆஸ்டியோப்ளாஸ்டோமா ஏற்பட்டு, அதனை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் அகற்ற முடியாத பட்சத்தில் ரேடியேஷன் தெரபி பரிந்துரைக்கப்படும்.\nசிகிச்சைக்குப் பிறகு குணமாவதும், அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதும் கட்டியின் அளவைப் பொறுத்தும், அது எந்த முறையில் அகற்றப்படுகிறது என்பதைப் பொறுத்தும் அமையும். அதேபோல், உங்கள் மருத்துவர் மறுவாழ்வுக்கு பரிந்துரைப்பார்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nதந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் \nஇரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு\nதிருநங்கைகளின் திரும்பி பார்க்க வைக்கும் ம்யூசிக்கலி\nஅட டேய் 😝😝 செம்ம காமெடி டா😝😝 Couples comady\nபயங்கரமான கிராமத்து டான்ஸ் செம்மயா கலக்குறாங்க\nதிருநங்கை ரேணுகாவின் அட்டகாசமான ம்யூசிக்கலி வீடியோ\nகிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்\nஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் தினை\nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/page/30", "date_download": "2019-03-23T00:32:18Z", "digest": "sha1:2QCROWF6ITT6WXHC3U43OYO7FJMQ3P7P", "length": 8747, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nகெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை..\nகை விரல்களில் இதெல்லாம் செஞ்சாலே முகம் அழகாக இருக்குமாம்…\nகண்ணை கவரும் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள்..\nகூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்\nசரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்..\nநரைமுடிக்கு உடனடி தீர்வு தேங்காய் மூ��ியா..\nமுகம் உடனடியாக ஜொலிக்க வேண்டுமா பீட்ரூட் ஃபேஸியல் ட்ரை பண்ணுங்க..\nஎந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்..\nபிராவினால் உண்டாகும் தழும்பை போக்கும் இயற்கை வைத்தியம்..\nமுடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nகுதிகால் வெடிப்பை மறைய செய்யும் வீட்டு வைத்தியம்..\nகன்னத்தின் அழகை அதிகரிக்க.. இதெல்லாம் செய்திடுங்கள்..\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி..\nதிருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமாம்..\nகண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா… 10 வாரங்கள் இதை மட்டும் பண்ணுங்க..\nகுழந்தைப்பேறு தள்ளிப்போகும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்..\nவெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா..\nகூந்தல் உதிர்வை தடுக்கும் அருமையான 4 பாட்டி வைத்திய முறைகள்..\nஇளமை அழகு காக்கும் உணவுகள்..\nகேரட்டுடன் பால்.. முகத்தில் தடவுவதால் ஏற்படும் மாற்றங்கள்..\nபுடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது\nஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்..\nடீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி..\nஇந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா… எப்படி சரிசெய்யலாம்\nசருமத்தின் நிறத்தினை மாற்றும் டீ: இப்படி பயன்படுத்துங்கள்..\nபெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை..\nபெண்களிடம் இருக்கும் அந்த ஏழு அதிசய குணங்கள் இவை தான்..\n 2 சூப்பர் வழிகள்… ட்ரை பண்ணி பாருங்க…\nபெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை..\nஉதட்டுக்கு மேல் முடி முளைத்து அசிங்கமாக இருக்கிறதா… இத அப்ளை பண்ணுங்க…\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்..\nபெண்களே… உடல் வலிக்கு இவை தான் முக்கிய காரணம் என தெரியுமா..\nகழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்..\nகர்ப்பிணி பெண்களே இந்த உணவுகள் மிகவும் ஆபத்தாம்…\nஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1602", "date_download": "2019-03-23T01:06:08Z", "digest": "sha1:K2YX4DZK3PSY5ONYTYE4C4LUOFL7MCZ5", "length": 9533, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்���ங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்\nஅவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்\n“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3\nபுடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.\nகிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.\nசோதனை முடிந்த பின்னர் உம்\nPrevious articleதேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்\nத��வன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nமிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/", "date_download": "2019-03-23T00:46:32Z", "digest": "sha1:TQ4PITZIZ53TAMVHCM5OTMSTIHCOUF5J", "length": 61075, "nlines": 385, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\nவெயில் காலம் வந்துவிட்டால், வெளியில் செல்லும்போதெல்லாம் வண்ண வண்ண குளிர் பானங்கள் வாங்கி குடிப்பது நம் வாடிக்கை. அப்படி குடிக்கின்ற குளிர்பானங்களில், பூச்சி கொல்லி மருந்துகளின் படிவங்கள் காணபடுவதாக பல பகிர் தகவல்கள் பரவிநின்றன. நாம் குடிக்கின்ற குளிர்பானங்கள் நம் உடலை குளிர்விக்குமா\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\n) தகவல் - காபி & டீ\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீ - கண்டிப்பாய் பருகுவது நம்மில்\nபலரின் வாடிக்கை. காபி மற்றும் டீயில் செய்யப்படும் கலப்படங்கள்\nஎன்ன காபி குடிக்க போலாமா\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nதினம் ஒரு ஆப்பிள் தின்று வந்தால், திடகாத்திரம் தீர்க்கமாய் கிடைத்திடும்--உடலுக்கு மாத்திரம். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் எனக்குள்ளும் உண்டு.\nஇன்று, கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் அத்தனை சத்தானதா சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா\nஉங்கள் சிந்தனைக்கு காட்சிகள் சில:\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nமஞ்சள், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் அன்று தொட்டு இன்று வரை இடம் பெற்றுள்ள ஒரு கிருமிநாசினி. அன்றாட சமையலில் மஞ்சள் பயன்படுத்த நம் முன்னோர் நம்மை ஊக்குவித்தனர். அந்த மஞ்சளில் கலப்படம் எப்படி\nதகவல்கள் தொடரும். . . . . .\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nபகலில் குட்டித்தூக்கம் போடுபவரா நீங்கள் பரவாயில்லை தொடருங்கள். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம், அந்த நாளின் மீதிப்பொழுதை சுறுசுறுப்பாய்க் கழித்திட பெரிதும் உதவிடும். பகலில் தூங்கவே கூடாது, உடல் குண்டாகிவிடுமென எச்சரிப்போர் பலர். பாருங்கள் இ��்த செய்தியை:\nசீனாவில் நடைபெற்ற ஆராய்ச்சியிது. பிறந்து ஒரு மாதமான குழந்தைகள் முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு குழுவாகவும், ஐந்து வயதிற்கு மேல் பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டனர். இரு குழுக்களிலும் சேர்ந்து தோ;ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் சுமார் இரண்டாயிரம் பேர். அவர்களது தூக்கம்; தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டன.\nமுதல் குழவினர் பத்து மணி நேரம் வரை இரவில் தூங்கினர். இரண்டாவது குழுவினர், ஒன்பதரை மணி நேரம் வரை தூங்கினர். இரு குழுக்களிலும், சில குழந்தைகள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கினர். ஐந்தாண்டு முடிவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறு குழந்தைகளில், 33 சதவிகிதம் பேரும், சிறுவர்களில் 36 சதவிகிதம் பேரும் உடல் பருத்திருந்தனர்.\nஉடல் பருமனடைந்தவர்களில், பெரும்பாலானோர், குழந்தைப்பருவத்தில், இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்கள் என்பது தெரியவந்தது. அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்த உண்மை யாதெனில்,இரவில் துhக்கம் தொலைத்தலே, உடல் பருக்க முக்கியமான காரணமாகும், பகல் நேர குட்டித்தூக்கம் உடல் பருக்க வைப்பதில்லை என்பதே.\nஉணவு கலப்பட உரையின் உலா.\nஅனைவருக்கும் வணக்கம். உணவு கலப்படம் குறித்த எனது உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் உலா வந்தது. அதனை தொகுத்து உங்கள் பார்வைக்கு படித்துள்ளேன். பார்த்து, கேட்டு, ரசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஒரு பகுதி இப்போது தொகுத்துள்ளேன். தொடர்ந்து அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன்.\nஇதே போன்ற மற்றொரு பேட்டி, வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் (27.12.10,28.12.10&29.12.10) ஆகிய தேதிகளில், AMN டிவியில் சென்னை தவிர்த்த புறநகர் பகுதிகளிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இரவு ஒன்பது மணிக்கு, \"உஷாரையா உஷாரு\" என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் வலம் வரும். பாருங்கள்.\nநெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி நகரம் தவிர்த்த பிற பகுதிகளில்,அநேகமாக புத்தாண்டு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பபடலாம். அதாவது 01.01.2011,02.01.2011&03.01.2011 தேதிகளாக இருக்கும்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nபசுக்கள் தரும் பாலைக்காய்ச்சி, பக்குவமாய் உரையும் ஊற்றி,அற்புதமாய் அறுசுவை உணவுடன் அம்மா பருகக்கொடுக்கும் தயிரும்,மோரும் தலைமுறைகள் மாற்றம்போல் தலை கீழாய் போனதெப்படி\nபசும்பாலிற்கும், எருமைப்பாலிற்கும் சுவை, சத்து, குணம் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. நம் நாட்டு பசு தரும் பாலிற்கும், வெளிநாட்டுப்பசு தரும் பாலிற்கும் வேறுபாடுகள் உண்டு.பசுக்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், நாம் அவற்றிற்கு வழங்கும் உணவிற்குத் தக்கவும் பாலின் தரம் வேறுபடும்.\nஒரே நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்கு மாநிலம் பாலின் தரம் வேறுபடும். பால் என்று எடுத்துக்கொண்டால், கொழுப்பு சத்து, கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் என்று இரு வகையான சத்துக்களே அதில் உள்ளன. பிற சத்துக்களில், பாலில் அடங்கியுள்ள உயிர் சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை அடங்கும்.\nபஞ்சாப், ஹரியானா, சண்டிகார் மாநிலங்களில் உள்ள பசுக்கள் தரும் பாலில், கொழுப்பு சத்து 4 சதவிகிதமும், பிற சத்துக்கள் 8.5 சதவிகிதமும் இருக்கும். அதுவே, நமது நாட்டின் பிற மாநிலங்களில் கொழுப்பு சத்து 3.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.\nநாலுக்கும் ஐந்திற்கும் நடுவில் நாங்கள் விற்கும் பாலில் கொழுப்பு சத்து இருக்கும் என்ற விளம்பரம் எல்லாம் செயற்கையாய் கொழுப்பு சத்து ஏற்றம் செய்யப்பட்ட பாலையே குறிக்கும்.\nஒரு உணவு பொருளில் இயற்கையாய் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதும் கலப்படம் என்றே உணவு கலப்பட தடை சட்டம் சொல்கிறது. இயற்கையாய் பசுக்கள் சுரக்கும் பாலிலிருந்து, கொழுப்பை சுரண்டி எடுப்பதே மனிதனின் மகத்துவம்.\nஅப்பப்பா, ஆக்சிடோசின் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமை அன்றோ. ஆக்சிடோசின் ஊசியை போட்டு, அதிகம் பால் கறக்க,\nபால்காரருக்கு ஆசை. பாலிலுள்ள கொழுப்பை எடுத்து, நெய்யை விற்க பால், தயிர் விற்பவருக்கு ஆசை. அதனை குடிக்க குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தன\nஇங்கும் ஓர் உணவு விடுதி. அரசு ஊழியர் குடியிருப்பிற்கு அருகில் உள்ளதால், வார இறுதி நாட்களில், அமர்ந்து உணவருந்த அடிபிடியாய் இருக்கும். அது மட்டுமல்ல, ஓய்வு பெற்றோர் இல்லங்களுக்கே சென்று உணவை வழங்கும் உத்திகளும் உண்டு.\nஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மதிய வேளையில், அதிரடி சோதனை மேற்கொண்டோம். உணவுடன் வழங்கப்பட்ட தயிரில் கலப்படம் செய்யபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரி எடுத்து மதுரையில் உள்ள பகுப்பாய்வகம் அனுப்பி வைத்தோம்.\nகிடைத்த அறிக்கையில், உணவு மாதிரியாக அனுப்பப்பட்ட தயிரில், கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாக குறைகள் கூறப்பட்டிருந்ததால், உரிய அனுமதி பெற்றே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.\n வழிமுறைகளையும் சொல்லி தெளிய வைப்பதும் எங்கள் பணிதான். திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தில், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.\nகலப்படம் குறித்த கலந்துரையாடலாய் அமைந்தது அது. வந்திருந்த அனைவரும் கலப்படதிற்கு எதிராய் போரிடுவதாய் சூளுரைத்தனர். கலந்துரையாடலுக்கு பின்னே வந்த கேள்வி நேரம் கலகலப்பாய் சென்றது.\nஅனைவருக்கும் வந்த ஒரே சந்தேகம்\nஇத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும்போது அரட்டல் மிரட்டல்கள் வராதா\n வருவதை சமாளிக்க தெரிய வேண்டும். அதுதான் சாமர்த்தியம்.\nதொடர்ந்து கலப்பட தயிர் குறித்த செய்தியுடன் சீக்கிரம் எழுதுகிறேன்.\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர் வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய் ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர்.\nபாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பரயம். தமிழ்நாட்டரசும் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.\nஎப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.\nஎப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்\nபெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண்டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.\n பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.\nபிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதிருநெல்வேலி மனித உரிமைகள் கழகம் மற்றும் டீம் டிரஸ்ட் இணைந்து மாலை வேளையில் நடத்திய ஓர் விழாவில், 2010 ஆண்டில் சாதனை படைத்த பல்வேறு துறை சார்ந்தோருக்கு பாராட்டும், நற்சான்றும் வழங்கினர்.\nவிருதுநகர், முதன்மை மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்கள். திருநெல்வேலி கோட்டாட்சி தலைவர் திருமதி. தமிழ்செல்வி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் திரு. மனோகர், பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு.ஆனந்தன், மதிப்பிற்குரிய அந்தோணி குருஸ் அடிகளார்,ஜானகிராம் அந்தோணி,மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் திரு. திருமலைமுருகன் என சகல கலா வித்தகர்கள் வீற்றிருந்த சபையில், பார்வையற்ற பள்ளி மாணவியரின் நடனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதைவிட நெகிழ வைத்தது என்பதே பொருந்தும்.\nஎத்தனைதான் இத்தகைய பாராட்டுக்கள் பெற்றாலும், நமது பதிவுலக நண்பர்கள், அதிலும் சித்ரா மேடம், ராஜமாணிக்கம் சார், சக்திமுருகன், நாராயணன் போன்றோர் ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் தங்கள் முத்திரை சொற்களை பதிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதிதான்.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nநண்பர் இளங்கோவன் நம் சங்க நடவடிக்கைகளில் துடிப்பானவர். அவரிடமிருந்து மெயில் வந்ததென்றால், அதில் எப்படியும் ஒரு நல்ல செய்தி இருக்கும். அது ஒரு நபர் கமிஷன் சம்பந்தப்பட்ட அரசாணையாக இருக்கலாம் அல்லது சங்க உறுப்பினர்களுக்கு தேவையான முக்கிய தகவல்களாக இருக்கலாம். அதனை அனைவருக்கும் மின்னஞ்சலில் தருவது அவர் பணியாயிருக்கும்.\nஅப்படித்தான் இன்றும் எனது இன் பாக்சில் இனிய நண்பர் இளங்கோவனின் இ-மெயில். பார்த்தால், பயனுள்ள செய்தியது. உணவு பாதுகாப்பு சட்டம் ஜனவரியில் அமலுக்கு வருவதாக, FSSAI இன் சேர்மேன் திரு. சுவர்த்தன் அவர்கள் தெரிவித்த செய்தி. ஜனவரி மாதம் உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழில் வெளியிடப்படுமென்றும், அவ்வாறு வெளியானவுடன், இந்தியா முழுவதும் மேற்கண்ட சட்டம் அமலுக்கு வந்து விடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும்.\nஉணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்போது, நம் உணவு பொருட்களின் தரம் அகில உலக அளவில் உயரும். உலக அளவில், உன்னதமான, ஒருங்கிணைந்த சட்டமாக இது இருப்பதால், உலக நாடுகள் நம்மை கண்டு வியக்கும். நம் அனைவருக்கும், மிகவும் பாதுகாப்பான உணவு கிடைக்கும்.\nநல்ல விஷயம்தானே, நடக்கட்டும் சீக்கிரம்.\nதேயிலையில் கலப்படம், தெரிந்த பின்னர், அருந்த வரும் அச்சம். தெள்ள தெளிவாய் எடுத்துரைத்த குமுதம். வீடுகளில் அடுப்பங்கரை வரை சென்று, விபரீதங்களை தாய்குலங்களிடம் விளக்குவதால், இக்கட்டுரை தனி சிறப்பு பெற்றது. செய்திதாள்களில் வருபவை பெரும்பாலும் ஆண்களையே சென்றடைகின்றது. குமுதம் போன்ற வார இதழ்கள் தரும் செய்திகள், நம் வீட்டு எஜமானர்களையும்(\nதூதுவளை மிட்டாயில், வாந்தி வருவதை தடுக்கும் மருந்துகளின் கலப்படம். எத்தனை முறை சொன்னாலும், எத்தர்கள் இன்னும் திருந்தவில்லை. ஒன்றும் அறியா பிஞ்சு குழந்தைகள் கூட, நஞ்சென்று அறியாமலே தின்று, நரம்பு கோளாறுகளால் நலிவுருகின்றனர். எனவேதான்,அத்தனை பத்திரிகைகள் வாயிலாகவும், எடுத்து சொல்கிறோம்.\nஒவ்வொரு பத்திரிக்கையும், ஒருவர் திருந்த வழி வகுத்தால், நம் அனைவருக்குமே நன்மைதான்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nநண்பர் ஒருவர் பயணத்தின் போது \"சூரியன்\" பத்திரிக்கையினை படித்துள்ளார்.\nஅதில் என் செய்தியினை கண்டவுடன், அதனை ஸ்கேன் செய்து எனது மெயிலுக்கு அனுப்பியுள்ளார். அதுதான், நீங்கள் பார்க்கும் \"உஷார்\" பகுதி. நன்றி (தேவா) நண்பரே.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nகாலங்கள் கடந்தாலும், கண்டிப்புகள் தொடர்ந்தாலும், மனித மனங்கள் மட்டும் இன்னும் மாறவில்லை.\nதி ஹிந்து-07 .12 .10\nதினத்தந்தி- 07 .12 .10\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்-07 .12 .10\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.\nமாறுவதற்கு அவர்களுக்கு மனம் இல்லை என்றால், மாற வைப்பது ஒன்றே வழி. நுகர்வோரும் இனி விழித்திருந்தால், நுட்பங்கள் நன்றாய் அறிந்திருந்தால், மாற மனம் அற்றோரும் மாறித்தான் ஆக வேண்டும்.\nவிழித்திருப்போம் - விஷயங்கள் அறிந்திருப்போம்.\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nமருத்துவ அலுவலர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.\nநேற்று காலை, பாளை பகுதி உணவகங்களில் திடீர் ஆய்வு.கடந்த வாரம் சைவ உணவு விடுதிகள் சரியாய் செயல்படுகிறதா என்று பார்த்தோம். அன்று தகுதி இழந்தது ஆரியபவன். இந்த வாரம் எங்கள் ஆய்வில் மாட்டியது, அசைவ உணவு விடுதிகள்.\nமுதலில் பார்த்த உணவகம் மூடுவதற்கு முழு தகுதி பெற்றிருந்தது.மனித உணவு தயாரிக்குமிடம் மாசு படிந்து காணப்பட்டது. குளிர்பதன பெட்டியில், உணவு பொருளும், கரை நீக்கும் அமிலமும் ஒரு சேர வைக்கப்படிருந்தன. ஏனிப்படி என்று கேட்டால், குளிர்பதன பெட்டி உயிர்விட்டு போனதால், இரண்டையும் சேர்த்தே இருப்பில் வைத்தோம் என்றனர். என்னே ஒரு பொறுப்பற்ற செயல்\nமழை நேரம், தொற்று நோய்கள் மழ மழவென்று பரவும் என்பதால், மனம் வரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, உடனே மூட சொன்னோம். இன்றைய ஆய்வில் இம்சை கொடுத்தது ஹோட்டல் பிருந்தாவன்.\n மக்களாய் பார்த்து மனம் வெறுக்காதவரை, மாற்றங்களை இவர்களிடம் எதிர்பார்த்தால், ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நிற்கும்.\nஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.\nஇரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை. அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விடுத்திருந்தோம். என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார். நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.\nமுதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை.\nமுதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.\nஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும் வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம்.\nதொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும்.\nஇதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -\nஇனி செய்முறை விளக்கம் பார்ப்போம்.\nகலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள் மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும்.\nசுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,\nநண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்:\nகுட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டுமென்பர். அப்படியோர் குட்டு எனக்கும் கிடைத்துள்ளது, க்ரைம் நாவலில். ஆம். பேருந்து பயணத்தின்போது, வழித்துணைவன் நாடி நான் சென்றதோர் புத்தகக்கடை. கடையில் பலகையெங்கும் பல விதமான புத்தகங்கள். புரட்டிப்பார்த்தபோது “தேடினாலும் கிடைக்காது” என்றோர் நாவல். முன்னணி எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் எழுதிய (க்ரைம் நாவல்) அது.\nகல்லூரி காலங்களில், திரு.ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான். கிரைம�� நாவல் என்றால், கடைகளில் வந்தவுடன் வாங்கிடவும், வாங்கியவுடன் படித்துமுடித்திடவும், ஆவல் எனக்குள் பொங்கும். ஹூம் - நமக்குத்தான் வாலிபம் கடந்து, பிள்ளைக்கு வரன் பார்க்கும் வயது வந்துவிட்டது. அவர் எழுத்துக்கள் மட்டும் இன்னும் இளமையாய்த்தான் இருக்கின்றன. சரி, வாங்கிப்படிப்போமென்று ‘தேடினாலும் கிடைக்காத’ நாவலை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.\n“கோயம்புத்தூரிலிருந்து பேக்ஸ்” பகுதியில், “காய்கறிகளிலும் கலப்படம்” என்ற எனது கட்டுரையை பற்றிய விமர்சனமும், “ஆக்ஸிடோஸின்” குறித்த எச்சரிக்கைகளையும் நச்சென்று உச்சரித்திருந்தார். இதோ அவை உங்கள் பார்வைக்காக:\nஇப்படி இன்னும் பல பார்த்து நொந்த நமக்கு\nஇடிபோல் வந்திறங்கிய இனிப்புகளில் மருந்துகளின் கலப்படம்.\nஇந்த வாரத்தின் துவக்க நாள். எனது குடும்ப வேலையாக வெளியூர் சென்று திரும்பிகொண்டிருந்தேன். கை பேசியில் ஓர் அழைப்பு. பேசியவர் ஓர் அரசு நரம்பியல் மருத்துவர். நியாயவாதி. நெஞ்சம் பொறுக்காத சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.\nவந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி கேட்டேன். சொன்னவை அனைத்தும் பெறும் சோகங்கள். துள்ளி விளையாடும் பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் அருகில் \"தூதுவளை மிட்டாய்\" என்றும் \"வல்லாரை மிட்டாய்\" என்றும் விற்கப்படும் மிட்டாய்களை வாங்கி தின்ற குழந்தைகள் சிலர் நரம்பு மண்டல பாதிப்பால், சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்து நிறுத்தம் அருகே பயணத்தின்போது வாந்தி வருவதை தடுக்கும் என்று விற்கப்படும் வல்லாரை மிட்டாய்களை, சிறு குழந்தைகள் வாங்கி உண்டால், வந்து விடுகிறது இந்த பாதிப்பென்றும் வருத்தப்பட்டார்.வாந்தி வருவதை தடுக்கும் மருந்தினை இந்த மிட்டாய்களில், கலப்படம் செய்திருக்கலாம், அதுவே துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளை துவண்டு விழ செய்திருக்கும் என்றார்.\nஅரசு மருத்துவராய் இருப்பதால், இந்த அநியாயங்களை அனைவரும் அறிய அறிவிப்பதில் தயக்கமாய் இருப்பதாகவும் எடுத்துரைத்தார். நரம்பு மண்டலம் பாதித்த குழந்தை ஒன்றிற்கு நாற்பதாயிரம் செலவழித்தும் சீராகவில்லை என்றார். அடுத்த நாள் பத்திரிக்கை ஒன்றில் இது தலைப்பு செய்தியாக வந்தவுடன், விரைந்து வந்தன நடவடிக்கைகள். தனியார் மருத்துவ மனைகளில் கணக்கெடுப்பு நடத்தியது சுகாதாரத்துறை. மாவட்ட தலைநகரம் தவிர்த்து பிற நகர்களிலிருந்தும் பல பிள்ளைகள் சிகிச்சையில் இருந்தனர். திருநெல்வேலி சுகாதாரபனிகள் துணை இயக்குனரும், சங்கரன்கோயில் சுகாதாரபனிகள் துணை இயக்குனரும் பம்பரமாய் சுற்றி எடுத்த பல நடவடிக்கைகளால், மாவட்டம் முழுவதும் மேற்கண்ட மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடய அறிவியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன அந்த மிட்டாய்கள்.\nநெல்லையில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடையிலிருந்துதான், மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யபடுவதாக துணை இயக்குனர் அளித்த தகவலின் பேரில், நெல்லையில் உள்ள மருந்து மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, இருந்த மிட்டாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தோம்.இனியும் இத்தகைய மிட்டாய்களை விற்க வேண்டாமென எச்சரித்து வந்தோம்.\nபறிமுதல் செய்த மிட்டாய்களை, சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி, ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.\nதீக்கதிர் -13 .11 .10\nசின்ன குழந்தைகள் சிரித்து விளையாடி மகிழட்டும் விடுங்கள் - உங்கள் சில்லரைதனங்கள் செத்தொழியட்டும் மாறுங்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nம���ம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/08/", "date_download": "2019-03-23T01:01:56Z", "digest": "sha1:LHFL3N4RDNEY4MRBXZIWEYH5LE5GYX2N", "length": 9883, "nlines": 179, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: August 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள்.\nகடந்த வருடமே செல்ல எண்ணி, கடந்த வாரம், ஷீரடி செல்ல வேண்டுமென நண்பர்கள் குழாமுடன் புறப்பட்டேன். நெல்லையிலிருந்து முதல்நாள் சென்னை நோக்கிய பயணம். அடுத்தநாள் பகல் முழுவதும், சென்னையில் போக்குவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.\nLabels: ஆன்மீகம், சனிஷிக்னாபூர், சாய்பாபா, தோரணமலை, புனே, மஹாகணபதி, ரேணுகாதேவி, ஷீரடி\nமீண்டும் ஒரு கால அவகாசம்.\nஉணவுப்பொருள் வணிகர்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்காக பல்வேறு அரசுத்துறைகளிடமிருந்து பெற்றுள்ள உரிமங்களை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழான உரிமமாக மாற்றிக்கொள்ள,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைவனம்(FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA), 04.08.2015 வரை அளித்திருந்த கால அவகாசத்தை, இன்று 06.08.2015ல் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவின் வாயிலாக, 04.02.2016 வரை நீட்டித்துள்ளது.\nLabels: உணவு உரிமம், உணவு பாதுகாப்பு சட்டம், கால அவகாசம், நீட்டிப்பு, பதிவுச்சான்று\nமதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி\nநேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பயணம். எனக்கு ஒரு கோச்சில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எப்போதாவது கீழ் இருக்கை கிடைக்கும். தப்பித்தவறி கிடைக்கும்போதும், அதில் நாம் பயணம் செய்யமுடியாமல், வயதானவரோ, கர்ப்பிணிப்பெண்ணோ, கைக்குழந்தையுடன் வரும் தாயாகவோ வருபவருக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கும். அதை நாம் பெற்றுக்கொண்டு, கீழ் இருக்கையை அவர்களுக்கு விட்டுத்தருவது வாடிக்கை.\nLabels: அனுபவம், கதி, தூக்கம் தொலைத்த இரவு, நெல்லை எக்ஸ்பிரஸ், பயணம், மதி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nம��க்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.\nஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள...\nமீண்டும் ஒரு கால அவகாசம்.\nமதி இழந்த மனிதனால் நேர்ந்த கதி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T01:15:36Z", "digest": "sha1:WQMRCNLWTJRWWQOQ7MNVKDHQKZIE4DPW", "length": 5126, "nlines": 103, "source_domain": "chennaivision.com", "title": "19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்\nஇளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.\nசினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.\nசகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ஆண்டனி அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8082&ncat=5", "date_download": "2019-03-23T01:35:45Z", "digest": "sha1:FIDLQIA7D6P7O4KCSBHWAMC7IABMIJ4Q", "length": 18555, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "லாவா மொபைல்ஸ் வழங்கும் ஆண்ட்ராட் ஸ்மார்ட் போன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nலாவா மொபைல்ஸ் வழங்கும் ஆண்ட்ராட் ஸ்மார்ட் போன்\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nலாவா எஸ்12 என்ற பெயரில், தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை லாவா மொபைல்ஸ் நிறுவனம் அண்மை யில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. புதிய தோற்றத்துடன் லெதர் டச் கொண்டு இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் முப்பரிமாண இன்டர்பேஸ் தரப்பட் டுள்ளது. இதில் 600 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 3ஜி வை--பி, வை--பி ஹாட் ஸ்பாட் மற்றும் புளுடூத் இணைப்புகள் இயங்குகின்றன. நான்கு அலைவரிசைகளில் (GSM 850 / 900 / 1800 / 1900) இயங்குகிறது.\nஇது ஒரு கேண்டி பார் டைப் ஸ்மார்ட் போன். இதன் பரிமாணம் 117 x 57.5 x 13.4 மிமீ. எடை 120 கிராம். இதன் திரை 3.2 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் மல்ட்டி டச் வகையிலானது. 320 x 480 பிக்ஸெல் திறன் கொண்டது. 2 எக்ஸ் ஸூம் வசதி கொண்ட 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டு எப்.எம். ரேடியோ மற்றும் மியூசிக் பிளேயர் இயங்குகின்றன. ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி.2 வசதிகள் உள்ளன. IMAP, POP3, SMTP, Push e-mail ஆகிய இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பலாம். காலண்டர், அலாரம் மற்றும் கால்குலேட்டர் போன்ற வழக்கமான வசதிகளும் உள்ளன.\n1300 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 16 நாட்களுக்குத் தக்க வைக்கிறது. இதன் நினைவகம் 120 எம்பி. இதனை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட்கள் மூலம் அதிகப்படுத்தலாம். போனுடன் 2ஜிபி மெமரி கார்ட் வழங்கப்படுகிறது. கருப்பு மற்றும் பிரவுண் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.8,200.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nபிளாக் பெரி வரிசையில் புதிய போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇந்த மொபைல் அனைத்து மக்களும் விரும்புவார்கள். காரணம் இதன் விலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக��களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-03-23T00:41:49Z", "digest": "sha1:YCF3MLCRUMSNFBGFE77EGWDOLVQ5SG6X", "length": 8915, "nlines": 174, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: இனிது! இனிது! மழலைச் சொல் இனிது!", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநற் செய்திகளைப் படிக்கும் பொழுது, அந்த செய்தி பிறர் அறிந்துருப்பினும், நாம் பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வதால், அந்தச் செய்திகளை மனதில் உள் வாங்கி அதனை அசைபோடுகிறோம். இச் செய்திகளை அறிந்திராத சிலர், என்னுடன் அதனை அனுபவித்து மகிழ்வர் என்ற நோக்கத்துடன்\nஎன்ற தலைப்புகளில் எழுதலாம் என்றுள்ளேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஊக்கம் இதனை மேன்மேலும் சிறப்புடையச் செய்யும்.\n\"திருமாலையை\" தொண்டரடிப் பொடியாழ்வார் அவர்கள் அருளிச் செய்கையில் அரங்கன் தெரிந்து கொண்டே, கேட்டு அனுபவித்தாராம். எவ்வாறு என்றால்\nபுனரபி ம்ருஷ்டம் ததேவ ஸுதவசனம்\nசிறு குழந்தையின் மழலையைக் கேட்டு தகப்பனார் மகிழ்கிறார். பின் அவன் பாலகனாய் பேசும் போது மகிழ்ந்து அவனை ஊக்குவிக்கிறார். அதே பாலகன் யுவனாக உறையாற்றும் போது பெருமைப் படுகிறார். அதே போல் அரங்கன் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தனது யுவனான ஆழ்வாரின் திருமாலையைக் கேட்டு உகவை கொண்டாதாகச் சொல்வர்.\nLabels: தினம் ஒரு செய்தி\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nResonating Harikamboji - ரம்யமான ஹரிகாம்போதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-03-23T00:58:10Z", "digest": "sha1:K346KADISKL7YEJPLFVRQBSI5HKQZXB7", "length": 25423, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா? » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கை அரசு சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் ஏற்படுத்த தவறிவிட்டதா\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வரையறைக்கு அப்பால் அரசியல் ஆதிக்கம் கொண்டதொரு நாடாகவே இன்றைய நிலையில் அது பயனித்துக் கொண்டிருக்கின்றதைக் காண முடிகின்றது. குறிப்பாக ஜனநாயக நலன்களோ அல்லது அவற்றின் சரத்துக்களோ மக்கள் எதிர்பார்த்தளவுக்கு இந்த அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட வில்லை என்பதனை தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅரசியல் முனைப்புக்களின் ஆதிக்கம் அல்லது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை அதிகரித்துள்ளமையே இன்றைய அரசியல் குழறுபடிகளுக்கும், கருத்து மோதல்களுக்கும் வழிவகுத்துள்ளன. இதன் காரணமாக கடந்த சிலகாலமாக அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலையில் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல முடியாத நிலைமைகளுக்கு உள்ளாகி அரசியல் வாதிகள் மட்டுமல்லாது மக்களும் ஒருவகையான குழப்ப நிலைமைகளுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் காணப்பட்டன.\nமேற்படி நிலைமைகளின் பிரதிபலிப்புக்களும், தாக்கங்களும் இலங்கையின் ஜனநாயக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டு சர்வாதிகார போக்குடைய ஜனநாயக ஆட்சி ஒன்றையே மக்கள் அவ்வப்போது கண்டு கொள்ள முடிந்துள்ளது. இந்த நிலைமைகள் இலங்கையின் அரசியலில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும்கூட தாக்கத்தினை ஏற்படுத்தி வீழ்ச்சிப்போக்கிற்கு செல்ல வழிவகுத்துள்ளது என்பதே யதார்த்தமான வி���யங்களாக காண முடிகின்றது.\nஇந்த நாட்டில் கடந்த பலதஸாப்த காலமாக இடம் பெற்ற யுத்த சூழ் நிலைமைகள் காரணமாக மக்கள் தமது இயல்பு வாழ்வில் நிம்மதியற்ற நிலைமைகளுக்கு உள்ளாகி நாளாந்தம் அச்சத்துடன் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கும் வித்திட்டிருந்ததை மறந்துவிட முடியாது. அத்துடன் யுத்தத்தின் கோரத் தாண்டவத்தினால் தமது உடமைகளையும், பூர்வீகங்களையும் இழந்து பல இலட்சக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இடம் பெயரவேண்டிய ஒரு அவல நிலைமைகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nஇந்த வகையில் இந்த நாட்டில் இடம் பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக முற்றிலும் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாக வடகிழக்கு மக்கள் காணப்படுகின்றனர். ஒருசிலரின் திறணற்ற செயற்பாடுகளும், முனைப்புக்களும் மக்களை அபாயகரமான நிலைமைகளுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த மக்கள் ஆயுத போராட்டத்திற்குள் முடக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து தமது இயல்பு வாழ்வை தொலைத்தவர்களாக காணப்படுகின்றனர்;. இவ்வாறு பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் கடந்த காலங்களில் தாம் இழந்தவற்றை தற்போதைய சமாதான சூழ்நிலையில் ஓரளவாவது அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆவலுடனும், தேவைகளுடனுமேயே இருந்து வருகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புக்கள் விடயத்தில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்ற நிலையில் அவற்றை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கங்கமும் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளாது அவர்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருந்து வருகின்றமை இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். தற்போதைய அரசாங்கத்தைக் கூட ஆட்சியில் நிலைதிருப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்புக்கள் என்பது முற்று முழுதாக வழங்கப்பட்டுள்மையை எவரும் மறுத்துவிட முடியாது. அந்தளவிற்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்தே வாக்குகளை வழங்கினர் எனலாம். ஆனால் முன்னைய அரசும்சரி தற்போதைய அரசும்சரி பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் விடயத்தில் துரோகத்தனங்களையே செய்து��்ளது என்பது மட்டும் கண்டு கொண்ட உண்மைகளாகும்.\nபல்லின, பல்சமய மக்கள் வாழும் இந்த நாட்டில் கடந்தகால யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் அதற்கான சரியான அடித்தளங்களை தூரநோக்குடன் மேற்கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை. இந்த விடயம் பாரியதொரு குறையாகவே இன்று வரை இருந்து வருகின்றது. யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருப்பதுடன் அதனை செய்ய வேண்டிய ஏற்பாடுகளும்கூட சர்வதே மனித உரிமைகள் அமைப்பினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் சட்டதிட்டங்களும், சரத்துக்களும் தெளிவாக குறிப்பிடுகின்ற நிலையலும் அவை எதுவும் எதிர்பார்த்தளவு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என்றே கூறலாம்.\nஇன்று வரை வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றனர். எவருமே இவர்களைக் கண்டு கொள்வதில்லை. சொன்னாலும் அவர்களுக்குப் பரிவதுமில்லை. இது இவ்வாறிருக்கையில் இந்த மக்களை மற்றொரு யுத்தம் பீடித்துள்ளமை துர்ப்பாக்கியத்திலும், துர்ப்பாக்கியமாகும். அதாவது இனவாதம் என்ற யுத்தமாகும். இந்த நாட்டின் அமைதி, சமாதானம், இன ஒருமைப்பாடு என்பனவற்றை சீர்குலைத்து மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தின் ஆரம்பத்திற்கு கொண்டு வரும் ஒரு கைங்கரியத்தை இந்த நாட்டின் ஒருசில அருவருக்கத்தக்க நபர்கள் மேற்கொண்டு வருவதும் இன்று இனங்களுக்கடையில் பாரியதொரு அபாயகரமான நிலைமைகளை தோற்று வித்துள்ளதுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சிப் போக்கிற்கும் அது தூபமிடும் ஒரு விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.\nபுதிய அரசியல் கலாசார முறைமைகள் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் ஆகிய இரண்டும் இந்த நாட்டின் இறையான்மையை துண்டாடும் விடயங்கள் என்றே கூறலாம். புதிய அரசியல் விடயங்கள் இந்த நாட்டில் மக்களை கூறுபோட்டு மக்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சமுகங்களுக்கிடையில் அரசியல் ரீதியான விரிசல்கள் ஏற்படுகின்றன எனலாம். இந்த நிலைமைகள் பல்வேறுபட்ட பின்னடைவுகளுக்கு வித்திடுகின்றன.\nஇதேபோல் இனவாதச் செயற்���ாடுகள் தோற்றம் பெற்றுள்ளமையைக் குறிப்பிடலாம். இது சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு தீய செயற்பாட்டுக் கபடத்தனங்களாகும். குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அழிக்கும் நோக்கில் ஒருசில பெரும்பான்மை இனவாதிகளால் திட்டமிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் நிதி உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளாகும்.\nதற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இந்த இனவாதச் செயற்பாடுகளும்கூட முஸ்லிம் சமுகத்தின் அரசியல், பொருளாதாரம், சமய, சமுக விழுமியங்களில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில காலமாக இந்த நாட்டில் இடம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் முஸ்லிம் சமுகத்தினை இல்லாது செய்யும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்றே கூறலாம். அத்துடன் மேற்படி இனவாதச் செயற்பாடுகள் இலங்கை அரசின் பொருளாதாரத்தை பாரியளவு வீழ்ச்சியடையச் செய்யும் ஒரு அங்கம் என்றும் கூறலாம்.\nஇவ்வாறு இனவாதிகளின் குறிகளுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விடயத்தில்கூட அரசாங்கமும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் கண்மூடித்தனமாக இருந்து கொண்டு வருகின்றமை இந்த மக்கள் ஆட்சியாளர்களை விட்டுவிலகி வேறு ஒரு குழுவின் அல்லது அமைப்பின் அல்லது கட்சியின் ஆதரவை நாடவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இன்று இலங்கையின் அரசியலை எடுத்துக் கொண்டால் அது யதார்த்தமாக நடந்து கொண்டிருப்பதை நன்கு கண்டு கொள்ள முடிகின்றன.\nஎன்றாலும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாது அரசியல் கட்சிகளை வளர்த்து தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வகையான குறுகிய நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்று கொண்டிருப்பதையே கண்டு கொள்ள முடிகின்றது. இந்த விடயம் இன்று அரசியலில் பாரிய விரிசல் நிலைமைகளுக்கு வித்திட்டு ஒரு சாரார் இந்த அரசாங்கத்தின் மீதும் பிரதமர் மீதும்கூட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வைத்துள்ளது.\nகடந்த பலநாட்களாக வாக்குவாதங்களும், கருத்துச் சண்டைகளும் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் இடம் பெற்று இறுதியில் கடந்த புதன்கிழமை வாக்கெடுப்புக்கு வழிவகுத்��து என்பதனையும் பார்க்கும்போது நாட்டின் ஆட்சி ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றதையும் ஜனநாயகம் செயழிழந்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றது. இந்த நிலைமைகளுக்கு வித்திட்டவர்கள் அரசியல் வாதிகள் என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கூற முடியாது எனலாம்.\nஅரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலன்களுக்கே அதீத முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் என்னங்களும், செயற்பாடுகளும் திசைமாறிச் சென்று ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்தி சண்டையிட வைத்துள்ளதால் அதன் பெறுபேறு ஈற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்கேடுப்பிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதை காண முடிந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.\nகுறித்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரித்து 122 வக்குகளும், எதிர்த்து 76 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 26 பேர் குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தற்போதைய அரசாங்கம் இனியாவது இந்த நாட்டில் புரையோடியுள்ள இனவாதத்தை குழிதோண்டிப் புதைத்து நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்பதுடன் இந்த நாட்டில் வாழும் பல்லின சமய மற்றும் சமுக மக்களை அமைதியகவும், நிம்மதியாகவும் வாழ வழி சமைக்க வேண்டும் என்பதே சமாதானத்தை விரும்பும் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.\nஎனவே மேற்படி விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொண்டு இனவாத மற்றும் மதவாத சக்திகளின் திருவுதாளங்களுக்கும், கபடத்தனங்களுக்கும் இடமளிக்காது சட்டத்தையும், நீதியையும் சரியான முறையில் நிலை நாட்டுவதுடன் இதுவரை காலமும் தாம் விட்ட தவறுகள், பிழைகளை இனங்கண்டு அவற்றை சரியான முறையில் திருத்திக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வதுடன் இந்த நாட்டின் சமாதானத்தையும், சகஜ வாழ்வையும் நிலைநிறுத்தும் வகையில் தமது இலக்குகளை அடிப்படையாக வைத்து நகரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை ந��க்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_194.html", "date_download": "2019-03-23T00:24:06Z", "digest": "sha1:WYOWRBNFTOZI5BWK6SJ47SE4HXUKSJDP", "length": 4604, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாயந்தமருதில் மாற்றுக்கட்சிக்கு வாக்குகேட்டு வந்துபாருங்கள் - சவால்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசாயந்தமருதில் மாற்றுக்கட்சிக்கு வாக்குகேட்டு வந்துபாருங்கள் - சவால்\nசாய்ந்தமருதில் களமிறங்கியிருக்கு சுயேச்சை குழுவிற்கு மாற்றமாக வாக்கு கேட்டு வரும் ஏனைய கட்சிக்காரர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர் என சுயேச்சைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nசாயந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கோரிய எமது போராட்டத்தை கவனத்தில் எடுக்காது வாக்குகள் கேட்டு மட்டும் எமது ஊர்களுக்குள் வரும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பர், விரண்டோடும் அளவுக்கு அந்த பாடம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது சுயேச்சைக்குழு\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk0NQ==/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-03-23T00:58:25Z", "digest": "sha1:VAQ7C4ISIHGTJITZ4VLBXL2UHYAH23ME", "length": 8599, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிப்பு\nசண்டிகர் : பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியானாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர் மீது கடந்த 1999ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குர்மீத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டணை வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 2 கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2002-ம் ஆண்டு குர்மீத் குறித்த உண்மைகளை வெளியிட்டதாக கூறி பூரா சச் என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் ராம்சந்தர் சத்ரபதி குர்மீத்தின் ஆட்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் அதற்கு உதவி செய்த குற்றத்திற்காக தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து கொலை செய்யப்பட்ட இருவரின் குடும்பத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு 2003-ம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. 2007-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த கொலை வழக்கிற்கான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குர்மித் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிபதி தெரிவித்தார். இவர்களின் தண்டனை விவரங்கள் வருகிற ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படும் என்றனர்.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\nமந்தனா ‘நம்பர்–1’ | மார்ச் 22, 2019\n‘ரன் மெஷின்’ ரெய்னா | மார்ச் 22, 2019\nஇதுவரை ஐ.பி.எல்., சாம்பியன்கள் | மார்ச் 22, 2019\nஐ.பி.எல்., ‘ஹாட்ரிக்’ சாதனை | மார்ச் 22, 2019\nவெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் ஐ.பி.எல்., திருவிழா | மார்ச் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkzOQ==/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-03-23T00:47:15Z", "digest": "sha1:47UWNRTAEEV76BDQTLPXNIU4CPER22H6", "length": 5424, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்\nஅஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெய்லி தெருவின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதிக்குச் சென்றிருந்த பொலிஸார் அந்த இடத்���ில் ஆண் ஒருவர் உயிராபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தச்... The post அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/113104", "date_download": "2019-03-23T00:34:57Z", "digest": "sha1:QAUYF3QJOFBPDS2MHCSFCMJS7SXMQ2YI", "length": 4951, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 10-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு\nமனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்\nதிடீரென தீப்பற்றியதால் கப்பல் மூழ்கியது நாசமான சொகுசு கார்: விலை தெரிந்தால் அதிர்ச்சியாவது உறுதி\nதற்செயலாக வீட்டிற்கு அடியில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசியலில் குதித்த மானாட மயிலாட கலா மாஸ்டர்\nஉலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்: முதலிடம் பிடித்த நகரம்\nஉயிருக்கே உலை வைக்கும் பச்சை உணவுகள் இனி யாரும் சாப்பிட வேண்டாம் இனி யா��ும் சாப்பிட வேண்டாம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வைத்தியர்கள்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nநேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புதிய கெட்டப் ஷூட்டிங்கில் இருந்து அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.\nபல மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ..\nபிரபல நடிகருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிரபல நடிகருக்கு ரெட் கார்ட்\nயாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திராவிற்கு திருமணம்\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\n ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/04/geetha.html", "date_download": "2019-03-23T00:27:28Z", "digest": "sha1:NAG7W7AO3JACBSVAUK7EEKLHD6JGRY4S", "length": 10914, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | mp GEETA MUKHERJEE DEAD - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலியானது சூலூர் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 hrs ago எடப்பாடி அரசின் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.. திருமாவளவன் பேட்டி\n8 hrs ago எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு\n8 hrs ago சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்\n8 hrs ago நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி\nAutomobiles இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...\nFinance வேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nSports பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்\nMovies சவ்கிதாருடன் விளையாடும் ஜி.வி. பிரகாஷ��: வீடியோ இதோ\nLifestyle இந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி...\nTravel சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nEducation நீங்க இந்த ராசிக்காரரா அப்ப இத மட்டும் படிங்க, நீங்கதான் டாப்பு.\nTechnology ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாராளுமன்ற த்த உறுப்பினர் கீதா கர்ஜி மாரடைப்பால் காலமானார்\nபாராளுமன்ற த்த உறுப்பினர் கீதா கர்ஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.\nகீதா கர்ஜியும், இவரது கணவர் மற்றும் மறைந்த ன்னாள் அமைச்சரான விஸ்வநிாத் கர்ஜியும், மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைவதற்கு பெதும் பாடுபட்டவர்கள்.\nகீதா கர்ஜி சதாயத்தில் நிலிந்த பிவினருக்காகவும், பெண்களின் ன்னேற்றத்திற்காகவும் பெதும் குரல் கொடுத்தவர். இவர் அரசியலில் பெண்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தியவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/xcdfrtg-bnghyu-nvgthy/", "date_download": "2019-03-23T00:52:04Z", "digest": "sha1:VLJCLJZ3WAM5RUNMZA33IOTCGAETTVFO", "length": 8159, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 07 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 21% லிருந்து 26%ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்மூலம் அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 54% அளவிற்கு உயரும். இது உச்ச நீதிமன்றம் நிராணயித்த 50% அளவை விட அதிகமாகும்.\n2.பேரிடர் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்தை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.\n1.சீனாவின் சூசோவு பகுதியில் தண்டவாளமே இல்லாமல் ஓடக் கூடிய ரயில் துவங்கப்பட்டுள்ளது.தண்டவாளங்களுக்குப் பதிலாக சாலையில் வெள்ளை நிறக்கோடுகள் பதியப்பட்டுள்ளது. இதை சென்சார்கள் மூலம் உணர்ந்து அதைப் பின்பற்றி மின்சக்தியின் உதவியுடன் இயங்குகிறது.இதில் ஒரே நேரத்தில் 300 பேர் பய���ிக்கும் வகையில் உள்ளது. அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், 32 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n2.ஆஸ்திரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து ( ஆஸ்திரேலியா & நியுசிலாந்து குடியுரிமை ) தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n3.நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்( International Criminal Court ) இருந்து உலகில் முதல் நாடாக, புருண்டி விலகியுள்ளது.\n1.கொல்கத்தாவில் அக்டோபர் 28ல் நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.பிரேசில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.\n2.சென்னையில் நடைபெற்ற 5-வது புரோ லீக் கபடி இறுதிப் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி 3-வது முறையாக பாட்னா பைரட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.\n3.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி , அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n1.இன்று மேரி கியூரி பிறந்த தினம் (Marie Gurie Birth Day).\nமேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார். உலகில் இரண்டு பரிசுகளைப் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.\nஈரோட்டில் Team Leader பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/oviya-bigboss-aaravu-2693", "date_download": "2019-03-23T01:02:19Z", "digest": "sha1:U2UNBDYWDQ3GUZWMTFMXEEWH2IKJU4EG", "length": 8606, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "ஓவியா செய்தது நியாயமா??? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி !!!!!!! | cinibook", "raw_content": "\nநடிகை ஓவியா திடிர்னு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு அனைவரையும் குறிப்பாக ஓவியா ஆர்மியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். அப்படி என்ன புகைப்படம் அது ஓவியா பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதில் ஆராவுடன் நன்கு பழகி காதல் வயப்பட்டது. பின்பு ஓவியா காதலை ஆராவு ஏற்க்கவில்லை என்று தெரிந்ததும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளிய வந்ததும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் iam single என்ற ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.\nஆனால் தற்போது ஓவியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் காதலன் ஆராவுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டு உள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. இதனால் ஓவியா ஆர்மி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் . ஆராவு ஓவியா உடன் நட்புடன் தான் பழகி வருவதாக கூறிவருகிறார். இதற்கிடையே இந்த புகைப்படத்தை ஓவியா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். bigboss சீசன் 2 வில் இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகாவும் தற்போது கலந்து கொண்டு உள்ளார். ஆராவு ஓவியா உடன் மட்டும் இல்ல, யாஷிகாவுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து உள்ளார் போல. அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஜூலியின் அம்மன் தாயீ டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது …..\nஎப்படி இருந்த நம்ம ஜூலி, இப்படி ஆயிட்டாங்களேன் ஜூலியின் இந்த புகைபடத்தை பாருங்களேன்….\nNext story விஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் \nPrevious story விஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்\n ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/chicken-coconut-fry/", "date_download": "2019-03-23T01:43:14Z", "digest": "sha1:4IYV4EQTR3GBUYH7VGLNUFQQFPCBJIB3", "length": 7791, "nlines": 92, "source_domain": "www.lekhafoods.com", "title": "கோழி—தேங்காய் வறுவல்", "raw_content": "\nகோழிக்கறி (எலும்பு இல்லாதது) 1 கிலோ\nசின்ன வெங்காயம் 100 கிராம்\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகோழிக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காயைத் துறுவி 4 மேஜைக்கரண்டி அளவு எடுத்து தன��யே வைக்கவும்.\nமீதமுள்ள தேங்காய் துறுவலில் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nசிகப்பு மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.\nவெங்காயத்தை மெல்லிய வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் போட்டு பொன் நிறமாக வதக்கியதும் கோழிக்கறியைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.\nகெட்டித் தேங்காய்ப் பால், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.\nகோழிக்கறி வேகுவதற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.\nதேங்காய்ப்பால், தண்ணீர் முழுவதும் வற்றியதும், மிளகுத்தூள், தேங்காய்த்துறுவல், கொத்தமல்லி இலை போட்டு, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190127-23744.html", "date_download": "2019-03-23T00:27:10Z", "digest": "sha1:YBPIBA4HVZ6QMKLBRSBMRXTW64WBEWP6", "length": 9093, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஃபியர்லஸ்’ கரையோரக் காவல் கப்பல் அறிமுகம் | Tamil Murasu", "raw_content": "\n‘ஃபியர்லஸ்’ கரையோரக் காவல் கப்பல் அறிமுகம்\n‘ஃபியர்லஸ்’ கரையோரக் காவல் கப்பல் அறிமுகம்\nஅறிமுகம் செய்யப்பட்டுள்ள கரையோரக் காவல் கப்பல் ‘ஃபியர்லஸ்’. படம்: தற்காப்பு அமைச்சு\nசிங்கப்பூர் குடியரசு கடற்படை யின் எட்டாவது மற்றும் கடைசி கரையோரக் காவல் கப்பல் நேற்று அறிமுகம் செய்து வைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கலந்துகொண்டார். ‘ஃபியர்லஸ்’ கப்பலை திரு ஹெங்கின் மனைவியான திருமதி ஹெங் சூன் போ அறிமுகம் செய்து வைத்தார்.\nசிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம் என்று விழாவில் உரையாற்றி திரு ஹெங் கூறினார்.\n“கடற்துறையை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு கடற்படைதான் முக்கிய பாது காப்பு. சிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம். அதுமட்டு மல்லாது, கடல்வழிப் பாதை களைப் பாதுகாப்பானதாகவும் எவ்வித தடைகளின்றியும் வைத்திருக்க கடற்படையின் பங்கு முக்கியமானது. மிரட்டல் களைக் கண்டுபிடிக்க ஒவ் வொரு நாளும் 24 மணி நேரத் துக்கு சிங்கப்பூரின் கடற்துறை அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றன. சிங்கப்பூரின் கடற் பகுதியைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க நமது கடற்படை அயராது சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது,” என்றார் திரு ஹெங்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்குச் சிறை\nமேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்\nஅமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=07871915a8107172b3b5dc15a6574ad3", "date_download": "2019-03-23T00:06:16Z", "digest": "sha1:7HOKPAJJ6WAURVAACWVU6DEUGZ6RWPBI", "length": 9178, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nவேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம், நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு, குமரியில் கார்–மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை, நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை, பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு, நாகர்கோவிலில் இதுவரை 300 கொடிக்கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தகவல், மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ.34 லட்சம் பறிமுதல், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டொமினிக் திம் ‘சாம்பியன்’ ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி,\n இந்த பழக்கங்கள்தான் குண்டாவதற்கு காரண�\nநீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணமாகிறது. நீங்கள் பழக்கப்படுத்தியிருக்கும் சில மோசமான விசயங்களும் காரணகர்த்தாவாக இருக்கிறது. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அந்த காரணங்களையும் என்னவென்று பார்க்கலாம்.\nவேகமாக சாப்பிடுவது : மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனல் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். அதனால்தான் அந்த காலத்தில் சொன்னார்கள். நொறுங்கத் தின்னால் நூறு வயது.\nவெளிச் சாப்பாடு : முடிந்த அளவு ஹோட்டல், ரெஸ்டரன்ட் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். நேரமில்லை என்று சாக்கு சொல்லாமல் , புத்தியை தீட்டி, வீட்டிலேயே நேரத்தை க��றைக்கும் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள்.இவை உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும்.\nஇரவு 7 மணிக்கு : இரவு 7 மணி ரெண்டுங்கெட்டான் நேரம். பெரும்பாலோனோருக்கு அந்த சமயத்தில்தான் பசி எடுக்கும். இரவு டின்னரையும் முடிக்க மனதில்லாமல் ஸ்நேக்ஸ் மீது நாட்டம் போகும். ஆனால் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாகும். ஆகவே அந்த சமயத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டு 8 மணி வரை பொறுமை காத்தால் உங்களுக்கு வெற்றி.\nமன அழுத்தத்துடன் சாப்பிடுதல் : மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவ்றாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும். உளவியல் ரீதியாக சிலருக்கு மன அழுத்தம் இருக்கும்போது சாப்பிடத் தோன்றும். அதுவும் தவறு. அந்த சமயத்தில் நீர் அல்லது சூயிங்க் கம் மென்றுதல் போன்றவற்றை செய்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.\nசமைக்கும் முறை : தெரிந்தோ தெரியாமலோ சமைக்கும் பழக்கம் கூட உடல் பருமனுக்கு காரணமாகிவிடுகிறது. ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல் ருசிக்காக பொறித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ உணவுகளை அதிகம் சேர்ப்பது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்னுவது போன்றவைகல் உட்ல பருமனை அதிகரிக்கச் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2016/03/nallan-chakravarthy-krishnamaacharyulu.html", "date_download": "2019-03-23T00:41:42Z", "digest": "sha1:K74BLNMCOPGWJ4Y5X3R7R4OBLBDSZTUN", "length": 9754, "nlines": 171, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Nallan Chakravarthy Krishnamaacharyulu", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநல்லான் சக்ரவர்த்தி க்ருஷ்ணமாச்சாரியார் அவர்கள் ஒரு பெரிய சங்கீத மேதை. த்யாகராஜர் சீடர்களின் வம்சாவளியில் ஐந்தாவது தலைமுறையில் பயின்றவர். வயலின் வித்வான், ஆசிரியர், ஹரிகதையில் சிறந்த நிபுணர். அதற்கான இலக்கணத்தை சொன்னவர். மேலும் ஸம்ஸ்க்ருத மொழியில் சிறந்தவர்.\n1924ம் ஆண்டு க்ருஷ்ணா மாநிலத்தில் ஜக்கைய்யபேட்டா என்ற ஊரில் ஜகந்நாத வெங்கடாசார்யுலுவுக்கும் வேங்கடரமணம்மாவிற்கும் பிறந்து எண்பத்தாறு ஆண்டுகள், சங்கீதம், ஹரிகதா, தெலுங்கு, ஸமஸ்க்ருத ஸாஹித்ய���்கள், நல்ல ஆசான் என்ற பல பரிமாணகளில் தனது பாண்டித்யத்தை மிளிரச் செய்தவர். இவரது குரு திரு.பாருபல்லி ராமா க்ருஷ்ணய்யா பந்துலு என்பவர் டாக்டர் மங்கலம்பல்லி பாலமுரளீக்ருஷ்ணா, மற்றும் அன்னவருப்பு ராம ஸ்வாமி அவர்களுக்கும் சங்கீததில் குருஆவார். ஆந்திரப் ப்ரதேஷ சங்கீத அகாடமி இவருக்கு “கான கலா ப்ரபூரணர்” என்ற பட்டத்தை அளித்துள்ளது. 1948ல்ருந்து 1983 வரை விஜயவாடா ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளார். முப்பதிற்கும் மேற்பட்ட ஸாஹித்யங்கள், பல வர்ணங்கள், தில்லானாக்கள் என்று இவர் இயற்றிய ஸங்கீத முத்துக்களுக்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இவரது ஸமஸ்க்ருத நாடகம் “ம்ருத ஸஞ்சீவனம்” என்பது ஒரு அருமையான காவியமாகும். அதனை தமிழில் மொழிபெயர்த்து, ஒரு எழு அங்கங்ளில் இனி வரும் பதிவுகளில் தர உள்ளேன். காளிதாஸனுக்கும், கம்பனுக்கும் அருளிய ஸரஸ்வதி தேவி எனக்கும் அருள் செய்ய ப்ரார்த்திக்கிறேன்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/177219-2019-02-22-11-22-45.html", "date_download": "2019-03-23T00:08:33Z", "digest": "sha1:C2RMJUICBIF2T4HGSAHKLSISJB3O2VTN", "length": 8499, "nlines": 54, "source_domain": "viduthalai.in", "title": "தொழில்முனைவோருக்கு ஆராய்ச்சி தொழில்நுட்ப உதவி: சென்னை அய்அய்டி ஏற்பாடு", "raw_content": "\nதார்மிகம் பேசும் கட்சியின் அவலட்சணம் பா.ஜ.க. வேட்பாளர்களில் 19 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் » புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள...\nசம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு » \"ஆர்.எஸ்.எஸ். துணையுடன் குண்டு வைத்தது நாங்கள்தான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அசீமானந்தா உள்பட நால்வர் விடுதலை பஞ்குலா, அரியானா, மார்ச் 21 சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கி...\nமோடி ஆட்சியை நோக்கி சரமாரியான கேள்விகள் » மோடி பிரதமரானால் என்ன நடக்கும் -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -யஷ்வந்த் சின்கா இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன -பிரியங்கா காந்தி புதுடில்லி, ...\nதமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவையே மீட்கவேண்டும் » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி » தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி உரிமை காக்கும் கூட்டணி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது தமிழ்நாட்டை அடகு...\nஅய்யா - அம்மா தந்த இலட்சியச் சுடரை ஏந்தி சோர்வின்றி மேலும் பயணிப்போம் » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது » * அய்யா - அம்மா மறைவிற்குப் பிறகு நம் இயக்க சாதனைகளை எண்ணிப் பார்த்தால் நமக்கே பெரும் வியப்பாக இருக்கிறது * அறப்போர்களும் - பிரச்சார அடைமழையும் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன தந்தை பெரியார், அன்னை ம...\nசனி, 23 மார்ச் 2019\nதொழில்முனைவோருக்கு ஆராய்ச்சி தொழில்நுட்ப உதவி: சென்னை அய்அய்டி ஏற்பாடு\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019 16:49\nசென்னை, பிப்.22 இளம் தொழில்முனை வோருக்கும், புதிய நிறுவனங்களுக்கும் உதவும் வகையிலும், ஆராய்ச்சி தொழில்நுட்ப ஆலோசனை களை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னை அய்அய்டி அறிமுகம் செய்துள்ளது.\nசென்னை அய்அய்டி-யின் ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் மேலாண்மைத் துறை பேராசிரியர் ஏ.தில்லைராஜனின் யோனோஸ் என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. இதுகுறித்து சென்னை அய்அய்டி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:- டெல்ஃபி எனப் பெயரிடப் பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், சென்னை அய்அய்டி-யை அணுகும் இளம் தொழில் முனை வோருக்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஆலோசனைகளும், உதவிகளும் செய்து தரப்படும். ஆலோசனைக் குழுவில் சென்னை அய்அய்டி பேராசிரியர்களும் இடம் பெற்றிருப்பர். குறிப்பாக சென்னை அய் அய்டி, டில்லி, அய்தராபாத், ரோபர், மாண்டி, பாலக்காடு அய்அய்டி-க்களின் பேராசிரியர்கள், பெங் களூரு அய்அய்அய்டி பேராசிரியர்கள், காஞ்சிபுரம் அய்அய்டிடிஎம், திருச்சி, வாரங்கல், ராய்ப்பூர் என். அய்.டி.க்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 128 பேராசிரியர்கள் இந்தத் திட்டத்தில் உறுப்பி னர்களாக இடம்பெற்றிருக்கின்றனர் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.feellife.com/ta/", "date_download": "2019-03-23T00:49:50Z", "digest": "sha1:CSSSENLVXYWC7IGLUUWUPLOALBJGRWDF", "length": 14181, "nlines": 248, "source_domain": "www.feellife.com", "title": "Nebulizer, Mesh Nebulizer, Intelligent Nebulizer, NebulizationLiquid", "raw_content": "\nசிதறச்செய்து துகள் தேர்வு அறிக்கைப்\nமினி வான் 360 இன் டப்பாக்கள் செயல்திறன்\nAeroCentre இன் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் மாஸ்க் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் ஏஞ்சல் டப்பாக்கள் செயல்திறன்\nFeellife Health Inc is an international enterprise specializing in researching, developing, manufacturing and marketing of portable mesh nebulizers. Our vision is to provide the 3rd way of dosing for human beings. FEELLiFE நெபுலைசர்-இரண்டு வெண்வெள்ளி ஒரு சிப் மைய தொழில்நுட்பம் மாஸ்டர். நாம் உலகளாவிய 10 க்கு மேற்பட்ட காப்புரிமைகள் பெற்றது, ஐஎஸ்ஓ 13485 மற்றும் CFDS சான்றிதழ்கள் நிறைவேற்றியது. நாம் எப்போதும் கிபி மற்றும் FDA, தரத்திற்கு முழு இணக்கம் கண்டிப்புடன் தயாரிப்பு நடத்துகிறது. எங்கள் தயாரிப்புகள் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன மற்றும் FEELLiFE வலை நெபுலைசர் மிக நம்பகமான சப்ளையர் போன்ற வாக்கிடப்படுகிறது.\nஆர் & டி அனுபவம் 9 ஆண்டுகள்\nநெபுலைசர் தொடர் மெஷ் 20+\nசர்வதேச காப்புரிமைகள் 10+ காப்புரிமைகள்\nநீங்கள் வலை நெபுலைசர்ஸ் உத்தரவிடும் தயாரா\nFEELLiFE சிந்தனை வாடிக்���ையாளர் சேவையை உயர்தரமான தயாரிப்புகளை உறுதி.\n ஒரு இயக்கவியல் ஏர் கம்ப்ரசர் நெபுலைசர் போன்ற சத்தம் வேண்டும் பயன்படுகிறது. இந்த வேறுபாடு ஒரு உலகம். , நன்றாக சிறிய மற்றும் சிறிய வேலை மற்றும் நான் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டும் முன் பல சிகிச்சைகள் நீடிக்கிறது.\nமிகவும் வசதியான, நான் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் என் அலுவலகத்தில் என் மேஜையில் அது பயன்படுத்த முடியும் என்று நான் நடைமுறையில் அமைதியாக. என் பெரிய அமுக்கி நெபுலைசர் போன்ற நன்கு செயல்படும். விமானம் கொண்டு செல்லப்பட்டன. பொறுப்பு நீடிக்கும். எங்கும் பயன்படுத்த கையில் தொடர்வது எளிதாகும். ஒரு புகார். பரிந்துரை\nநான் ஒரு மாதம் கீழ் ஒரு சிறிய இந்த நெபுலைசர் பயன்படுத்தி இதுவரை நான் அதை மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அது விரைவில் நெபுலைசர் மற்றும் தொடர்ந்து பேட்டரிகள் பதிலாக நீங்கள் தேவையில்லை. அது ஒரு நிலையான USB கேபிள் பயன்படுத்தி வசூலிக்க எளிதானது. இது சுத்தம் எளிதானது. அது ஒரு ஆண்டு உத்தரவாதத்தை வருகிறது. வட்டம் நான் அதை தேவைப்படும் முடியாது.\nஇந்த இயந்திரம் நாள்பட்ட அச்சு வெளிப்பாடு ஏற்படும் பிரச்சினைகள் சிகிச்சை எங்கள் செயல்பாட்டு மருந்து மருத்துவர் பரிந்துரை செய்தனர். அவர் வழக்கமான நெபுலைசர்ஸ் வெறும் நுரையீரல்களில் போன்ற ஆழமாக மருந்து வழங்குவதில்லை கூறுகிறார். நாம் இதுவரை அது ஒரு நல்ல அனுபவம்.\nநான் என் மாமியார் அவளை முழு வாழ்க்கை ஆஸ்துமா நோயால் அவதியுற்று வருகிறது யார் இந்த வாங்கியது. அது எளிதாக சுற்றி செல்கிறது என்று ஒரு மிக நல்ல ரிவிட் பையில் வந்தது. சாதனம் தன்னை நன்கு செய்யப்படுகிறது. வெளியே மிகவும் மென்மையான பொருள். பரிந்துரை செய்வீர்களா\nபயண இந்த கிடைத்தது. உண்மையில் பெரிய வேலை.\nஇதற்குக் காரணம் அவர்களது சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் 4000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களுக்கு நம்பிக்கை மூலம் இயக்கப்படுகிறது.\nவருடங்கள் ஆர் & டி அனுபவம்\nசமீபத்தியவையை குறிப்புகள் & செய்திகள்\nபார்வையிட மேலும் பதிவு +\nபகிர்ந்து போஸ்ட் ( 12) பிடித்தமான ( 12) கருத்துக்கள் ( 12)\nபகிர்ந்து போஸ்ட் ( 12) பிடித்தமான ( 12) கருத்துக்கள் ( 12)\nதிங்கள் வெள்ளி காலை 9 --6pm\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்கள��க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/blog/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-2018", "date_download": "2019-03-23T01:10:59Z", "digest": "sha1:PPBJZ2OTDTM5DHHD5ZMIUEYVOIOFBW6Z", "length": 13266, "nlines": 151, "source_domain": "amavedicservices.com", "title": " தேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018 | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nஆஷாட ஏகாதசி ஜூலை 23, 2018, திங்கட்கிழமை\nதேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்\nதேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது. தேவர்கள் சயனத்திற்கு செல்லும் நேரமாக இருப்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடப்பதில்லை.(தேவர்கள் ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்ண வர மாட்டார்கள். இது அவர்கள் உறங்கும் வேளை).\nதேவசயன ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்றும் ஆஷாட ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் இதனை ஆஷாட ஏகாதசி என அழைத்து இந்த நாளில் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட இந்திய மாநிலங்களில் இன்றைய தினம் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவில் சென்று வழிபடுகிறார்கள்\nஆஷாட ஏகாதசி மராட்டியர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.\nமராட்டிய பக்தர்களும் சாதுக்களும் ஆன ஞானேஷ்வரர் ,துக்காராம் ஆகியோர் தங்கள் கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக 15 நாட்கள் நடந்து ஆஷாட ஏகாதசி அன்று பண்டரி புரம் சென்று விட்டலனை வணங்கினர்.\nஇதனை கொண்டாடும் விதமாக பக்தர்கள் இந்த சாதுக்களின் உருவ சிலைகளை பல்லக்கில் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை மேற்கொண்டு ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுரம் அடைந்து விட்டலனை வழிபடுவது வழக்கம்\nசயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.\nமுன்னொரு காலத்தில் மந்தாதர் என்னும் அரசர் செம்மையாக இராஜிய பரிபாலனம் செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். ஒரு தடவை வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர்.\nமன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.\nஇவ்வாறு பிரயாணம் செய்த நேரத்தில் ஆங்கிர முனிவரை மன்னன் தரிசித்தார். அவரிடம் தனது கஷ்டத்தை அவர் எடுத்து கூறிய போது, முனிவர் தனது தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார்.\nகொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபீக்ஷம் ஏற்பட்டது.\nசயன ஏகாதசி விரத பலன்கள்\nதேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும்.\nஆன்மீக சக்தி அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும்.\nபாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும்.\nஇப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.\nநாங்கள் ஹோமம் மற்றும் கோயில் சேவைகளை திறம்பட அளிக்கிறோம். எங்களை இணைய தளத்தில் அணுகி எங்களின் புரோஹிதர் சேவைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/07/tcs-pink-slips-techies-scramble-unionise-003504.html", "date_download": "2019-03-23T00:14:34Z", "digest": "sha1:NCHH7W3LEFUTLVJ4NBE7XOC37VTANBJ7", "length": 20987, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும்\".. டிசிஎஸ் பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப் | TCS pink slips: techies scramble to unionise - Tamil Goodreturns", "raw_content": "\n» \"30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும்\".. டிசிஎஸ் பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப்\n\"30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும்\".. டிசிஎஸ் பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப்\nவிமானங்களை லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nடிசிஎஸ், சிடிஎஸ், இன்ஃபோசிஸ்-ல் இருந்து வருகிறீர்களா..\n50 மடங்கு அதிக லாபம் சம்பாதித்த 100 டாடா நிறுவனங்கள் இன்று 10 குழுக்களாகிறது.\nரூ.1,10,000 கோடிக்கு ஆர்டர் இருக்கு, மாணவர்களை அள்ளிக் கொண்ட டிசிஎஸ்..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nசென்னை: \"மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம், உங்களது சேவை இனி எங்களது நிறுவனத்திற்கு தேவையில்லை. இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்\". என்ன ஒன்னுமே புரியலையா இது தான் 1000க்கணக்கான டிசிஎஸ் பணியாளர்களுக்கு வந்த கடிதம் (பிங்க் ஸ்லிப்).\nகடந்த 3 வார காலத்தில் இந்நிறுவனம் தனது 1000த்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப் வாரி வழங்கியுள்ளது, இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 3 இலட்சம் பணியாளர்கள் மட்டும் அல்லாமல், இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி பணியாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.\n(பணி நீக்கத்தை எதிர்த்து இணையதளத்தில் போராட்டம்\nடிசிஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு செய்தால் இந்தியாவில் பிற நிறுவனங்களிலும், இதேபோன்ற நிலை பின்தொடரும் என்று உணர்ந்த ஐடி பணியாளர்கள். அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்கள் மத்தியில் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்��்க தயாராகி உள்ளனர்.\nஇந்தியாவில் ஐடித் துறை கால்பதித்து 20 வருடங்கள் ஆன நிலையில், இத்துறை பணியாளர்கள் எந்த ஒரு யூனியன்களிலும் இணைந்ததில்லை. ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு திட்டம் இந்திய ஐடி பணியாளர்களை ஒன்று சேர்த்துள்ளது என சிஐடியு யூனியன் உடன் இணைந்த அசோசியேஷன் ஆஃப் ஐடி எம்பிளாயிஸ் (AITE) அமைப்பின் தலைவர் ஜெயன் தெரிவித்தார்.\nடிசிஎஸ் பணியாளர்களின் ஆட்குறைப்பை எதிர்த்து முதன் முறையாக சென்னையில் FITE அமைப்பு தோன்றியது இதன் எழுச்சியே பிற அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தது குறிப்பிடதக்கது.\nடிசிஎஸ் நிறுவனம் வெளியேற்றும் பணியாளர்கள் அனைவரும் 8 முதல் 10 வருட அனுபவம் உள்ளவர்கள், இவர்களை தகுதியற்றவர் என்று ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேற்றிவிட்டால் பிற நிறுவனங்களில் இணைவது ஒரு கனவாக தான் இருக்கும் என FITE அமைப்பின் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த 25,000 பணியிடங்களை புதிய பணியாளர்கள் ஆதாவது பிரஷ்ஷர்களை கொண்டு நிரப்ப டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் சுமார் 80,000 கோடி ரூபாய் சேமிக்க முடியும்.\nடிசிஎஸ் நிர்வாகத்தின் தகவல் படி இதுநாள் வரை 4000 பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்ததாக அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முடிவிற்குள் இப்பணி முழுமையாக முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது. ஆயிரம் அமைப்புகளை அமைத்தாலும், இவர்களை அடக்க முடியாது போல...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tcs employees layoff chennai internet facebook youtube டிசிஎஸ் ஊழியர்கள் வேலை இழப்பு சென்னை இணையம் பேஸ்புக் யூடியூப்\n500 கோடிக்கு வழக்கு தொடுத்து வென்ற மகள், வரி செலுத்த மறுக்கும் தந்தை..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/sunny-leone-veeramaadevi-2211", "date_download": "2019-03-23T01:02:00Z", "digest": "sha1:6B5NRPTMI5TQN2XDSLVHAOBHMB3BT6KC", "length": 8335, "nlines": 92, "source_domain": "www.cinibook.com", "title": "இப்படி ஒரு கெட்டப்பில் சன்னி லியோன் நடித்துள்ளாரா????? “வீரமாதேவி” போஸ்டர் பாருங்க!!!!!!! | cinibook", "raw_content": "\nஇப்படி ஒரு கெட்டப்பில் சன்னி லியோன் நடித்துள்ளாரா\nவீர பெண்மணியாக சன்னி லியோன்:-\nஆபாச நடிகையானா சன்னி லியோன் தற்போது “வி.சி .வடிவுடையான்” இயக்கத்தில் “வீரமாதேவி” படத்தில் நடித்து வருகிறார். பெண்ணை மையமாக வைத்துஎடுக்கப்பட்ட “வீரமாதேவி” படத்தில் சன்னி லியோன் நடிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஏன் என்றால், அவர் எப்போதும் ஆபாச படங்களில் நடிப்பது தான் வழக்கம். அவர் இது போன்ற வரலாற்று படங்களில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது அவர் நடித்து வரும் “வீரமாதேவி” படத்தின் “first look poster” வந்துஉள்ளது. அதில் சன்னி லியோன் வீர பெண்மணியாகவே தெரிகிறார். போஸ்டரில் சன்னி லியோன் getup ரொம்ப அம்சமா அப்படியே வீரமாதேவி போலவே தெரிகிறது . சன்னி லியோன் தானா என்றால், அவர் எப்போதும் ஆபாச படங்களில் நடிப்பது தான் வழக்கம். அவர் இது போன்ற வரலாற்று படங்களில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது அவர் நடித்து வரும் “வீரமாதேவி” படத்தின் “first look poster” வந்துஉள்ளது. அதில் சன்னி லியோன் வீர பெண்மணியாகவே தெரிகிறார். போஸ்டரில் சன்னி லியோன் getup ரொம்ப அம்சமா அப்படியே வீரமாதேவி போலவே தெரிகிறது . சன்னி லியோன் தானா என்று அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் சன்னி இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் என முறையாக பயிற்சி எடுத்து உள்ளாராம்.\nமேலும், தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தை கன்னடம்,ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுஉள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் “பொன்சே.ஸ்டீபன்”. இசையமைப்பாளர் “அம்ரேஸ் கணேஷ்” .பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சன்னி லியோன் தற்போது எல்லாம் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கிறாராம். சன்னி லியோனின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்….\nNext story என்னது ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் கட்சித்தொடங்கிட்டாரா\nPrevious story மிரட்டும் “சாமி square” first look poster- “எல்லைச்சாமியாக விக்ரம்” \nபொள���ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா\nதற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\nதற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=04-29-18", "date_download": "2019-03-23T01:31:47Z", "digest": "sha1:BDMRJQ7SV6NHABIK5FBERSNVVRHO7FZK", "length": 14120, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஏப்ரல் 29,2018 To மே 05,2018 )\nஅ.தி.மு.க.,வின் சாதனைகள் சேலத்தில் ஸ்டாலின் கிண்டல் மார்ச் 23,2019\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள் மார்ச் 23,2019\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மார்ச் 23,2019\nஎதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி மார்ச் 23,2019\nபாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்... வக்காலத்துபா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் மார்ச் 23,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\n1. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: அதிக சூடும் ஆபத்தில்லை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST\nநல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.ஜீரண மண்டலத்தில் உள்ள செல்களுக்கு, எரிசக்தியாகவும் இவை ..\n2. கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: பாப்பாவுக்கும், தாத்தாவுக்கும் தடுப்பூசி\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST\n'போலியோ தடுப்பு மருந்தை போலவே, வேறு சில உயிர்க்கொல்லி தொற்றுக்கான, தடுப்பு மருந்துகளையும் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்' என, வலியுறுத்தி வருகிறோம்.குழந்தைகள் இறப்பிற்கான காரணிகளில் முதலிடத்தில் இருப்பது, நிமோனியா. அதிலும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிப்பது அதிகம். பாக்டீரியா தொற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், ..\n3. கனவு தவிர்... நிஜமாய் நில்: தாய் - சேய் இணைக்கும் சர்க்கரை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், குழந்தைக்கு, 'டைப் 2' நீரிழிவு கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம்.கர்ப்பத்தில் கரு தங்கி வளர்வதற்கு, சில வகை ஹார்மோன்கள் சுரக்கும்; ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதை சமன் செய்ய கூடுதலாக இன்சுலின் ஹார்மோனை சுரக்கிறது, கணையம். இது இயல்பாக நடக்கும் விஷயம். இதுபோல, கூடுதலாக இன்சுலின் ..\n: பாட்டி சொன்ன பராமரிப்பு டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST\nஎன் முகத்தில் எனக்குப் பிடித்தது உதடுகள்; அதன்பின், தலைமுடி வறட்சி இல்லாமல், பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மெனக்கெடுவேன். என் பாட்டி, அம்மாவிடம் கற்றுக் கொண்ட பராமரிப்பு, 'டிப்ஸ்'களையே பின்பற்றுகிறேன்.கொஞ்சம் உப்பு, காய்கறி சாறு, ரோஸ் வாட்டர் கலந்து, நானே தயார் செய்யும் ஸ்கிரப்பை, உதட்டில் தேய்த்துக் கழுவுவேன்; உதடுகள் பளிச்சென கவர்ச்சியாகி விடும். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-1195016.html", "date_download": "2019-03-23T00:17:46Z", "digest": "sha1:NKGUCKFDNPXSQ72XUV2MQWEI2VK3UQGB", "length": 6752, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் இலவச காப்பீட்டு திட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமுகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் இலவச காப்பீட்டு திட்டம்\nBy மதுரை | Published on : 30th September 2015 07:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே க���ளிக் செய்யுங்கள்\nஅகதிகள் முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: முகாம்களில் வசிக்காத அகதிகள் என்ற வகையில் காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தை அணுகி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு வரும்போது தங்களது அடையாளச் சான்று நகல் கொண்டு வருவது அவசியம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160520-2711.html", "date_download": "2019-03-23T01:11:59Z", "digest": "sha1:JYCXOFXKMOMQX252NW5P37QCZEGHAWJR", "length": 8674, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டிரம்ப்: வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசுவேன் | Tamil Murasu", "raw_content": "\nடிரம்ப்: வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசுவேன்\nடிரம்ப்: வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசுவேன்\nவா‌ஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய திரு டோனால்டு டிரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிட்டும் வருகிறார்.\nஇந்நிலையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் தாம் பேச்சு நடத்தவிருப்பதாக திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடனான அமெரிக் காவின் உ���வு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார். வடகொரியத் தலைவர் கிம்முடன் பேசுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் பற்றி அவருடன் பேச தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார். அத்துடன் சீனாவுடனான பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தம்மால் தீர்வு காண முடியும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை\nமக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய சீன ஆடவர் சுடப்பட்டார்\nகிழக்குச் சீனா தொழிற்சாலையில் வெடிப்பு; மாண்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nசிம் லிம் ஸ்குவேர் விற்பனை: தொடக்க விலை $1.3 பில்லியன்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆ���ியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:53:17Z", "digest": "sha1:YVF2NYBWCVZKGB2NKZ3JX6O3NNPZDQDI", "length": 11227, "nlines": 191, "source_domain": "fulloncinema.com", "title": "விமர்சனம் – Full on Cinema", "raw_content": "\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nநடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் “சிக்ஸர்”\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nஅக்னி தேவி – நடிகர் பாபி சிம்ஹாவும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகை மது பாலாவும் இனைந்து நடித்திருக்கும் படம் தான் அக்னி தேவி.படத்தின் கதை, சென்னையில்…\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஎம்பிரான் – படத்தின் தலைப்பை வைத்து ஒரு படத்தின் கதை இது தான் என்று முடிவு செய்ய முடியாது என்பதற்கு இந்த படம் சாட்சி.இது ஒரு காதல் நகைச்சுவை…\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nக்ரிஷ்ணம் – இது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட உயிரோட்டமுள்ள படம் என்றே கூறலாம்.படத்தின் நாயகன் துறுதுறு இளைஞர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்.நல்ல குணம் படைத்த இளைஞராக…\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nநெடுநல்வாடை – முற்றிலும் புதுமுகங்கள் கொடுத்திருக்கும் ஒரு தரமான தமிழ்ப்படம் நெடுநல்வாடை. சிறு வயதிலே அம்மாவுடன் வாழாவெட்டியாக தனது தாத்தா ஊரில் தஞ்சம் ஆடையும் நாயகன்.தன் தங்கை…\nBoomerang – திரைப்படம் விமர்சனம்\nபூமராங் _ நடிகர் அதர்வா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இனைந்து நடித்து இயக்குனர் R .கண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் படம். ஒரு விபத்தில் தனது முகம்…\nDhaDha 87 – திரைப்படம் விமர்சனம்\nதாதா 87 – வித்தியாசமான தலைப்பு மற்றும் கதையுடன் வெளிவந்திருக்கும் படம்.படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். படத்தின் கதை வடசென்னையில்…\nThirumanam – திரைப்படம் விமர்சனம்\nதிருமணம் : இயக்குனர் சேரன் வெகு நாட்கள் கழித்து இயக்கி இருக்கும் ஒரு படம் அல்ல பாடம். படத்தின் கதை, வருமான துறையில் வேலை பார்க்கும் சேரன்…\nThadam – திரைப்படம் விமர்சனம்\nதடம் : இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் வந்திருக்கும் மூன்றாவது படம். படத்தின் கதைப்படி படத்தில் இரண்டு அருண் விஜய் இருவரும்…\nKanne Kalaimaane – திரைப்படம் விமர்சனம்\nகண்ணே கலைமானே – வாழ்வியல் சார்ந்த எளிய படைப்புகளை தரும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் மற்றுமொரு கிராம வாழ்வியல் சார்ந்த எதார்த்த படைப்பு. படத்தின் கரு…\nLKG – திரைப்படம் விமர்சனம்\nLKG – ஆர் .ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம்.படத்தின் திரைக்கதை,வசனம் ,கதை எல்லாம் ஆர் ஜே பாலாஜியே எழுதிவிட்டார். படத்தின் கதை லால்குடியில் வார்டு கவுன்சிலர் ஆக…\nஅக்னி தேவி – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nEmbiran – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nக்ரிஷ்ணம் – திரைப்படம் விமர்சனம்\nNedunalvaadai – திரைப்படம் விமர்சனம்\nஇந்த மாதம் 22ம் தேதி வெளிவருகிறது “எம்பிரான்” திரைப்படம்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2019-03-23T00:47:16Z", "digest": "sha1:R7L2C5R6N5UXA75ZDYBT2CDG4ABJV6JD", "length": 8052, "nlines": 82, "source_domain": "srilankamuslims.lk", "title": "''வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!'' » Sri Lanka Muslim", "raw_content": "\n”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்\n-தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்\nஅவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு.\nநிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள்.\nஅந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.\nகாஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.\nபெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.\nவாரமொன்று கழிந்த நிலையில் வாடி, வதங்கி, உயிரற்று உதிர்ந்த மலராகக் கிடந்த ஆஷிஃபாவின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.\nமருத்துவப் பரிசோதனை…விசாரணைகள் என்று தொடர்கின்றன.\nகோல நிலவான ஆஷிஃபா வன்கொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று மருத்துவம் சான்றிதழ் தருகிறது.\nவயசுக்கு வந்திராத-வாழ்வின் இனிமைத் தேனைச் சற்றேனும் சுவைத்தறியாத- அந்த வண்ணத்துப் பூச்சி நிகர்த்த சின்னஞ்சிறு சிறுமியைச் சிதைத்து அழித்த வஞ்சகன் அல்லது வஞ்சகர்கள் யார்\nவிசாரணைகளின் பின்னர் ஒரு பதினெட்டுக்குட்பட்ட வயதுடையவனும் கூடவே ஒரு போலீஸ் அதிகாரியும் சிக்குகிறார்கள். அந்தப் போலீஸ் அதிகாரியின் பெயர் தீபக் ஹஜூரியா.\nஇந்தத் தீபக் ஹஜூரியாதான் ஆஷிஃபா காணாமற் போனதன் பின்னர் அவளைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.\nஇந்துத்துவக் கும்பல் ஒன்றினால் இளஞ்சிறுமி ஆஷிஃபா கடத்தப்பட்ட பின்னர், ஒரு கோவிலில் மறைத்து வைக்கப்பட்டு, அந்தக் கும்பலினால் வன்புணர்வுக்குள்ளாகிக் கொண்டிருந்த நேரம், இந்தப் போலீஸ் அதிகாரி என்னும் பொல்லாக் கொடூரன் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அந்தப் பிஞ்சு ஆஷிஃபாவைத் தானும் வன்புணர்வு செய்து தனது மிருக வெறியைத் தீர்த்துக் கொண்டவன்.\nஅதன் பின்னர் எல்லோருமாய்ச் சேர்ந்து ஆஷிஃபாவைக் கொன்று முட்புதருக்குள் வீசியிருக்கிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவங்களின் பின்னணியில் இப்போது இந்து வெறி கொண்ட ஆண்களும் பெண்களும் காஷ்மீரில் ஊர்வலம் செல்கிறார்கள். அதுவும் இந்தியத் தேசியக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி\n‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு’ என்று அவர்கள் கோஷமெழுப்பவில்லை.\nமாறாக, ‘ஆஷிஃபாவைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்’ என்ற வெட்கங்கெட்ட கோரிக்கையை முன்வைத்து ஊர்வலத்தில் முழுத் தொண்டையும் கிழியுமளவிற்கு முழக்கமெழுப்பியுள்ளார்���ள்.\nஏ, இரக்கமும் இனிய அறமும் கொண்ட இந்திய இந்து மக்களே… எங்கே, உங்கள் மனசாட்சிகளைக் கொஞ்சம் பேச விடுங்கள், பார்க்கலாம்\nஇஸ்லாமியப் பாரம்பரியத் திருமணங்களை நோக்கித் திரும்பச் செல்வோம்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4525:2008-11-29-07-09-45&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-03-23T01:16:12Z", "digest": "sha1:73AHHGNA6YYGLB554OV7FOKNY7A25PTO", "length": 38056, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் யார் இந்த யூதர்கள்\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான்,\nசியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)\nபைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார���.\nபாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.\nஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.\nசியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன பை���ிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.\nபைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.\n1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.\nகிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும் இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.\nடேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.\nகி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அ��னால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.\nஇதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.\nயூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ���ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.\nகஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.\nஇஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.\nநீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன் இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.\nஇன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற��கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/06/blog-post_10.html", "date_download": "2019-03-23T00:09:00Z", "digest": "sha1:YIW44D2JOHRWZG5BDRN3WTRSQVMP6JKD", "length": 25487, "nlines": 439, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்கஇலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅரண்மனையில் பணிபுரிந்த வீரர்கள் மூவர் விலையுயர்ந்த அணிகலன்களைத் திருடி மாட்டிக்கொண்டனர்.\nமன்னர் வந்து மூவரையும் பார்க்கிறார்.\nமுதலாமவைனைப் பார்த்தார் - தன் அமைச்சரிடம் இவனை நாடுகடத்துங்கள் என்றார்.\nஇரண்டாமவனைப் பார்த்து - நீ நல்லவன் என்று நம்பினேன். இப்படிச் செய்வாயென்று நான் நினைக்கவேயில்லை. என் முகத்திலே விழிக்காதே எங்காவது போய்விடு என்றார்.\nமூன்றாமவனைப் பார்த்து - இவனைச் சிறையிலடையுங்கள் என்றார்.\nஇதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எதுவுமே புரியவி்ல்லை. மூவரும் ஒரே தவறு தான் செய்தார்கள். தண்டனையை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கொடுத்துவிட்டாரே மன்னர் என்று மக்களுக்கு ஒரே மனக்குழப்பம்.\nமன்னனின் நெருங்கிய நண்பர் தம் குழப்பத்தை மன்னரிடமே கேட்டார். மன்னரோ, இருநாட்கள் கழித்து எனது தீர்ப்பின் தன்மையை எல்லோரும் தெரிந்துகொள்வீர்கள் என்றார்.\nநாடுகடத்தவேண்டுமென்ற முதலாவது தண்டனை பெற்றவன். தம் தவறை நொந்து துறவியாகிவிட்டான்.\nமன்னனின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் வாழத்தகுதியற்றவன் என்று இரண்டாவது தண்டனை பெற்றவன். தற்கொலை செய்து இறந்துவிட்டான்.\nசிறைத் தண்டனை பெற்ற மூன்றாமவன், ஒரே நாளில் சிறையிலிருந்து தப்பிச் சென்றான்.\nபயத்தால் மட்டும் குற்றங்களை முழுவதும் தடுத்துவிடமுடியாது\nமனம் தரும் தண்டனையைவிட பெரிய தண்டனையை யாரும் கொடுத்துவிடமுடியாது\nதண்டனைகள் எதிர்மறையெண்ணங்களின் பிறப்���ிடங்களாக அமைவதுமுண்டு\nதவறு செய்தவனைச் சிந்திக்கவைப்பதாகத் தண்டனைகள் இருத்தல் வேண்டும்.\nஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழனின் நீதிவழங்கும் தன்மையைப் பாடுகிறார்.\nஉன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிந்துகொள்கிறாய்\nஅறிந்து அவர்களின் குறையையும் போக்குகிறாய்\nஉன்னிடம் வந்து பிறரைப் பற்றிப் பழிகூறுபவர்களின் சொற்களின் தன்மையை நன்கு அறிந்து தெளிவாய்\nதீமைகளை ஒருவனிடம் கண்ட அளவில் அறநூல்களுக்கு ஒப்ப ஆராய்ந்து அதற்குரிய தண்டனைகளை வழங்குவாய்\nஅவர் தாம் வந்து நின்னையடைந்து நின்னடி வணங்கி முன் நின்றால், அவர் தீமைபுரியும் முன் அவரிடம் கொண்ட அருளினும் மிகுதியான அருளால் அவருடைய தண்டனையைக் குறைக்கவும் செய்வாய்\nஅமிழ்த்தத்தை சுவையில் வென்று உண்ண உண்ண அடங்காத மணம் நிறைந்த தாளிப்பினையுடைய உணவினை வரும் விருந்தினருக்கு அளவில்லாமல் அளித்து மகிழும் குற்றமற்ற வாழ்க்கையையுடையவர் குலமகளிர். அம்மகளிர் போரிடுவதன்றி வீரர்கள் போரிடமுடியாத, இந்திரவில்லையொத்த மாலையுடையவனே\nஒரு செயலைச் செய்தபின் ”அது தவறு செய்தனம்“ என்று இரங்கிக் கூறாத திட்பமுடைய செய்கையும், மிகுந்த புகழையும் உடையவனே நெய்தலங்கானல் என்னும் ஊரினையுடைய நெடியவனே\nஇத்தகைய உன்னுடைய புகழைக் கூறுவதற்காக உன்னை வந்தடைந்தோம் என்று பாடுகிறார்.\nவழிபடு வோரை வல்லறி தீயே\nபிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;\nநீமெய் கண்ட தீமை காணின்,\nஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;\nவந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,\nதண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;\nஅமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்\nவருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை\nமகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்\nமலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப\nசெய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,\nஎய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே\nபாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.\nபாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.\nபாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.\n² பாடப்படும் ஆண்மகனின் கொடை, நீதி உள்ளிட்ட பண்புகள் புகழப்படுவதால் “பாடாண்“ என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.\n² சோழனின் இயல்பு கூறப்படுவதால் “இயன்மொழி“ என்னும் புறத்துறை விளக்கம் பெறுகிறது.\n² தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறை��்கும் சோழனின் பண்பு, சங்கத் தமிழர் நீதி வழங்கலில் கடைபிடித்த நீதி நெறிகளுள் குறிப்பிடத்தக்கதாகவும், இன்றைய நீதி வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கொள்கையாகவும் உள்ளது.\nLabels: சிந்தனைகள், புறத்துறைகள், புறநானூறு\n² தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும் சோழனின் பண்பு, சங்கத் தமிழர் நீதி வழங்கலில் கடைபிடித்த நீதி நெறிகளுள் குறிப்பிடத்தக்கதாகவும், இன்றைய நீதி வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கொள்கையாகவும் உள்ளது.\nமுனைவர்.இரா.குணசீலன் June 11, 2010 at 2:05 PM\n@Chitra கருத்துரைக்கு நன்றி சித்ரா.\nஉங்கள் பக்கம் வந்தால் ஏதோ ஒன்றை அறிந்து-படித்து-எடுத்துப் போவதாய் உணர்வு.நன்றி ஐயா.\nமுனைவர்.இரா.குணசீலன் June 11, 2010 at 4:28 PM\nபாடலும் விளக்கமும் மிக அருமை.\nஎப்போதும் போல நன்றாக இருக்கிறது.\n@ஹேமா மிக்க மகிழ்ச்சி ஹேமா.\nநிறைய கருத்துகளை தெரிந்துகொள்ள முடிந்தது தோழா... மனதிற்கு பயந்து அனைவரும் நடந்து கொண்டால் இங்கு குற்றங்கள் எவ்வளவோ குறைந்து போகக்கூடும். ஆனால்... ம்...\n@குடந்தை அன்புமணி கருத்துரைக்கு நன்றி அன்பு.\nஅருமையான கட்டுரை தருவதில் முன்னிலை. .மிக்க மகிழ்ச்சி\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 9:18 AM\n@niduraliதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.\n1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n11வது உலகத்தமிழ் இணைய மாநாடு\n141 கட்டுரைகள் ( செம்மொழி )\nசங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nசங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nதமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60309-ind-vs-aus-india-lose-5th-odi-by-35-runs-series-2-3-to-australia.html", "date_download": "2019-03-23T00:10:46Z", "digest": "sha1:WTFRH66ZYCLH36SH4DTGJB32EGFL77JZ", "length": 14926, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெருங்கிய உலகக் கோப்பை - சொந்த ��ண்ணில் தோற்ற இந்திய அணி | IND vs AUS: India Lose 5th ODI By 35 Runs, Series 2-3 To Australia", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nநெருங்கிய உலகக் கோப்பை - சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணி\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. தொடரை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கு இறுதிப் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.\nகவாஜா களத்தில் இருக்கும் வரை ஆஸ்திரேலிய அணி 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின் வரிசையில் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 300 ரன்களுக்குள்ளாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்கள் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.\nஇதனையடுத்து, 273 ரன்கள் என்ற இலக்குட விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரோகித் - விராட் கோலி ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்றது. இருப்பினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 20 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.\nஅந்த நேரத்தில் தான் மிடில் ஆர்டர் சொதப்பல் மீண்டும் தொடங்கியது. பண்ட், விஜய் சங்கர் தலா 16 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா 56(89) ரன்னில் நடையை கட்டினார். ஜடேஜா வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணி 132 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையும் என்ற நிலை உருவானது. ஏனெனில் களத்தில் ஒரு பேட்ஸ்மேனாக கேதர் ஜாதவ் மட்டுமே இருந்தார்.\nஆனால், கேதர் உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து மெல்ல மெல்ல இந்திய அணியின் ரன்னை உயர்த்தினார். இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 150, 180, 200 என மெல்ல இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. ஒரு கட்டத்தில் 5 ஓவர்களுக்கு 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கேதர் - புவனேஸ்வர் ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியை உண்டாக்கியது.\nஇருப்பினும் புவனேஸ்வர் 46(54), கேதர் 44(57) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. சதம் அடித்த கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.\nஏற்கனவே டி20 தொடரை இழந்து இருந்த நிலையில், ஒருநாள் தொடரையும் தற்போது இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது/ 2009ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் இந்திய அணி இழந்துள்ள 4வது ஒருநாள் தொடர் இது ஆகும்.\nபொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது\n“பனி குறித்து எதுவும் நினைக்கவில்லை” - தோல்வியை ஏற்றுக்கொண்ட விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\n“தோனியுடன் ஒப்பிடும் அளவிற்கு கோலிக்கு சாதுர்யம் இல்லை” - கெளதம�� காம்பீர்\nஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு\nஐபிஎல்-ன் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் - விராட் கோலி\n\"ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன்\" ரவிசந்திரன் அஸ்வின்\n‘கோலியின் அபார ஆட்டத்திற்கு இதுதான் காரணம்’ - மனம் திறக்கும் டிவில்லியர்ஸ்\n“என்னை நீக்க வேண்டிய தருணங்களிலிருந்து காத்தவர் தோனி” - இஷாந்த் சர்மா\n“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது\n“பனி குறித்து எதுவும் நினைக்கவில்லை” - தோல்வியை ஏற்றுக்கொண்ட விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60450-if-virat-kohli-has-a-good-world-cup-then-india-will-win-says-ricky-ponting.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-03-23T00:24:21Z", "digest": "sha1:JQGS7DLPXGZBAAUWAH6F7OWSOBZ4XVYN", "length": 13798, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங் | If Virat Kohli has a good world cup, then India will win says Ricky Ponting", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\n“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங்\nவிராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\n2003 மற்றும் 2007ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியே கைப்பற்றியது. அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தற்போது ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங், வர இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.\nஇந்நிலையில் ஐபிஎல் குறித்தும், எதிர்வர இருக்கும் உலகக் கோப்பை குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் விராட் கோலி இக்கட்டான நிலைமைகளில் பொறுப்பாக விளையாடுவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ''சச்சின் டெண்டுல்கரும் இக்கட்டான நிலைமையில் பதட்டம் இல்லாமல் பொறுப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சமயங்களில் அவர் அப்படித்தான் விளையாடி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.\nமேலும் ''விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார். அவருடைய ஒருநாள் போட்டியின் சாதனைகள் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதனால் தான் இந்திய அணியை நான் அபாயமாக கருதுகிறேன். விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.\nதோனி குறித்து பேசிய அவர், ''வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 2015க்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்றுதான் நினைத்தேன். 2019 உலகக் கோப்பையில் அவர் விளையாட மாட்டார் என்று கூட யோசித்தேன். ஆனால் அவர் இன்னமும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் கூட சிறப்பாக விளையாடினார். உலக்கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்கு தோனி பலமாக இருப்பார்'' என்றும் கூறியிருக்கிறார்.\nஉலகக்கோப்பை அரையிறுதியை பொறுத்தவரையில் அது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அரையிறுதிக்குள் வந்தால் ஆச்சரியப்பட்ட ஒன்றுமில்லை என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nநாளை 17 சட்டமன்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் - அதிமுக அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nபயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\n\"இந்தியர்கள் இந்தாண்டு மகிழ்ச்சியாக இல்லை\" ஐநாவின் அறிக்கையில் தகவல்\n\"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே \"- சிஎஸ்கே நிர்வாகம்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி\n‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் ப���ட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nநாளை 17 சட்டமன்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் - அதிமுக அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/cmn-saleem/", "date_download": "2019-03-23T01:26:40Z", "digest": "sha1:PVROM2BHPXQEIWCGSGB55PBIPJPIBT7H", "length": 7691, "nlines": 165, "source_domain": "www.satyamargam.com", "title": "cmn saleem Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசகோதரர் CMN சலீமின் கத்தார் நிகழ்ச்சி\nசத்தியமார்க்கம்.காம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.\nமுஹம்மத் – யார் இவர்\nஇறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய உலக மக்களின் தேடல்கள்...\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 16/03/2019\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-23T00:12:06Z", "digest": "sha1:NLV3PCOTUZGHGCBFT4W4Q2HLSKNNEEZF", "length": 3585, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "தேவதாஸ் பார்வதி மியூசிக் ஆல்பம் வீடியோ -", "raw_content": "\nதேவதாஸ் பார்வதி மியூசிக் ஆல்பம் வீடியோ\nPrevகடுமையான சட்டதிட்டங்களைக் கடந்து ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்ததெப்படி\nNextஆர்யா ஷாம் பூஜா பிரசன்னா சிம்ரன் இவர்களெல்லாம் ஒரே படத்திலா\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-03-23T00:10:21Z", "digest": "sha1:QIUBKLEKBGR3NYTGMQAAZST576A6SIRK", "length": 16015, "nlines": 339, "source_domain": "barthee.wordpress.com", "title": "நகைச்சுவை | Barthee's Weblog", "raw_content": "\nஆணும் பெண்ணும் கல்யாணத்திற்கு முதல் நாள் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்…\nஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.\nபெண்: நீ என்ன விட்டு விலகிவிடுவாயா\nஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.\nபெண்: நீ என்னை விரும்புகிறாயா\nஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் \nபெண்: நீ என்னை மறந்து விடுவாயா\nஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்\nபெண்: எனக்கொரு முத்தம் தருவாயா\nஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.\nபெண்: நீ என்னை அடிப்பாயா\nஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்\nபெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்…\nஇந்தியாவின் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட காட்சியினை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் சின்ன வாண்டு, “Sami taking Bath….\nஉங்களுக்கு உபயோகம், ஊருக்கு உலை\nஇந்த உபகரணம் உங்களுக்கு உபயோகமாக இருக்கல்லாம். ஆனால் சிலவேளை ஊர் மக்களுக்கு உலையாகலாம்\nவேண்டுமானால் வாகனத்தை ஓட்டாதபோது உபயோகிக்கலாமே. சிறிய ஒரு பலகையில் இதனை வெட்டி எடுக்கலம்\nகாருக்குள் இருக்க இடம் போதவில்லை என்றால் என்னசெய்வது\nகாருக்குள் இருக்க இடம் போதவில்லை என்றால் என்னசெய்வது\nஇந்தப்படம் மட்டும் ஒரு பிரபலமான வலைப்பதிவுக்கு எனக்கு முன்னர் கிடைத்திருந்தால்….\n“யாழ்ப்பாணத்தில் பேய்….. இலங்கை ராணுவம் பீதியில் கதிகலங்குகின்றது….”\nஎன்று சாயம் பட்ட சிறட்டைக்குள் மழைபெய்ததை படம் பிடித்து, இலங்கையில் இரத்தமழை என்று சொன்னதைப்போல் கதை அழந்திருப்பார்கள்\n“முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்”\nபல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை\nஇதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா\nபல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை\nஇதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68339/cinema/Kollywood/Did-Priya-Varrier-acting-in-Nalan-Kumarasamy-film?.htm", "date_download": "2019-03-23T00:28:57Z", "digest": "sha1:OTDD37AW7JNVGSHMY5GZZO35VIT7N5TP", "length": 9815, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நலன் குமாரசாமி படத்தில் பிரியா வாரியர் நடிக்கிறாரா? - Did Priya Varrier acting in Nalan Kumarasamy film?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை | என்னை பழிவாங்குகிறார்களா. - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். - பாபி சிம்ஹா | எதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி | விஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி | மீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன் | ரசிகர்கள் முற்றுகை : விஜய் படப்பிடிப்பு இடம் மாற்றம் | ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம். | ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி | ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பெண் உதவி இயக்குனர் ஆதரவு | லூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநலன் குமாரசாமி படத்தில் பிரியா வாரியர் நடிக்கிற��ரா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் நடித்திருப்பவர் பிரியா வாரியர். அந்தப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அவர் செய்த கண் அசைவுகளால் பிரபலமானார். இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் 4 மொழிகளில் வெளியாகிறது.\nதமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பிரியா வாரியார் நாயகியாக நடிப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியானது. பின்னர் அந்த செய்தி உண்மையில்லை என கே.வி.ஆனந்த் மறுத்தார்.\nஇப்போது விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இதுவும் உண்மையில்லை என நலன் குமாரசாமி மறுத்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீரெட்டி லீக்ஸில் பிரபல இயக்குனர் ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை\nஎதற்கு அலைகிறாங்க கண்டுபிடி: விஜய்சேதுபதி\nவிஜய் படத்தில் இணையும் ஜெய் பட நாயகி\nமீண்டும் ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ராதாமோகன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/17/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-03-23T00:29:32Z", "digest": "sha1:TQJKX4KX6YUKKBJ7F4AY6I3EUSMBZ47M", "length": 27532, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "ந��யின் அழகு பல்லில் தெரியும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nநோய்களை நாம்தான் தவறான உணவுமுறை மூலம் வரவேற்று அவதியுறுகிறோம். பசியெடுக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் கை, கால், உடல் அனைத்தும் சக்தியற்று, தலைவலி வரும். உடனே உணவு எடுத்துக் கொண்டால் சக்தி கிடைக்கும். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், அதுவரைக்கும் பசியால் காதடைந்து, கண் மங்கி, சக்தியில்லாது துவண்ட மனிதன் ஒரு வாய் சோறு உள்ளே போனதும், போன சக்தியெல்லாம் கிடைத்தது போல் தெளிவாகி விடுவார். இதுதான் இயற்கை.\nஇந்த அதிசயத்துக்குக் காரணம், நம் நாக்கில் இருக்கும் சுவை மொட்டுகள். உணவுப்பொருள் எப்போது வாய்க்குள் செல்கிறதோ அப்போது அது நாக்கில் உள்ள மொட்டுகளில் பட்டு சுவையை உணர்ந்து, உடலின் பிராண சக்தியை அதிகப்படுத்தும். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவைகளை நிச்சயம் உணர முடியும். அப்படியும் உணர முடியாத சுவைகளை நம் சுவை மொட்டுகள் உணர்ந்து சக்தியாக்கி, ஆற்றலாக்கி, ஆரோக்கிய சத்துக்களைக் கொடுக்கும்.\nஇப்படிப்பட்ட சுவைமொட்டுக்களை அழித்தொழிப்பதுதான் நம்மவர்கள் கண்டுபிடித்த ‘க்ளீனிங் ப்ராசஸ்.’ ஓர் இரும்பு அல்லது பிளாஸ்டிக் தகட்டை வைத்து நாக்கை அழுத்தும்போது பல சுவை மொட்டுகள் அழிந்துவிடும். ஒரு கட்டத்துக்குப் பிறகு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற ருசி தெரியாமலேயே போய்விடும். ஆரோக்கியத்துக்கு முதல் அடி சுவை இழப்புதான்.\nபெரும்பாலானோர் சுவை இழப்பை கண்டு கொள்வதே இல்லை. வெறும் கையால் நாக்கைத் தேய்த்தாலே நாக்கு சுத்தமாகி விடும். வாரம் இரண்டுமுறை நல்ல சுத்தமான நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் போதுமானது. ஆனால், நம் மக்கள் பல் தேய்ப்பதை ஒரு கடமையாகத்தான் செய்கிறார்கள்.\nபல்லில் இருக்கும் அழுக்கையும், கிருமிகளையும் நீக்குவதுதான் பல் தேய்ப்பதின் நோக்கம். அதற்கு உப்பு மட்டுமே போதும். நொனி (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) பழத்தினை வெயிலில் காயவைத்து ஒரு பங்கு இந்துப்பு சேர்த்து இடித்துப் பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்திக் கொள்வது சிறப்பு. இது பல் வலியை முழுதாக நீக்கும். ந���ம் உணவு உண்ட உடனேயே வாய் கொப்பளிப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது 15 முதல் 20 நிமிடம் கழித்துதான் கொப்பளிக்க வேண்டும். குழம்ப வேண்டாம்.\nசாப்பிட்ட உடனேயே உணவின் சுவை நம் நாக்கை விட்டு அகல்வதில்லை. சற்று நேரம் இருக்கும். அப்படி இருக்கும்போது எச்சில் உருவாகும். அந்த எச்சில் உணவை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். சாப்பிட்ட உடனேயே வாய் கொப்பளிக்கும்போது உமிழ் நீருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் சொத்தைப்பல் தாங்க முடியாத வலியைத் தரும். சொத்தைப்பல் வலியை நீக்க கிராம்பை நன்கு பொடித்து அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை கலந்து வலிக்கும் பல்லில் வைத்தால் வலி போய்விடும்.\nபல்லில் உள்ள கழிவுகளும் வெளியேறி சுத்தமாகிவிடும். சொத்தைப்பல் வருவதை தடுக்க முறையாக பல பொடியைத் தேய்க்கும் யுக்தியைக் கையாள வேண்டும். பல்லின் வேர் நரம்புகள் நேரடியாக மூளையுடனும், நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொண்டுள்ளதால் வலி அதிகமாக உணரப்படுகிறது. ஆலம் விழுது, வேலங்குச்சி, நாயுருவி வேர், கரும்பூலாங்குச்சி, வேப்பங்குச்சி, துவரங்குச்சி என நம்மைச் சுற்றியுள்ள மரத்தின் குச்சிகளை பயன்படுத்தி முன்னோர்கள் பல்லை சுத்தம் செய்திருக்கிறார்கள்.\nகுச்சியைக் கொண்டு பல் தேய்க்கும்போது உருவாகும் சுவையை சுவை மொட்டுகள் உணர்ந்து அதற்கேற்ப உள் உறுப்புகளைச் சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது. உதாரணத்துக்கு கசப்பு சுவை கணையத்தை இயக்குகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும். ஆலம் விழுதின் துவர்ப்பு ரத்த உற்பத்தியை தூண்டுகிறது. இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய உடல் இயக்கம் நடைபெறுகிறது.\nசிறு குழந்தையிலிருந்து பல்லை கவனத்துடன் பாதுகாத்து வந்தால் ஆரோக்கியம் நிலையாகும். குழந்தை வளரும்போதே சுண்ணாம்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான புளிச்ச கீரை, கேழ்வரகு, கம்பை உணவாக கொடுக்க வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் இயற்கையான சுண்ணாம்புச் சத்து உடலில் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அது எலும்புக்கு ஆற்றலைக் கொடுத்து, பல் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பாக இருக்கும். எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்���வும்\n – எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\nபணம் இருந்தால் மட்டும் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ – திருமாவுக்குத் தடைபோட்ட பன்னீர்செல்வம்\nஆரூண் அனுப்பிய இ-மெயில்…குஷ்புக்கு ஜாக்பாட்” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி” – காங்கிரஸ் கட்சியில் இழுபறி\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த இடத்துல ஏதாவது ஒரு இடத்துலயாவது உங்களுக்கு மச்சம் இருக்கா அப்படி இருந்தா உங்க வாழ்க்கை காலி…\nடிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nதம்பி பணம் இன்னும் வரலை – மதுரை மல்லுக்கட்டு – எங்கே என் வேட்பாளர்\nகல்லா’வைத் திறக்க மறுக்கும் அமைச்சர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள்\nஅய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்\n208 பொருட்களுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபொடுகை உடனடியாக போக்கி, முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க\nசுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா\n வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nகெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்யுங்க…\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nகணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்..\nலோக்சபா தேர்தல்.. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான்\nதிமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி.. விவரங்கள் இதோ\nதலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி\nபொய் வலி… நிஜ சிகிச்சை\nமாதம் ரூ. 1 லட்சம் பென்ஷன் வாங்க எதில் முதலீடு செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் பணக்காரக் கட்சியான தி.மு.க’ – அ.தி.மு.க-வுக்கு என்ன இடம்\nஅடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்\nகோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி\n7 தொகுதிகளில் 5 குடும்பத்திற்கா ராமதாஸின் முடிவால் அதிர்ச்சியில் தொண்டர்கள்…\nவேலூரில் மகனை வெற்றிபெற வைக்க துரைமுருகன் வியூகம்… அதிருப்தியில் நிர்வாகிகள்..\nராகுல் காந்தி வருகை… ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\n… இதோ இந்த 7-ல ஏதாவது ஒன்னு வெச்சு சூப்பரா ஷேவ் பண்ணலாம்\n தி.மு.க., – அ.தி.மு.க.,வில் உருவானது புது வியூகம்\nலாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு\nகாங்கிரசில் கேட்குது குமுறல் சத்தம்\nதொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு : அதிமுக கூட்டணியில் குடுமிப்பிடி சண்டை\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது எப்படி \nகணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு – பங்குனி 1ல் பூஜை செய்ய நல்ல நேரம்\nஎனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. \\டீப்\\” யோசனையில் திருமாவளவன்\nநீதித் துறையில் ஒரு புரட்சி… eCourts செயலி பற்றித் தெரியுமா\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்…\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/vishwaroopam-2-2585", "date_download": "2019-03-23T01:02:48Z", "digest": "sha1:A752QZYZ4CJCXEDLD54O744YXUP46OOX", "length": 8373, "nlines": 135, "source_domain": "www.cinibook.com", "title": "விஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா | cinibook", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா\n2013ல் விஸ்வரூபம் முதல் பாகம் பல அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கி மிகவும் தாமதமாக ரிலீஸ் ஆனது, ஆனாலும் படம் பெரும் வெற்றிபெற்றது, வலசூலிலும் பெரும் சாதனை செய்தது 95கோடியில் எடுக்கப்பட்ட படம், பாஸ்ஆஃபீஸ் காலெக்ஷனில் மட்டும் 220கோடி வசூல்செய்தது. இந்த படத்தில் வரும் “இவன் யார் என்று தெரிகிறதா” என்ற பாடல் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு சரியான பாடலாகவும் அமைந்தது, இதன் இரண்டாம் பாதிப்பு வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளையில் கமல் இதன் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளது மேலும் இதன் முதல் பகுதி வேலைகளின் போதே இரண்டாம் பகுதி சில காட்சிகளையும் படமாக்கப்பட்டது. மற்றும் இந்த படத்தின் கதை முழுதும் அம்மா மகன் சென்டிமெண்டாக இருக்கும் என்று கமல் கூறீயுள்ளார், ஆனால் ட்ரைலரை பார்த்தால் அப்படி தெரியவில்லையே, சரி வருகிற ஆகஸ்ட் 10 வரை பொறுத்திருந்து பார்காலமே\nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nNext story ஸ்ரீரெட்டி – நாணி தன்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால்\nPrevious story இணையத்தில் அதிக லைக்ஸ் பெற்ற அந்த பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் இதோ……\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nகாந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் \nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \nடாக்டர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உள்ள காட்சி – முழு வீடியோ\nகாலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151343&cat=32", "date_download": "2019-03-23T01:27:10Z", "digest": "sha1:MMSL6IQTUWGLBJWELD4DQ6ZJBY36LRPJ", "length": 26092, "nlines": 587, "source_domain": "www.dinamalar.com", "title": "டோல்கேட்டில் VIP லேனா? மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டோல்கேட்டில் VIP லேனா மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு ஆகஸ்ட் 31,2018 10:00 IST\nபொது » டோல்கேட்டில் VIP லேனா மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு ஆகஸ்ட் 31,2018 10:00 IST\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள், விஐபிகள் செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி போட்ட உத்தரவுக்கு எல்லா பக்கமும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் நீதிபத��களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”ஏற்கனவே நீதிபதிகளின் கார்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு தரப்பட் டுள்ளது. அது போதாது என்று தனிக்கம்பளம் விரிக்க சொல்வது நியாயம் அல்ல. இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொன்னார். ”விமான நிலையங்களில் உடல், உடமை பரிசோதனைக்கு பொறுமையாக காத்திருக்கும் நீதிபதிகள் சுங்கச் சாவடிகளில் பொறுமை இழக்கலாமா” என்றும் சந்துரு கேட்டார்.\nதேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை\nஅரசு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமசூதியை இடிக்க சீனாவில் எதிர்ப்பு\nவகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்\nதலைகீழாக தேசிய கொடியேற்றிய அதிகாரி\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nநீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம்\nதவறான உறவால் இளம்பெண் கொலை\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\nசேமிக்கறதுக்கு வழியில்லை : நீதிபதி வேதனை\n8வழிக்கு எதிர்ப்பு 400 பேர் கைது\nஅதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை\nப.சிதம்பரம் முன் காங்., கோஷ்டிகள் அடிதடி\nசிலை திருட்டு: அரசாணைக்கு ஐகோர்ட் தடை\nஆங்கில வழி அரசு பள்ளிகள் துவக்கம்\nஅணை நீர்மட்டம் குறைக்க தமிழகம் எதிர்ப்பு\nதேசிய பேரிடர் அறிவிப்பு ஏன் வரவில்லை\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nஅரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு\nபாலியல் புகார் கல்லூரியில் நீதிபதி விசாரணை\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nபிளாஸ்டிக் தடை கூடாது ஒழுங்குபடுத்த வேண்டும்\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nஅண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம்\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\nக.க.கே., ஒரு பார்வை காவு வாங்க காத்திருக்கும் 'கேபிள்கள்'\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nகாலம் காலமாய் மாறாத அவலம்\nதினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா\nபுதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்\nகோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு\nஅம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்\nபாதுகாப��பான ஆட்சி அமைய மோடி வேண்டும்\nசாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை\nநிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு\nகவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா\nஆம்னி பஸ்ஸில் போதை வஸ்து கடத்தல்\nநிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு\nதினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்\nமனு தாக்கலுக்கு மனைவியால் சோதனை\nசாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\nகாப்பாற்ற வந்தவரையே குதறிய கரடி\n'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்\nகாலம் காலமாய் மாறாத அவலம்\nகோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nநம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை\nகீழ்பழனி கோயிலில் உத்திரத் தேர்விழா\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nசெட்ல நாங்க தான் வாலு.. எம்பிரான் ராதிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/25/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2946882.html", "date_download": "2019-03-23T00:34:55Z", "digest": "sha1:MT4UOY2TDMP3ZK3AK7WO2K54AE6I7DGV", "length": 7432, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லித்தோப்பில் திமு�� பொதுக்கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nBy DIN | Published on : 25th June 2018 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த தினத்தையொட்டி காமராஜர் சாலையில் சாரம் அவ்வைத் திடலில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்துக்கு தொகுதிச் செயலாளர் நடராஜன் தலைமை வகிக்தார். தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கநாதன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று 500 பேருக்கு வேட்டி, புடவை, சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்பெட்டி, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.\nகூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, அவைத் தலைவர் சீத்தா. வேதநாயகம், மாநில கழக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண். குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் பேரவைத் தலைவர் பழநிராஜா, முன்னாள் அமைச்சர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/blog-post_997.html", "date_download": "2019-03-23T01:11:23Z", "digest": "sha1:Y7XPAQ6XMGFYCO4TF74WTPL43FYT7YSN", "length": 23531, "nlines": 239, "source_domain": "www.kalvinews.com", "title": "சொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்டிக் தடை! பசுமை வளாகங்களாக மாறுவதில் ஆர்வம் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » சொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்டிக் தடை பசுமை வளாகங்களாக மாறுவதில் ஆர்வம்\nசொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்டிக் தடை பசுமை வளாகங்களாக மாறுவதில் ஆர்வம்\nநாளை முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கோவை பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு மட்டுமல்ல, அமலும் நடைமுறைக்கு வந்து விட்டது\nமக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால், சமீபகாலமாக கோவையின் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் குளங்களை சுத்தப்படுத்தினால், ஓரிரு நாட்களிலே அப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை மீண்டும், ஆக்கிரமித்து விடுகிறது. இயற்கையை நோக்கி மீண்டும் திரும்புவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.\nநாளை முதல் பிளாஸ்டிக்பயன்பாட்டுக்கு, தடை விதித்து அத்தனை பிரச்னைகளுக்கும், முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக அரசு. பள்ளிகளில் இந்த உத்தரவை, கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமென, இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டார். அன்று முதலே கோவையில் உள்ள பல பள்ளிகளில், உத்தரவு அமலுக்கு வரத்துவங்கி விட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண் ணன் அறிவுறுத்தலின்படி கோவை பள்ளிகள் பசுமை வளாகங்களாக மாறி வருகின்றன.\nஎங்கள் பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக துாய்மைப்பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில்லை. மாணவர்கள் வைத்திருக்கும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களிலும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பாலன், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, குரும்பபாளையம்\nஎங்கள் பள்ளி மாணவர்களுக்கு, சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன். சில்வர் குடிநீர் பாட்டில் வாங்க, தன்னார்வலர்கள் உதவியை கோரியுள்ளேன். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்வதோடு, மரக்கன்றுகள் வளர்க்கும் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்றை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு, பரிசளிக்க முடிவெடுத்துள்ளோம்.ஸதி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மலுமிச்சம்பட்டி\nபிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எடுத்துரைத்துள்ளோம். வகுப்புதோறும் மாணவர் தலைவர், இதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பயன்பாட்டுக்கு கூட பிளாஸ்டிக் கேன், டம்ளர்கள் பயன்படுத்துவதில்லை. மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், தடை உத்தரவின் பயன்களை எடுத்துரைத்தால், நிச்சயம் பின்பற்றுவார்கள்.கோவிந்தராஜ், தலைமையாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்துார்\nபிளாஸ்டிக்கை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பள்ளியில் வீடியோ திரையிட்டு விளக்கியுள்ளோம். பேப்பர் பைகள் தயாரிப்பதற்கான, பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளோம். ஆசிரியர்களும் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என, உறுதிமொழி எடுத்துள்ளோம். உடனடியாக இம்மாற்றங்களை அமல்படுத்த முடியாவிடிலும், வெகு விரைவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை, முற்றிலும் தவிர்க்க முடியும்.சக்திவேல், இடைநிலை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nதேர்தல் பயிற்சி 2019 - முதல் கட்ட தேர்தல் வகுப்பு பயிற்சி வரும் ஞாயிறு 24.3.2019 நடைபெறும் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்\n01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்\n01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை ��ீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201208", "date_download": "2019-03-23T00:30:48Z", "digest": "sha1:5QERKDXD4E75O4NLOXCZYA43NTVUUJIJ", "length": 44280, "nlines": 217, "source_domain": "venuvanam.com", "title": "August 2012 - வேணுவனம்", "raw_content": "\n‘ஸார், இன்னிக்கு ‘நீயா நானா’ல நீங்கதானெ சீஃப்கெஸ்டு’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா’ நம்பமுடியாமல் கேட்டார். ‘அட, ஆமாங்க. கூப்பிட்டிருந்தாங்க. நாந்தான் வரலேன்னுட்டென்’ என்றேன். மேற்கொண்டு எதுவும் பேச விருப்பமில்லாத குரலில் ஏதேதோ பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு நான் போகாமல் தவிர்த்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. கேமராவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, கேமராவுக்கு முன்னால் இருப்பவர்களை வேலை வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, அத்தனை விளக்குகள், கேமராக்கள் முன்பு ஒரு சோஃபாவில் சாய்ந்தும், சாயாமலும் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு, கைதட்டு வாங்கும் லட்சியத்துடன் கண்ணீர் மல்க, நரம்பு புடைக்கப் பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ரியாக்ட் செய்தே தீரவேண்டும். சிறப்பு விருந்தினர் என்பதால் அவ்வப்போது நம் மூஞ்சியை வேறு க்ளோஸ்-அப்பில் காண்பித்து கலவரப்படுத்துவார்கள். சென்ற முறை நான் கலந்து கொண்ட ‘நீயா நானா’ ஒளிபரப்பான போது, நான் ‘இ’னா தின்ற ‘கு’னா மாதிரி இருந்ததாகப் பலரும் அபிப்ராயப்பட்டனர். இந்த ‘பலரும்’ என்பது ‘வீட்டம்மா’தான்.\nஎண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர். கோபிநாத்தும் அவர் பங்குக்குப் பாட முயல்வாரோ என்கிற அச்சத்தைப் போக்கும் விதமாக சாலிகிராமத்தில் மின்சாரம் தடைபட்டது. எண்பதுகளின் திரையிசை என்பது, அந்தக் காலக்கட்டத்து யுவன், யுவதிகளின் மனதில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த நிகழ்ச்சி துல்லியமாக படம் பிடித்து காட்டியது. ஒருசிலர் சில பாடல்களைப் பற்றிப் பேசும்போது கண்கலங்கியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதைய திரையிசை, நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது என்றால் அது மிகையில்லை. இன்றைய திரையிசையின் முற்றிலும் புதிதான வடிவம், பாடல் வரிகள், பாடலுக்கான சூழல், அதன் காட்சிகள் என இவையனைத்துமே முந்தைய திரையிசையின் பால் உள்ள ஈர்ப்பைப் பெருக வைக்கின்றன. தமிழ்த்திரையிசை ரசிகர்களை எடுத்துக் கொண்டால், ‘சந்திர மண்டலத்தில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் போல’, எங்கும் இளையராஜாவின் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். இப்போது நாற்பதுகளில், ஐம்பதுகளில், (ஏன் அறுபதுகளில் கூட) இருப்பவர்கள், இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இரவு நேர பண்பலை அலைவரிசைகளின் உபகாரத்தால் இருபது, முப்பது வயதுக்காரர்களும் இளையராஜா ரசிகர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருமே Nostalgia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் சாரார், எண்பதுகளில், தொன்னூறுகளில் பிறந்த முப்பது, இருபது வயதுக்கார இளையராஜா ரசிகர்களுக்கு என்ன வியாதி என்பதைக் கண்டறிந்து சொல்வார்களோ, அறியேன்.\nநான் பார்த்த முதல் இளையராஜா ரசிகர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், அநேகமாக அது கணேசண்ணனாகத்தான் இருக்க வேண்டும். என்னையும் மெல்ல, மெல்ல ஒரு ‘இளையராஜாவின் ரசிகனாக’ மாற்றியது கணேசண்ணன்தான். அதற்கு முன்பாக நான் கேள்விப்பட்ட பெயர்களாக ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பாராமன், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் எஸ்.டி.பர்மன் போன்றவையே இருந்தன. அவர்களது பாடல்களையே பெரும்பாலும் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் இலங்கை வானொலி மூலமாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் வந்தார். ‘லாலி லாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் துவங்கும் ‘மச்சானைப் பாத்தீங்களா’ என்ற பாடல், வானொலியை அணைத்த பின் கூட கேட்டது.\n[சென்னை வந்த ஆர்.டி.பர்மனுடன் இளையராஜாவும், அவருடைய இசைக்கலைஞர்களும்]\nதொடர்ந்து ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, செந்தூரப்பூவே, மாஞ்சோலைக் கிளிதானோ’ போன்ற பாடல்கள் மூலம் நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கிவிட்ட இளையராஜாவின் வித்தியாசமான ரசிகனாக இன்றுவரை கணேசண்ணனே என் கண்ணுக்குத் தெரிகிறான். காரணம், கணேசண்ணன் ரசித்துக் கேட்கும் இளையராஜாவின் பாடல்கள்தான். மற்றவர்கள் அவ்வளவாகக் கேட்டுப் பழக்கமில்லாத இளையாராஜாவின் பாடல்களே கணேசண்ணனின் மனதைக் கவர்ந்தன. அந்தப் பாடல்களை எனக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். ‘சொல்லிக் கொடு சொல்லிக்கொடு மன்மதனின் மந்திரத்தை’ என்னும் பாடலைப் பாடியவர் என்னவோ கங்கை அமரன்தான். ஆனால் என்னைப் பொருத்தவரை அதை பாடியது, கணேசண்ணன்தான். மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடுவான். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்கிற அதே படத்தின் இன்னொரு பாடலான ‘ஆடை கொண்டு ஆடும் கோடைமேகமே’ என்னும் பாடலை கண்களை மூடிக் கொண்டு தலையை ஆட்டியபடி கணேசண்ணன் ரசிப்பதற்காகவே, டேப்ரிக்கார்டரில் அடிக்கடி அதை ஒலிக்கச் செய்திருக்கிறேன். அதே படத்தின் ‘என்றும் வானவெளியில்’ என்னும் பாடல், என்னுடைய விருப்பப்பாடலாக இன்றுவரை இருப்பது, தனிக்கதை.\nதூங்குவதற்கு முந்தைய கணத்தின் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, காதலிக்கும் போது, அழும் போது என இளையராஜாவின் பாடல்கள் ஒன்றுக்கு மேலே ஒன்று என தாண்டித் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தன. அம்மா, அப்பா, பெரியம்மைகள், பெரியப்பா சித்தப்பாக்கள், சித்திகள், அக்காமா���்கள், மதினிமார்கள், அண்ணன்கள் என இளையராஜாவின் ரசிகர்கள் பல்கிப் பெருகினார்கள். இளையராஜாவின் ரசிகர்களிலேயே முக்கியமான ஒருவராக, எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரின் கடைசிப் புதல்வர் பாலாஜி எனக்கு அறிமுகமானார்.. தன் சகோதரர்களுடன் திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசித்து வந்த பாலாஜியும், நானும் திருநெல்வேலியில் நின்று பேசாத வீதிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் பாலாஜியும், நானும் இளையராஜா பயன்படுத்தும் ராகங்களைப் பற்றியே அதிகம் பேசுவது வழக்கம்.\n மயங்கினேன் சொல்லத் தயங்கினேனும் போட்டிருக்காரு. சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதேயும் போடுதாரு’.\n‘அறுவட நாள்ல சின்னப்பொண்ணு சின்னப்பொண்ண என்னன்னு சொல்லுவிய\n’சிங்கார வேலன்ல தூது செல்வதாரடிய வாசிச்சுருங்க பாப்பொம்’.\n நான் முந்தான முடிச்சு சின்னஞ்சிறு கிளியேவயே நாடகப்ரியான்னுல்லா நெனச்சு வாசிச்சுக்கிட்டிருந்தென். அப்பொறம் அது சாருகேஸின்னு தெரிஞ்சு கேவலமா போச்சு’.\n மறுபடியும்ல நல்லதோர் வீணை செய்தேய விட்டுட்டோமெ\nஇரவு உணவுக்குப் பிறகு பேச ஆரம்பிப்பவர்கள், அதிகாலை கோவிந்தண்ணன் பால் கொண்டு வரும்வரை பேசியிருக்கிறோம். ‘ஏ, என்னடே, காலைலயே எந்திருச்சுட்டிய அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது\nசென்னைக்கு வந்த பிறகு புதிய இளையராஜா ரசிகர்கள் கிடைத்தார்கள். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் மாணவரான நண்பர் ஞானசம்பந்தம் நல்ல படிப்பாளி. பலத்த காற்றில் ஆள் துணையில்லாமல் செல்லத் தயங்கும் ஒடிசலான தேகம். கலை இலக்கியத்தின் கறாரான விமர்சகர். தீவிர தமிழ் ஈழ ஆதரவாளர். ஊரெல்லாம் முழங்குகிற நண்பர் சீமான், ஞானசம்பந்தம் பேசும்போது கொஞ்சமும் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் தனது திரையுலக முயற்சிகளைப் பற்றி நண்பர் ஞானசம்பந்தத்திடம் ஆலோசித்த பிறகே தனது தீர்மானமான முடிவுகளை இயக்குனர் வ��ற்றிமாறன் எடுக்கிறார். இத்தனை சிறப்புகளை உடைய ஞானசம்பந்தம், கொஞ்சம் சீரியஸான மனிதர். அவரிடம் கேலி பேசும் சொற்ப நண்பர்களில் நானும் ஒருவன். ஞானசம்பந்தத்தை வீழ்த்த எப்போதும் என் கையில் உள்ள ஒரே அஸ்திரம், இளையராஜாதான். ’வாத்தியார்’ பாலுமகேந்திராவின் அலுவலகத்திலேயே தங்கியிருந்த ஞானசம்பந்தத்தை ஒரு நாள் இரவுநேரத்தில் சந்திக்கச் சென்றேன். பின்னணியில் ‘சிவகாமி நெனப்பினிலே’ என்னும் ‘கிளிப்பேச்சு கேட்க வா’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார், ஞானசம்பந்தம். என்னைப் பார்த்தவுடன் வெட்கம் மறந்து, ‘வாங்க, நீங்களும் வந்து ஆடுங்க’ என்றார். ’இப்படி ஒரு தெம்மாங்குப் பாடலுக்கு ஆடாதவன்லாம் மனுஷனே இல்ல. ஒழுங்கா நடக்கவே தெரியாத என்னையே ஆட வைக்குதே, இந்தப் பாட்டு’. எப்போது சந்திக்கும் போதும், அந்தப் பாடலைப் பற்றி ஞானசம்பந்தம் சொல்லும் வார்த்தைகள், இவை. ‘எங்க அய்யன் செத்த பெறகு அவரு சொத்து எதுவும் எனக்கு வேண்டானுட்டெங்க. ஏன்னா நான் சம்பாதிச்சு எதுவுமெ அவருக்குக் குடுக்கல. ஆனா இளையராஜா எனக்கு கொடுத்திருக்கிற சொத்துல ஒண்ணக் கூட விட்டுக் குடுக்க முடியாதுங்க. அதெல்லாமெ என் உயிரோட கலந்தது’. கொங்குத் தமிழில் ஞானசம்பந்தம் இப்படி சொல்லியபோது அவர் குரல் தெளிவாகத்தான் இருந்தது. நான்தான் கலங்கிப் போனேன்.\nநான் பார்த்து வியக்கிற இளையராஜா ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்தார். நெதெர்லேண்டில் வசிக்கும் அவரது பெயர் விக்னேஷ் சுப்பிரமணியன். விக்கி என்று எங்களால் அழைக்கப் படும் அவர் மீது எனக்குள்ள கூடுதல் பிரியத்துக்கான காரணம், அவரும் என்னைப் போலவே ஒரு ‘திருநவேலி’ பையன். கிதார், பியானோ முறையாக இசைக்கத் தெரிந்த விக்கி அளவுக்கு, இளையராஜாவின் இசையமைப்பை, அவரது இசைக்கருவிகளின் பயன்பாட்டை வேறாரும் புரிந்து வைத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இளையராஜாவின் இசை குறித்து ஒரு வலைப்பூ எழுதி வருகிறார். ’நல்லா இருக்கீங்களா, விக்கி’ என்று கேட்டு மடல் எழுதினால், ஆறு மாதத்துக்குள் பதில் எழுதி விடுவார். ஆனால், ‘ஸ்நேகவீடு’ல ‘சந்திரபிம்பத்தின்’ பாட்டு ஸ்ரீரஞ்சனிதானெ, விக்கி’ என்ற மடல் நெதெர்லேண்ட்ஸ் போய்ச் சேர்வதற்கு முன்பே, ஆடியோ ஃபைல் மூலம் அந்தப் பாட்டின் நீள, அகலம் குறித்த விரிவான பதிலை நமக்கு அனுப்பித் திணறடிப்பார். இளையராஜாவின் தீவிர ரசிகர் என்கிற தகுதியைக் காப்பாற்றும் விதமாக, பெரும்பாலும் அவரது பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளையும் தவறாகவே சொல்லுவார், விக்கி. சமயங்களில் அவை வேறு பாஷையில் கூட அமைந்திருக்கும். நண்பர் விக்கியின் மூலம் ஒரு இளையராஜாவின் ரசிகர் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்த இளையராஜாவின் ரசிகர்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தவர், அவரே. வடமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்து இப்போது தென்னிந்தியாவில் செட்டிலாகி விட்ட அவரது பெயர் சுரேஷ். இந்தியத் திரையிசையின் அனைத்து மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதுபோக கர்நாடக சங்கீத ஞானமும் உடையவர். இந்தியா முழுக்க சுற்றி வந்த அவரது இசைத்தேடல், இளையராஜாவிடம் வந்து சேர்ந்தபோது ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கப்புறம் அவரது இசைவண்டி நகரவே இல்லை. என்னுடனான அவரது டெலிஃபோன் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.\n‘ஸார், நமஸ்காரம். எப்பிடி இருக்கீங்க\n‘நல்லா இருக்கென் ஸார். நீங்க எப்பிடி இருக்கீங்க\n‘ஆங். ராஜா ஸார் ஹேப்பின்னு ஒரு ஹிந்தி படத்துக்கு மியூஸிக் போட்டாரெ அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே ஒங்களுக்கு ஏதாவது தெரியுமா\n‘அப்பொறம் இந்த ‘நீதானெ எந்தன் பொன்வசந்தம்’ சீக்கிரம் வந்த நல்லா இருக்கும். சத்யன் அந்திக்காடோட அடுத்த மலயாளப்படம் எப்பொ வர போறதோ, தெரியல. ஆடியோவயாது சீக்கிரமா ரிலீஸ் பண்ணலாம். யார்கிட்டெ கேக்கறதுன்னு தெரியல. . . .\n‘மத்தபடி லைஃப் ஒருமாதிரியா போயிக்கிட்டிருக்கு.’\nஇளையராஜாவின் பாடல்களில், இளையராஜாவுக்கே பிடிக்காத பாடல்களைக் கூட சுமார் என்று நண்பர் சுரேஷ் சொல்லி நான் கேட்டதில்லை. ‘புதுசா ஒரு கன்னடப் படத்துக்கு ராஜா மியூஸிக் போட்டிருக்காரு, ஸார்’.\n‘ஆங், என் வைஃப்பை ஒரு பத்து பதினஞ்சு வாட்டி கேக்கச் சொன்னென். ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா’.\nமுகம் தெரியாத அந்த சகோதரியை நினைத்து நான் கவலை கொள்வேன். இளையராஜா அடுத்து போடப்போகிற பாடல்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிக்கு நடந்தே வந்து காவடி எடுக்கிறேன் முருகா என்று வேண்டிக் கொள்வாரோ என்று யோசித்திருக்கிறேன்.\nமின்னஞ்சல், ஃபோன் மூலம் மட்டுமே அறிமுகமாகி, பழகியிருக்கிற நண்பர் சுரேஷ், சென்னைக்கு வந்திருந்த போது ஒரு மாலைப்பொழுதில் என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரைக்கும் இளையராஜாவின் பாடல்கள் கேட்டும், அவை குறித்து பேசியும் பொழுது கழிந்தது. இரவு உணவுக்காக ஹோட்டலுக்குச் சென்ற போது, அங்கும் இளையராஜா பேச்சு நின்றபாடில்லை. சாப்பிட்டு முடிந்து சாலிகிராமத்தில் என்னை தன் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கும் போது, மணி பத்தைத் தாண்டியிருந்தது. இளையராஜாவின் இசையைப் பற்றி ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அனைத்தையும் பேசி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதான நிறைந்த, மகிழ்ச்சியான மனதுடன் வண்டியில் இருந்து இறங்கி, ‘அப்ப பாக்கலாம், ஸார்’ என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் வண்டியை ஆஃப் செய்து விட்டு நண்பர் சுரேஷ், ‘ஸார், கும்மிப்பாட்டுங்குற படத்துல . . .’ என்று புத்தம் புதிதாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.\n‘ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் ஒரு தீவிர சாஸ்திரிய சங்கீத ரசிகர். குறிப்பாக நாகஸ்வரம். நம் மண்ணின் நாகஸ்வரக் கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிக் கேட்டு ரசித்து வருபவர். நையாண்டி மேளத்தையும் அவர் விடுவதில்லை. என்னிடமுள்ள காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை போன்றோரின் நாகஸ்வர இசையின் அபூர்வமான ஒலிநாடாக்கள் அனைத்தும் நண்பர் கோலப்பன் வழங்கியவையே. ‘ஒருமணிநேரத்துக்கு காரகுறிச்சி சண்முகப்ரியா வாசிச்சிருக்காரு, பாருங்க. உயிரே உருகுதுங்க. அப்பிடி ஒரு சண்முகப்ரியாவ என் ஆயுசுக்கும் கேக்கல, பாத்துக்கிடுங்க’. கோலப்பன் கொடுத்த காருகுறிச்சி அருணாசலத்தின் ‘சண்முகப்ரியா’வைக் கேட்ட போது அவர் சொன்னதை நானும் உணர்ந்து உருகினேன். சங்கீதப் பிரியர் கோலப்பனும் இளையராஜா ரசிகர்தான். ஒருநாள் அதிகாலையில் அழைத்தார்.\n‘சுகா, நேத்து ராத்திரி ‘மோகமுள்’ல ‘சொல்லாயோ வாய் திறந்து கேட்டென். சண்முகப்ரியான்னா அதுல்லா சண்முகப்ரியா. அந்த ராகத்த இதுக்கு மேல உருக்க முடியாது. மனுசனெ கொன்னெ போடும் போலுக்கெய்யா, அந்தப் பாட்டு. சொன்னா நம்புவேளா தலவாணில மொகத்தப் பொத்திக்கிட்டு அப்பிடி அளுதிருக்கென்’ என்றார��.\nஇளையராஜாவின் ரசிகர்களில் எனது ஆரம்பகால நண்பரான பாலாஜியும் இப்போது சென்னையில் இருப்பதால், இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாக எங்களின் உரையாடல் தொடர்கிறது.\n‘விஜயநகரில ஒரு பாட்டு இருக்கு. தெரியுமா\n விஜயநகரின்னு ஒரு ராகம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.’\n‘அட கேலி பண்ணாதீங்க, பாலாஜி. அவரு ம்யூஸிக்ல ராகத்த பத்தின டவுட்ட எனக்கு எப்பவும் நீங்கதானெ க்ளியர் பண்ணுவீங்க\nதிருநெல்வேலித் தெருக்களில் மணிக்கணக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தது போலவே, இப்போது சாலிகிராமத்துத் தெருக்களில் நின்று பேசிக் கொள்கிறோம். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருப்பது குறித்து நாங்கள் இருவருமே வியப்பதுண்டு.\n‘எங்கெ இருந்து எங்கெ வந்தாலும் நாம என்னைக்குமெ இளையராஜா ரசிகர்கள்தான். என்ன சொல்லுதீங்க’ என்பார், பாலாஜி. திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்க ஆரம்பித்த இளையராஜாவின் ரசிகரான பாலாஜி, இப்போதும் வயலின் வாசிக்கிறார், இளையராஜாவிடம்.\nபேச்சுவாக்கில் சமீபத்தில் ஒரு பாடலை ஞாபகப்படுத்தினார், பாலாஜி. ‘நண்டு’ படத்தின் ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ என்னும் பாடல்தான், அது. எனக்கு உடனே எங்கள் பெரியண்ணன் குரல் கேட்டது. அவன் தான் சொல்வான். ‘ச்சை, இந்த மனுசன் பாட்டக் கேட்டா நெஞ்சடச்சுல்லா போது’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல போனவ வரவா போறா’ விவரம் புரியாமல் தாய்மாமன் சொன்னான். என்னையும், தம்பியையும் கதற வைத்தது, அம்மா மட்டுமல்ல, இளையராஜாவும்தான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.\n[கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் நன்றி – இளையராஜா ஃபேன்ஸ் ஃபேஸ்புக் குழுமம்]\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nதாணப்பன்கதிர் on திருநவேலி இன்று . . .\nசெந்தில் குமார் on திருநவேலி இன்று . . .\nஆவுடையப்பன் on திருநவேலி இன்று . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/25-124.html", "date_download": "2019-03-23T00:55:23Z", "digest": "sha1:6KEQFZI3U2BIMHLRL5FQAZCGR7HFGA2Z", "length": 8359, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல்\n2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளாட்சி மன்றத் தேர்தலில், 8 ஆயிரத்து, 358 உறுப்பினர்கள் பதவிக்காக 25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.\nஇதற்கமைய, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 52 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nகுறித்த உள்ளாராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டு கட்டமாக இடம்பெற்று நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.\nஇதற்கமைய, குறித்த இரண்டு கட்ட வேட்புமனுத்தாக்கல்களின்போதும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதற்கட்டமாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஇலங்கை தமிழரசுக் கட்சி ஆலையடிவேம்பு மற்றும் அப்பாறை முதலான பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் முதற்கட்ட வேட்புமனுத்தாக்கலின்போது நிராகரிக்கப்பட்டன.\nஇதேவேளை, இரண்டு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாநகரசபை, நெடுந்தீவு, வலிகாமம்; வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதன் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் காலத்தின்போது இடம்பெறும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்���ில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/06/kylie-jenner-is-the-youngest-ever-self-made-billionaire-the-word-in-tamil-013635.html", "date_download": "2019-03-23T00:12:15Z", "digest": "sha1:6UGNYVO3EGE3YDSD6Q6KOYZMOGXEZYXS", "length": 28872, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..! யார் அவள்..? | Kylie Jenner is the youngest ever self made billionaire in the world in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» புன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்..\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nராசியாவது மண்ணாவது, எல்லா ராசிகாரணும், ஜாதிகாரணும் Billionaire ஆகலாம், ஆதாரத்தோடு சொல்லும் சீனா.\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nஅமெரிக்கா: கைல் ஜென்னர் (kylie jenner) அதிகாரபூர்வமாக உலகின் இளம் வயது பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் நேற்று (மார்ச் 05, 2019) அறிவித்திருக்கிறது. அட்டைப் படத்திலும் போட்டு கெளரவித்திருக்கிறார்களாம்.\n2008-ம் ஆண்டு நம் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மா���்க் ஸுக்கர்பெக், தன் 23-வது வயதில் இதே ஃபோர்ஸ் நிறுவனத்தால் இளம் வயது பில்லியனராக அறிவிக்கப்பட்டார்.\nமார்க் ஸுக்கர்பெர்க்குக்கு முன் பிரபல நம்பர் 1 பணக்காரர் பில் கேட்ஸ் தான் உலகின் இளவயது பில்லியனர். தன் 31-வது வயதில் பில் கேட்ஸின் சொத்து பத்துக்கள் எல்லாம் சேர்த்து ஒரு பில்லியனுக்கு மேல் போனதால் இளம் வயது பில்லியனராக பட்டியலிடப்பட்டார்.\nஃபோர்ப்ஸ் நிறுவனம் நம் கைல் ஜென்னரின் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பீடு மட்டுமே 900 மில்லியன் டாலருக்கு மேல் போய் இருக்கிறதாம். பாக்கி உள்ள உதிரி சொத்துக்களை எல்லாம் சேர்த்து தான் நம் கைல் ஜென்னர் உலகின் இளம் வயது பில்லியனராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாராம்.\nகைல் ஜென்னருக்கு காஸ்மெட்டிக்ஸில் இருந்து வரும் வருமானங்கள் போக அவரின் அதிகாரபூர்வமான அப்ளிகேஷன்களில் இருந்து வரும் வருமானம், கைல் ஷாப்களில் இருந்து வரும் வருமானம், சகோதரி கெண்டில் ஜென்னரின் பொடிக்குகளில் (Botique) இருந்து வரும் வருமானம், புத்தகம், டிவி, விளம்பரங்கள் போன்றவைகளில் இருந்து எல்லாம் வருமானம் வந்து கொண்டிருக்கிறதாம்.\nஏதோ இந்த சின்ன பெண் அழகாக இருக்கிறாள் அதனால் வியாபாரம் போய் கொண்டிருக்கிறது, ஒருநாள் அவளே விழுந்து விடுவாள் என நினைப்பவர்களாக இருந்தால் மேற்கொண்டு படியுங்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் தொடங்கிய சில நாட்களிலேயே, நம் கைல் தாயி ஆசையாக வடிவமைத்த லிப்ஸ்டிக் கிட் (Liquid Lipstick & matching lip pencil) ஒரு நிமிடத்தில் மொத்தமாக விற்றுத் தீர்ந்தது. அதன் தரம் மற்றும் வாடிக்கையாளர்களை அழகாகக் காட்டுவதில் இருந்த நேர்த்திக்கு விடை கிடைத்தது. கடந்த 18 மாதங்களில் இந்த ஒரு லிப்ஸ்டிக் கிட்டில் இருந்து மட்டும் சுமார் 420 மில்லியன் டாலர் கல்லா கட்டி இருக்கிறாள் குட்டிச் செல்லம் கைல் ஜென்னர். ஒரு பொருளை ஒரு முறை ஏமாந்து வாங்கலாம் அதே பொருளை 420 மில்லியன் டாலருக்கு 18 மாதங்கள் தொடர்ந்து வாங்குவார்களா என்ன..\nகைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தரத்துக்கு இன்னொரு உதாரணம். 2016-ம் ஆண்டில் ஹாலிடே கலெக்‌ஷன் என்கிற பெயரில் ஒரு மேக் அப் கிட்டை வெளியிட ஒரே நாளில் 19 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அவ்வளவு ஏன் நம் கைல் குட்டி, கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும் போது வெளியிட்ட மேக் அப் கிட் கூட 14.4 மில்லியன் டாலர் வரை விற்பனை ஆகி திக்குமுக்காடச் செய்ததாம்.\nஅமெரிக்காவில் கூட \"என்னய்யா ஒரு சின்ன பொன்ன சொல்ற பொருள் எல்லாம் மில்லியன் கணக்குல வித்துருச்சுன்னு நம்பவா முடியுது.. என்ன கதை விடுறீங்களா\" என பல நெட்டிசன்கள் கொந்தளித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு புதிய மேக் அப் சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, போதுமான எண்ணிக்கையில் தங்கள் சில்லறை வணிகர்களிடம் அந்தப் புதிய பொருட்களைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு தான் புதிய பொருட்கள் விற்பனை குறித்து பேசுகிறாராம். ஆக இந்த புரளிகளை எல்லாம் புறந்தள்ளச் சொல்கிறார்கள் அமெரிக்க பத்திரிகைகள்.\nநம் கைல் குட்டியைச் சுமாராக 125 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள். லட்டுக் குட்டி ஒரு கலரில் லிப்ஸ்டிக்கை தடவிக் கொண்டு எப்படி இருக்கு என வாயை கொஞ்சம் ஒருக்களித்துச் சொல்லும் போதே பல இளசுகள் மயங்கி விடுகிறார்கள். அடுத்து என்ன எங்கு கிடைக்கும் என்கிற அட்ரஸையும் உடனே கீழே பதிவிட்டு விற்பனையைத் தொடங்குகிறார் கைல் ஜென்னர். \"நான் ஒன்றை சொல்வதற்கு முன்பே அது என் ரசிகர்களைச் சென்று சேர்ந்து விடுகிறது. இது தான் சமூக வளைதளத்தின் பலம்\" என ஃபோர்ப்ஸ் பேட்டியில் கூடச் சொல்லி இருக்கிறார் கைல் ஜென்னர்.\nசமீபத்தில் கைல் ஜென்னரின் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் அல்டா லாஸ்ட் சம்மர் என்கிற நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி அல்டா லாஸ்ட் சம்மர் நிறுவனமும் கைல் ஜென்னரின் காஸ்மெட்டிக் பொருட்களை விற்கத் தொடங்க விற்பனை எதிர்பார்த்ததை விட பயங்கரமாக சூடுபிடித்துவிட்டது.\nஅல்டா லாஸ்ட் நிறுவன ஒப்பந்தத்தின் படி விற்பனை செய்யத் தொடங்கிய ஆறு வாரத்திலேயே 54.5 மில்லியன் டாலர் அளவுக்கு கைல் காஸ்மெட்டிக்ஸின் பொருட்களை விற்றுத் தீர்த்துவிட்டார்கள். அதனால் தான் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது என ஃபோர்ப்ஸ் ஆச்சர்யத்தோடு தெரிவித்திருக்கிறது. இப்படி கைல் ஜென்னரைப் பார்த்து சொக்கிப் போனவர்கள், அவளைப் போல நானும் அழகாவேன் என மேக் அப் கிட் வாங்குபவர்க���் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கைலின் வெற்றியை எதிர்ப்பவர்களும் உண்டு.\n\"Youngest self made billionaire - kylie jenner\" என்று தான் ஃபோர்ஸ் விளம்பரப் படுத்துகிறது. ஆனால் நம் கைல் ஜென்னர் வளமான கிம் கர்தாஷியன் குடும்பத்தில் பிறந்தவர் இவரை எப்படி நீங்கள் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர் எனச் சொல்வீர்கள். என தாளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.\nஃபோர்ப்ஸ் நிறுவனம் எப்படி கைல் ஜென்னரின் சொத்துக்களைக் கணக்கிடுகிறது, சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர்கள் என்பதன் விளக்கம் அல்லது வரையறை என்ன என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் ஒரு ஓரத்தில் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் ஃபோர்ப்ஸ் நிறுவனமும் தன்னால் முடிந்த வரை விளக்கிக் கொண்டிருக்கிறது.\nஎன்ன இருந்தாலும் ஒரு 21 வயது இளைஞர் உலகின் பில்லியனர்களில் இடம் பிடித்தது கொண்டாடப் பட வேண்டியது. அதுவும் ஒரு பெண் உலகின் பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்கை முந்திக் கொண்டு இடம் பிடித்தது இன்னும் ஆச்சர்யமாகவும், வரவேற்கத் தக்கதாகவுமே இருக்கிறது. வாழ்த்துக்கள் கைல் ஜென்னர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னடா இந்த பிஎஸ்என்எல்க்கு வந்த சோதனை... கடும் நிதி நெருக்கடியால் ரூ. 5000 கோடி கடன் வாங்க முடிவு\nமைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nவிமான பயணச் சீட்டுகளின் விலை உயர்வு குறித்து டிஜிசிஏ நாளை கூட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_424.html", "date_download": "2019-03-23T00:23:25Z", "digest": "sha1:7T7LZ3CPUGVEDAOR7A4RRQLHYQBY4OR3", "length": 5644, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாவனல்லை சாஹிரா பாடசாலையின் அமீரக கிளை துவக்கி வைப்பு - தகவல் இணைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா பாடசாலையின் அமீரக கிளை துவக்கி வைப்பு - தகவல் இணைப்பு\nசாஹிரா பாடசாலை மாவனல்லை - அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்ட���் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் ஜனாப். பாயிஸ் ஹாஷிம் அவர்களது தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nஇந்த நிகழ்விற்கு பிரதான அததியாக மாவனல்லையை பிறப்படமாக கொண்ட மத்திய கிழக்கில் பிரசித்திபெற்ற டிஜிட்டல் டெக்னாலஜி துறையில் பல வருடங்களாக சேவை செய்துவரும் ஜனாப். கலீளுள் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஇந்த நிகழ்வில் அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇப்போதுகூட்டத்தின் விசேட அம்சங்களாக பல நிகழ்சிகள் நடைபெற்றதோடு, 2018/19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது. இதன்போது, புதிய தலைவராக ஜனாப். ரிப்கான் ரவுப் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் இன்னும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமுழு நிர்வாக குழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nநியூஸிலாந்து சம்பவம் : முஸ்லிம்களை காப்பாற்றியவர் தகவல் வெளியானது\nநியூஸிலாந்தின் லின்வுட் மசூதியில் பல உயிர்களைக் காத்த இரண்டு ஹீரோக்கள், கண்ணீர் மல்க மீண்டும் அதே மசூதியில் சந்தித்துக் கொண்டார்கள்....\nசட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6988-first-year-apthapoorthy-contd", "date_download": "2019-03-23T01:04:38Z", "digest": "sha1:AQCVOD3NIUZGVRQS7JDF27LJ2LL4FFNE", "length": 32594, "nlines": 413, "source_domain": "www.brahminsnet.com", "title": "first year apthapoorthy.contd.", "raw_content": "\nஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி ஸர்வம்மே ஆயுர் பூயாத் ஸர்வ மாயுர் கோஷம்.\nயத இந்திர பயாமஹே ததோந: அபயம் க்ருதி. மகவன் சக்தி தவதந்ந. ஊதயே ,வித்விஷோ, விம்ருதோஜஹி ஸ்வஸ்திதா: விசஸ்பதி: வ்ருத்ரஹா. விம்ருதோ வசி. வ்ருஷேந்த்ர: புர ஏதுந: ஸவஸ்திதா:: அபயங்கர:லா\nஆயுஷ்ய ஹோமம் நெய்:யினால். மொத்தம் 8.manthram.\n1. யோ ப்ரஹ்மா ப்ரஹ்மண உ���்ஜபார ப்ராணேஸ்வர: க்ருத்திவாஸா: பினாகி. ஈசாநோ தேவஸ் ஸந ஆயுர் ததாது. தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ஸ்வாஹா>.\n2 விப்ராஜமானஸ் ஸரீரஸ்ய மத்யாத் ரோச மாநோ கர்ம ருசிர்ய ஆகாத்.\nஸம்ருத்யு பாசான –பநுத்ய கோரா நிஹாயு ஷேநோ க்ருதமத்து தேவ ஸ்வாஹா>\n3. ப்ரஹ்ம ஜ்யோதிர் ப்ரஹ்ம பத்நீஷு கர்ப்பம் யமாததாத் புருரூபம் ஜயந்தம் ஸுவர்ண ரம்ப க்ரஹ மர்க்க மர்ச்யம் தமாயுஷே வர்த்த யாமோ க்ருதேன ஸ்வாஹா.\n4.ச்ரியம் லக்ஷ்மி மெளபலா மம்பிகாம் காம் ஷஷ்டீம்ச யாமிந்த்ர ஸேநேத்யுதாஹு: : தாம் வித்யாம் ப்ரஹ்ம யோநிகும் ஸரூபா மிஹாயுஷே தர்ப்பயாமோ க்ருதேன ஸ்வாஹா:.\n5. தாக்ஷா யண்யஸ் ஸர்வ யோன்யஸ் ஸு யோன்யஸ் ஸஹஸ்ரசோ விச்வரூபா விரூபா: ஸஸூநவஸ்ஸ பதயஸ்ஸ யூத்யா ஆயுஷேநோ\n6. திவ்யா கணா பஹுரூபா புராணாஆயுஸ்சிதோந: ப்ரமத்நந்து வீரான். தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மாந: ப்ரஜாகும் ரீ ரிஷோமோத வீரான் ஸ்வாஹா.\n7. ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோபபூவ புவநஸ்ய கோபா: யமப்யேதி புவநகும் ஸாம்பராயே ஸ நோ ஹ விர் க்ருத மிஹாயுஷேத்து தேவ ஸ்வாஹா:\n8. வசூந் ருத்ரா நாதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷான் கந்தர்வாகுஸ்ச பித்ரூகுஸ்ச விச்வான். ப்ருகூன்த் ஸர்பாகுஸ்சா-ங்கிரஸோத ஸர்வான் க்ருதகும்- ஹூத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம சஸ்வத் ஸ்வாஹா:.\nஇது போல் 32 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் 1008 ஆவர்த்தி ஆகும். . இதுபோல் 12 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் லகு ஸஹஸ்ரத்திற்கு மேல் ஆகும். கால தேசத்திற்கு தகுந்தால் போல் செய்து கொள்ளலாம்..\nமுடிவில் கீழ் வரும் மந்திரங்களை சொல்லி ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்..\nவிஷ்ணோ த்வண்ணோ அந்தமஸ் ஸர்மயஸ்ச ஸஹந்த்ய . ப்ரதே தாரா மதுஸ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதக்கு ஸ்வாஹா.\nசர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூ ஸ்வாஹா.\nசர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் புவ: ஸ்வாஹா.\nசர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் ஸுவஸ் ஸ்வாஹா.\nசர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூர் புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா. .\nஇனி வரும் மந்திரங்களை சொல்லி நான்கு ஆவர்த்திகள் ஹோமம் செய்ய வேண்டும்.\nஓம் த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் ���ம் ஜும் ஸ: ---------------\nநக்ஷத்ரே -----ராசெள. ஜாதஸ்ய ( ஜாதாயாஹா ) சர்மண; ( நாம்ன்யா: )\nஅஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா :மம குமார்யா: ) ம்ருத்யோ: பாலய பாலய\nரோகான் மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய ர்க்காயுஷ்மந்தம் குரு குரு ஸஹ ஜும் ஓம் – உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஸ்வாஹா.\nஇதே போல் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திரங்களயும் சொல்லி ஹோமம் செய்யவும்.\nஇனி நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திர தேவதைகளுக்கு ஹோமம் ஒரு ஆவர்த்தி செய்ய வேண்டும்.\nஸ்விஷ்டக்ருத் ஹோமம் ஜயாதி ஹோமம் , பரித்யஞ்சனம். லேப கார்யம். பூர்ணாஹூதி. உத்தராங்க புனர் பூஜை..\nஹவிஸ் கொண்டு வரச்சொல்லி அக்னிக்கு தென்மேற்கில் ஒரு உத்தரிணி ஜலம் விட்டு அதன் மேல் வைத்துக்கொள்ளவும்.\nஇந்த ஹவிஸை ஆயுஷ்ய ஹோமத்திற்காக ஒரு டம்ப்ளர் அளவு இரண்டு பாத்திரத்தில் பிறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஹவிஸை ஓரமாக மூடி வைத்துவிடவும்.\nஅடுத்த பாத்திரத்தில் ஒரு டம்ப்ளர் அளவு உள்ள ஹவிஸை இரண்டு கின்னத்தில் பிறித்துக்கொள்ளவும். அதில் ஒரு கிண்ணம் ஹோமத்திற்கும் –மற்றொரு கின்னம் அன்ன ப்ராஸனத்திற்காகவும் வைத்துக்கொள்ளவும்..\nஇப்போது ஹோமத்திற்காக உள்ள அன்னத்தை அக்னிக்கு மேல் மந்திரம் சொல்லி காட்டவும்.”” அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி.”” இரணு தடவை சொல்லவும்.\nஅன்னப்ராசனத்திற்காக உள்ள அன்னத்தை மந்திரம் சொல்லி அக்னிக்கு மேல் காட்டவும்...””ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி””. இரண்டு தடவை சொல்லி க்காட்டவும் .இப்போது முன்போல் மந்திரம் சொல்லி இரண்டு அன்னத்திற்கும் ஜலம் தெளிக்கவும்… அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை. . ப்ராணாயத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை.\nஇப்போது நெய் எடுத்து அபிகாரம் செய்யவும். அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டமபிகாரயாமி.. ப்ராணாயவோஜுஷ்டமபிகாரயாமி..\nஇப்போது இந்த இரண்டு அன்னத்தையும் மூடி வைத்து விட்டு , பெரிய பாத்திரத்தில் உள்ள அன்னத்தை எடுத்து அக்னிக்கு மேல் காட்டவும்.\nஜலம் தெளிக்கவும். அபிகாரம் செய்யவும். மறுபடி அபிகாரம் செய்யவும்.\nபெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் பெரிய இலைக்கு ஒரு தடவை அபிகாரம் செய்யவும். …இரண்டு தடவை கொட்டைப்பாக்கு அளவு அன்னம் எடுத்து வைத்து மறுபடி அபிகாரம் செய்து வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையினால் அன்னப் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்யவும்..\nஓம் பூர்புவஸ்ஸுவரோம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி\nதியோயோநஹ ப்ரசோதயாத். ஸ்வாஹா: தேவாய ஸவித்ர இதம் ந மம\nநவ கிரஹ ஹோமம் தற்போது செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யலாம். பிறகு பரிவார தேவதைகள் ஹோமம்/.சமித்து அன்னம், ஆஜ்ய ஹோமம்..\nஅன்னம் மீதி இருந்தால் ஓரமாக மூடி வைத்து விடவும்..\nஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் உள்ள அன்னத்தை அருகில் வைத்துக்கொண்டு அதில் ஹோமம் செய்வதற்காக உள்ள அன்னத்தை திறந்து வைத்து பெரிய இலையை இடது கையில்\nவைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் எடுத்து அபிகாரம் செய்து , இரண்டு தடவை அன்னம் எடுத்து வைத்து கொண்டு மறுபடி ஒரு தடவை கையில் உள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து கொண்டு மறுபடி\nஅன்னம் எடுத்துகொண்ட கிண்ணத்திற்கு நெய் அபிகாரம் செய்து இடது கையில் உள்ள அன்னத்தை வலது கையில் வைத்துகொண்டு இடது கையினால் அன்ன கிண்ணத்தை தொட்டு கொண்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்..\nஆயுஷ்டே விச்வதோ ததத யமக்னிர் வரேண்ய: புநஸ்தே ப்ராண ஆயதி பராயக்ஷ்மகும் ஸுவாமிதோம். ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாநோ க்ருத: ப்ரதீகோ-க்ருத யோநி ரேதி. க்ருதம் பீத்வா மதுசாரு கவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமக்கு ஸ்வாஹா:.\nஆயுர்தே அக்னய இதம் ந மம. ஸ்விஷ்டக்ருத மவதாய. அந்த: - பரிதி சாதயித்வா--. மறுபடி பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் அபிகாரம் செய்து ஒரு தடவை முன்\nபோல் அன்னம் எடுத்து வைத்து கொண்டு ,சிறிய இலையினால் இரண்டு தடவை நெய்யினால் அபிகாரம் செய்து அக்னிக்கு வடக்கில் உள்ள பரிஸ்தரணத்திற்குள் இலையோடு வைக்கவும்..அதன் மேல் ஒரு இலையை\nபோட்டு மூடி வைக்கவும். சிறிய இலையினால் ஆயுஷ்ய ஹோமம் செய்யவும்..அதற்கு முன்னாடி அன்ன ப்ராஸனத்திற்காக உள்ள அன்னத்தை அருகில் வைத்து கொண்டு ஒவ்வொரு தடவையும் ஹோமம் செய்த பிறகு அந்த அன்னத்திற்கு மறக்காமல் அபிகாரம் செய்ய வேண்டும்.\nஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் பிரித்த அன்னத்தில் ஹோமம் செய்து மீதி உள்ள அன்னத்தை அக்னிக்கு ஈசான்ய பாகத்தில் ஒரு இலையை போட்டு முடிந்தா���் அருகம் பில் போட்டு அதில் அக்ஷதையும் தீர்த்தத்தையும் விட்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி பலி போட வேண்டும்.\nமாநோ மஹாந்தம் உதமான அர்பகம் மாந உக்ஷந்தம் உதம்மாந உக்ஷிதம் . மாநோவதிஹி பிதரம் மோத மாதரம் பிதரம் மோத மாத்ரம் ப்ரியாமான:: தநுவோ ருத்ர ரீரிஷ:;\nமாநஸ்தோகே தனயே மாந ஆயுஷி மாநோ கோஷு மாநோ அச்வேஷு ரீரிஷ: வீரான் மாநோ –ருத்ர- பாமிதோ-வதிர் ஹவிஷ்மந்தோ –நமஸா விதேமதே. .. ஈசாநாய இமம்:பலிம் ததாமி. உபரி அக்ஷதோதகம் ததாமி.\nஅன்னத்தைப் போட்டுவிட்டு மேலே ஜலமும் அக்ஷதையும் விடவும். ஒரு சமித்தை எடுத்து அக்னியில் வைக்கவும். ஸ்வாஹா. அக்னி உபஸ்தானம் கரிஷ்யே . எழுந்து நின்று சொல்லவும்.\nஅக்னே நயஸுபதா ராயே அஸ்மான் விச்வானிதேவ வயுநானி வித்வான். யுயோத்யஸ்மத் ஜுஹுரானம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.\nஅக்னயே நம: : மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸநா. யத்து தந்து மயா தேவா :பரிபூர்ணம் ததஸ்துதே .ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை. .யாநி தேஷாம் அசேஷானாம்\nஶ்ரீ க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம். க்ருஷ்ண, க்ருஷ்ண; க்ருஷ்ண.\nநமஸ்தே கார்ஹஸ் பத்யாய நமஸ்த்தே தக்ஷிணாக்னியே நம ஆவஹநீயாய மஹாவேத்யை நமோ நம:\nகாண்டவத்வய உப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே. ஸ்வர்க்க அபவர்க ரூபாய யக்ஞேசாய நமோ நம:\nயக்ஞேசாச்யுத கோவிந்த மாதவ அனந்த கேசவ. க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாஸுதேவ நமோஸ்துதே. ..\nஆயுர் தேவதா ம்ருத்யுஞ்சய அஷ்டோத்ரம்.\nஒம் சாந்தாய நம: ஒம் பர்க்காய நம: ஓம் கைவல்ய ஜநகாய நம: ஓம் புருஷோத்தமாய நம: ஓம் ஆத்ம ரம்யாய நம: ஓம் நிராலம்பாய நம: ஓம். பூர்வஜாய நம: ஓம். சம்பவே நம: ஓம் நிரவத்யாய நம: ஓம். தர்மிஷ்டாய\nநம: ஓம் ஆத்யாய நம: ஓம். காத்யாயனி ப்ரியாய நம: ஓம். த்ரயம்பகாய நம> ஓம். ஸர்வஞ்யாய நம: ஓம் வேத்யாய நம: ஓம். காயத்ரி வல்லபாய நம>ஓம்..ஹரிகேசாய நம:;ஓம்.விபவே நம: ஓம் தேஜஸே நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் விதுத்தமாய நம: ஓம் ஸத்யோஜாத்ஆய நம::\nஓம் ஸுவேஷாட்யாய நம: ஓம் க்காலகூட விஷாஸநாய நம:\nஓம்.அந்தகாஸுர ஸம்ஹர்த்ரே நம: ஓம். கால காலாய நம: ஓம் ம்ருத்யுஞ்சயாய நம: ஓம் பரம ப்ரஸித்தாய நம: ஓம் பரமேச்வராய நம:\nஓம் ம்ருகண்டு ஸூநு நேத்ரே நம: ஓம் ஜாஹ்நவீ தாரணாய நம:\nஓம் ப்ரபவே நம: ஓம் அநாத நாதாய நம: ஓம் தருணாய நம: ஓம் சிவாய நம:: ஓம் ஸித்தாய நம: ஓம் தநுர்தராய நம::ஓம் அந்த்ய காலாதிபாய நம:\nஓம் செளம்யாய நம: ஓம் பாலாய நம: ஓம் த்ரிவிஷ்டபாய நம:\nஓம் அநாதி நிதநாய நம: ஓம் நாகஹஸ்தாய நம: ஓம் கட்வாங்க தாரகாய நம: ஓம் வரதாபய ஹஸ்தாய நம: ஓம் ஏகாகினே நம: ஓம் நிர்மலாய நம:\nஓம்ம் மஹதே நம:. ஓம் ஸரண்யாய நம: ஓம் வரேண்யாய நம:\nஓம் ஸுபாஹவே நம: ஓம் மஹாபலபராக்ரமாய நம: ஓம் பில்வகேசாய நம:\nஓம் வ்யக்தவேதாய நம: ஓம் ஸ்தூல ரூபிணே நம: ஓம்ம் வாங்மயாய நம:: ஓம் சுத்தாய நம:: ஓம் சேஷாய நம: ஓம் லோகைகாத்யக்ஷாய நம:\nஓம் ஜகத் பதயே நம: ஓம் அபயாய நம: ஓம் அம்ருதேசாய நம: ஓம் கரவீர\nப்ரியாயை நம: ஓம் கர்ப்பாய நம: ஓம் பரம் ஜ்யோதிஷே நம: ஓம் நிரபாயாய\nநம: ஓம் புத்திமதே நம:: ஓம் ஆதிதேவாய நம: ஓம் பவ்யாய நம:\nஓம் தக்ஷயக்ஞ விகாதகாய நம: ஓம் முநிப்ரியாய நம: ஓம் பீஜஆய்ய நம:\nஓம் ம்ருத்யு ஸம்ஹாரகாரகாய நம::ஓம் புவநேசாய நம: ஓம் யக்ஞகோப்த்ரே நம: ஓம் விராகவதே நம: ஓம் ம்ருகஹஸ்தாய நம: ஓம் ஹராய நம;\nஓம் கூடஸ்தாய நம: ஓம் மோக்ஷதாய காய நம: ஓம் ஆனந்தபரிதாய நம: ஓம் பீதாய நம: ஓம் தேவாய நம:: ஓம் ஸத்ய ப்ரியாய நம: ஓம் சித்ரமாயினே நம: ஓம் நிஷ்களங்காய நம: ஓம் வர்ணினே நம:\nஓம் அம்பிகாபதயே நம: ஓம் காலபாசநிகாதாய நம: ஓம் கீர்த்திஸ்தம்பாய நம: ஓம் ஜடாதராய நம: ஓம் சூலபாணிநே நம: ஓம் ஆகமாய நம: ஓம் அபய ப்ரதாய நம: ஓம் ம்ருத்யு ஸங்காத காய நம :ஓம் ஶ்ரீதராய நம\nஒம் ப்ராண ஸம்ரக்ஷணாய நம: :ஓம் கங்காதராய நம: ஓம் ஸு ஸீதாய\nநம: ஓம் பாலநேத்ராய நம: ஓம் க்ருபாகராய நம: ஓம் நீலகண்டாய நம: ஓம் கெளரீ ஈசாய நம: ஓம் பஸ்மோ தூளீத விக்ரஹாய நம:\nஓம் புரந்தராய நம: ஓம் சிஷ்டாய நம: ஓம் வேதாந்தாய நம: ஓம் ஜும் ஸ மூலகாய நம: : ஆயுர் தேவதாப்யோ நம: அம்ருத ம்ருத்யஞ்சயாய நம:\nநாநாவித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி\n« அப்தபூர்த்தி போதாயனர் | மொட்டை அடித்தல் மற்றும் காது குத்தல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60396-dmk-alliance-releases-its-contesting-constitution-list.html", "date_download": "2019-03-23T00:07:38Z", "digest": "sha1:YFJ373KE7DBG2VYQOV3LQWGJAAU6MYOB", "length": 14217, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல் | DMK alliance releases its contesting constitution list", "raw_content": "\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\n7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை\nசென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்\nதிண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்\nவெளியானது திமுக கூட்டணியின் தொகுதி பட்டியல்\nமக்களவை தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.\nபல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அந்தந்த அரசியல் கட்சிகள் பேசி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது.\nஅதன்படி மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிளும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருச்சி, கரூர், கிஷ்ணகிரி, திருவள்ளூர்,ஆரணி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.\nதிருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. ஐஜேகே கட்சி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. மீதம்முள்ள 20 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது.\nதென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஶ்ரீபெரம்பத்தூர், அரக்கோணம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை,தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி.\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு - உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அரசாணையை வெளியிடவும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தலுக்கு தேர்தல் பிரபலமாகும் நோட்டா - முதலில் பயன்படுத்தப்பட்டது எப்போது\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ‌‌ஜனதா வெற்றி - தோல்விகள் என்ன\nவெற்றிகளை குவித்த சுயேச்சைகள்... 20 ஆண்டுகளில் நிலை என்ன\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \n\"தமிழகத்தின் அனைத்து தொகுதிகளில் சட்டவிரோதப் பணப்புழக்கம் இருக்கும்\" தேர்தல் ஆணையம் கணிப்பு\n‘திமுக கூட்டணிக்கு 34 இடங்கள்’ - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு\nஅதிமுக கூட்டணி : எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்.\nஒரு மக்களவை தொகுதியை எப்படி வரையறை செய்கிறார்கள் \nலாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது\nஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது\nஐபிஎல் போட்டிகளின் களநிலவரம் என்ன\nகோப்பையை வெல்ல முடியாமல��� போனதற்கு யார் காரணம்\nஅன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு\nஇயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n“இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் 100 குடும்பங்கள்” - நீதிமன்றம் கூறிய உண்மை என்ன\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு - உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அரசாணையை வெளியிடவும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjkwMw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-03-23T00:52:40Z", "digest": "sha1:CE7FPLRGN7TY7TGAWTXP4VYTFULJXESU", "length": 4567, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களை இழிவாக பேசிய புகாரில் பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.\nமோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி\nசீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை\nவளைகுடா பகுதியில் வான் துளை\nசீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nசிங்காரம், நீ என்னை தொட்டிருக்�� கூடாது.. ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅந்நிய செலாவணி வழக்கில் கிலானிக்கு 14 லட்சம் அபராதம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு\nதேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை\nஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சலுகை திட்டம் நீட்டிப்பு\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nகடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-03-23T01:20:00Z", "digest": "sha1:3C2YX5IPJZBVY3CXTPO4WVZXMXZNWKNF", "length": 8403, "nlines": 123, "source_domain": "amavedicservices.com", "title": " கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருள்கள் என்ன? | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகணபதி ஹோமம் செய்ய தேவையான பொருள்கள் என்ன\nநீங்கள் கணபதி ஹோமம் செய்ய திட்டமிடுகிறீர்களா அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தெரியுமா அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தெரியுமா எதற்கும் கீழ்க்கண்ட பட்டியலை ஒரு முறை படியுங்களேன்.\nகணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்\n1. விநாயகரை ஆவாஹனம் செய்ய தேவையான கும்பம்\n2. கும்பத்துள் இட்டு நிரப்ப நீர்\n3. நீருக்குள் இட ஏலக்காய்,பச்சை கற்பூரம்\n4. கும்பத்தின் கீழ் வைக்க அரிசியால் பரப்பப்பட்ட வாழை இலை\n5. கும்பத்தையும்,வாசலையும் அலங்கரிக்க மாவிலை\n6 குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சூடன்\n7. இவற்றை வைக்க தேவையான பூஜை சாமான்கள் – சூடன் தட்டு, ஊதுபத்தி ஸ்டாண்ட்\n8. வெற்றிலை, பாக்கு, தேங்காய்\n9. வாழைப் பழம், மற்றைய பழங்கள்\n1௦0. அர்ச்சனைக்கு அருகம் புல், பூ, கடவுளை அலங்கரிக்க மாலை\n11. ஆரத்தி (குங்குமம் கரைத்தது அல்லது மஞ்சள் சுண்ணாம்பு சேர்த்தது)\n14. ஹோமத்திற்கு சமித்து, நெய், ஹோம குண்டம்\n15. ஹோமத் தீயை எரிய விட விசிறி\nமேலும் விவரங்களுக்கு அமா வேதிக் மையத்தை அணுகவும். நாங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப கணபதி ஹோமம் செய்ய பல்வேறு திட்டங்கள் அளிக்கிறோம். சமஷ்டியாக ஹோமம் செய்ய நினைத்தால் நீங்கள் அந்த திட்டத்தின் கீழ் ஒரு முறையோ அல்லது வருடத்திற்கான திட்டத்தின் கீழோ செய்யலாம். மற்றும் சஹஸ்ர திட்டம் அல்லது மகா கணபதி ஹோம திட்டம் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தலாம். உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தும் ஹோமம் செய்யலாம்.\nஇணைய தளத்தில் எங்களை அணுகுங்கள். எங்கள் ஹோம சேவைகளை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள். இறையருள் பெறுங்கள்.\nதேவசயனி ஏகாதசி / ஆஷாட ஏகாதசி 2018\nகொடிய நோயை அகற்றும் யோகினி ஏகாதசி\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/tolet/", "date_download": "2019-03-23T01:28:37Z", "digest": "sha1:2TJP3IGU5VQRM24YRN3PQSS4INPLD7YA", "length": 6299, "nlines": 88, "source_domain": "spicyonion.com", "title": "To Let (2019) Tamil Movie", "raw_content": "\nடூலெட் - நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்\nவளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் நகரமயமாக்கல் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எளிய கதை மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் செழியன்.\nசந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.\nஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.\nபின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள��� கூட்டி செல்கின்றன.\nமிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/05/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2801700.html", "date_download": "2019-03-23T00:12:16Z", "digest": "sha1:2QWVO5OLHFQYWC6X3N2ZCF57M2PQTEN5", "length": 7352, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "டேபிள் டென்னிஸ்: சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nடேபிள் டென்னிஸ்: சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்\nBy DIN | Published on : 05th November 2017 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்- சத்தியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.\nமுன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் சரத்-சத்தியன் ஜோடி, 2-4 என்ற கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் பேர்டரிக் ஃபிரான்ஸிஸ்கா-ரிகார்டோ வால்தர் ஜோடியிடம் வீழ்ந்தது.\nஇந்த ஆட்டத்தில், முதல் செட்டை 7-11 என்ற கணக்கில் இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரண்டு செட்களை 11-7, 11-5 என கைப்பற்றி முன்னேறியது. இருப்பினும், கடைசி இரு செட்களை 5-11, 5-11 என இழந்தது.\nஇதேபோல், ஆடவர் ஒற்றையர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சனில் ஷெட்டி 1-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் ரிகார்டோ வால்தரிடம் தோற்றார்.\nஇந்த ஆட்டத்தில் முதல் மற்றும் கடைசி இரு செட்கள் (7-11, 3-11 & 7-11, 6-11) என ரிகார்டோ வசமாக, 3-ஆவது செட் மட்டும் (11-5) சனிலுக்கு கிடைத்தது.\nஇதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-மெளமா தாஸ் ஜோடி 1-3 என்ற கணக்கில் தைபேவின் சியென் ஸு செங்-சிங் யின் லியு இணையிடம் வீழ்ந்தது.\nஇந்த ஆட்டத்தில் முதல் செட்டை 11-6 என தைபே ஜோடி கைப்பற்ற, 2-ஆவது செட்டை 11-5 என இந்திய ஜோடி வென்றது. எனினும், அடுத்த இரு செட்களை 11-9, 12-10 என தைபே ஜோடி சொந்தமாக்கியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து ��ரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202704.58/wet/CC-MAIN-20190323000443-20190323022443-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}