diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1426.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1426.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1426.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-18T20:24:44Z", "digest": "sha1:NXYROYUWCXLANWTAPDZKJBPZFJCEATMH", "length": 10783, "nlines": 177, "source_domain": "ippodhu.com", "title": "Apple becomes world's first trillion dollar company | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது . இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் ஆப்பிள் என்று பெயர் பெற்றுள்ளது. #Apple\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை விட ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.\nஅதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் சென்றது. இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டியது.\nஇந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறையாகும். ஜூன் 30 வரயிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது .\nமுந்தைய கட்டுரைஅஸ்ஸாமில் சூப்பர் எமெர்ஜென்சி நிலவுகிறது ; பாஜக விரக்தியடைந்துள்ளது - திரிணாமுல் காங்கிரஸ்\nஅடுத்த கட்டுரைசவுதி அரேபியாவில் வெளியான முதல் மலையாளப்படம்\nசீனாவுக்கு யாரும் உத்தரவிட முடியாது – ஷி ஜின்பிங்\nவடகொரிய அமைச்சர் சொத்துகளை பறிமுதல் செய்ய அமெரிக்கா நடவடிக்கை\nஅமேசான் அமெரிக்காவில் புதிய உத்தி: பார்சல் திருடர்களை பிடிக்க ஜி.பி.எஸ். கருவி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்��்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/90912-semel-expert-is-a-guide-to-creating-quality-focused-seo-practices", "date_download": "2018-12-18T20:12:59Z", "digest": "sha1:H6B6ETQBWA2TCRP4ELWXPC4OFPJUONGR", "length": 11235, "nlines": 25, "source_domain": "multicastlabs.com", "title": "தரம்-கவனம் செலுத்தும் எஸ்சிஓ நடைமுறைகளை உருவாக்குவதற்கு செமால்ட் நிபுணர் ஒரு வழிகாட்டி", "raw_content": "\nதரம்-கவனம் செலுத்தும் எஸ்சிஓ நடைமுறைகளை உருவாக்குவதற்கு செமால்ட் நிபுணர் ஒரு வழிகாட்டி\nதேடல் என்ஜின்கள் நேரம் வளர்ந்தன மற்றும் தரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பெரிய எண் தந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. தற்போதைய மாற்றம் வெள்ளை தொப்பி எஸ்சிஓ மையத்தில் முக்கிய வார்த்தைகளை வழங்கியுள்ளது. தேடல் பொறி முடிவுகளில் சிறப்பான தரவரிசைக்கு முக்கியமான ஒரு முக்கிய பகுதியாக உள்ளது, ஆனால் இது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே பயனுள்ளதாக இல்லை.\nஇணைய தளத்தில் ஒரு தளத்தின் உயிர்வாழ்விற்கான முக்கிய சொற்பதமானது அத்தியாவசியமானது என்று சொல்ல தவறாக இருக்காது. பல்வேறு அறிக்கைகள் கூகிள் மற்றும் பிற தேடுபொறிகள் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன, ஆனால் வலைத்தள உரிமையாளர்கள் மற்றும் பதிவோர் உள்ளடக்கத்தில் முக்கிய வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை - teoria de los tercios en la fotografia. அதற்கு பதிலாக, அவர்கள் குறுகிய வால் மற்றும் நீண்ட வால் சொற்கள் சரியாக பயன்படுத்த முயற்சி மற்றும் முக்கிய வார்த்தைகளை முடியாது. இல்லையெனில், தேடுபொறிகள் தங்கள் தளங்களைத் தீர்த்து வைப்பதோடு தங்கள் தளங்களில் தடைகளைத் தடுக்கின்றன.\nஇது போன்ற சில கேள்விகளை எழுப்புகிறது «எப்படி தரமான கவனம் எஸ்சிஓ நடைமுறைகள் கொண்ட முக்கிய தேர்வ��முறை சமப்படுத்த». முக்கிய உள்ளடக்கத்தை அதிகரிக்க, ஆல்வர் கிங், செமால்ட் இன் உயர்ந்த வல்லுநரால் நிர்ணயிக்கப்பட்ட பின்வரும் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்,\nஉங்கள் கட்டுரைகள் மற்றும் அவர்கள் எழுதப்பட்ட வழி தேடுபொறி மற்றும் தேடல் பொறி தரநிலைகள் வரை இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..முதலில், நீங்கள் அடிப்படை முக்கிய ஆராய்ச்சி நடத்த வேண்டும் மற்றும் உங்கள் தளத்துடன் தொடர்புடைய முக்கிய சொற்களின் பட்டியலை உருவாக்க வேண்டும். அடுத்த கட்டமானது, உங்கள் வணிகத்திற்கு ஏற்றவாறு குறுகிய வால் மற்றும் நீண்ட-வால் முக்கிய வார்த்தைகளைத் தீர்மானிக்க அனைத்து முக்கிய வார்த்தைகளையும் அளவீடு செய்வதாகும். நீண்ட வால் மற்றும் குறுகிய வால் சொற்கள் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் உங்கள் மனதில் தேடலை நோக்கமாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், தெளிவான கவனம் செலுத்திய கட்டுரைகளை தேடல் பொறி முடிவுகளில் சிறந்த இடமாகக் கொண்டிருப்பதோடு எளிதில் குறியிடப்படும்.\nநீங்கள் எப்படி முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்கள் தலைப்பு, தலைப்புகள் மற்றும் உங்கள் கட்டுரையின் முதல் பத்தியில் முக்கிய வார்த்தைகளை நீங்கள் சேர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிளஸ், நீங்கள் உள்ளடக்கம் மற்றும் குழுவாக போன்ற எண்ணம் போன்ற சொற்றொடர்களை மற்றும் வார்த்தைகள் முழுவதும் குறுகிய வால் மற்றும் நீண்ட வால் முக்கிய வார்த்தைகள் ஒரு பெரிய எண் பயன்படுத்த வேண்டும். ஒரு கட்டுரையில் பல முக்கிய சொற்களைப் பயன்படுத்தி Google மற்றும் பிற தேடு பொறிகளை ஸ்பேம் எனக் குறிக்கும் என்று நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சிறந்த வழிவகைகள் பலவகை சொற்களையும் சொற்றொடர்களையும் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் உள்ளடக்கத்தில் அர்ப்பணிப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒரு கட்டுரையை எழுதுகையில் பொதுவான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆம், உங்கள் தலைப்பு மற்றும் முதல் பத்தியில் முக்கிய சொல்லை பயன்படுத்த மறக்க கூடாது. திடமான கொள்கை உங்கள் கட்டுரையில் மூன்று முதல் நான்கு முறைகளை செயல்படுத்த வேண்டும்.\nஉங்கள் வலை உள்ளடக்கம் மற்றும் ��ட்டுரைகள் ஒரு பெரிய அளவிற்கு தர அளவுகோல்களை சந்திக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இணையத்தளங்கள் வலைத்தளங்களால் வெள்ளத்தால் நிரம்பிவிட்டதால், உங்கள் பார்வையாளர்களுக்கு பொருத்தமான தகவலை வழங்கும்போது மட்டுமே உங்கள் வணிகத் தப்பிப்பிழைக்க முடியும். போட்டியாளர்களிடமிருந்து உங்கள் கட்டுரைகளைத் தவிர்த்து உள்ளடக்கத்தில் தனிப்பட்ட கோணம் அல்லது எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் படிக்க விரும்பும் விஷயங்களுடன் அவற்றை வழங்கவும்.\nSearchmetrics உங்கள் தளத்தின் தரம் மேம்படுத்த மற்றும் தேடல் பொறி முடிவுகளில் உயர் தரவரிசைகளை பெற உதவும் ஒரு சில விஷயங்களை ஆராய்ந்து. அந்த சொற்கள், சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் எல்லா கட்டுரைகளிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பிளஸ், வாசகர்களுக்கு உங்கள் கட்டுரைகளை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு அற்புதமான வீடியோக்கள் மற்றும் படங்களை சேர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_169560/20181206161735.html", "date_download": "2018-12-18T20:33:18Z", "digest": "sha1:PDAUFRPRUUWRJ2OU6VTK2GFGWEXAJJ75", "length": 7187, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "விரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்!!", "raw_content": "விரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவிரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக்.வீரர்\nவிரைவாக 200 விக்கெட்டுகள் எடுத்து 82 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.\nநியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 4 ஆம் நாளான இன்று, நியூசிலாந்து அணியின் வில் சோமர்வில்லேவை ஆட்டமிழக்கச்செய்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 200 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n33-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாஷிர் ஷா, அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 82 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளர்ரே கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஐபிஎல்லில் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி\nபெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஆடுகளத்தில் மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\nஇந்திய அணியின் விக்கெட்டுக்கள் மளமள... ஆஸ்திரேலியா கை ஓங்கியது\nபெர்த் டெஸ்ட்டில் 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: இந்தியா தினறல்\nசர்ச்சைக்குரிய அவுட்: ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்த கோலி\nவேர்ல்டு பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-18T19:24:26Z", "digest": "sha1:XF7QVBN4D7KLM7TZEW7Y2I3VSYLP5ESF", "length": 8996, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சன்னி வஃக்புவாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான கபில் சிபில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும்வரை இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், 2019 தேர்தலுக்கு முன்பு சட்டப்படி ராமர்கோயில் கட்டப்படும் என்று பாஜக கூறியுள்ளதாக கபில் சிபில் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமித்ஷா, “வருங்கால காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நான் ஒருகோரிக்கை விடுக்கிறேன். அயோத்தி விவகாரத்தில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத் தட்டும்” என்று கூறினார்.\nமேலும், “ஒரு பக்கம் ராகுல்காந்தி கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் அவர்கள் ராமர் ஜென்ம பூமி வழக்கை தாமதமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றனர். காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது” என்றார்.\nராமர் கோயில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்\nஅயோத்தி பிரச்சினையுடன், பாராளுமன்ற தேர்தலை இணைத்து…\nஎன்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும்…\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\nமத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எ� ...\nவாராக்கடன்கள் பெருக முக்கிய காரணம் கா� ...\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான ���ோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/mamtha-new-godfather.html", "date_download": "2018-12-18T19:45:10Z", "digest": "sha1:SOG7F4NRHYNJT7TMJAOJFCI3PJBDBYK7", "length": 11626, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்தாவின் காட்பாதர் | Mamtha's new Godfather! - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகையாக அறிமுகமாகி இப்போது பின்னணிப் பாடகியாகவும் மாறி விட்ட மம்தா மோகன்தாஸ், தன்னைத் தேடி வரும் பாடல் வாய்ப்புகளை, தனது புதிய காட்பாதர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் ஆலோசனையைக் கேட்டு விட்டுத்தான் ஓ.கே. சொல்கிறாராம்.\nமுதல் தர நடிகைகள் கவர்ச்சி காட்டினால் மலையாள சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அந்த நாடித் துடிப்பைப் புரிந்து கொள்ளாமல், சுரேஷ் கோபியுடன் நடித்த லங்கா படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் மம்தா.\nஇதையடுத்து அவரை ஓரம் கட்டி விட்டது மலையாள சினிமா. இதனால் தமிழுக்கு வந்தார் மம்தா. ஆனால் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விஷாலுடன் நடித்த படத்துடன் ஏறக்கட்டப்பட்ட மம்தா பின்னர் தெலுங்குக்குப் போனார். அங்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்தன.\nஆனால் எதிர்பாராதவிதமாக பாடும் வாய்ப்பு மம்தாவைத் தேடி வந்தது. அவரது குரல் வளம் பின்னணிப் பாடகிகளுக்கு உரியதாக இருந்ததால் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீபிரசாத், தனது இசையில் மம்தாவை பாட வைத்தார். அது ஹிட் ஆகவே, தொடர்ந்து பல பாடல் வாய்ப்புகள் மம்தாவைத் தேடி வந்தன.\nஇதனால் சந்தோஷமான மம்தா, தனக்குப் பிடித்த பாடலாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிறாராம். அதேசமயம், தன்னைத் தேடி வரும் பாடல்களை, தேவிஸ்ரீபிரசாத்தின் ஆலோசனையைக் கேட்டு, அவர் சரி என்று சொன்னால்தான் ஏற்றுக் கொள்கிறாராம். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் மம்தாவுக்கும் பிடிக்காதாம்.\nஇதனால் தெலுங்குத் திரையுலகில், மம்தாவையும், தேவிஸ்ரீபிரசாத்தையும் இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளனவாம். ஏற்கனவே இப்படித்தான் சுரேஷ் கோபியுடன் சேர்த்து லங்கா படத்தில் நடித்தபோது படு தீவிரமாக கிசுகிசுக்கப்பட்டார் மம்தா. இப்போது பிரசாத்துடன் பேசப்படுகிறார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manisha-koirala-may-enter-nepal-politics-162933.html", "date_download": "2018-12-18T18:59:22Z", "digest": "sha1:TXK2P4POB4GIJZF6I6ELNRRSY4M7ZMY2", "length": 9962, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார் | Manisha Koirala may enter Nepal politics | மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார் - Tamil Filmibeat", "raw_content": "\n» மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்\nமனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்\nசினிமா நட்சத்திரங்களுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்த உடன் அவர்களின் கவனம் சின்னத்திரை இல்லை என்றால் அரசியல் பக்கம் திரும்பும். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழி நடிகர், நடிகையர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.\nஇப்போது புதிதாக மனிஷா கொய்ராலாவும் அரசியல் பிரவேசம் செய்யப்போகிறாராம். அவரது லட்சியம் இந்திய அரசியல் அல்ல நேபாள அரசியல்தானாம்.\nநேபாளத்தின் காட்மண்டுவில் பிறந்த மனீஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, நேபாளி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நேபாளத்திற்கு சென்று வருகிறார். அவருடைய தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலாவும், இரண்டு மாமன்களும் நேபாளத்தில் ஏற்கனவே பிரதமர்களாக இருந்துள்ளனர். இதனால் தாய்நாட்டின் மீது பற்று அதிகரித்து நேபாளத்தில் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dandupalya-screened-instead-viswaroopam-in-hyderabad-168554.html", "date_download": "2018-12-18T18:58:24Z", "digest": "sha1:UMEYYOIPO2D5ZT2LN7PNSAHXN4IIXZA4", "length": 14842, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹைதராபாத், பெங்களூரில் பாதியில் நிறுத்தப்பட்டது விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது! | 'Vishwaroopam' screening stopped in Hyderabad, Bangalore | ஹைதராபாத், பெங்களூரில் பாதியில் நிறுத்தப்பட்டது விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹைதராபாத், பெங்களூரில் பாதியில் நிறுத்தப்பட்டது விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது\nஹைதராபாத், பெங்களூரில் பாதியில் ���ிறுத்தப்பட்டது விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது\nஹைதராபாத் / பெங்களூர்: ஆந்திர அரசின் உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தைக் கொடுத்து அனுப்பினர் தியேட்டர்காரர்கள்.\nவரும் 29-ம் தேதி வரை படத்தை வெளியிட வேண்டாம் என்றும் தியேட்டர்களை போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபெங்களூரிலும் விஸ்வரூபம் படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nபெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள விஸ்வரூபம், மீலாடி நபி விழாவான இன்று வெளியாவதாக இருந்தது. முஸ்லிம்கள் எதிர்ப்பால் தென்னிந்தியாவில் தமிழகம், புதுவையில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுவிட்டது.\nஆனால் மற்ற மாநிலங்களில் வெளியாக தடை ஏதும் இல்லை. ஆனால் இன்று வெள்ளிக் கிழமை, மீலாடி நபி என்பதால், கர்நாடகம், ஆந்திரத்தில் இந்தப் படத்தை வெளியிட தயக்கம் ஏற்பட்டது விநியோகஸ்தர்களுக்கு.\nஇதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் படத்தை விநியோகஸ்தர்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டனர்.\nஆந்திராவில் சில முஸ்லிம் தலைவர்கள் உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து, விஸ்வரூபம் படத்தில் உள்ள காட்சிகளால் எந்த பிரச்சினையையும் உருவாக்காது என்று திருப்தி அடையும் வரை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.\nஹைதராபாத் நகரில் காலையில் எந்தத் தியேட்டரிலும் விஸ்வரூபம் ஓடவில்லை. பிற்பகலில் படத்தை திரையிட்டனர். ஆனால் திடீரென காவல் துறையிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது, அனைத்து திரையரங்குகளுக்கும்,\nபடத்தை உடனே நிறுத்துமாறும், மறு உத்தரவு வரும் வரை விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.\nஇதனால் அனைத்து தியேட்டர்களிலும் உடனடியாக படம் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்பத் தரப்பட்டது.\nஇதேபோல் சைபராபாத்தில் 29-ம் தேதி வரை படத்தை ரிலீஸ் செய்வதை ஒத்திவைக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஎனவே ஜனவரி 29-ம் தேதி வரை ஹைதராபாதில் படம் கிடையாது. ஆனால் ஆந்திரா - தமிழக எல்லைப்புற பகுதிகளில் உள்ள அரங்குகளில் விஸ்வரூபம் ஓடுவதாகக் கூறப்படுகிறது.\nபெங்களூரில் இன்று பிற்பகல் சில அரங்குகளில் விஸ்வரூபம் ���ெளியானது. ஆனால் படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டு, டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டது. மாலை அல்லது நாளை படம் திரையிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோலீசாருடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு...\nஇந்த நிலையில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நகரங்களில் காவல் துறை அதிகாரிகளுடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு நடத்தியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசின் உத்தரவுக்கேற்பவே போலீஸ் செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: viswaroopam hyderabad விஸ்வரூபம் முஸ்லிம்கள் ஹைதராபாத்\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/08/blog-post_22.html", "date_download": "2018-12-18T19:04:04Z", "digest": "sha1:TPGIC6D5R27D5YXQPCDO64F2GWSMPOOP", "length": 16770, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: கதையெழுதும் கண் டாக்டர்", "raw_content": "\nசென்னயின் அந்த பிரபல கண்மருத்துவ மனையின் சிறிய ஹால் நிரம்பிவழிகிறது.டாக்டர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. சிகிச்சைக்காக அல்ல. அந்த மருத்துமனையின் டாக்டரின் “காபி வித் வக்கீல் வரது” புத்தக வெளியிட்டுவிழாவின் துவக்கத்திற்காக. புத்தகத்தின் பெயரில் காபி இருப்பதலோ என்னவோ வந்தவர்களுக்கு கொதிக்கொதிக்க காபி பித்தளை டபரா செட்டில் தந்தார்கள்\nபார்க்க காத்திருக்கும் பல பேஷண்ட்கள், அடுத்த சிலமணிநேரத்தில் செய்ய வேண்டிய கண் மாற்ற ஆப்ரேஷனுக்கான ஆயுத்தங்கள், ரோட்டரிகிளப் கண் வங்கியின் டைரக்டர்பணி,தமிழ்நாடு கண் மருத்துவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரியர் என தினமும் பரபப்பாகயிருக்கும் டாக்டர் சுஜாதா மோகன் அதற்கிடையிலும் ஒருசிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இவர் டாக்டர் ராஜன் கண்மருத்தவ மனையை நிர்வகிக்கும் கண் டாக்டர் மோகனின் மனைவி. இந்த டாக்டர் தம்பதியினர் 90களிலியே கண்அறுவைசிகிச்சையில் உலகத்தரத்தில் புதிய நுட்பங்களை கொண்டுவந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள்.\nஇவரது புத்தகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒரு ஆச்சாரமான ஐங்கார் வரதாச்சாரி என்ற வக்கில் குடும்பத்தின் சொந்தகாரர்களை பாத்திங்களாக்கி 12 சிறுகதைகளாக உருவாக்கி ஒரு மெல்லிய இழையில் அவைகளை இணைத்து நாவலாக தொடுத்திருக்கிறார். எளிய அழகான நடை. பாத்திரங்களின் சின்னசின்ன செயல்களில் கடந்த தலமுறை குடும்ப வழக்கங்கள், மதிப்பீடுகள் போன்றவற்றை மெல்லிய நகைச்சுவையடன் சொல்லுகிறார். சீதாப்பாட்டி அப்புசாமியைப்படைத்த ஜெயராஜ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார். படிக்கும் நடுத்திரவயதினருக்கு நிச்சியம் தங்கள் இளமைகாலம் நினைவில் நிழலாடும்.\nஇரண்டு பெண்களுக்கு தாயான இவரின் முதல் புத்தகம் இது. “பத்திரமான தலைப்பிரசவம்” என சொல்லும் இவர் ஒரு மருத்தவ குடும்பதின் மூன்றாவதுதலைமுறை டாக்டர். (இவது மகளும் அரசு மருத்துவகல்லூரியில் முதலாண்டு படிக்கிறார் ) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார்) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார் “எனக்கே ஆச்சரியமான விஷயம் இது என்று சொல்லும் இவர் பள்ளியில் தன்னை எழுதத்தூண்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார் . தனது கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தான் இது புத்தகமாக வந்ததற்கு காரணம் என்கிறார்.\nதமிழ் தாய்மொழியாக இருந்தும், தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்தும் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு காரணம் ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த மருத்துவ படிப்பும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மருத்தவ கட்டுரைகள் எழுதி ஆங்கிலம் சரளமாகிவிட்டதுதான் என்கிறார்.\nபொதுவாக மருத்துவ துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த புத்தகத்தை வெளியிட்டது ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. அதைவிட மகிழ்ச்சியான விஷயம் “மருத்துவர்கள் தங்கள் பணி¢யைதாண்டி இப்படி இலக்கிய பணிகள் செய்வது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்று. மருத்தவ பல்கலைகழகமே தமிழில் டாக்டர்களின் இப்படிபட்ட இலக்கியபணிகளுக்கு பரிசு கொடுத்து கெளரவிப்பது பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறது”. என்ற அவரது அறிவிப்பு..\nகண் மாற்று அறுவை சிகிச்சையில் உலகின் சிறந்த முதல் 27 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த கண் டாக்டர், தன்னிடம் வருபவர்களின் கண்களை கவனமாக பார்ப்பதுபோல, தன் கண்களால் தன்னை சுற்றியிருப்பவர்க¨யும் அவர்களின் உலகத்தையும் கவனமாக பார்த்து கொண்டிருப்பவர் என்பது இந்த புத்தகதிலிருந்து புரிகிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்திப்புகள் , புத்தக அறிமுகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/138-ganana-mugilgal/1038-imaam-malik-7.html", "date_download": "2018-12-18T19:58:41Z", "digest": "sha1:NQYCRA2X2U72ETOOJXEIJCNNOCWWVNX5", "length": 21178, "nlines": 94, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 07", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்ஞான முகில்கள்இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 07\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 07\nஹஜ் பயணத்தின் போது மதீனாவுக்கும் வரும் பயணிகள், இமாம் மாலிக்கைச் சந்திப்பதும் தங்களது கேள்விகளுக்கும் பிரச்னைகளுக்கும் மார்க்கத் தீர்ப்பை, தெளிவைப் பெறுவதும் வழக்கமாக இருந்தது.\nஅவ்விதம் வருபவர்கள் உலகின் பல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனும்போது அவர்களது எண்ணவோட்டமும் பண்பாடும் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருக்கும் இல்லையா அதனால் அவர்களைப் பகுதி வாரியாகப் பிரித்துச் சந்திப்பார் இமாம் மாலிக் (ரஹ்).\nஅல்-ஹஸன் இப்னுர் ராபி என்பவர் அதைத் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். வாயிற்காப்போன் முதலில் மதீனா நகரத்தவர்களை அழைப்பார். ப��றகு ஹிஜாஸ் பகுதியினர். அதன் பின்னர் சிரியா, ஈராக் என்று தொடரும். தாமும் ஹம்மாத் இப்னு ஹனீஃபாவும் ஈராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படும் வரை காத்திருந்தாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nதமக்கு ஆசான் ஆகும் தகுதி ஏற்பட்டுள்ளது; பிறருக்கும் கல்வி பயிற்றுவிக்க முடியும் என்று இமாம் மாலிக்குக்கு உறுதி ஏற்பட்டதும் அவர் உடனே பாடம் நடத்த அமர்ந்து விடவில்லை; விளம்பரப்படுத்தி மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. மதீனாவில் உள்ள அறிஞர்களையும் நன்மதிப்புக்கு உரியவர்களையும்தாம் முதலில் கலந்து ஆலோசித்தார். அதுவும் ஒருவர் இருவரல்ல. 70 அறிஞர்கள்.\n“நான் பாடம் கற்பிக்கத் தகுதியானவன் என்று 70 அறிஞர்கள் ஒப்புதல் அளிக்கும்வரை நான் ஆசானாக அமரவில்லை” என்று அவரே தெரிவித்திருக்கிறார். மற்றொரு குறிப்பில், “பள்ளிவாசலில் அமர்ந்து நபிமொழிகள் பயிற்றுவிக்கவும் ஃபத்வா வழங்கவும் விரும்புபவர், அறிஞர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகியிடம் அனுமதி பெற வேண்டும். மார்க்க அறிஞர்கள் எழுபது பேர் நான் இவ்விஷயத்திற்கு தகுதியானவன் என்று சான்று பகிரும்வரை நான் பாடம் கற்பிக்க இங்கு அமரவில்லை” என்று விளக்கியிருக்கிறார்.\nஅவ்விதம் அவர் பாட வகுப்புகள் நடத்த ஆரம்பித்ததும்கூட தம் ஆசான் ரபிஆவிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த பிறகே நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் ரபிஆவின் மரணத்திற்குப் பிறகும்கூட தம் ஆசானை அவர் மிக உயர்வாகவே கருதி வந்தார்; குறிப்பிடுவார். ரபிஆ மரணமடையும்போது இமாம் மாலிக்குக்கு வயது 43. எனவே அவர்கள் இருவர் மத்தியிலும் உருவான கருத்து வேற்றுமை, சிறுபிள்ளைத்தனமானதன்று; மாலிக் அவர்களுக்குச் சிறப்பான கல்வி ஞானம் ஏற்பட்ட பிறகே நிகழ்ந்த ஒன்று என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nமதீனாவில் நபியவர்களின் பள்ளிவாசலில் இமாம் மாலிக்கின் பாட வகுப்புக் குழுமம் ஆரம்பமானது. அங்கு தாம் அமர்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் விசேஷமானது. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) ஆலோசனை புரியவும் மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் எங்கு அமர்வாரோ, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார் இமாம் மாலிக். அவர் குடியிருந்த வீடோ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீடு. இவ்வி��மாக அவரைச் சுற்றி அமைந்த சூழல் நபித் தோழர்களின் சுவடுகள் ஆழப்பதிந்த தளங்களாக அமைந்து போயின.\nஅவரது பாடக் குழுமம் இரண்டு வகையாக அமைந்திருந்து. ஒன்று நபிமொழிகளின் ஹதீஸ் கலை வகுப்பு. இரண்டாவது இஸ்லாமியச் சட்ட திட்டங்களைப் போதிக்கு ஃபிக்ஹ் வகுப்பு. இவ்விரு குழுமங்களுக்கும் நாள்கள் பிரிக்கப்பட்டன. ஃபிக்ஹ் வகுப்புகளின்போது தாம் அன்றைய நாள் இயல்பாக அணிந்திருக்கும் உடைகளுடன் பாடம் நடத்துவார். ஆனால் நபிமொழிகளின் வகுப்பின்போதோ அவரது இயல்பு தனித் தரம். தம்மிடம் உள்ள ஆகச் சிறந்த உடையை அணிந்துகொண்டு, நறுமணத் திரவியத்தைப் பூசிக்கொண்டு, அவரது சொல்லும் தோற்றமும் செயல்பாடுகளும் சிறப்பானதொரு பக்தி நிலைக்கு மாறிவிடும்.\nதனிப்பட்ட முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை எழுதி உரியவரிடம் தந்துவிடுவார் இமாம் மாலிக். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வினா தொடுப்பவர் சாமான்யனா, மதீனாவின் ஆளுநரா என்றெல்லாம் அவர் பாகுபாடு பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சமம். ஒரே அணுகுமுறை. ஆனால் தொடுக்கப்படும் வினாக்கள் அனுமானத்தின் அடிப்படையிலோ, கற்பனையான நிகழ்வுகளின் அடிப்படையிலோ இருந்தால் அதற்கும் மட்டும் அவரிடமிருந்து பதில் இருக்காது. சர்ச்சைக்குரிய வினாவொன்று தொடுக்கப்பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘இப்படியான பிரச்னை, விஷயம் நடைபெற்றுள்ளதா’ என்பதுதான். பதில், ‘இல்லை’ என்று வருமாயின், அப்படியான ஒரு விஷயம் சாத்தியமே என்றாலும்கூட அதை அவர் ஆய்வுக்கும் எடுத்துக்கொள்வதில்லை. சிந்திப்பதும் இல்லை. இவ் விஷயத்தில் அவரது நிலை இமாம் அபூஹனிஃபாவுக்கும் அவரது வழித்துறைக்கும் நேரெதிர்.\nதேடித் தேடிப் பயின்றார், கற்றார், உயர்ந்தார் என்றெல்லாம் நாம் பார்த்துக்கொண்டே வரும்போது அதில் புதைந்திருக்கும் வெகு முக்கியமான ஒரு விஷயத்தைத் தவறவிடக் கூடாது. அவரது ஞானத் தேடலும் அறிதலும் புரிதலும் கற்றலும் அனைத்தும் ‘இறை உவப்பு’ என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே மையப்புள்ளியாகக் கொண்டிருந்தன. அல்லாஹ்வுக்கு உவப்பளிக்கிறதா, அவன் ஏற்றுக் கொள்கிறானா, அது போதும் என்ற மெய்ஞான நிலை அது. நாம் ஈட்டும், ஈட்டியிருக்கும் கல்வியையும் அறிவையும் இவ்விதம் உரசிப் பார்த்தால் சேதாரத்தை மிஞ்சி ஏதேனும் தேறினால் அபூர்வம்.\nஇறை உவப்பே அடிப்படை என்றாகிப் போனதால்தான் எந்தவித வினாவாக இருந்தாலும் - அது எவ்வளவு எளியதாக இருந்தாலும் - பேதமற்ற தீவிரத்துடன் அணுகினார்; அலசினார்; தெளிவைத் தேடினார். இது நமக்கு வியப்பாக இருக்கலாம். புரிவதற்குச் சிரமத்தைத் தரலாம். ஆனால் அவரது பதில் ஒன்றில் இதற்கான விளக்கம் உள்ளது. “இஸ்லாமிய அறிவுத்துறையில் எளிமையானது என்று எதுவும் இல்லை. அனைத்துமே கடினம்தான். குறிப்பாக, இறுதித் தீர்ப்பு நாளன்று அதற்கான கணக்கு வழக்குகளை நாம் சமர்ப்பிக்க வேண்டும் எனும்போது அனைத்தும் கடினமே.”\nஇவ்விதமான அவரது குணங்கள்தாம் மற்ற அறிஞர்களிடம் வாத விவாதங்களில் ஈடுபடாமல் அவர் தம்மைத் தடுத்துக்கொள்ளத் தூண்டின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். உதாரணத்திற்கு, அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல்-ரஷீத் இமாம் மாலிக்கிடம், இமாம் அபூஹனீஃபாவின் வழித்துறையின் இரண்டாம் முக்கியப் புள்ளியான அபூயூசுஃபிடம் அவர் விவாதம் புரிய வேண்டும் என்று ஆலோசனை கூறியபோது, “இஸ்லாமிய ஞானம் என்பது மிருகங்களுக்கு இடையேயும் சேவல்களுக்கு இடையேயும் சண்டையைக் கிளறுவதைப் போன்றதன்று” என்று அப்பட்டமாக மறுத்துவிட்டார். வாத விவாதங்கள் எல்லாம் மனத்தைக் கடினமாக்கி, மக்களுக்கு இடையே பகைமையை உருவாக்கிவிடும் என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை.\nஅன்றைய அவரது அந்தக் கருத்து, பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று சமகாலத்தில் நூற்றுக்கு நூறு மெய்யாகத் திகழ்வது தற்செயலா என்ன\nதம்மால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் சில விஷயங்களை அவர் தவிர்த்துக் கொள்வாரே தவிர, வெகு சில நேர்மையான அறிஞர்களுடன் தனிப்பட்ட முறையில் தம் கருத்துக்கான ஆதாரங்களை முன்வைப்பதும் கலந்துரையாடல்களைப் புரிவதும் நிகழ்ந்துள்ளன. நீதிபதிகளின் மார்க்கத் தீர்ப்பில் பிழையோ, குறையோ இருக்குமேயானால் அவர்களைத் தனியே சந்தித்து, அப்பிரச்னையில் அவர்கள் கவனிக்காமல் தவறவிட்ட விஷயங்களை எடுத்துச் சொல்வது நடைபெற்றுள்ளது.\nமதீனாவிற்கு ஒருவர் வந்திருந்தார். இமாம் மாலிக்கைச் சந்தித்து, “நான் மொராக்கோவில் இருக்கும் ஊரைச் சேர்ந்தவன். இங்கு வந்து சேர ஆறு மாதம் பயணப்பட்டிருக்கிறேன். என் ஊரைச் சேர்ந்தவர்கள் வினா ஒன்று���்கு விடை வேண்டி என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று விஷயத்தை விவரித்தார்.\nஅவர் விவரித்த பிரச்னையையும் வினாவையும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் இமாம் மாலிக். ஆற, அமர, தீர யோசித்தார். பிறகு அம் மனிதரை வரவழைத்து அளித்த பதில்தான் பெரும் வியப்பு.\nசமரசம் பத்திரிகையில் மார்ச் 16-31, 2018 இதழில் வெளியானது\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hemamenan.blogspot.com/2014/07/my-page-list-index-page.html", "date_download": "2018-12-18T20:07:16Z", "digest": "sha1:YVJGPTR46P47KJ4G7UBH7ZQ3QGGNOLME", "length": 75662, "nlines": 617, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "MY PAGE LIST - INDEX PAGE | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி - HEEMOGLOBIN ATHIGARIKKA ELIYA VALI\nஇருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து இருக்கு - IRUMAL JALATHOSAM NEENGA IYARKAI MARUNTHU\nசோம்பின் மருத்துவக் குணங்கள் - SOMBIN MARUTHUVA GUNANGAL\nகண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை... - KAN PARVAI KURAI NEENGA VENTHAIYA KEERAI\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள-(IYARKAI MURAIUl PAYANULLAMARUTHUVA KURIPUGAL)\nகருப்பை கோளாறுகள் நீங்க - KARU PAI KOLARU NEENGA\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்.- ILANEER KUDIPATHAL VARUM NANMAIGAL\nவீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்.. - VEETU MARUTHUVA KURIPUGAL\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம்.. - MURUNGAI KEEAIYEN MARUTHUVA GUNAM.\nமுகம் பளபளப்புடன் திகழ இயற்கை மருத்துவம்.. - MUGAG ALAGU PERA IYARKAI MARUTHUAM\nஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்.(UTTA SATHU NIRAINTHA THURIYAN PAZHAL)\nநெல்லிக்காய் பற்றிய தகவல்.-(NELLIKAI PATRIYA THAGAVAL)\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க..-(THALAI BARAM KURAYA,PARUKKAL IRUKKA).\nஉதடு வெடிப்புக்கு,பல் ஈறு நோய்களுக்கு.-(UTHADU VEDIPUKU,PALL YERU NOIGALUKU)\nமுடி கொட்டுதலைத் தடுக்க.-(MUDI KOTUVATHAI THADUKKA)\nபழங்களின் மருத்துவ குணங்கள்..-(PALANGALIN MARUTHUVA GUNANGAL)\nபப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்-(PAPPAZHI PALATHIN MARUTHUVA GUNANGAL)\nவெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்.-(VELARIKKAI MARUTHUVA GUNANGAL).\nமூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்-(MOTTU VAZHIKU NIVARANAM ALIKKUM ATHIPAAL)\nஎள்ளும் எலும்பும் எரிபொருளும்-(YELLUM YERIPORULUM)\nஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு-(OTTRAI THALAIVALI)\nமுகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்க.-(MUGAPARU PATHIPPILIRUNTHU THAPPIKA).\nமூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்.-(MOOCHUKALAI SUVASATHIN MAGATHUVAM)\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- SITHA MARUTHUVA KURIPUGAL.\nகருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா\nசித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்- (SIDHA MARUTHUVATHIN SIRAPU)\nமன அழுத்தத்திற்கு யோகா சிறந்த மருந்து-(MANA AZHUTHATHIRUKU YOGA SIRANTHA MARUNTHU)\nமாரடைப்பைத் தடுக்கும் திராட்ச்சை-(MARADAIPAI THADUKKUM THIRATTCHAI)\nவயதான தோற்றத்தை போக்கி அழகை ஏற்படுத்தும் ஆலிவ் ஆயில்-(VAYATHANA THOTTRATHAI POKKI AZHAKAI YERPADUTHUM OLIVE OIL)\nஅஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்\nஅனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்-(FACE PACK)\nசர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்-(SARKARAI NOIYALIGAL SAPIDAKUDIYA PAZHANGAL)\nகொய்யா பழமும்,மருத்துவ பயனும்-(KOYYA PAZHAMUM MARUTHUVA PAYANUM)\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை-(PUTTRU NOI ABAYATHAI THADUKUM KARIVEPPILAI)\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்-(THOPPAI MATTRUM UDAL BARUMAN KURAIKA UTHAVUM IYARKAI MARUTHUVA VAZHIGAL)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் -(DENGU NOIYAI OLIKKUM SIDDHA MARUTHUVAM)\nசாறுகள் தரும் சத்தான வாழ்வு-(CHARUGAL THARUM SATHANA VAZHVU)\nஉடல் பருமனுக்கான தீர்வுகள்-(UDAL BARRUMANUKANA THEERVUGAL)\nமூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகளை தீர்க்கும் வழிகள்.-(MOOKU THONDAI PIRACHANAIGALAI THEERKUM VALIGAL)\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க-(ELUMBU THEIMANATHAI THADUKKA)\nஅல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை.-(ULCER,SARKARAI VIYATHIYAI NEEKKUM VETTRILAI)\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்.-(YELUMBU THEIMANATHAI THADUKKA IYARKAI MARUTHUVAM)\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்-(SARKARAI NOIYAI KATTUPADUTHUM UNAVUGAL)\nமுடி உதிர்வது,கழுத்து சுருக்கம்,பருக்கள் மறைய மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள் -(MUDI UTHIRVATHU,KALUTHU SURUKAM,PARUKKAL MARAYA MAMBALAM THARUM AZHAGU KURIPPUGAL)\nபேரிச்சம் பழத்தின் நன்மைகள்..-(PERICHAI PAZHATHIN NANMAIGAL).\nபொடுகு, பேன் தொல்லைக்கு தீர்வு-(PODUGU PEEN THOLAIKU THEERVU)\nவெந்தயக்கீரை சப்பாத்தி-(VENTHAYA KEERAI CHAPATHI)\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது \nமுகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப்-(MUGATHILA ULLA ROMANGALAI NEEKKA SKARAP)\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் -(MUDI KOTTUVATHU NIRKA TOP 10 TIPS)\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்-(KOVATHAI KATTU PADUTHA TOP 13 TIPS)\nகுடல்புண்ணை குணமாக்கும் ப��்சை வாழைப்பழம்\nகருப்பை புற்று நோய்க்கான டயட்-(KARUPPAI PUTTRU NOIKANA DIET)\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…(RATHATHAI SUTHAMAGA VAITHUKOLLA SILA TIPS)\nதலைவலிக்கு சித்த மருத்துவத்துவம்-(THALAIVALIKU SIDDHA MARUTHUVAM)\nசித்த மருத்துவக் குறிப்புகள்-(SIDDHA MARUTHUVA KURIPPUGAL)\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்.-(MUDI KOTTU VATHARKANA KARANANGAL).\nதாய் சேய் நலத்திற்கான உணவுகள். (THAI SEEI NALATHIRKANA UNAVUGAL)\nகண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை.-(kANPARVAI KURAIYAI THEERKUM VENTHAYA KEERAI)\nபப்பாளி மருத்துவ குணம்.-(PAPPALI MARUTHUVA GUNAM)\nவாந்திக் குறைய – பாட்டி வைத்தியம்(VAANTHI KURAYA PATTI VAITHIYAM)\nமனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”\nமூட்டுவலி ,காய்ச்சல்,பல்வலி,ஈறுகளில் வலி,மூட்டு வலி,தசை பிடிப்பு மருத்துவ குறிப்புகள்.-(MOTTU VAZHI,KAICHAL,PALVALI,EERUKALIL VALI,THASAI PIDIPPU MARUTHUVA KURIPPUGAL)\nதோழு நோய் குணமாக்க நீரெட்டி முத்து-(THOLU NOI GUNAMAKKA NEEROTTI MUTHU)\nகண் எரிச்சலைப் போக்க மங்குஸ்தான் பழம் -(kAN YERICHALAI POKKA MANGUSTHAN PAZHAM)\nசோற்றுக் கற்றாழை மருத்துவ குணம்-(SOTTRU KATTRALAI MARUTHUVA GUNAM).\nஎடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து -(YEDAIYAI KURAIKA SEIUM IYARKAI MARUNTHU)\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nதினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..-(DINANUM OIL PULLING SEIVATHAL KIDAIKUM NANMAIGAL)\nபெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்.-(PERUNGAYATHIN MARUTHUVA GUNANGAL)\nவாழை மரத்தின் மருத்துவ குணங்கள்-(Vazhai Marathin Maruthuva Gunangal)\nதீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்-(THEEKAYANGALAL YERPATTA THALUMBUGALAI NEEKA YELIYA MARUTHUVA KURIPPUGAL)\nசீதாப்பழம் மருத்துவக் குணங்கள்..-(SEETHA PAZHAM MARUTHUVA GUNANGAL)\nவயிற்று வலிக்கு ஆயுர்வேத மருத்துவம். -(VAIRTRUVALIKU AAUIRVETHA MARUTHUVAM).\nபேரிக்காயும் அதன் நன்மைகளும்-(Beerikaiun Nanmaigal)\nஎண்ணெய் பசை சருமம் உஷார்.-(YENNAI PASAI SARUMAM).\nபுற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி (Puttru Noigaluku uthaum inji)\nபுற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா. -(PUTTRU NOIYAI KATTUPADUTHA,GUNAM PERA MARUTHUVATHUDAN YOGA)\nசர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு(Sarkarai Noiyai Pokkum thulasi ilaigal)\nசர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது\nஇருதய பலத்தைக் கொடுக்கும் திராட்சை.-(IRUTHAYA BALATHAI KUDUKUM THIRATTCHAI)\nசாஃப்ட் டிரிங்க்கினால் புரோஸ்டேட் கேன்சர் -(Soft Drink Prostate cancer)\nலிவர் கான்சர் மரணத்தைக் குறைக்கும் ஆஸ்பிரின்\nபிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல் ( Kidney ul Kall)\nசர்க்கரை நோய்க்கு சிறந்தது மஷ்ரூம்-(SArkarai Noikku Siranthathu Mushroom)\nமூட்டு வலி; சில காரணங்களும் காரியங்களும்-(MOTTU VAZHI SILA KARANANGALUM KARIYANGALUM )\nதூக்கம் இல்லாவிட்டால் ஊக்கம் குறையும்.(Thookam ila vital Ookam Kuraium)\nஆஸ்துமா - வெற்றிலை, மிள���ு, நொச்சி மற்றும் மிளகாய் செடி இலையின் மருத்துவ குணங்கள்.(Asthma-Vettrilai,Milagu,Nochi mattrum Milagai chediun Maruthuva Gunangal)\nதலைவலியில் இருந்து விடுபட ஐந்து கை வைத்தியங்கள் -(THALAI VAZHIUL IRUNTHU VIDUPADA 5 VALIGALl)\nஇளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்-(ILLANEER KUDIPATHANAL UNDAGUM NANMAIGAL)\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம் (Sarkarai nooiyai thadukum athipazham)\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது (Sammanamittu amarnthu sapiduvathu)\nகண்களில் ஏற்படும் கருவளையத்திற்கு சிறந்த இயற்கை வைத்தியம்\nஆஸ்துமா சித்த மருத்துவமும்(AASTHUMA SIDDHA MARUTHUVAM)\nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் -(ATHIMATHURAM MARUTHUVA GUNANGAL)\nஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம்(AASTHUMAAVIRKU SIDDHA MARUTHUVAM)\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்(MAAVILAI THORANAM KATTUVATHU YEN\nஉடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்-(UDAL YEDAIYAI KURAIKUM VALI MURAIGAL)\nதசை வலிகளை நீக்கும் கவிழ்தும்பை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை\nஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம் துள‌சி‌த் தே‌நீ‌ர்..\nகோதுமை மருத்துவக் குணங்கள்(Kothumai Maruthuva Gunangal)\nபலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்\nகுழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..\nபெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை-(PENGAL SEIYAKUDIYA UDARPAUIRCHIGAL YEVAI)\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம் - Sarakari noiku Mathirai Vendam.\nமகத்தான மருந்தாகும் துளசி - Mahathana Marunthagum Thulasi\nமஞ்சள் மருத்துவக் குணங்கள்(MANJAL MARUTHUVA GUNANGAL)\nமுகப்பரு வர காரணம் தடுக்கும் வழிமுறைகள்.-(MUGAPARU VARA KARANAM THADUKUM VALIMURAIGAL)\nமுட்டைக் கோஸ் மருத்துவ குணங்கள்,(Muttaikoss Maruthuva gunangal)\nபெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...(Perungayathin Maruthuva gunangal)\nகாது குடையும் பழக்கம் ஆபத்தானதா\nபித்தவெடிப்பு குணமாக:(PITHTHA VEDIPPU GUNAMAGA)\nஉளுந்து - மருத்துவப் பயன்கள்:(Ullunthu Maruthuva Payangal)\nஉடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்-(Udaluku nallam tharum siru thaaniyangal)\nமூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு-(Mooligai Maruthuvathil Neerilivuku Theervu)\nஇரத்தத்தை சுத்தப்படுத்தும் புளியன் இலை-(Rathathai suthapaduthum puliyan yellai)\nதோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்-(Thol Noikaluku siranthathu kovaikkai)\nஇயற்கை தரும் ஆரோக்கியம்-(Iyarkai tharum aarokkiyam)\nமூச்சு கலையே முழுமையான வாழ்க்கை.-(MOOCHU KALAIYE MULUMAIYANA VAZHKAI).\nஇயற்கை மருத்துவ குறிப்புகள்-(IYARKARI MARUTHUVA KURIPU)\nஆரோக்கிய வாழ்விற்கு டிப்ஸ்.-(AAROKKIYA VAZHVIRKKU TIPS)\nதிராட்சையின் மருத்துவக் குணம்.-(THIRATTCHAIUM MARUTHUVA GUNAM)\nஇதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா--(IDHAYATHIRKUM PALLUKUM SAMMANTHAM UNDA\nமாதுளை பயன்படுத்தும் விதம்-(MAADHULAI PAYANPADUTHUM VITHAM)\nமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்.-(MOOLAIKU THEENGUVILAIVIKUM SEIYALGAL)\nகாதுகளைப் ��ராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்.- Kathugalai paramaripathil alatchiyam vendam\nபீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்.-(BEETROOT IN MARUTHUVA PAYANGAL)\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்-(VAAU THOLLAI YERPADA KARANAM)\nஊட்டச்சத்து குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nகொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை.-(KOLASTRALAI KURAIKUM MUTTAI)\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்.-(ENNATRA MARUTHUVA PAYANGAL KONDA NEI)\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது-(URULAIKILANGU CHIPS SAPIDUPAVARGALUKU PUTTRUNOI VARUKIRATHU)\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள்.-(ATHIKALAIUL VERUM VAIUTRIL THANNER ARUNTHUVATHAL VARUM PALA NANMAIGAL)\nவிடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...\nசெல்போன் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை-(Cell phone charge seiya minsaram thevai illai) .\nஇருமலுக்கு இயற்கை வைத்தியம்.-(IRUMALUKU IYARKAI MARUTHUVAM).\nகுழந்தைகள் உடல் நலம்-(KULANTHAIGAL UDALNALAM)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்-(THOONGUM MURAI PATTRI CHITHARGAL KURUM ARIYA VILAKKAM)\nமுடி கொட்டுவதை நிறுத்த.-(MUDI KOTUVATHAI NIRUTHA)\nதோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.-(THOLAI URIKAMAL APADIYE SAPIDUNGAL)\nஉடல் இளைக்க மோர்க்கூழ்-(UDAL ILLAIKA MOORKOOL)\nகாளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்\nதேனின் மருத்துவக் குணங்கள்-(THENNIN MARUTHUVA KUNANGAL).\nஉடலை வலுவாக்கும் பாதாம்பருப்பு.-(UDALAI VALUVAKKUM BATHAMPARUPPU)\nபுத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை-(ULAR THIRACHCHAI)\nமுளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா-(MULAI KATTIYA PAIURIN MAGATHUVAM THERIUMA\nபலம் தரும் பலாக்கொட்டை.-(BALAM THARUM PALAKOTTAI)\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்-(Yedai athikarikum urulaikkilangu chips).\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி-(Ungal kulanthaiun niyabaga shakthiai athikaripathu yepadi\nதேனின் மருத்துவக் குணங்கள் - THENIN MARUTHUVA GUNANGAL\nஅகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும் - AGATHIN NOIGAL NAGATHIL THERIUM\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில\nநீரிழிவுக்கு சிறந்தது பாதாம்-(NEERILIVUKU SIRANTHATHU BATHAM).\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால்.-(ORU MANITHAN ORU NIMIDATHIRKU 15 MURAI SUVASITHAL)\nசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே\nஅறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்.-(Arivai perukum Toppukkaranam)\nடயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும்-(DIET SEIYAKUDIYAVAIUM KOODATHAVAIUM)\nகுழந்தைகளுக்கு மாதம் ஒரு நற்பழக்கம்-(Kulanthaikaluku Matham oru narpalakkam)\nகுளிர் சாதன பெட்டியை எப்படிப் பராமரிக்கலாம்\nகுடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்-(KUDAL PUTTRU NOIYAI UNDAKKUM PIRAYLAR KOLIGAL)\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கீரைகள்-(SARKARAI NOIYAI KATTUPADUTHA KEERAIGAL)\nஎலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்.-(ELUMICHAIUM ARPUTHA MARUTHUVA GUNANGAL)\nமுதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்-(PENGALUKANA NOOIGALUM IYARKAI MARUTHUVAMUM)\nபெண்களுக்கு ஏற்படும் அபார்ஷன் பயம்-(FEAR OF ABORTION AMONG WOMEN)\nஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)-(Maturity occurs at each age steps (parents need to know))\nசளியோடு இரத்தம் வெளியேறுதல்-(Saliyodu Ratham Veliyerutha))\nசைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்\nஇயற்கை மருத்துவக் குறிப்புகள்.-( MARUTHUVA KURIPPU)\nசனி பகவான் ஆலயங்களில் திருநள்ளாறுக்கு மட்டும் தனிச் சிறப்பு ஏன்\nபத்துமலைக் குகை முருகன் கோயில் மலேசியா-(PATTUMALAI GUGAI KOVIL IN MALAYSIA).\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்-(MADURAI MEENAKSHI AMMAN TEMPLE).\nடென்ஷன் பிரச்னைக்குத் தீர்வு.-(TENSION PIRACHANAIKU THEERVU)\nமன அழுத்தத்தை குறைக்கும் தியானம்.-(MANA ALUTHATHAI KURAIKUM THIYANAM)\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபாத்திரங்களாலும் உண்டு பலன்-(Paathirangalalum undu palan)\nகோலம் செய்யும் ஜாலம்-(Kolam Seium Jaalam)\nகோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்.-(GOPURA DHARISANATHIN MAANBUM MAGATHUVAMUM),\nதிருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் \" தாலி \"யின் மகத்துவங்கள் \nநோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்.-(NOI YETHIRPPU SAKTHIYAI ATHIKARIKUM BAKARKAAI).\nஉணவால் வரும் புற்றுநோய்.-(UNAVAL VARUM PUTTRU NOI)\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்-(UDAKL URUPPU DHANAM)\nஉடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்.-(UDALUKU ATTRAL THARUM SAPPOTTA)\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை-(PARROTA)\nமூளையைத் தூங்க விடாதீர்கள்- ( MULAI THUNGA VIDATHEERGAL )\nகண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்.-(KANGALAI PATHUKAKKA MURUNGAI POO).\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்-IMMUNE SYSTEM INCREASES THE GLUTATHIONE\nசிவப்பு, கறுப்பு, வெள்ளை அரிசி(RED,BLACK,WHITE RICE)\nவேலைக்கு செல்லும் பெண்களுக்கு...( Working Womens)\nஉடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப்-(UDALUKU VALUVU THARUM VAALAITHANDU SOUP).\nவாழையடி வாழையாக வாழ்வு தந்த வாழையை நஞ்சாக்கி விட்டோம்-(VALAIMARAM)\nபுற்றுநோயும் கோதுமை புல் சாறும்-(PUTTRUNOIUM KOOTHUMAI PUL SARUM)\nகுளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைக்கக் கூடாத 10 பொருட்கள்...(FRIDGE LA VAIKA KUDATHA 10 PORUTTKAL)\nவளம் பெருக்கும் அகல்-( KARTHIGAI DEEPAM)\nமாரடைப்பும் நெஞ்சுவலியும்-(HEART ATTACK )\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்-(MEDICINAL QUALITIES OF JASMINE).\nபெட்டவாய்த்தலை-திருச்சி மாவட்டம்- (Pettavayttalai Tirchy dist)\nகேன்சரைத் தடுக்கும் சோற்றுக்கற்றாழை-(CANCER AI THADUKKUM SOTTRUKATHALAI)\nஅல்சர் அவதிக்கு விடிவு.-(ULCER KU VIDIVU)\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை.-(JAUNDICE)\nநாவிற்கு ருசியூட்டும் அருநெல்லி-(RUCIYUTTUM NAVIRKU ARUNELLI).\nஅருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல்-ANJANEYA TEMPLE NAMMAKKAL).\nஅருள்மிகு ராமநாதர் திருக்கோயில்-RAMANATHASWAMY TEMPLE RAMESHWARAM)\nஅம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு-(AMMAI NOOIYAI KATTUPADUTHUM NUNGU)\nகடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை-(KADUGU MARUTHUVA GUNAM)\nஇலந்தைப் பழத்தின் நன்மை-(ILLANTHAI PALATHIN NANMAI)\nகிராம்பின் மருத்துவ குணம்-(KIRAMBIN MARUTHUVA GUNAM).\nவீடியோ கே‌ம்‌ஸ் ‌விளையாடு‌ம் குழ‌ந்தைக‌ள்-(Video Games)\nகுறைவாக தூங்கினால் உயிருக்கு ஆபத்து--(SLEEPING HABIT)\nஉண‌வே ‌விஷமாகு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு-(UNAVEY VISAM AGUM)\nமூளை‌யி‌ல் இரு‌க்கு‌ம் சா‌ம்ப‌ல்-(MOOLAIUL IRUKUM SAAMBAL) .\nவெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.-(VENNEER KUDIPATHAL UDALUKU KIDAIKUM NANMAIGAL)\nபாம்பு கடித்தால் என்ன செய்வது-(PAAMBU KADITHAL ENNA SEIVATHU).\nபழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்\nகண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்-(KANGALUKU SILLA ATHAYAVASIYAM)\nசப்போட்டா மருத்துவக் குணங்கள்.-(SAPPOTTA MARUTHUVA GUNANGAL)\nபொங்கல் ஸ்பெஷல்: கரும்பின் பயன்பாடுகள் என்னென்ன\nபூந்தி லட்டு மருத்துவக் குணங்கள் - (Poonthi Laddu MARUTHUVA GUNANGAL).\nஆரோக்கிய வாழ்விற்கான பயிற்சிகள்.- (AAROKIYA VALVIRKANA VALIGAL)\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் தக்காளி-(UDAL YEDAIYAI KATUPADUTHUM TOMATO )\nமாற்றுத்திறனாளிக்கு முதுகு பகுதி வழியாக ஓபன் ஹார்ட் சர்ஜரி.\nஜிம்மில் எது என்ன ஏன்\nதூக்க மாத்திரைகளால் கேன்சர் வரும்-(THOOKA MATHIRAIYAL CANCER VARUM)\nஎன்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nஉடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்-(UDAL KEDAMAL IRUKA ADIKADI SEIYA VENDIYA YOGA)\nகடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா\nதயிர் தரும் சுக வாழ்வு..\nஇரவு நேரங்களில் நெஞ்செரிச்சல்-(IRAVU NERANGALIL NENJUERICHAL)\nவலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா.-(COLLIGATE PAIN TO MIND\nதவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு.-(MOOTU VAZHI)\nசர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்-(BEST FOOD CORN SUGAR PATIENT).\nதினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது-(DHINAMUM 2 VELAI PAL THEITHAL MARADAIPPU VARATHU)\nசூடாக காப்பி, டீ குடிப்பவரா\nவாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு-(VAAIPUN)\nஇதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா.\nஉஷார்...துவைக்காத ஜீன்ஸ்...அரிப்பு ஏற்படும்-(THUVAIGATHA JEANS)\nஆயிரம் வருடங்கள் பழமையான சிவன்கோவில் கண்டுபிடிப்பு.\nயாளி - ஒரு புரியாத புதிர் \nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்..\nகங்கைகொண்ட சோழபுரம்(GANGAI KONDA SOZHA PURAM)\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை.-(NILLAKADALAI).\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்-(ULCER POKKUM PACHAI VALAI PALAM\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் - (KOVILIL THENGAI UDAIPATHU YEN\n\"தியானம்\" செய்யும் முறை- (YOGA).\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்-(Tamilargal unavu parimarum vitham).\nநாம் காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ.--(VALLAIPOO)\nகாணாமல் போனவைகள் - \"வீட்டு திண்ணைகள்\"--(VEETTU THINNAIGAL)\nசுவாமி விவேகானந்தர் யார் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள்-(9 BEST VITAMINS TO HELP REDUCE BODY WEIGHT)\nகாலையில் மூன்று வகையான உணவுகள்-(KAALAIUL 3 VAGAI UNAVUGAL)\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட-(NAAL MUZHUVATHUM SURUSURUPAI IYANGIDA)\nகாலில் விழுந்து வணங்குவது ஏன்.-(KAALIL VILUNTHU VANANGUVATHU YEN\nமுதுமையை அதிக சிரமமின்றி கழித்திட-(MUTUMAIYAI ATIKA CIRAMAMIṉṟI KAḻITTIṭA).\nஉடல் எடையைக் குறைக்க -(UDAL YEDAIYAI KURAIKA)\nகுழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள்-(KULANTHAIKALAI PATHIKKUM 6 MUKKIYA NOIGAL)\nவாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது-(Vāḻkkai etilē ōṭikkoṇṭirukkiṟatu\nமன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்-(ENDRUM ILAMAYAGA IRUKKA)\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்\nசிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..(SIRUNEERAGA KALLAI KARAIKUM NANNARI)\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை-(MARUTHUVA GUNAM KONDA MURUNKAI)\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இன்றும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.\nரத்த அழுத்தமா கூலா இருங்க\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்--(BIRAMMIPOOTUM PAZHANTAMILAR VINYANAM)\nஅதிகம் சிந்தித்தால் உடல் பருமன் கூடலாம்.-(ATHIGAM SINDHITHAL UDAL BARUMAN KOODALAM)\nஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.\nகர்நாடக மாநில, முதோல் கிராமத்தில் உள்ள மருதேஸ்வரர் கோவில்.-(KARNATAKA MANILA MUTHOL KIRAMATHIL ULLA MARUTHESHWARAR KOVIL)\nஉடல் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்-(UDAL VALI YERPADA KARANAM)\nஇந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி\nஉடலை வலுவாக்கும் மூங்கில் அரிசி-(BAMBOO RICE)\nசிவப்பு கீரையும் பயன்பாடும்.-( SIVAPPU KEERAIUM PAYANBADUM)\nஎந்த மாவில் என்ன சத்து\nஇதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்-(IDHAYATHAI PATHUKAKKA ELIYA VALIGAL).\nஇளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள்-(ELLAM VAYATHU PENGALUKANA UNAVU PALAKKANGAL)\nமரவள்ளிக் கிழங்கு(TAPIOCA CASSAVA) ..\nகாலை நேர உண்வ��� தவிக்க கூடாது ஏன் என்று தெரியுமா\nநரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்:(NARAMBU THALARCHIKU ARUGAMPUL)\nபாசிப்பயறின் மருத்துவ குணங்கள்: (Paasi paiurin Maruthuva kunangal)\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.-(MUGATHIRKKU AAVI PIDIPATHAL YERPADUM NANMAIGAL)\nநெற்றியில் பொட்டு வைப்பது ஏன் \nதித்திக்கும் மாம்பழத்தின் நன்மைகள்.(Mambalathin nanmaigal)\nபல் சம்பந்தமான நோய்களை நீக்கும் பல்பொடி.(PAL SAMMANTHAMANA NOIGALAI THEERKUM PALPODI)\nஉப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...\nநீண்ட நாள் வாழ்வது எப்படி\nபல கிளைகள் உள்ள தென்னை மரம்..\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் .(Kolastralai kuraikum 20 unavugal)\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் -(Mathirai illa maruthuvam). .\nஇளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்-(ILANEER SAPIDUVATHAL UNDAGUM NANMAIGAL)\nதலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்-(THALAI SUTTRUKU KARUVEPPILAI THAILAM)\nஅல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்.-(ULCERAI GUNABADUTHUM VAZHAIPAZHAM)\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்..\nசிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nசருமத்தை அழகாக்க உதவும் உணவுகள்-(SARUMATHAI ALAGAKKA UTHAVUM UNAVUGAL)\n\"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி \"\nமுடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்.-(MUDI KOTUVATHARKANA KARANANGALAI ARIVOM)\nகூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்-(KOONTHAL VALARCHIYAI THARUM KADUGU YENNAI).\nகுழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை.\nகர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க-KARBAMAGA IRUKUM POTHU UNAVUGALIL KAVANAMAGA IRUNGA)\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது\nதுரித உணவுகளை சாப்பிட்டால் புற்று நோய் உண்டாகும்\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்..\nநெல்லிக்கனி மரணத்தை விலக்கி வைக்கும் தெரியுமா\nமுக்கனிகளில் முதல் கனி 'பலா'.\nதொப்பை குறைய மிகச்சிறந்த யோகா.-(THOPPAIYAI KURAIKA YOGA).\nஇறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்.\nசிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்.\nஉச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாதுசொல்ல்வது ஏன்-(UTTCHI VEIULIL KENARRTRAI YETTI PARRKA KUDATHU ENDRU SOLVATHU YEN\nபாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன-(PAAMBUKKU PAAL UTUVATHARKUM MUTTAI VAIPATHARKUM KARANAM ENNA\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை-(NOOI YETHIRUPPU SAKTHIYAI ATHIKARIKUM MADHULAI)\nநடைப்பயிற்சி அறிந்ததும் அறியாததும் -(NADAI PAIRCHI ARINTHUM ARIYATHATHUM)\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்-(BIRAMMIKA VAIKUM THIRUPATHI ATHISAYANGAL)\nதமிழ�� பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/part-1-2/", "date_download": "2018-12-18T19:57:25Z", "digest": "sha1:BTJDQ4ZCXAS2N3HG2I3F5IAQXTQYUDYA", "length": 25539, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "இனி ஒரு விதி செய்வோம் இங்கே !! |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண���டும்\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த உலகத்தில் உழலும் நம்மை, அதையும் தாண்டி ஒரு மெய்யான உண்மை இருப்பதை நினைவூட்டி நம்மை செம்மை படுத்தும்\nஇடம். பண்டைய பாரதத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் கோவில் என்பது அடிப்படை ஆதாரமாய் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தங்கள் குலதெய்வங்களோடு இரண்டற கலந்து இருந்தார்கள். இறைவன் என்பவன் ஏதோ ஆகாயத்தில் ஒரு மூலையில் இருப்பவனாக நினைக்காமல், தங்களின் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் பங்கு கொள்ளும் ஒரு சக்தியாகவே இறைவனை மக்கள் நினைத்தார்கள். ஊர் கோவில் திருவிழாவை ஒட்டியே மக்கள் ஒன்று கூடினார்கள். தேசத்தின் செல்வ வளங்கள் கோவிலுக்குள் தான் வைக்கப்பட்டன. மக்களுளிடையே தர்ம நெறிகளும், இறையச்சமும், மிகுந்திருந்தன.\nஅப்படிப்பட்ட பாரதத்தின் இன்றைய நிலை என்ன குறிப்பாக தமிழகத்தில் நம் கோவில்களும், அவற்றின் நிர்வாகமும் எப்படி இருக்கிறது குறிப்பாக தமிழகத்தில் நம் கோவில்களும், அவற்றின் நிர்வாகமும் எப்படி இருக்கிறது சிவன் சொத்து குல நாசம் என்பார்களே, இன்று அந்த சிவனின் சொத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் எப்படி இருக்கிறார்கள் சிவன் சொத்து குல நாசம் என்பார்களே, இன்று அந்த சிவனின் சொத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் எப்படி இருக்கிறார்கள் தென்னிந்தியாவை ஆண்ட மிகப் பெரும் அரசர்கள் கட்டிய கோவில்களும், செய்த சேவைகளும் சொல்லில் அடங்காது. மிகப்பெரும் சாம்ராஜ்யங்களை தங்கள் வீர பராக்கிரமத்தால் விளைவித்த நம் சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள், தங்கள் உடல், பொருள், ஆவி ஆகியவற்றை இறைவனுக்கு முன் அர்ப்பணித்தார்கள். தங்கள் வாழ்நாளில் பெரும் பங்கை அருமையான, வரலாற்று புகழ் மிக்க கோவில்களை உண்டாக்குவதற்காக செலவழித்தார்கள். ஆனால் இன்று \nகோவில்கள் கொடியவனின் கூடாரம் ஆகக் கூடாது என்று கொக்கரித்து கொண்டு ஆட்சிக்கு வந்த போலி நாத்திக நாதாரிகள், கோவில் சொத்தை கொஞ்ச நஞ்சமா கொள்ளை அடித்து உள்ளனர் தமிழ் நாட்டில் உள்ள ஹிந்துக்கள், கோவில்களுக்காக வாரிக் கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் அப���படி வாரிக் கொடுப்பதெல்லாம் இறைவனுக்கோ, அவன் பக்தர்களுக்காகவோ போகிறதா தமிழ் நாட்டில் உள்ள ஹிந்துக்கள், கோவில்களுக்காக வாரிக் கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் அப்படி வாரிக் கொடுப்பதெல்லாம் இறைவனுக்கோ, அவன் பக்தர்களுக்காகவோ போகிறதா இடையில் நிற்பவர்கள் தானே அதை தின்று தீர்க்கிறார்கள் \nதமிழ்நாட்டில், ஸ்ரீரங்கம், பழனி, சிதம்பரம், திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, தஞ்சை பெரிய கோவில் என எத்தனையோ சக்தி வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் நிர்வாகம் எப்படி இருக்கிறது பெரும்பான்மையான கோவில்கள் ஹிந்து அறநிலயத்துறை என்கிற பெயரில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஹிந்துக்களின் பணம் அரசுக்கு செல்கிறது. ஆனால் அவை செம்மையாக செலவு செய்யப் படுக்கிறதா பெரும்பான்மையான கோவில்கள் ஹிந்து அறநிலயத்துறை என்கிற பெயரில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஹிந்துக்களின் பணம் அரசுக்கு செல்கிறது. ஆனால் அவை செம்மையாக செலவு செய்யப் படுக்கிறதா ஹிந்துக்களிடம் வசூல் செய்யப்படும் கோடிக்கணக்கான பனம் வேறு துறைகளுக்கு செலவு செய்யப்படுவது கொடுமை அல்லவா ஹிந்துக்களிடம் வசூல் செய்யப்படும் கோடிக்கணக்கான பனம் வேறு துறைகளுக்கு செலவு செய்யப்படுவது கொடுமை அல்லவா மற்ற மதத்தினர் தங்கள் சர்சகளையும் மசூதிகளையும் தாமாகவே நிர்வாகம் செய்து, வரவு செலவு கணக்குகளை செம்மையாக பராமரித்து, வெளிநாட்டு பணத்தை வரவழைத்து, மேலும் மேலும் பல மசூதிகளையும், சர்சுகளையும் உருவாக்குகிறார்கள். அவர்களின் வளர்ச்சி இதனால் மேலும் மேலும் அதிகரிக்கிறது.\n எல்லாமே ஏதோ கடனே என்று நடத்தப் படுகின்றன. ஏதேதோ திட்டங்கள் பெயரலவில் அறிவிக்கப்படுகின்றன, சிலருக்கு மட்டும் உயயோகமாக சில காலம் நடைபெறுகின்றன, பக்தர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படுவதில்லை. நல்ல வருமானம் வரும் கோவில்களில் இருந்து, வருமானம் இல்லாத கோவில்களுக்கு நிதி செல்வதில்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய‌ பல ஆயிரம் கோவில்கள், தமிழகத்தில் வருமானம் இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கின்றன. சரியான நிர்வாக கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் கொள்ளை அடிப்பவர்களின் கூடாரமாக கோவில்கள் திகழ்கின்றன. ஊழலின் ஊற்றுக் கண்ணாக கோவில்கள் திகழ்��ின்றன. இதனால் தமிழர்கள் பெரும்பாலும் நிர்வாகம் சிறப்பாக உள்ள வேற்று மாநில கோவில்களான திருப்பதி, சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் என்ன கொடுமை என்றால், இப்படி தமிழகத்தின் கோவில் நிர்வாகத்தை நாசப்படுத்திய நாத்திக கும்பலே, தமிழர்களை தமிழ்நாட்டு கோவில்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்துவதுதான்.\nஅரசாங்கள் இப்படி ஹிந்துக்களின் சொத்தை சரியாக நிர்வாகம் செய்யாமல், திருப்பதி, சபரிமலை போல தன்னிச்சையான அதிகாரமும் நம் கோவில்களுக்கு தராமல் இருப்பது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவில்களுக்குள் நடக்கும் வியாபாரங்கள், சலுகைகள், பாரபட்சம் போன்ற கொடுமைகள்.\nதமிழ்நாட்டில் புதிதாய் வரும் வழிப்பாட்டு தள‌ங்களை யாரேனும் கவனித்து வருவது உண்டா எந்த முக்கிய சாலைகளிலும் புத்தம் புதிய நவீன‌ சர்ச்சுக்கள்தான் அதிகம் முளைக்கின்றன. நிலங்களின் மதிப்பு கூடி விட்டதால், புதியதாய் கோவில்கள் முக்கிய சாலைகளில் இடம் பெறுவதில்லை. ஆண்மீகவாதிகள் பலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு எங்காவது குறுக்கு சந்துகளில் ஒரு சிறிய நிலம் வாங்கி, அதில் சிறிய அளவில் கோவில் கட்டுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வருமானம் வளர்ந்த நிலையில் அரசாங்கம் கையகப்படுத்துகிறது.\nஅன்றைய அரசர்கள் கட்டிய கோவில்களை தவிர புதியதாய் அரசால் கட்டப்பட்டுள்ள ஒரு புதியதொரு பெரிய‌ கோவிலை சொல்ல முடியுமா அன்றைய அரசர்கள் கட்டிய கோவில்களையே இன்றைய அரசு சரியாய் பராமரிப்பது இல்லையே அன்றைய அரசர்கள் கட்டிய கோவில்களையே இன்றைய அரசு சரியாய் பராமரிப்பது இல்லையே இதில் புதிதாய் வேறு கட்டவா போகிறார்கள் இதில் புதிதாய் வேறு கட்டவா போகிறார்கள் இப்படி ஆண்மீகத்தில் நாட்டமில்லாத அரசு எதற்காக கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் இப்படி ஆண்மீகத்தில் நாட்டமில்லாத அரசு எதற்காக கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் ஒவ்வொரு கோவில்களுக்கும் திருப்பதி போல் ஒரு சுய நிர்வாகத்தை அமைத்து, சமுதாயத்தில் மதிப்புக்குரிய‌ நிலைகளில் உள்ளவர்களை கொண்ட‌ ஒரு குழுவை கண்கானிப்பதற்காக போடலாமே ஒவ்வொரு கோவில்களுக்கும் திருப்பதி போல் ஒரு சுய நிர்வாகத்தை அமைத்து, சமுதாயத்தில் மதிப்புக்குரிய‌ நிலைகளில் உள்ளவர்களை கொண்ட‌ ஒரு குழுவை கண்கானிப்பதற்காக போடலாமே அப்படி எல்லாம் செய்தால், கோவில்களில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் போய்விடும் என்கிற கவலையா அப்படி எல்லாம் செய்தால், கோவில்களில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் போய்விடும் என்கிற கவலையா ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து தட்டி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து தட்டி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே அப்படியே தட்டி கேட்டால் அவர்களை ஜாதி வாரியாக பிரித்து சுலபமாய் சமாளித்துவிடலாமே.\nமிகப்பழங்காலத்தில் தோன்றிய கோவில்களுக்கு கூட சரியான பராமரிப்பு இல்லை. வருமானம் இல்லாத சில கோவில்களின் வருமானத்தை பெருக்குவதற்கு அரசங்கம் சரியானபடி திட்டம் தீட்டுவது இல்லை. அறநிலயத்துறை எனும் கொள்ளைக் கூட்டத் துறை இதைப் பற்றி எந்த கவலையும் கொள்வதாய் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் துறை ஒரு மூன்றாம்தர துறையாகவே கருதப்படுகிறது. ஆனால் வருவாயில் வேறு எந்த துறைக்கும் இது சளைத்தது அல்ல. கோடாணு கோடி ரூபாய்கள் கோவில்களில் வசூலாகின்றன. அவை எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. எதிர்கால திட்டங்கள் என்று சிறப்பான வகையில் எதுவும் செய்வது இல்லை. ஏனென்றால் கேட்பதற்கு யார் உள்ளார்கள் பொது மக்களுக்கு கோவிலுக்கு போகத்தான் தெரியுமே தவிர, கோவில்களின் பிண்ணனியில் யார் செயல்படுகிறார்கள் என்று தெரியாதே \nஅரசாங்கத்தின் ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படி ஊழல் மிகுந்து, பலவிதமான நிர்வாக கோளாறோடு திகழ்கிறதோ, அதைப்போலவே, அரசாங்கத்தின் கைவசம் உள்ள நம் திருக்கோவிலகளின் நிலைமையும் உள்ளது. தனியார் துறை எவ்வாறு செழிக்கிறதோ, லாபம் ஈட்டுகிறதோ, அவ்வாறே மற்ற மதத்தவர்களி வழிப்பாட்டு தளங்கள் செழிக்கின்றன.\nஅதோடு மட்டும் இல்லை. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என்று கோவில்களுக்கு அந்த காலத்தில் பலர் எழுதிக் கொடுத்த சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்துகிறது. இதையே வேற்று மதத்தவரின் ஆலய சொத்துக்களை இவ்வாறு செய்ய முடியுமா இந்த மாநிலத்தில் உள்ளே என்ன நடக்கிறது என்றுதான் அரசாங்கத்துக்கு தெரியுமா \nஅரசாங்க கோவில்களில் அண்ணதானம் என்கிற பெயரில் பெரும்பாலும் சுகாதாரமில்லாத வகையில்தான் உணவு தயாரிக்கப் படுகின்றது. இதனால் வசதி வாய்ப்���ுள்ள பலர் கோவில்களில் அண்ணதானங்களில் பங்கேற்பது இல்லை. பல கோவில்களில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களை காட்டிலும், தினம் இந்த உணவுக்காக வந்து சாப்பிட்டு போகும் சோம்பேறிகள்தான் அதிகம். பெரும்பாலும் இந்த அண்ணதானங்கள் செய்வதற்கு காண்டிராக்ட் தான் கொடுக்கப்படுகிறது. காண்ட்ராக்டர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கடனே என்றுதான் இது நடத்தப்பட்டு, பிறகு கணக்கு காட்டப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதற்கு இடைத்தரகர்களாக பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள்.\nஇப்படி பலவிதமான நிர்வாக கோளாறுகள், கமிஷன்கள், கையூட்டுகள் என நம் கோவில்கள் பல வகைகளில் சீரழிக்கப்படுகின்றன.\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும்…\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nஉலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களின்…\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வரும் பிச்சைகாரர்கள்\nப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா\nஇனி ஒரு விதி செய்வோம், காஞ்சி காமாட்சி, கோவில், சிதம்பரம், தஞ்சை பெரிய கோவில், திருச்செந்தூர், நாத்திக நாதாரி, பழனி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், ஹிந்து\nராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுகிறார ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகளின� ...\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்��டி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2009/03/blog-post.html", "date_download": "2018-12-18T19:18:23Z", "digest": "sha1:WVOKTYEFFLCZW7RKTCUILZZ7EW4XXGS7", "length": 47671, "nlines": 821, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): உதிரிப் (புகைப்)படங்கள்", "raw_content": "\nதிங்கள், மார்ச் 23, 2009\nபாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.\nமீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை\nமசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...\nமதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆயில்யன் திங்கள், மார்ச் 23, 2009 9:47:00 முற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nதனிமையில் தனி மயில் சூப்பரூ\nஎல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் அந்த ஸ்டில்லு :))))\nஇராம்/Raam திங்கள், மார்ச் 23, 2009 11:28:00 முற்பகல்\nகடைசி படம் சான்ஸே இல்லே\nமுத்துலெட்சுமி-கயல்விழி திங்கள், மார்ச் 23, 2009 11:40:00 முற்பகல்\nஅழகு..கோயிலில் போய் எடுக்கற படமெல்லாம் கூட கொஞ்சம் அழகு.. :)\nஇளவஞ்சி திங்கள், மார்ச் 23, 2009 12:29:00 பிற்பகல்\n// எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் // எடுத்திருக்கலாம். ஆனா தனிமயிலின் சோகப்பார்வை கிடைத்திருக்காதே\nகடைசி படமும் உங்க ஊரு மதுர கோவில்ல எடுத்ததுதான். சுற்றுலா வந்த பசங்களை அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னு பார்த்தா.. ஒரு பய மட்டும் என்னை இப்படி மெரட்டிப்புட்டான்\nBalakumar திங்கள், மார்ச் 23, 2009 1:30:00 பிற்பகல்\nநிலாவும் அம்மாவும் திங்கள், மார்ச் 23, 2009 1:35:00 பிற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nநம்ம ஊரு பயலுக்கே இருக்குற குசும்பு தான்\nநாகை சிவா திங்கள், மார்ச் 23, 2009 3:03:00 பிற்பகல்\nதனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..\nகோபிநாத் திங்கள், மார்ச் 23, 2009 7:41:00 பிற்பகல்\nஆசானே வழக்கம்f போல எல்லா படமும் கலக்கல் ;)\n,அமேசான் காடுகள், தனி மயில், கட உள்.. அட்டகாசம் ;)\nமாதேவி திங்கள், மார்ச் 23, 2009 11:31:00 பிற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nஇளவஞ்சி செவ்வாய், மார்ச் 24, 2009 2:12:00 முற்பகல்\nபாலா, நிலாம்மா, மாதேவி, கோபியார்,\n// அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம்.//\n படம் புடிச்ச ஊரு மதுர... திரும்புங்கன்னு சொல்லியிருந்தா நான் பப்படம்தான்\nசுதர்சன் செவ்வாய், மார்ச் 24, 2009 5:00:00 முற்பகல்\nஆயில்யன் செவ்வாய், மார்ச் 24, 2009 5:48:00 முற்பகல்\nதனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..\nஇப்ப எம்புட்டு பேரு சோகமா இருக்கோம் தெரியுதா....\nகார்த்திக் செவ்வாய், மார்ச் 24, 2009 6:16:00 முற்பகல்\nகுவாட்டரானாலும் அளவாய் அடி //\nஆஹா என்னா தத்துவம் என்னா தத்துவம்\nராஜ நடராஜன் செவ்வாய், மார்ச் 24, 2009 7:24:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 2:37:00 பிற்பகல்\nமூணாவது புரியரதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு - (கைரேகை எண்கணிதம் சாமுத்ரிகா பாக்க வரைக்கும்) கமென்டும் சூப்பர்.\nகடைசி இரண்டு காட்டு டைமிங் - எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது\nதெப்பக்குள அமேசான் - அமேசிங் கற்பனை :)\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஏப்ரல் 30, 2009 3:15:00 பிற்பகல்\nரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.. வெறும் புகைப்படப் பதிவாவே போட்டுத் தள்ளறீங்க போலிருக்கு... photo blogஆ ஆக்கிட்டீங்களா\nஇளவஞ்சி வெள்ளி, மே 01, 2009 3:13:00 முற்பகல்\n// எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது\nஎப்படியாச்சும் ஒரு நல்ல ஸ்டில் கிடைக்கும்னு தோணிட்டா அங்கனயே தேவுடு காக்கறதுதான்\n// photo blogஆ ஆக்கிட்டீங்களா\nஹிஹி... இப்பவெல்லாம் புதுச்சா எழுதற அளவுக்கு புத்தி வேலை செய்யறதில்லை... புத்தி படமெடுக்க போயிருச்சு.. கொஞ்சநாளா அதுவும் தேக்கமாயிருச்சு.. கற்பனைவறட்சில மாட்டிக்கினுகீறேன்னு நினைக்கறேன் :)\nஅட்லீஸ்ட், ப்ளாகுகளை படிச்சாவது நானும் ரவுடிதான்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கறேன்\nலக்கிலுக் வெள்ளி, மே 01, 2009 3:27:00 முற்பகல்\nயப்பா. என்னா ப்ரெஷ்ஷா இருக்கு. மதுரையிலே பொறக்கலையே\nஇளவஞ்சி வெள்ளி, மே 01, 2009 7:33:00 முற்பகல்\n பல்லுல்ல பய எங்கன வேணாலும் பட்டாணி கடிக்கலாம் சென்னை மைனரு நீர் பார்காததா சென்னை மைனரு நீர் பார்காததா\nவல்லிசிம்ஹன் வெள்ளி, மே 01, 2009 8:03:00 முற்பகல்\nஒண்ணு தெரியுதுப்பா. காமிராவை நீங்க பிரியறதில்ல:)\nஅ��்தப் பொண்ணு பாய்ஃப்ரண்டைத்தேடுதோ என்னவோ.\nசரியாப் புடிச்சான் அந்தப் பையன் உங்களை. என்ன சவால் அவன் கண்களில்\nபெயரில்லா சனி, ஜூன் 13, 2009 4:53:00 முற்பகல்\nரொம்ப லேட்டான பின்னூட்டம்... இருந்தாலும் பரவாயில்லை... உங்க பதிவு எல்லாம் இப்பத்தான் படிச்சேன்... உடனே, அந்த புதின சாதம் செஞ்சேன்... soooopppperrrr போங்க...\nஜெகநாதன் வியாழன், ஜூலை 16, 2009 2:30:00 முற்பகல்\n ​சென்ஷி - அவார்ட்ல உங்கள் அறிமுகம் கிடைச்சது\nசீக்கிரம் புலிட்சர் அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்\nஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் ...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2016/10/blog-post.html", "date_download": "2018-12-18T19:34:27Z", "digest": "sha1:JFJXQXOU3RLJ755COQKXVMCLDWTX6BPF", "length": 53279, "nlines": 648, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போல���ே...! :): உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 20, 2016\nஇந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)\nஇந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர் ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிருவார் :) )\nஉயிர்தலம் கைல கிடைச்சிருச்சா. அதை ஒரே மூச்சில் எல்லாம் படிக்கலை. மெதுவா ஆற அமற ஒவ்வொரு கதையா படிச்சு அசைபோடறதுக்கு ஒரு மாசத்துக்கும் கிட்ட ஆச்சு. அப்படியொன்னும் வாசிக்கச் சிரமப்படுத்தும் வட்டாரமொழி அல்ல. உள்ளீடுகள் படிமங்கள் நான்லீனியர்னு ஒரு எளிய வாசகனை கதறடிப்பவை அல்ல. இருந்தாலும் ஒவ்வொரு கதை முடிவிலும் கிளம்பும் நினவுகள் அலாதியானவை. அதில் கொஞ்சசநாளைக்கு வம்படியாய் ஊறியிருப்பது ஒரு வேண்டுதல் :)\nசமீபத்தில் தான் சிறுகதையின் இலக்கணக்கள்னு ஆசான் விட்ட ஒரு பதிவு படித்திருந்தேன். ஆனால் இதில் எந்தக்கதையும் அந்தக்கட்டுக்குள் அடங்காது. ஒவ்வொன்றும் அதுபாட்டுக்கு ஆடிக்காற்றில் அலையும் பட்டம் மாதிரி சுற்றித்திரிகிறது. ஆனால் மாஞ்சா நூலென்னவோ ஆபிதின் கையில்தான். இஸ்டப்பட்டா நூறு அடிக்கும்மேல மொத்த நூல்கண்டையும் விட்டு பறக்க விடறார். இல்லைன்னா தாழாக்க டீல்போட்டு நம் மனசை அறுக்கிறார். கதை இப்படித்தான்னு ஆரம்பிக்கறதில்லை. ஏத��வது ஒரு புள்ளியில் தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன் மதம், அது சார்ந்த செயல்கள், அதன்மீதான சுயவிமர்சனம், பிரிவு, பொருள்தேடல், சுற்றம், உறவுகள் மீதான அரசியல், காமம், வசைகள், பகை, நட்பு, அம்மா, அஸ்மா, பெண்கள், பெண்கள், பெண்கள், வேலை, பாலைவன காய்ப்பு, பிரிவுத்துயர்னு எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பத்திகூடச் சுணக்கமாகவோ வலியப்பட்டதாகவோ இல்லாமைக்கு ஒரே காரணம் அந்தச் சுய எள்ளல்.\nஒரு நாளைக்கு எத்தனை வகை நகைச்சுவைகளை அவதானிக்கிறோம் கவுண்டமகான் அடிக்கறதுல இருந்து வடிவேலு அடிவாங்கறது வரைக்கும் இன்னைக்கும் சிரிக்கறோம் தான். விவேக் சந்தானம் காமெடி அடுத்தவங்களை ஓட்டுவது. அது கனநேரச்சிரிப்பு. அதுக்கப்பறம் நினைவில் இருப்பதில்லை எடுபடுவதில்லை. வடிவேலுவின் பல காமெடி டிராக்குகள் இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம் சுய எள்ளல். தன்மீதான நகைச்சுவைப்பார்வை. இவ்வளவுதான் நம் பெரும்பாண்மைமை தினப்படி நகைச்சுவை கோட்டா.\nஎழுத்துக்களிலும் இவ்வகைச் சுயபகடி நகைச்சுவை பல உண்டு. சாரு தான் பட்ட கஸ்டங்களை வலியோடு சொல்லி நடுவில் ஒரு வெடிவைப்பார். குபீர் சிரிப்பு உத்திரவாதமென்றாலும் அதில் வலியைச்சொல்லும் ஒரு அப்பாவி பிரதான முயற்சி இருக்கும். ஜெமோவுக்கு நாரோலில் நடையில் இந்தச் சுயபகடி அல்வா சாப்பிடறது மாதிரி. தன்னை முன்னிருத்தி எழுதிய சில கட்டுரைகள் இன்னைக்குப் படிக்கக்கிடைச்சாலும் வெடிச்ரிப்பு காரெண்டி. ஆனால் இதில் ஒரு சிரிப்பு சொல்லும் முனைப்பு தெரியும். சொல்லும் இடத்தையோ காலத்தையோ செயலையோ சற்றே தூக்கிவைக்கவோ சொல்லும் சேதியை உருவாக்கவோ உதவும் எழுத்து நடை. அந்த நடைதான் இந்த நகைச்சுவைக்குப் பிரதானம். அந்த நடை புரிந்த மகிழ்ச்சி புரிதலுக்கும் சேர்த்து இரட்டிப்பாகிறது.\nஆபிதீனண்ணனின் அங்கதம் வேறு வகை. தனி டிராக்கில் ஓடுவதில்லை. எழுதும் முறையால் அந்தச் செய்நேர்த்தித் தன்னை முன்னிருத்திக்கறது இல்லை. அவலங்களைத் தாமசாகக்காட்டும் நண்பன் பட ஜீவாவீட்டு சப்பாத்தி சீன் மாதிரியான ப்ளாக் ஹியூமர் இல்லை. காட்சிகளுக்கு ஒரு படி வெயிட் ஏத்த வார்த்தைகளால் பூச்சுவேலை செய்வதில்லை. அது தானும் ஒரு கதாபாத்திரமாகவும் கதைகளூடே உலாவுவதிலை. அந்த இடத்தில் அந்தக் கணத்தில் நடக்���ும் நிகழ்வுகளில் வெளிப்படும் ஒரு உணர்வாக மட்டுமே இருப்பது கதைகளின் மிகப்பெரிய பலம். அதைப் பிராக்கெட்டு போட்டு சொன்னாலும். எல்லாக்கதைகளும் ஏறக்குறைய தன்னிலை கூறல்தாதான். வண்ணதாசனின் கதைகளில் அவர் கையிப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம். வழியெங்கும் அவர் வண்ணங்களையும் மேகங்களையும் பொன்வண்டுகளையும் நிலவொளியையும் காட்டிடிக்கொண்டே போவார். நாம் இதுவரை உணர்ந்திராத அந்தப் பார்வைகளை அள்ளிப்போட்டுக்கொண்டே ஆச்சரியம் மேலிட பிடித்த கையை விடாமல் ரம்மியமாய்க் கூடச் சென்றுகொண்டே இருப்போம். வழியில் கானும் எந்தக் கெட்டதுகள் மேலும் வெறுப்புக்கூட வராது. அந்த மோனநிலை வாசிப்பும் உணர்வும் ஒரு உன்னதம்.\nஆபிதீன் கையைப்பிடித்தெல்லாம் கூட்டிப்போவதில்லை. அவர் முதுகுக்குப் பின்னாடியே ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சிரிப்பை அடக்கிக்கொகொண்டு கதைகேக்கும் ஆர்வத்தில் ஓடுகிறோம். அவர் பச்சையாய் பேசிவைப்பதையும் ( தாயோளி நாளைக்கு நாலுதரம் வாயில சொல்லலாம். எழுத்துல எழுதிட்டா அது நமக்குப் பச்சைதானே :) ) வேலையில் படுவதையும், பால்டின்னுக்கு வழிக்காகாமல் அம்மா வீட்டிலேயே தனித்தலைவதும், பீயும் மூத்திரமுமாய் நாறிக்கிடக்கும் தொட்டியில் சலிக்கையிலும், பாட்டியாவின் முகத்தில் விழுந்து ரத்தம் கொட்டிய கதையின் முடிவும், அந்த நாங்கோரி என்னென்ன செய்தான்னு விலாவரியாகப் புலம்புகையிலும், தன் மதவேலைகளின் பின்னால் இருக்கும் சலிப்புகளும் அவர் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் வராமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் இந்தக் கதை கட்டமைக்கும் டெம்ப்ளேட் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஒரு கணத்தில் பிடிபட்டு விடும். அந்தக் கட்டுமானத்தில் மனம் ஆராய முனைந்து விட்டால் கதை பின்னுக்குப் போகும் ஆபாயமுண்டு. நூறாவது கதையிலும் ஒருவர் கதையை மட்டுமே முன்னிருத்தி எழுதுவதற்கு மிகத்தேர்ந்த செய்நேர்த்தி வேண்டும். அறம் புறப்படிலேயே இந்தச் செய்நேர்த்தியை சில முறை நாம் உணரக்கூடும். ஆபிதீன் அதற்கெல்லாம் நமக்கு வேலை வைப்பதில்லை. எங்கே மாஞ்சா நூலை சுண்டி எப்படிப் பட்டத்தைத் தலைகீழாகப் பறக்கவிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அடுத்துத�� தொகுப்பில் பிடிபடலாம் :)\nபுத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு குறியீடு அட்டைப்பட ஒட்டகம் மட்டும்தான் போல. வெய்யில் காயும் நிலப்பரப்பில் சுற்றும் தலை தொங்கிப்போன ஒட்டகம். அவர் மொழியிலேயே சொன்னால் புடுக்கும் வத்தி ஒட்டிப்போன ஒரு தனித்துலவும் உயிர். வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுத்திக்கொள்ளும் இந்தியப்பயணக்கள் நிரப்பும் நீர்தான் அடுத்தச் சில காலத்துக்கு. ஒட்டகத்துக்கு. எந்தக் கொக்கரிப்பும் இல்லை, யார்மீதும் குற்றச்சாட்டுகளும் இல்லை. பொருள் தேடும் வாழ்வின் மீதான வலிகள் யார் மீதும் சாபங்களாகவும் மாறுவதில்லை. தன் பயணங்களின் மீதான பார்வையை மட்டுமே நமக்களிக்கும் ஒரு உயிர். அதைக்கொண்டு உணர்வதும் உதாசீனப்படுத்துவதும் கொண்டாடுவதும் நம்பபாடு.\nஎல்லோரையும் போல எனக்கும் வாழைப்பழம் தான் மிகப்பிடித்தது. கதையின் ஆரம்ப இரண்டு பக்ககங்கள் கொண்டு பெருமாள் முருகனின் மாதொரு பாகத்தை எரித்துக்கொண்டாடியது போல மதத் தூய்மைமையாளர்கள் ஆபிதீனுக்கும் செய்து அவரை \"பேமஸ்\" ஆக்கும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கு. வழக்கம் போல நம் குபீர் போராளிகள் படிக்கும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து போராட துணியமாட்டார்கள் என்பதால் நாம் மேற்கொண்டு போவோம். எளிய உறவுகளின் சண்டை. அதிலிருக்கும் வீராப்பு, கோவம், தணிந்த கோவமானபின்பும் அனுகாமல் இருப்பதில் இருக்கும் வீம்பு விலகல். ஒரு பார்வையில் \"ரெண்டு பேயன்\" என முடியும் இரண்டு வார்த்தைகளில் அந்தக் கண்ணாடிச்சுவர் உடைந்து நொறுங்குவது கதைக்கு ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னத்தாதாவின் சந்தோசம் அப்படியே நம் முகம் முழுக்க அப்பிக்கொள்கிறது. மனம் நெகிழ்ந்தால் கண்ணு கட்டிக்கும்தான். ஆனால் மனசு முழுக்கச் சந்தோசம் ரொம்புனாலும் அழுகை சிலருக்கு பிச்சுக்கும். எனக்குப் பிச்சுக்கிச்சு :)\nஒரு காட்சி வருகிறது அய்யா கதையில். பெரியாப்பா நூர்ஷா மரைக்காயரை சந்தையில் வைத்து உதைக்கக் காலோங்கும் படலம் அதைப் படித்துவிட்டு ஒருவன் சிரிப்பு வராமல் உம்மென இருக்கிறான் என்றால் அவன் உண்மையிலேயே செத்த பிணம்தான். செத்தபிணங்கள் சேர்ந்து சிரிக்கும் ப்ளசுகாரன் நான் சொல்லறேன். அதுபோல ஒரு உன்னத நகைச்சுவையைப் படித்து அகம்மலர சிரிச்சு எவ்வளவோ வருசமாச்சு :)))\nஎப்பேர்ப்பட்ட எழுத்த��க்காரர் அய்யா நீங்கள் உங்கள் அருமை நீங்கள் எங்களை நண்பர்களாக வைத்திருக்கும் இணைய உலகில் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு புத்தி வரும்போது வரட்டும்.\nஅதுவரைக்கும் உங்களோடே அதப்பியம் பேசி மகிழ்வாய் இருப்போம் ஆபிதீனண்ணே\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண���டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sarkar-vijay-28-09-1842760.htm", "date_download": "2018-12-18T19:34:32Z", "digest": "sha1:UBGGQMPPGRMTLWAN2MLXCOKY5Y3XMKBC", "length": 7994, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - SarkarVijay - சர்கார் | Tamilstar.com |", "raw_content": "\nசர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு���் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிம்டாங்காரன் என்ற சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியிருக்கிறது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n▪ சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்க��் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-18T19:28:31Z", "digest": "sha1:YF5WMX6WSN7VASOBHLZWP4MT3YWZCB4W", "length": 6822, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கரிம ஆக்சிசனேற்ற வினைகள்‎ (3 பக்.)\n\"கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஅகபோரி அமினோ அமில வினை\nகிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை\nபாய்லேண்டு - சிம்சு ஆக்சிசனேற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/technology/innovative-farmer-who-devised-the-technique-of-capsule-seeded-cultivation-33801.html", "date_download": "2018-12-18T19:29:15Z", "digest": "sha1:P6PYXMDDMHSM7X7C3XEILW2GAAN2SMHG", "length": 10042, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "Innovative farmer who devised the technique of capsule-seeded cultivation– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தொழில்நுட்பம்\nஅதிக மகசூல் தரும் கேப்சூல் முறை நெல் சாகுபடி\nஇயற்கை முறை விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்பு... அதிக மகசூல் தரும் கேப்சூல் முறை நெல் சாகுபடி செய்யும் விவசாயி\nஇயற்கை முறை விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்பு... அதிக மகசூல் தரும் கேப்சூல் முறை நெல் சாகுபடி செய்யும் விவசாயி\n PUBG Game உங்களுக்கு ஆபத்தை தரலாம்...\nபணம் அனுப்பும் வசதியை அனைத்து வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 43\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யவில்லையா பரவாயில்லை\nமூன்று கேமராக்களை கொண்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்ஃ��ோன் \nவாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் சர்வதேச குழு\nஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய தலைவர் நியமனம்\nஅதிக சைபர் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 21வது இடம்\n உடனே பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்..\nஒரு சில இடங்களில் இணையசேவை முடங்கும் வாய்ப்பு\n PUBG Game உங்களுக்கு ஆபத்தை தரலாம்...\nபணம் அனுப்பும் வசதியை அனைத்து வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 43\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யவில்லையா பரவாயில்லை\nமூன்று கேமராக்களை கொண்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்ஃபோன் \nவாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் சர்வதேச குழு\nஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய தலைவர் நியமனம்\nஅதிக சைபர் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 21வது இடம்\n உடனே பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்..\nஒரு சில இடங்களில் இணையசேவை முடங்கும் வாய்ப்பு\nவாட்ஸ் அப் தகவல்களை போனில் இருந்து எப்படி நீக்குவது\nஅதிக மகசூல் தரும் கேப்சூல் முறை நெல் சாகுபடி\nவாட்ஸ் அப் வசதியுடன் ஜியோபோன் 2 அறிமுகம்\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nதளபதிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா தினகரன்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/jvp_26.html", "date_download": "2018-12-18T19:02:31Z", "digest": "sha1:B2OBYCB6XU3UXAACS6ZI5VAULZSDCXAX", "length": 5518, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் டத்தப்பட வேண்டும் – JVP - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் டத்தப்பட வேண்டும் – JVP\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் வி���ுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் மற்றும் புதிய தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும எனக் கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வந்தது. எனினும் தற்பொழுது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதற்கான தடைகள் அகன்றுள்ளன. இதனால், தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்காது அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் காரணங்களை கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/simran7.html", "date_download": "2018-12-18T18:59:40Z", "digest": "sha1:N6AR3BPJJOU7BH5G3LE7OPNU7MRQP4BA", "length": 8840, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Vijayakanth, Sarathkumar to attend Simrans marriage - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை சிம்ரனுக்கும், அவரது காதலர் தீபக் பாகாவுக்கும் 2ம் தேதி இரவு மும்பையில் நடைபெறவுள்ள திருமணத்தில் விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nமும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தாரினா திருமண மஹாலில் சிம்ரனின் திருமணம் நடைபெறுகிறது. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை\nதமிழ்த் திரையுலகம் மற்றும் பத்திரிக்கைகளைச் சேர்ந்த 60 பேருக்கு மட்டும் சிம்ரன் அனுப்பியுள்ளார்.\nஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பித���ில் தனது உண்மையான பெயரான ரிஷி என்ற பெயரை சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/16/donald.html", "date_download": "2018-12-18T19:08:36Z", "digest": "sha1:M2N2WM3GTFFMORL2EADDSXCUAR4IDUGC", "length": 12270, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதனைக்குத் தயாராகிறார் ஆலன் டொனால்ட் | donald prepares for 300th test wicket - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்ட��கள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசாதனைக்குத் தயாராகிறார் ஆலன் டொனால்ட்\nதென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், 300-வது விக்கெட்டைவீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற தயாராகி வருகிறார்.\n300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகளே டொனால்டுக்குத்தேவைப்படுகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளநியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலேயே அதை டொனால்ட் சாதிப்பார்என்று தெரிகிறது.\nஇரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமைபுளோம்பான்டைன் நகரில் துவங்குகிறது.\nதென் ஆப்பிரிக்க அணியில் விளையாடத் துவங்குவதற்கு முன்பு, அவர்இங்கிலாந்திலுள்ள வார்விக்ஷயர் அணியில் விளையாடி வந்தார். அணியில்சேர்ந்தபிறகு ஒரு போட்டியில சராசரியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்துள்ளார்.\n300 விக்கெட்டோடு நின்று விடாமல், 400 விக்கெட்டுகளுக்குக் குறி வைப்பதாகமுன்பே டொனால்ட் கூறியுள்ளார்.\nடொனால்ட் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில்300 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்டொனால்ட். டொனால்டுக்குப் பின் இந்த சாதனையைப் பெறுபவர்கள் வரிசையில்இலங்கையின் முரளிதரன் (291), ஆஸ்திரேலிய வீரர் மெக்கிராத் (288) ஆகியோர்உள்ளனர்.\nஇங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில்தான் டொனால்ட் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 86 விக்கெட்டுகளை அவர்வீழ்த்தியுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிராக 57, பாகிஸ்தானுக்கு எதிராக 27 விக்கெட்டுகள், இலங்கைக்குஎதிராக 26, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 29,ஜிம்பாப்வேக்கு எதிராக 14, நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார் டொனால்ட்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/01/hockeycup.html", "date_download": "2018-12-18T19:44:41Z", "digest": "sha1:DF4HVGOUSNBCU27FNBB4XNP7VYLOTUTK", "length": 10415, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகக் கோப்பை ஹாக்கி: ஏ பிரிவில் இந்தியா | india in group a with egypt, wales, usa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉலகக் கோப்பை ஹாக்கி: ஏ பிரிவில் இந்தியா\nஇங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் ஜூலை 17-ம் தேதி துவங்கும் உலகக் கோப்பை ஹாக்கி தகுதிப் போட்டியில்,சாதாரண அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது.\nஇந்தப் போட்டி ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் எகிப்து, அமெரிக்கா, வேல்ஸ் ஆகியஅணிகளுடன் இந்தியா ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது நினைவிருக்கலாம்.\nஇந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன் இதுகுறித்துக் கூறுகையில், மொத்தம் 16 அணிகள் உலகக்கோப்பைப் போட்டியில் கலந்து கொள்கின்றன என்றார்.\nகுரூப் ஏ: எகிப்து, இந்தியா, அமெரிக்கா, வேல்ஸ்.\nகுரூப் பி: அர்ஜென்டினா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரான்ஸ்.\nகுரூப் சி: சிலி, ஜப்பான், ஸ்காட்லாந்து, ஸ்பெயின்.\nகுரூப் டி: கனடா, போலந்து, ரஷியா, ஜிம்பாப்வே.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10014716/Cut-the-tazmak-shop-supervisor-and-take-Rs4-loot.vpf", "date_download": "2018-12-18T19:54:19Z", "digest": "sha1:TQ2LB5I5G6O7AFA2VV5UH54WWKMXBKOZ", "length": 13985, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut the tazmak shop supervisor and take Rs.4½ loot || மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ.4½லட்சம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங���களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ.4½லட்சம் கொள்ளை + \"||\" + Cut the tazmak shop supervisor and take Rs.4½ loot\nமீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ.4½லட்சம் கொள்ளை\nமீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (வயது 45) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு அவர் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 600–ஐ பையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு செல்வதற்காக அவர் நடந்து சென்றார்.\nஅத்திப்பட்டு புதுநகர் அரசு பள்ளி அருகே வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 மர்மநபர்கள் திடீரென தாமோதரனை சுற்றி வளைத்தனர். பின்னர் தாமோதரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரிடம் இருந்த ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றது.\nஇதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.\n1. மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக அடுத்தடுத்து போலீஸ்காரர்கள் சிக்குவதால் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.\n2. ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; 3 பேரை பிடித்து விசாரணை\nராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் ரூ.20 லட்சம், 30 பவுன் நகை கொள்ளை\nகாங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.20 லட்சம், 30 பவுன்நகை ஆகியவற்றை 2 காரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nஅந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்\nகோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n2. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n5. சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1213-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-18T19:13:58Z", "digest": "sha1:2WEDGYHGOLIEFOKMQLENPTIUXLPVNJIQ", "length": 5644, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "சேக் முஹம்மது, பொள்ளாச்சி", "raw_content": "\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசுன்னத் வல் ஜமாஅத் என்றால் யார் என்று இவ்வளவு நாட்களாக தெளிவில்லாத ஒரு குழப்பம் இருந்து வந்தது. கான் பாக்கவி அவர்கள் இளம் ஆலிம்களுக்கு எழுதி தொடர் கட்டுரையில் சென்ற மாதம் எழுதிய அதென்ன சுன்னத் வல் ஜமாஅத் கட்டுரை தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. இது போன்ற எண்ணற்ற குழப்பமான, சிக்கலான விசயங்களுக்கு கான் பாக்கவி ஹஸ்ரத் அவர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஹஸ்ரத அவர்களின் கட்டுரை இளம் ஆளிம்களுக்கு மட்டுமல்ல என் போன்ற பாமரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஈருலக வாழ்க்கையையும் சிறப்பாக்குவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-kalampugal-ombumin-14-3/", "date_download": "2018-12-18T19:23:37Z", "digest": "sha1:5IHDK4IAMQEAFYCUEVIRCTU2CH2TKNVK", "length": 20305, "nlines": 166, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -3] – கா. விசயநரசிம்மன் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன்\nசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -3] – கா. விசயநரசிம்மன்\nதிடலில் சட்டென அமைதி நிலவியது. ஔவையார் பேசுகிறார்\n என்னை மதித்து, விருந்தோம்பி, என் தூதை ஏற்று, எனக்கு உங்கள் படைப்பிரிவுகளையும் கலன்களையும் கருவிகளையும் காட்டியதற்கு நன்றி…” நிதானமாய், ஆனால் அழுத்தமாய், எல்லோருக்கும் கேட்கும்படி வலியதாய் பேசியபடியே மெல்ல சுழன்று அனைவரையுமே நோட்டம்விட்டார் ஔவையார், ”புதுப்புது தொழிநுட்பமும், அதனால் புதுப்புது கருவிகளும் கலன்களும் உருவாக்கி யிருக்கிறீர்கள்…” நிதானமாய், ஆனால் அழுத்தமாய், எல்லோருக்கும் கேட்கும்படி வலியதாய் பேசியபடியே மெல்ல சுழன்று அனைவரையுமே நோட்டம்விட்டார் ஔவையார், ”புதுப்புத��� தொழிநுட்பமும், அதனால் புதுப்புது கருவிகளும் கலன்களும் உருவாக்கி யிருக்கிறீர்கள் நன்று… மிக்க நன்று பொதுவாக நாம் அனைவருமே ங-கதிரைக்கொண்ட கருவிகளைத்தான் பெற்றுள்ளோம், ஆனால், நீங்கள் புதிதாய் வலிமையும் திறனும் மிக்கதாய் ஒரு கதிரைக் கண்டறிந்துள்ளீர்கள், ள-கதிர் என்று அதற்குப் பெயரும் வைத்து, அதைக்கொண்டும் கருவிகளைச் செய்துள்ளீர்கள் ஆகா, அருமை… மிகுந்த பாராட்டிற்குரியது ஆகா, அருமை… மிகுந்த பாராட்டிற்குரியது உங்கள் படையும், கலனும், கருவியும், தொழில்நுட்பமும் இன்று மலர்ந்த மலரைப் போல புதிதாய்ப் பொலிவு மிக்கதாய் விளங்குகின்றன… எங்கள் அதியத்தின் படைகள் பழையவை, கலன்களும் கருவியும் தொழில்நுட்பங்களும் மிக மிகப் பழையவை… பல போர் கண்டு துருப்பிடித்தவை உங்கள் படையும், கலனும், கருவியும், தொழில்நுட்பமும் இன்று மலர்ந்த மலரைப் போல புதிதாய்ப் பொலிவு மிக்கதாய் விளங்குகின்றன… எங்கள் அதியத்தின் படைகள் பழையவை, கலன்களும் கருவியும் தொழில்நுட்பங்களும் மிக மிகப் பழையவை… பல போர் கண்டு துருப்பிடித்தவை\nஆளுநரின் முகம் பெருமையாலும் உவகையாலும் ஒளிர்ந்தது. ஔவையாரையே அசத்திவிட்டோம் என்ற பெருமை பதுமனுக்கு எரிச்சல் எல்லை மீறியது\n அவள் உன்னைப் புகழவில்லையடா, இகழ்கிறாள் இது கூடவா உரைக்கவில்லை உன் பித்தலை மண்டைக்கு இது கூடவா உரைக்கவில்லை உன் பித்தலை மண்டைக்கு நம் படைகளைப் பூ என்கிறாள், அதியத்தின் படைகளை இரும்பு என்கிறாள் நம் படைகளைப் பூ என்கிறாள், அதியத்தின் படைகளை இரும்பு என்கிறாள் புதியதாய் இருந்தாலும் நம் தொழிநுட்பம் இன்னும் சோதிக்கப்படாதது, போர்க்களத்தில் கையாளப்படாதது, அதியத்தின் தொழில்நுட்பமும் கலன்களும் பல போர் கண்டவை, வெற்றி ஒன்றையே சுவைத்தவை என்று அக்கிழவி நுண்ணியதாய்க் குத்திக்காட்டுகிறாள், நீ பல்லை இளித்துக்கொண்டு அவள்முன் நிற்கிறாய் புதியதாய் இருந்தாலும் நம் தொழிநுட்பம் இன்னும் சோதிக்கப்படாதது, போர்க்களத்தில் கையாளப்படாதது, அதியத்தின் தொழில்நுட்பமும் கலன்களும் பல போர் கண்டவை, வெற்றி ஒன்றையே சுவைத்தவை என்று அக்கிழவி நுண்ணியதாய்க் குத்திக்காட்டுகிறாள், நீ பல்லை இளித்துக்கொண்டு அவள்முன் நிற்கிறாய் இழுக்கு… பெரும் இழுக்கு… நீ தொடிமத்தில் பிறந்து பயிற்சி பெற்ற ���ீரன்தானா இழுக்கு… பெரும் இழுக்கு… நீ தொடிமத்தில் பிறந்து பயிற்சி பெற்ற வீரன்தானா\nபதுமனின் உளத்தில் பொங்கிய அதே சினம் நன்மள்ளனார் உளத்திலும் பொங்கியது, ஆனால், அவர் பதுமனைப் போல உயிர்க்கஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை, பேசினார்.\n) ஔவையார் நம்மைப் புகழ்வதாக எனக்குத் தோன்றவில்லை, கீழினும் கீழாக இகழ்கிறார்…” என்று அவர் முடிப்பதற்குள் ஆளுநரின் முகத்தில் இருந்த பெருமையொளி மாறி சினவிருள் கவிந்தது,\n முன்பே நீர் வருவது தூதிற்கு அல்ல, எங்கள் படைக்கலன்களைச் சேதப்படுத்தும் கிருமி மென்பொருளை விதைப்பதற்கே என்று எனக்குத் தகவல் வந்தது, அதைப் பெரிதுபடுத்தாமல் நான் பெருந்தன்மையாய் உங்களை வரவேற்று விருந்தோம்பினேன், எனக்கு நீங்கள் செய்யும் பதில் மரியாதை இதுதானா” மாப்பறந்தலையாரின் சினச்சொற்களைக் கேட்டு சற்று முன் அவரை அலட்சியமாய் எண்ணிய பதுமனுக்கும் அவர்மீது மரியாதையும் அச்சமும் ஒரு சேர பெருக்கெடுத்தது\nஔவையார் சிறிதும் அச்சமோ தயக்கமோ இன்றி, முகத்தில் தவழ்ந்த அந்த எள்ளல் புன்னகை மாறாமல் பேசினார்,\n எங்கே வராமல் தவறிவிடுமோ என்று கொஞ்சம் கவலைப்பட்டேன் உங்கள் புதிய தொழில்நுட்பங்களை இன்னும் உங்கள் ஒற்றர்படையில் பயன்படுத்துவதில்லை போலும், அதுதான் செய்தி தவறாமல் வந்து சேர்ந்துவிட்டது உங்கள் புதிய தொழில்நுட்பங்களை இன்னும் உங்கள் ஒற்றர்படையில் பயன்படுத்துவதில்லை போலும், அதுதான் செய்தி தவறாமல் வந்து சேர்ந்துவிட்டது” வழக்கம்போல பேசுகையில் பார்வையைச் சுழலவிட்ட ஔவையார் ‘ஒற்றர்படை’ எனும்போது தன் பார்வையைப் பதுமன் மேல் ஒரு சில நொடி நிறுத்தினார், அந்த ஒரு சில நொடிகளில் அவர் பார்வை பதுமனை ஊசி துளைப்பைதைப் போல துளைத்தது\n“மாப்பறந்தலையாரே, நீர் புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் நன்கறியப்படாத தொழில்நுட்பங்களைக் கையாள அவசரப்படுகிறீர் நீங்கள் புதிதாய்க் கண்டறிந்ததாக எண்ணி இறுமாக்கும் ள-கதிரை நாங்களும் அறிவோம், ஆனால் அதில் நாங்கள் அவசரப்பட்டு ஆயுதம் செய்யவில்லை நீங்கள் புதிதாய்க் கண்டறிந்ததாக எண்ணி இறுமாக்கும் ள-கதிரை நாங்களும் அறிவோம், ஆனால் அதில் நாங்கள் அவசரப்பட்டு ஆயுதம் செய்யவில்லை ள-கதிர் என்று நீங்கள் அழைக்கும் கதிரின் பண்புகளை முழுமையாக உணர்வீர்கள�� ள-கதிர் என்று நீங்கள் அழைக்கும் கதிரின் பண்புகளை முழுமையாக உணர்வீர்களா இல்லை எங்களுக்கும் அது இன்னும் புரியாத புதிர்தான் இவற்றை உங்களுக்கு யார் உணர்த்துவது இவற்றை உங்களுக்கு யார் உணர்த்துவது தரமில்லாத கருவிகளோடும் தொழில்நுட்பத்தோடும் நீர் எம்மோடு போரிட்டுத் தோற்றுப்போனால் அது எமக்கு இழுக்கன்றோ தரமில்லாத கருவிகளோடும் தொழில்நுட்பத்தோடும் நீர் எம்மோடு போரிட்டுத் தோற்றுப்போனால் அது எமக்கு இழுக்கன்றோ படைக்கலன்களின் பழுதினால்தான் தொடிமர் அதியரிடம் தோற்றனர் என்று வரலாற்றில் பதிவானால் அதிய வீரர்கள் தங்கழுத்தைத் தாமே துண்டித்துக்கொண்டு மடிவர் படைக்கலன்களின் பழுதினால்தான் தொடிமர் அதியரிடம் தோற்றனர் என்று வரலாற்றில் பதிவானால் அதிய வீரர்கள் தங்கழுத்தைத் தாமே துண்டித்துக்கொண்டு மடிவர் அதைத் தவிர்க்கவே யான் உங்கள் கருவிகளிலும் கலன்களிலும் எம் மென்பொருள் கிருமியைப் புகுத்தினேன்… நான் கிருமியைப் புகுத்தப் போகும் செய்தியையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன் அதைத் தவிர்க்கவே யான் உங்கள் கருவிகளிலும் கலன்களிலும் எம் மென்பொருள் கிருமியைப் புகுத்தினேன்… நான் கிருமியைப் புகுத்தப் போகும் செய்தியையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன் கிருமி உங்களுக்கு உங்கள் கருவி கலன்களின் பலவீனத்தை யெல்லாம் சரியாகக் காட்டிக்கொடுத்ததா கிருமி உங்களுக்கு உங்கள் கருவி கலன்களின் பலவீனத்தை யெல்லாம் சரியாகக் காட்டிக்கொடுத்ததா இனி அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டுதானே எம்மோடு போருக்கு வருவீர் இனி அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டுதானே எம்மோடு போருக்கு வருவீர் எமது விஞ்ஞானியர் குழுவை வேண்டுமானால் அனுப்பிவைக்கவா எமது விஞ்ஞானியர் குழுவை வேண்டுமானால் அனுப்பிவைக்கவா உம் விருந்தோம்பலுக்கு யாம் செய்த பதிலுதவியாக இருக்கட்டும் உம் விருந்தோம்பலுக்கு யாம் செய்த பதிலுதவியாக இருக்கட்டும்\nஔவையாரின் பேச்சு அங்கிருந்த அனைவரின் இரத்தத்திலும் சூடேற்றியது. நெருப்பீட்டிகள் தங்கள் ஈட்டிகளைக் கைகள் சிவக்கும்படி கெட்டியாகப் பிடிக்கத் தொடங்கினர். நன்மள்ளனாரின் கண்ணில் எந்நொடியும் தீப்பொறிகள் பறக்கும் என்பது போல இருந்தது. மாப்பறந்தலையார் மனித எரிமலையைப் போல நின்றிருந்தார்\n” ஒரு வழியாய்த் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவராய் ஆளுநர் பேசினார், “தூது என்ற பெயரால் இன்று உமது தலை தோளைவிட்டு நீங்காமல் பிழைத்தது பெருமை பேசிக்கொள்ளவும் ஒரு எல்லை உண்டு பெருமை பேசிக்கொள்ளவும் ஒரு எல்லை உண்டு எமது படைகளையும் தொழில்நுட்பத்தையும் வீரத்தையும் இவ்வளவு தாழ்த்திப் பேசும் உமது கோளில் ஒருவரேனும் போர்க்களத்திற்கு வரும் தகுதியுடையவனாய், வீரன் என்ற சொல்லுக்கு ஏற்றவனாய் இருக்கிறானா எமது படைகளையும் தொழில்நுட்பத்தையும் வீரத்தையும் இவ்வளவு தாழ்த்திப் பேசும் உமது கோளில் ஒருவரேனும் போர்க்களத்திற்கு வரும் தகுதியுடையவனாய், வீரன் என்ற சொல்லுக்கு ஏற்றவனாய் இருக்கிறானா\nதரையிலிருந்து விண்ணுக்குத் தாவும் விண்கப்பலின் சீற்றத்தைப் போல இருந்தது மாப்பறந்தலையாரின் சொற்கள்\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -2] – கா. விசயநரசிம்மன்\nNext articleசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -4] – கா. விசயநரசிம்மன்\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nசுக்குநூறாகிப் போன தன் கண்டுபிடிப்பு… உடைத்த உதவியாளரை என்ன செய்தார் எடிசன்\nஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்குக் கிடைத்த வெற்றி… சாத்தியப்படுத்தியது எது\nசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -4] – கா. விசயநரசிம்மன் – சி.வெற்றிவேல் July 7, 2018 at 11:09 PM\n[…] <<முந்தைய பகுதி […]\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள் – சி.வெற்றிவேல் July 17, 2018 at 11:46 PM\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-J5REVK", "date_download": "2018-12-18T19:35:23Z", "digest": "sha1:COTMJ5AQU6JGKIQFYIYSUHXVSLXUBEJX", "length": 16899, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை ��ந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியை கண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் ;தூத்துக்குடியில் கிருஷ்ணவேணி அறிவிப்பு - Onetamil News", "raw_content": "\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியை கண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் ;தூத்துக்குடியில் கிருஷ்ணவேணி அறிவிப்பு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியை கண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் ;தூத்துக்குடியில் கிருஷ்ணவேணி அறிவிப்பு\nதூத்துக்குடி மார்ச் 13 :சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு முயற்சியை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் பேர்கள்; கலந்து கொள்ள அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணவேணி கணேசன் கூறியது... நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் நினைவிடம் உள்ளது. அதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்கள் மற்றும் பரவலாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அய்யாவழிக் கோயில்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இக்கோயில்களில் சிலை வழிபாடு இல்லை. கோயிலின் கருவறையில் ஆளுயரக் கண்ணாடி மட்டுமே உள்ளது. ஆண், பெண் என அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபட முடியும். இந்தநிலையில் வைகுண்டரின் தலைமையிடமாக இயங்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதைகண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் குறித்து தூத்துக்குடியில் உள்ள அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அய்யாவழி என்பது இந்து மதத்தில் இருந்து மாறுபட்டது. சைவ, வைணவ மடங்களைப் போல அய்யாவழிக் கோயில்கள் இந்து மதம் சார்ந்த மடமுமல்ல. எனவே, இந்த திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5ஆயிரம் பேர் கலந்து கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் தூத்துக்குடியில் அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை தலைவர் பொன்ராஜ் ,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் பொன்னுசாமி,சண்முகராஜ்,சந்தன மாரிமுத்து,ராமர்,தங்கேஸ்வரி ,மீனா,நாகலட்சுமி,ராமமூர்த்தி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதா�� இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNTQyMg==/2%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-218-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-18T19:27:01Z", "digest": "sha1:UJIN5WVE6JWEUGMCWAA5PYG6THZGZ6SG", "length": 9302, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2வது டெஸ்டில் 218 ரன்னில் வெற்றி ஜிம்பாப்வே தொடரை டிரா செய்தது வங்கதேசம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\n2வது டெஸ்டில் 218 ரன்னில் வெற்றி ஜிம்பாப்வே தொடரை டிரா செய்தது வங்கதேசம்\nதாக்கா: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்டில் 218 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி, தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. வங்கதேசம் வந்த ஜிம்பாப்வே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே 151 ரன் வித்தியாசத்தில் வென்று, 17 ஆண்டுக்குப் பிறகு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, 2வது டெஸ்ட் தாக்காவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 443 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னுடன் இருந்தது. டெய்லர் 4, வில்லியம்ஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வில்லியம்ஸ் (13) முஷ்டாபிசுர் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களும் விரைவிலேயே நடையை கட்டினர். மூர் (13), டிரிபானோ (0), மவுதா (0), ஜார்விஸ் (1) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய மெஹ்தி ஷசன் மிராஸ் ஜிம்பாப்வேயின் ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நம்பிக்கையுடன் நங்கூரமிட்ட பிரண்டன் டெய்லர் சதம் அடித்தார். அவர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, ஜிம்பாப்வே அணி 83.1 ஓவரில் 224 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். இவர் முதல் இன்னிங்சில் 110 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்நிய மண்ணில் ஒரே டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனாலும் அவரது சிறப்பான ஆட்டம் வீணானது. வங்கதேச தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மெஹ்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 218 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.\nஅதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது\nஇந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nபாகிஸ்தான் சிறையில் வாடிய இந்திய வாலிபர் விடுதலை\n அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய கொடூர தாய்\nமோடியால் ஏற்படப்போகும் தோல்வியை தவிர்க்க நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பாஜ மூத்த தலைவர் கோரிக்கை\n99% பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nசபரிமலை தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: எதிர்கட்சினர் கடும் எதிர்ப்பு\nசத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை : முதல்வர் பூபேஷ் அறிவிப்பு\nநாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்களின் பட்டியல்: தாஜ்மகால் முதலிடம்\nசென்னையில் ஜன.2ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nசிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்\n2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்\nஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/pudhu-vellai-mazhai-song-lyrics/", "date_download": "2018-12-18T19:20:10Z", "digest": "sha1:7DU2DP3W26ZIOT3GPVOVU7G576IUJ6SJ", "length": 6045, "nlines": 124, "source_domain": "tamillyrics143.com", "title": "Pudhu Vellai Mazhai Song Lyrics From Roja Tamil Movie", "raw_content": "\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது\nமனம் சூடான இதம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது\nமனம் சூடான இதம் தேடி அலைகின்றது\nநதியே நீ ஆனால் கரை நானே\nசிறு பறவை நீயானால் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nபெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை\nபெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ கேட்பதில்லை\nஉன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது\nஇது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது\nமனம் சூடான இதம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nநீ அணைக்கின்ற வேளையில் உயிர் பூ வெடுக்கென்று மலரும்\nநீ வெடுக்கென்று ஓடினால் உயிர் பூ சருகாக உலரும்\nஇரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ\nமலர் மஞ்சம் சேராத பெண்நில எந்தன் மார்போடு வந்தாடுதோ\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது\nமனம் சூடான இதம் தேடி அலைகின்றது\nநதியே நீ ஆனால் கரை நானே\nசிறு பறவை நீயானால் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்த கொள்ளை நிலா உடல் அணைகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/22/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2018-12-18T19:41:53Z", "digest": "sha1:ZADMQZLN7UFCFZBNHOOI23AHR7F2QCRF", "length": 18309, "nlines": 175, "source_domain": "theekkathir.in", "title": "மதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தேசம்»மதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nகடந்த மூன்றாண்டுகளில் உலகம் மத அடிப்படையிலான வேற்றுமைகளாலும், நாடுகளுக்குள் மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்தியவெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்கள் கிளப்பிவிடப்படுவதாலும் இவற்றின் காரணமாக புலம்பெயர்ந்து வந்து இதரநாடுகளில் குடியேறியுள்ளவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் வெஸ்டர்ன் யூனியன் உலக இளைஞர்கள் இடையே மேற்கொண்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இவ்வாறானா கருத்தையே இந்திய இளைஞர்களும் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் பணம் பரிவர்த்தனை செய்திடும் நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் உலகில் 15 நாடுகளில் 20-36 வயதுக்கிடையிலான 844 இந்திய இளைஞர்கள் உட்பட உலக அளவில் பத்தாயிரம் இளைஞர்களிடையே ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அவர்கள் அளித்துள்ள விவரங்களை மேற்படி நிறுவனம் வியாழன் அன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:\n“2015ஆம் ஆண்டில் இருந்ததைக்காட்டிலும் இப்போது உலகம் மிக மோசமான முறையில் பிளவுண்டிருக்கிறது என்று நம் நாட்டில் உள்ள இளைஞர்களில் 69 சதவீதத்தினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது மேலும் மோசமான முறையில்பிளவுபடும் என்றும் கூறுயிருக்கிறார்கள்.\n1980க்கும் 1990க்கும் இடையே பிறந்த இளைஞர்கள் நாம் உலகக் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கும், நாடுகளின் எல்லைகளைக் கடந்த சமூகங்களை உருவாக்குவதற்கும் மத அடிப்படையிலான வேற்றுமைகளும், நாடுகளுக்குள் கிளப்பி விடப்படும் மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்தியவெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்களும் மாபெரும் அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்கத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கருதுகிறார்கள்.\n“ஒருவர் உலகக் குடிமகனாக உயர்ந்திடவும், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழித்திடவும் வேண்டுமாயின், ஒவ்வொரு சமூகத்தினரிடமும் இருக்கின்ற வேற்றுமைகளை மதிப்பதற்கு அதிக அளவில் முன்னுரிமை அளித்திட வேண்டும். இத்துடன் புதிய கலாச்சாரப் பண்புகளைத் தழுவக்கூடிய திறமைகளைப் பெற வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு கலாச்சாரப் பண்புகளையும் மதித்திடவும், சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இயங்கிடவும் முடியும்,” என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇத்தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த தெற்காசியா மற்றும் இந்திய – சீனாவுக்கான வெஸ்டர்ன் யூனியன் பிராந்திய துணைத் தலைவர் (திருமதி) சோஹினி ரஜோலா மேலும் கூறுகையில், உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து சிறந்ததொரு உலகத்தை எதிர்காலத்தில் உருவாக்கிட வேண்டும் என்கிற விதத்தில் ஓர் ஆக்கபூர்வமான லட்சிய வேட்கையையே இந்திய இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறினார்.\nசிறந்ததொரு உலகத்தை உருவாக்குவதற்குத் தாங்கள் பங்களிப்பினைச் செலுத்திட இளைஞர்கள் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇனவெறி, மதவெறி, சாதிவெறி, அயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழ்தல், பிற மதத்தினரை ஏற்றுக்கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மை இல்லாதிருத்தல், ஆண்-பெண் சமம் என்கிற மனப்பான்மை இல்லாதிருத்தல் ஆகிய அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, முன்னேற வேண்டுமானால் உலகில் நாடுகளுக்கிடையேயான எல்லைகளற்ற சுற்றுச்சூழல் அமைந்திட வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\n“அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஒருநாட்டில் வாழ்ந்து கொண்டு, இன்னொரு நாட்டிற்காக வேலை செய்வது என்பது மிகவும் எளிதாகும். இதற்கு அவர்களுக்குத் தேவை, பாலின சமத்துவத்துடன், மதம், கலாச்சாரம் அல்லது தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த தடையரண்கள் எதுவும் இல்லாமல் இருந்திட வேண்டும்.”\nஇவ்வாறு பெரும்பான்மையான இந்திய இளைஞர்கள் கூறுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Articleபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nNext Article தெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nரபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பதில் சொல்லப்படாத பல கேள்விகள்\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA-69/amp/", "date_download": "2018-12-18T19:42:49Z", "digest": "sha1:RB4ZTBFVHBGF5TNGBP4TW3TEJZTV4NUG", "length": 3176, "nlines": 21, "source_domain": "theekkathir.in", "title": "காலிப்பணியிடங்களை நிரப்பிடுக வருவாய்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் – தீக்கதிர்", "raw_content": "\nகாலிப்��ணியிடங்களை நிரப்பிடுக வருவாய்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nவருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி மேட்டூரில் வருவாய்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவருவாய்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டகிளை துணை தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர்சங்க மேட்டூர் கிளை செயலாளர் சிங்கராயன், வருவாய்துறை சங்க செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் சிறப்புரையாற்றினார். முடிவில், பொருளாளர் ஆண்டாள் நன்றி கூறினார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nTags: காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி - மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/madurai/page/2/", "date_download": "2018-12-18T19:41:04Z", "digest": "sha1:MWIRX5GYT6FCSFIB3LTL23G7SXSR7A2P", "length": 13789, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "மதுரை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள�� அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமின்சாரம் தாக்கி யானைகள் பலி தடுப்பு நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…\nமதுரை: வனங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க , தமிழக மின்வாரிய தலைவரும், தமிழக தலைமை வன உயிரின…\nஆசிரியர் கலந்தாய்வு பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு…\nமதுரை: 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று…\nகஜா புயல் பாதிப்பு: வீடிழந்தவர்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கிடைக்குமா ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…\nமதுரை: கஜா புயலால் வீடுகளை இழந்த அனைவருக்கும் மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, பசுமை வீடுகள் திட்டத்தின்…\nகஜா பாதிப்பு: டிச.4ல் காத்திருப்பு போராட்டம்: விதொச அறிவிப்பு\nமதுரை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் டிச. 4-ஆம் தேதி காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபடுவதென அகில…\nதாலுகா வாரியாக மணல் குவாரி அமைக்கக்கோரி டிச.12-ல் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்\nமதுரை : இந்திய கட்டுமானத்தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)வின் மாநிலக்குழு கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் ஆர். சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. சிஐடியு…\nநிர்மலாதேவி வழக்கு : சிபிசிஐடியின் விசாரணை அறிக்கையை டிச.3-க்குள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்திடுக திருவில்லிபுத்தூர் நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…\nமதுரை: கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி…\nஜன. 8,9 – பொது வேலைநிறுத்தம்.. கூட்டுறவு ஊழியர் சம்மேளனமும் பங்கேற்கிறது\nமதுரை : மத்திய பாஜக அரசின் தொழிலா ளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை எதிர்த்து, ஜனவரி 8,…\nபிப்ரவரி 7க்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி…\nமதுரை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக் குள் திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற…\nதொழிற்சங்கம் அமைப்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது – அ.சவுந்தரராசன் பேச்சு\nமதுரை, பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகள் மட்டுமல்ல எந��தத் தொழிற்சாலையிலும் சங்கம் அமைக்கும் உரிமையையாரும் தடுத்து நிறுத்திடவிட முடியாது. அது தொழிலாளி…\nகஜா புயல் : ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்\nமதுரை, கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் (நவம்பர் 15-ஆம் தேதி) ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. சில…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/20151147/1171450/keerai-vadai.vpf", "date_download": "2018-12-18T20:16:18Z", "digest": "sha1:QOFWJRN6UPMOPHEFWASMR3SHW4XZT537", "length": 13964, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாலை நேர ஸ்நாக்ஸ் உளுந்து கீரை வடை || keerai vadai", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாலை நேர ஸ்நாக்ஸ் உளுந்து கீரை வடை\nஉளுந்தம் பருப்புடன் கீரை சேர்த்து வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த கீரை வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉளுந்தம் பருப்புடன் கீரை சேர்த்து வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த கீரை வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉளுந்தம்பருப்பு - 200 கிராம்\nமுளைக்கீரை - கைப்பிடி அளவு\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nஉளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம��� ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரைத்த மாவில் நறுக்கிய கீரை, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான உளுந்து கீரை வடை ரெடி.\nஇதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\nசூப்பரான ஸ்நாக்ஸ் எள்ளுத் தட்டை\nபெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமும் - தீர்வும்\n40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏ��்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akkaraipattu.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=43%3Ain-akkaraipattu-one-work-for-one-village&catid=3%3Anews&Itemid=58&lang=en", "date_download": "2018-12-18T19:48:14Z", "digest": "sha1:3ET3KK7EFFXM33EKLKGIUDTTBZE2Z24D", "length": 4901, "nlines": 162, "source_domain": "www.akkaraipattu.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Akkaraipaththu - Divisional Secretariat - Akkaraipaththu", "raw_content": "\n60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கும் விண்ணப்பபடிவம் [PDF - 305 KB]\n70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் விண்ணப்படிவம்\nஅங்கவீனமற்ற நபர்களுக்கு வீடமைப்பு வசதிகள் வழங்கும் விண்ணப்பபடிவம்\nஅங்கவீனமுற்ற நபர்களுக்கு சுயதொழில் உதவி கோரல்\nஅங்கவீனமுற்ற நபர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குதல்\nகாசநோய் உதவி கோருபவர்கள் தொடர்பாக ஆரம்ப அறிக்கை\nகற்பிணி தாய்மார்களுக்கு 20000/- ​கொடுப்பனவு வழங்கும் விண்ணப்பபடிவம்\nபிள்ளைகள் அற்ற பெற்றோர்களுக்கு சுயதொழில் வழங்கும் விண்ணப்பபடிவம்\nமுதியோர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பபடிவம்[PDF - 725 KB]\nஓய்வூதியர்களின் இலவச புகையிரத ஆணைச்சீட்டு விண்ணப்பபபடிவம்\nசமூகசேவைகள் உதவிகள் தேவையான விஷேடமான சந்தர்ப்பங்கள்\nஅக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நகர் பிரிவு 5...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/02/blog-post_4.html", "date_download": "2018-12-18T19:01:06Z", "digest": "sha1:UUSH5UQZZFXIWZUOFW4TQJQJQQAZX3GF", "length": 16387, "nlines": 229, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில் முஸ்லிம்களுக்கு முன்னாள் புலிகளால் ஆபத்து !!", "raw_content": "\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில் முஸ்லிம்களுக்கு முன்னாள் புலிகளால் ஆபத்து \n1) முஸ்லிம்களுடன் எந்த வர்த்தக உறவும் செய்யக் கூடாது .\n2) முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வேண்டக் கூடாது .\n3) முஸ்லிம்களின் பஸ் .வேன். ஆட்டோ .போன்ற வாகனங்களில் ஏறக் கூடாது .\n4) முஸ்லிம்களுக்கு கடையோ . வீடோ .. வாடகைக்கு கொடுக்க கூடாது .\n5)முஸ்லிம்களுக்கு காணி விற்���னை செய்வபர்களுக்கு தண்டனையுடன் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் .\n6) முஸ்லிம்களை தமிழர்களின் வீடுகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது .\nமட்டக்களப்பு என் தாய் மண் · Top Commenter\nமுஸ்லிம்கள் இனி தமிழர்களுடன் சேரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது .இவர்ர்கள் தமிழர்களை சுரண்டி வாழத்தான் நினைப்பார்கள்\nதமிழர்கள் தான் இவர்களுக்கு மூலதனம் .பொது பல சேனா என்ற அமைப்பு செய்தது போல் நாமும் சில விடயன்ங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்ய தள்ளப்பட்டு விட்டோம் .கிழக்கு தமிழ் மக்களாகிய நமக்கு நீங்கள் தெருவிக்க வேண்டிய சில விடயங்கள் .\n1) முஸ்லிம்களுடன் எந்த வர்த்தக உறவும் செய்யக் கூடாது .\n2) முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வேண்டக் கூடாது .\n3) முஸ்லிம்களின் பஸ் .வேன். ஆட்டோ .போன்ற வாகனங்களில் ஏறக் கூடாது .\n4) முஸ்லிம்களுக்கு கடையோ . வீடோ .. வாடகைக்கு கொடுக்க கூடாது .\n5)முஸ்லிம்களுக்கு காணி விற்பனை செய்வபர்களுக்கு தண்டனையுடன் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் .\n6) முஸ்லிம்களை தமிழர்களின் வீடுகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது .\nஇதை வைத்து பிரசாரம் செய்ய வேண்டும் இதற்கு நீங்கள் முன் நின்று\nஉழைக்க முடியுமா .இப்படி செய்தால் நிச்சயம் தமிழர் வாழ்வு நிலைக்கும் .\nஇலங்கை முழுவதும் இந்தப்போராட்டத்தை காலப்போக்கில் சிங்களவருடன் சேர்ந்து முன்னெடுக்க முடியும் ..... நாமும் மாறித்தான் பார்ப்போமே .....\nமட்டக்களப்பு என் தாய் மண் · Top Commenter\nஇது உசுப்பேத்தல் இல்லை எங்களுடைய மன வேதனை ..இதனால் தமிழ் மக்கள் பதிக்கப் பட மாட்டார்கள் ..முஸ்லிம்களின் பொருளாதாரம் பதிக்கப் படும் ..இப்போ கடும் போக்கு சிங்களவர்களையும் நம் பக்கம் இணைக்கலாம் . சில கஷ்டங்கள் வரும்தான் .கடைசியில் எல்லாம் உணர்வார்கள் . பிரச்னை வரும் என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது\nமட்டக்களப்பு என் தாய் மண் · Top Commenter\nநீர் சொல்வது உண்மையே ஆனால் எங்களின் தேசியத் தலைவர் .வே.பிரபாகரன் அவர்களினால் .இவர்கள் மன்னிக்கப் பட்டு .தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வங்கப் பட்டனர் ..தமிழ் விடுதலை வேண்டிய இயக்கங்கள் .ஒருவருக்கொருவர் அடிபட்டது உண்மையே .எதிரிஐ நம்பலாம் துரோகிகளை நம்பக்கூடாது என்ற பழமொழி தமிழில் உண்டு .நமது போராட்டம் இவர்களால் பின்னடைவு குறைவு .இவர்கள் எதிரியுடன் இருந்தாலும் சில நன்மைகள் போராட்டத்துக்கு கிடைத்தன. ..ஆனால் ..கேபி . கருணா .பிள்ளையான் . மாத்தையா போன்றோர்களால் தான் நமது உரிமைப்போர் .காட்டிக் கொடுக்கப் பட்டது .\nஇப்படி நமக்குள்ளே நாம் அடிபடுவோமாக இருந்தால் நமக்கு எங்க கிடைக்கப் போகுது ஒரு தீர்வு .முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே .ஒற்றுமை பாருங்கள் .முதலமைச்சர் விடயத்தில் அவர்கள் ஒருத்தரும் எதிராக கருத்து கூறவில்லை .நாம் தான் நமக்குள்ளே அடிபடுகிறோம் .\nநமக்கு விரும்பிய அரசியல் வாதிகளுக்கு சார்பாக நடவாமல் . தற்போதைய நிலையில் நமக்கு என்ன தேவை என்பதை சிந்தியுங்கள்\nநாம் எப்படி கத்தினாலும் கூட்டமைப்பை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது .எத்தனையோ பேர் முயசித்தும் முடியல்ல கடைசியில் கூட்டமைப்புடந்தான் இணைந்தனர் .நாம் தமிழ் மக்களின் இப்போதைய நிலைமைஐ உணர்ந்து முடிவெடுப்போம் .\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\n(Students who met the death angels ) ( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்) 2006ற்குப் பின்பு கி...\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிச...\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில்...\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா ...\n“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்ச...\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nமகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் ...\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த...\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20-...\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் ���ந்திப்பு 200...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/86453-shivalinga-movie-review.html", "date_download": "2018-12-18T19:35:22Z", "digest": "sha1:CJJWZMCXMCMNMRAJOJO572DENWBRG47E", "length": 28168, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம் | Shivalinga Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:15 (14/04/2017)\n‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி\nஎத்தனை ஆவிகள் வந்தாலும், உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம் ‘சிவலிங்கா’.\nரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் சிபிசிஐடி போலீஸ் தான் மொட்ட சிவா.... (ஐய்யோ.. அது போன படம்ல....) ஸாரி.. சிவலிங்கேஸ்வரன். இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியுமே நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ரித்திகாவிற்கு ஏன் பேய் பிடிக்கிறது, அந்த புறாவுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், கொலையாளி யார் என்ற முடிச்சுகளையெல்லாம் சிஐடி ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா என்பதைச்சொல்லும் படம்தான் சிவசிவசிவ‘சிவலிங்கா’...\nராகவா லாரன்ஸின் ஆடின காலும், பேய் புகுந்த உடம்பும் சும்மா இருக்காது போல. அறிமுக பாடலான ‘சின்ன கபாலி’ பாடலில் தொடங்கி ரெமான்டிக் பாடல்கள் வரையிலும் நடனத்தில் இவர் மட்டுமே தனித்துத் தெரிகிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டாராக’ ஒளிர்ந்தவர், இந்தப் படத்தில் ‘கபாலி’ பட போஸ்டர் பின்னணியில் ‘சின்ன கபாலி’ பாடலுக்கு நடனமாடி மிரட்டுகிறார். ’தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்ன்னா படம்’ என்று ரஜினி ரெஃபரன்ஸில் ரசிகர்களைக் கவர்கிறார்.\n‘நான் சிபிசிஐடி போலீஸூன்னு எங்க அம்மாவைத் தவிர யாருக்குமே தெரியாது’னு மனைவி ரித்திகாவிடம் ரகசியமாக சொல்கிறார் ராகவா லாரன்ஸ். ஆனால் படத்தில் வரும் அனைத்துக் கேரக்டரிடமும் ‘நான் சிஐடி போலீ��்’ என ஐடி கார்டை நீட்டுகிறார். மாமனார் ஜெயபிரகாஷூக்கு மட்டும் க்ளைமேஸில் தான் தெரிகிறது. ‘உங்க கிட்ட உண்மையை மறைச்சிருக்க கூடாது’னு, ஃபீலிங் வேறு. அட ஏன் ப்ரோ...\nபாக்ஸர், டிவி ஆங்கர் ரித்திகா இதில் ஆர்பாட்டமில்லாத ஹவுஸ் வொய்ஃப். ஆர்பாட்டமில்லை என்றாலும் ஆட்டம் ஆட முயற்சித்திருக்கிறார். சந்திரமுகி ஜோதிகாவை சில இடங்களில் எக்ஸ்ப்ரஷன்களில் நினைவூட்டுகிறார். நடனத்திலும், நடிப்பிலும் ராகவா ஸ்கோர் செய்துவிடுவதால் ரித்திகா நடிப்பு எடுபடவில்லை. பீடி பிடித்துக்கொண்டே ராகவா லாரன்ஸை மிரட்டும் காட்சிகள், பேயாக மாறும் இடங்களில் நடிப்பை உள்வாங்கி நடித்தவிதம் என சில இடங்களில் தெரிகிறார் ரித்திகா.\n‘யூஸ் மி’ என்ற ஒற்றை வசனத்துடன் படம் முழுவதும் சுற்றிவருகிறார் வடிவேலு. நடிப்பில் ஆசம் என்றாலும் காமெடியில்.. கம்பேக் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் உடல்மொழி அவருக்குக் கைகொடுக்க, சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். பேய்க்கு பயப்படும் இடம் மற்றும் ராகவாவுடனான காமெடி ட்ராக் என்று அனைத்துமே அதே பழைய காமெடிகள். திரும்ப வந்தது ஹேப்பி வடிவேலுண்ணே.. ஆனா திரும்ப பழைய காமெடியோட வராம, புது காமெடியோட வாங்கண்ணே\nஊர்வசி, பானுப்பிரியா, சந்தானபாரதி, ராதாரவி, மதுவந்தி, என்று நிறைய கேரக்டர்கள் படத்தில் நிறைந்து இருக்கிறார்கள். படத்திற்கு எற்ற நடிப்பையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள்.\nஇடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும், ரஹீம் கேரக்டரில் அப்படியே ஒன்றுகிறார் சக்தி. தன்னை கொன்றது யார் என்று தேடும் ஆவலும், பேயாக மிரட்டும் இடத்திலும் கச்சிதம். தந்தையின் படம் என்றாலும் கேரக்டர் ரோலில் அசத்தியதற்காகவே பாராட்டுகள் சக்திவாசுதேவன்.\nகுற்றவாளியைக் கண்டுபிடிக்க வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை அழைத்துவந்து, பேய் முன்னாடியே பேச்சுவார்த்தை நடத்தும் க்ளைமேக்ஸ் காட்சிகள், சந்திரமுகி க்ளைமேக்ஸில் ரஜினி நடத்திய சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்டை நினைவுபடுத்துகிறது. இருந்தாலும் காட்சி அமைத்த விதத்தில் பக்கா. ஆனால் அசால்டாக ஆவியை ராகவா லாரன்ஸ் உடலில் வாங்கிகொள்வது மட்டும்... ‘வந்துட்டா காஞ்சனா... விடமாட்டா காஞ்சனா’... மொமென்ட்\nஒரு புறா குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவுவது என்ற லைன் நச் என்றாலும் அதை செயல்படுத்திய விதத்தில் இன்னும் வித்தையைக் காட்டியிருக்லாம். படம் முழுவதும் வரும் தெலுங்கு, கன்னட படங்களின் சாயலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். பேய்க்காக விசாரணை நடத்துவது, அதற்கு அந்த பேயே வந்து உதவி செய்வது, புறா காட்சிகள், ரித்திகாவிற்கு பேய் ஓட்டும் காட்சிகள், ராகவாவின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி என பல சுவாரஸ்யமான காட்சிகள் சிதறிக்கிடக்கிறது. சில இடங்களில் மட்டுமே சோர்வாக்கினாலும் நிச்சயம் விறுவிறுப்பான த்ரில்லர் படம் தான் சிவலிங்கா.\nஎஸ்.எஸ்.தமன் தொடர்ந்து தெலுங்கு படங்களில் இசையமைத்துவருவதால், பாடல்களிலும் தெலுங்கு வாசம். ‘ரங்குரக்கரா..’ பாடலும் ‘சிவலிங்கா..’ பாட்டுமே ரசிக்கவைக்கிறது. ஹாரர் படம் என்பதை பின்னணி இசை சில இடங்களில் நினைவுபடுத்தி பயமூட்டுகிறது. சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு ப்ளஸ்.\nதப்பான கண்ணோட்டத்தினாலும், எண்ணங்களாலும் எடுக்கும் முடிவு, நிச்சயம் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற ஒன்லைனை நச்சென பிடித்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் நிறைய கதாபாத்திரங்களை நுழைய விட்டு குழப்பாமல், தெளிவு படுத்தியிருக்கலாம். எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் என்றாலும் புதிதாக ஏதாவது காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nகன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் கடந்தவருடம் வெளியாகி 75 நாட்களுக்கு மேல் ஓடி செம ஹிட்டான படம் ‘சிவலிங்கா’. கன்னடத்தில் எடுத்ததை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு. ஆனால் தமிழ் ஆடியன்ஸ் தொடர்ந்து பல வருடங்களாகப் பேய்ப்பட ஃபீவரிலேயே இருப்பதால், தமிழுக்கு ஏற்ற மாதிரி இன்னும் அப்டேட் செய்திருந்தால் நிச்சயம் சிவலிங்கா உச்சம் தொட்டிருக்கும்.\nராகவா லாரன்ஸ் Raghava Lawrence ரித்திகா சிங்சிவலிங்கா விமர்சனம்Shivalinga Review\nஇதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல் `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/srividhya-1.html", "date_download": "2018-12-18T20:29:43Z", "digest": "sha1:YKBDHBS5KLBWOZHJTS5EB3F2MM63HPWG", "length": 12115, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில் | Srividhyas dedication to music and dance - Tamil Filmibeat", "raw_content": "\n» சங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில்\nசங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில்\nதிருவனந்தபுரம்:தனது சொத்துக்களை விற்று வரும் பணத்தை இசைக்கும், நடனத்திற்கும் செலவிட வேண்டும் என உயில் எழுதிவைத்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா.\nபிரபல நடிகை ஸ்ரீவித்யா சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல்திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீவித்யா எழுதி வைத்துள்ள உயில் குறித்தவிவரம் வெளியாகியுள்ளது.\nஸ்ரீவித்யாவுக்கு உள்ள சொத்துக்கள் குறித்த விவரத்தை அவரது ஆடிட்டர் ராம்மோகன் வெளியிட்டுள்ளார்.அதன்படி,\nதிருவனந்தபுரம் பி.டி.பி. நகரில் 8 சென்ட் நலம், அதில் ஒரு வீடு, சென்னையில் ஒரு இடம், ரூ. 15 லட்சம் வங்கிமுதலீடு, 180 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளிப் பாத்திரம், தபால் நிலையத்தில் ரூ. 3 லட்சம் டெபாசிட் ஆகியவைஆகும்.\nஇவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஸ்ரீவித்யா உயிலாக எழுதி வைத்துள்ளார். திருவனந்தபுரத்தில்நடந்த இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீவித்யாவின் வழக்கறிஞர் உயிலை வாசித்துக் காட்டினார்.\nஎனது சொத்துக்களை எல்லாம் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதிலிருந்து வரும் வருமானத்தை நடனத்துக்கும்,இசைக்கும் பயன்படுத்த வேண்டும்.\n7 பேர் கொண்டதாக இந்த அறக்கட்டளையை ஆரம்பித்து அதற்கு மலையாள நடிகர் கணேஷ்குமார் தலைவராகஇருக்க வேண்டும். எனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்று அந்தப் பணத்தை அறக்கட்டளையில் முதலீடுசெய்யும் பொறுப்பை கணேஷ்குமார் செய்ய வேண்டும்.\nஎனது நீண்ட நாள் ஆசையான இசை நடன பள்ளியைத் தொடங்க வேண்டும். அது முடியாவிட்டால், அங்கீகாரம்உள்ள நிறுவனங்களில் படிக்கும் தகுதி உள்ள நடனம், இசை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப்மூலம் உதவ வேண்டும்.\nஎனது இன்பத்திலும், துன்பத்திலும் கடந்த 20 வருடங்களாக இருந்த உதவியாளர்கள் சித்தம்மா, அவரது கணவர்சகாதேவன் ஆகியோருக்கு தலா ரூ. 1லட்சம் வழங்க வேண்டும்.\nஎனது சகோதரர் சங்கரராமனின் பிள்ளைகள் 2 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவித்யாதனது உயிலில் கூறியுள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/aathangara-marame-song-lyrics/", "date_download": "2018-12-18T19:20:02Z", "digest": "sha1:MNS3MEVD4KZC52NZSDBYVZ75EGQF2GTF", "length": 7578, "nlines": 166, "source_domain": "tamillyrics143.com", "title": "Aathangara Marame Song Lyrics From Kizhakku Cheemayile", "raw_content": "\nஅத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே\nபருவம் சுமந்துவரும் பாவாடை தாமரையே\nதட்டாம் பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ\nமூன்றாம் பிறையை நீ முழுநிலவானதேப்போ\nமௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\nஓடக்கர ஒழவு காட்டுல ஒருத்தி\nயாரு இவ வெடுச்சு நிக்குற பருத்தி\nதாவி வந்து சண்டையிடும் அந்த முகமா\nதாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா\nஉள்ள சொந்தம் என்ன விட்டு போகாது\nஅட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\nபாவி நான் பருத்தி நாறா போனேனே\nஉன்முகம் பாக்க ஓடி வந்தேனே\nகத்தியே உன் பேர் சொன்னேனே\nஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்\nகத்தியே உன் பேர் சொன்னேனே\nஅந்த ரயில் தூரம் போனதும்\nநேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே\nமுத்து மாமா என்ன விட்டு போகாதே\nஎன் ஒத்த உசுரு போனா மீண்டும் வராதே\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\nபாறையில் சின்ன பாதம் சுகம்தானா\nதொட்ட பூ எல்லாம் சுகம்தானா\nதோப்புல ஜோடி மரங்கள் சுகம்தானா\nஅன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளத்த\nமாமன் பொன்னே மச்சம் பார்த்து நாளாச்சு\nஉன் மச்சானுக்கு மயில பசுவு தோதாச்சு\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\nஓடக்கர ஒழவு காட்டுல ஒருத்தி\nயாரு இவ வெட���ச்சு நிக்குற பருத்தி\nதாவி வந்து சண்டையிடும் அந்த முகமா\nதாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா\nஉள்ள சொந்தம் என்ன விட்டு போகாது\nஅட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது\nஆத்தங்கர மரமே அரசமர இலையே\nஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/en-kadhal-thee-song-lyrics/", "date_download": "2018-12-18T19:52:59Z", "digest": "sha1:XQUMC64FYWS3KHIMCIXSIE5VR3ODK56O", "length": 5997, "nlines": 152, "source_domain": "tamillyrics143.com", "title": "En Kaadhal Thee Song Lyrics From Irandaam Ulagam Tamil Movie", "raw_content": "\nஎன் காதல் தீ தீ வாசம் நீ\nகண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா\nபல உயிர்கள் ஏரியும் உடல்கள் மாரியும்\nபயணப்படுவது காதல் காதல் சாதல்\nகாதல் சாதல் ரெண்டும் ஒன்று\nஅந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்\nகாதல் சாதல் ரெண்டும் ஒன்று\nஅந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி\nஎன் காதல் தீ தீ வாசம் நீ\nகண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா\nஉடல்கள் இரண்டும் சேரும் முன்\nஉடலின் வழியே உயிரைத் தொடுவது காதலே\nஇதயம் இரண்டு்ம் தூரம் தான்\nஇதழ்கள் நான்கும் அருகில் தான்\nஇதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே\nஊசி போடும் ரெண்டு கண்களில்\nஉயரம் காட்டும் பூக்கள் இரண்டினில்\nகாதல் சாதல் ரெண்டும் ஒன்று\nஅந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்\nகாதல் சாதல் ரெண்டும் ஒன்று\nஅந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி\nஎல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது\nஉண்மைக் காதல் உலகை விடவும் பெரியது\nகுறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில்\nபாலை வெயிலிலும் கானல் வெளியிலும்\nகண்டார் மயங்கும் வண்டார் மலரே\nஉன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது\nபின்னே பிறந்து முன்னே வளர்ந்தது\nஅதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி\nபெண் பாவாய் வா கண் பாவாய் வா\nசெங்கோடாய் வா செந்தேனாய் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-18T19:54:27Z", "digest": "sha1:7HDEIB523QHBRPXCC7XWVT2GCJ45LRXF", "length": 10014, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பிரதமரின் முகத்தை பார்க்கமுடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றை கலைக்க முடியுமா? – சுமந்திரன் கேள்வி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற ���ெய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nபிரதமரின் முகத்தை பார்க்கமுடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றை கலைக்க முடியுமா\nபிரதமரின் முகத்தை பார்க்கமுடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றை கலைக்க முடியுமா\nபிரதமரின் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கெதிராக இன்று(திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் 10இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை உரிமை மனுவினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை தொடர்பில் பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.\nஇதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபர் தமது சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்திவைத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறையே கடந்தகால நெருக்கடிகளுக்கு காரணம்: மலிக்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே கடந்த 52 நாட்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு தூண்ட\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு ஐ.தே.க. ஆதரவு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத\nநிறைவேற்று ஜனாதிபதி பதவி��ை இரத்து செய்வதற்கு பிரேரணையை முன்வைத்தது ஜே.வி.பி.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்ற\n2019 பெப்ரவரியில் வரவு – செலவுத் திட்டம்: அரசாங்கம்\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் முழுமையான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nநாமல் குமார என்பவரை வைத்து கடந்த 52 நாட்களாக அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் உண்மைத் தன்மையை விரைவில் வெள\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/09/18.html", "date_download": "2018-12-18T20:12:14Z", "digest": "sha1:Z5LVX2RU5C66XXF4YHPKNORLI6RVZ57O", "length": 5944, "nlines": 133, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: புகைப்படம் - 18", "raw_content": "\nவாதினி மாத இதழின் ஆசிரியர் சுப்ரஜா மற்றும் கதைக்கள தோழமைகளுடன்\nLabels: கதைக்களம், சிங்கப்பூர், புகைப்பட ஆல்பம், வாதினி மாத இதழ்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nகண்ணை விற்றா சித்திரம் வாங்குவது\nகலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்\nகிளையிலிருந்து வேர்வரை - காலத்தின் நீட்சி\nஅயல் பசி – அற்புத போஜனம்\nவலைப்பதிவர்கள் திருவிழா - 2015\nரசிக்க - சிந்திக்க (15)\n( சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வான கவிதை ) உச்சரிப்பதை...\nபள்ளிக்கூடம் பாதிநாள் போகல ....... ஆக்டிவா இருப்பதற்காக சேர்ந்த கராத்தே வகுப்புக்கும் போகல ..... காய்ச்சலும் , காயமுமாய் நக...\n\"சுப்பு��ு\" மேடைக் கச்சேரி செய்தால்\nதொடர், தொடர்பற்ற வேலைகளால் இம்மாதம் நண்பர்கள் அழைத்த நிகழ்வுகளுக்குச் செல்ல இயலாமல் போன நிலையில் நேற்று (08-11-2015) நடைபெற்ற தங்கமீன் வாச...\nஅம்மாவின் குறை சொல்லல் அப்பாவின் குற்றம் காணல் சகோதரியின் சீண்டல்கள் சகோதரனின் எதிர்வினைகள் பிள்ளைகளின் உபத்திரங்கள் உறவுகளுக...\nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஉயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19114", "date_download": "2018-12-18T19:34:47Z", "digest": "sha1:VOAIHSXHYSOLSHQ635MOZAACTDRJAU27", "length": 39079, "nlines": 142, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழ்மொழி மீதான உரிமையை", "raw_content": "\nதமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்\nயாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார்.\nகேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.\n‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை\nஎனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூ���ில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.\n“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”\nநான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன.\nஅதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.\n“ஓய்வூதியம், அரச பாடசாலைகளுக்கான நியமனம், ஊதியக் கொடுப்பனவுகள், பதவியுயர்வு போன்ற கொழும்பு அரச அலுவலகங்களுக்குச் சம்பந்தமான அனைத்துக் கடிதங்களுமே யாழ்ப்பாணத்தவர்களுக்கு இப்போதும் கூட அனுப்பி வைக்கப்படுவது முற்றுமுழுதாக சிங்கள மொழியில்தான்.\nசிங்களத்தில் ஓரிரு வாக்கியங்களைப் பேச இங்குள்ள சிலரால் முடியுமென்ற போதும், சிங்கள மொழியில் வரும் கடிதமொன்றை வாசித்துப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் எவரும் இங்கு இல்லையென்றே கூறலாம். எனவே இதைத் தாண்டிய பிரதான சிக்கல் வேறேது” எனக் கேட்கிறார் நான் சந்தித்த அருட்தந்தை திரு.ஐ.டீ.டிக்ஸன் அவர்கள். யாழ்ப்பாணத்தில் நாங்கள் சந்தித்தவர்களிடையே சிங்கள மொழியைப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்த ஒரே ஒரு நபர் அவர்தான். தற்போது யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கு சிங்கள மொழி���ைக் கற்பித்து வரும் ஒரேயொரு பேராசிரியரும் அவர்தான்.\nமேலதிகமாக அவரால் செய்யப்படும் மிகப் பெரிய சேவையானது, யாழ்ப்பாணத்தவர்களுக்கு கொழும்பிலிருந்து சிங்கள மொழியில் வரும் அரசாங்கக் கடிதங்களை மொழிபெயர்த்துக் கொடுத்து உதவுவதாகும். ஆகவே மொழிச் சிக்கல் காரணமாக அம் மக்கள் படும் அல்லல்களை நன்கறிந்தவர்கள் அவரைப் போன்றவர்கள்தான்.\nயாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த தமிழர்கள் கூறும் விதத்தில், பாரிய சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்வது காவல்துறையினரை நாடிச் செல்லும்போதுதான். வடக்கின் காவல்நிலையங்களில் அதிகளவில் சிங்களவர்கள்தான் பணி புரிகிறார்கள். தமிழ் மொழியை அறிந்த அதிகாரியொருவர் ஒவ்வொரு காவல்நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் எனச் சொல்லப்பட்ட போதிலும், அது மாத்திரம் போதுமானதாகும் சந்தர்ப்பங்கள் குறைவு.\n“ஒரு நாள் நான் ஒரு முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்காக போலிஸுக்குச் சென்றிருந்தேன். நான் கூறியவற்றை அங்கிருந்த அதிகாரி சிங்களத்தில் எழுதிக் கொண்டார். எனக்கு சிங்களத்தில் ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அந்த அதிகாரி நான் கூறியவற்றைத்தான் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் என என்னால் எப்படி உறுதிப்படுத்த முடியும் பிறகு நான் காவல்நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து நான் கூற வந்ததை ஆங்கில மொழியில் கடிதம் மூலமாக கையளித்தேன். நான் அவ்வாறு செய்தபோதும், ஆங்கில மொழியையும் அறியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்வது எவ்விதம் பிறகு நான் காவல்நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து நான் கூற வந்ததை ஆங்கில மொழியில் கடிதம் மூலமாக கையளித்தேன். நான் அவ்வாறு செய்தபோதும், ஆங்கில மொழியையும் அறியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்வது எவ்விதம்\nஇவ்வாறு அம் மக்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேர்ந்திருக்கும் சிக்கல்களின் ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பில் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய திரு.பரமநாதன், என்னிடம் தெரிவித்தார்.\nகாவல்நிலையமொன்றில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரியொருவர் இல்லாதவிடத்தில், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியுமாயினும் கூட, சிக்கலாக இருப்பது அவ்வாறானதொரு மொழிபெயர்ப்பாளர் யா���்ப்பாணத்தில் கிடைப்பது அபூர்வமாக இருப்பதுதான். அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதாயின் “ஒரு வருடத்துக்குள் செய்து முடிக்க முடியுமான காரியமானது, அவ்வாறு காத்துக் கொண்டிருந்தால் ஐந்து வருடங்களாவது இழுத்தடிக்கப்படும்.”\nதமது தாய்மொழியில் காரியங்களைத் தொடர்ந்து செய்ய எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமையைக் குறித்தும், இங்கு தமிழர்கள் சிங்கள தலைமைத்துவ சமூகத்தின் கீழ் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் அநீதங்கள் குறித்தும் பேசப்பட வேண்டியிருப்பதோடு, யுத்தத்தின் பின்னர் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் அனைத்து இலங்கையரும் கற்றறிந்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இங்கு மறந்து விட முடியாது.\n“தெற்கில் சிங்களவர்கள் பலரும் தற்போது தமிழ்மொழியைக் கற்கிறார்கள் அல்லவா ஏன் அவ்வாறு வடக்கிலிருப்பவர்களால் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது ஏன் அவ்வாறு வடக்கிலிருப்பவர்களால் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது” என தெற்கிலிருக்கும் சிலர் கேட்கிறார்கள்.\nஎனினும் தெற்கிலிருப்பவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இருக்கும் வசதி வாய்ப்புக்கள் எவையும், வடக்கிலிருப்பவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இல்லை என்பதைக் குறித்து, அவ்வாறு குற்றம் கூறுபவர்கள் சிந்திப்பதில்லை. சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணத்தின் பிரசித்தமான சுற்றுலாத் தலங்களுக்கு மாத்திரம் சென்றுவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வரும் அநேகமான சிங்களவர்கள், தாம் தங்கிய ஹோட்டல்களிலும், விடுதிகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும், கடைகளிலும் தாம் சந்தித்த தமிழர்கள் சிலர் சிங்களத்தில் சில வார்த்தைகள் கதைப்பதையும், சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதையும் வைத்து யாழ்ப்பாணத்தில் மொழிச் சிக்கல் எதுவுமில்லை என்றே எண்ணியிருக்கின்றனர். எனினும் யதார்த்த நிலையானது அதை விடவும் வேறுபட்டது. அவ்வாறாவது தெற்கிலிருந்து வரும் சிங்களவர்களை நேரில் சந்திக்கக் கூட எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்காத யாழ்ப்பாண மக்களுக்கு இப்போதும் கூட சிங்கள மொழியானது புதியதொரு மொழிதான்.\nஅருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் கூறுவதற்��ொப்ப வடக்கின் பிரதான பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகள் பலவற்றில் சிங்கள மொழியைக் கற்பிக்கவென ஆசிரியர்கள் எவருமில்லை. மாணவர்களை விடுவோம்.\nஆசிரிய கலாசாலை பயிற்சிக்கென வரும் தமிழ் ஆசிரியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிப்பது கூட சவாலாகத்தான் இருக்கிறது. சிங்கள மொழிச் சொல்லொன்றையேனும் செவிமடுக்காத சூழலொன்றில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு சடுதியாக புதிய மொழியொன்றைக் கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும் என்பதை புதிதாக விவரிக்க வேண்டியதில்லை. ‘சிங்கள மொழி அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்களை எனது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மாத்திரம் ஆறு மாதங்கள் வரை காலம் எடுத்தது’ எனக் கூறும் அவர் அம் முயற்சியைக் கை விடத் தயாரில்லை.\n“யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் கடமைகளைச் செய்துகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கிறது. முக்கியமாக காவல் நிலையங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் நன்கு தெரிந்த அதிகாரிகள் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.\nஇங்குள்ள மக்களுக்கு கொழும்பிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தமிழ் மொழியிலேயே அனுப்பப்படுமானால் அது இம் மக்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இவற்றோடு நாம் எமது வருங்கால சந்ததிகள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் சிறு பராயம் தொட்டே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மொழிச் சிக்கலுக்கு சிறந்த தீர்வு இதுதான்” எனக் கூறும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்களிடம் இதற்கான சிறந்த திட்டமொன்று இருக்கிறது.\nதற்போது மூடப்பட்டிருக்கும் யாழ்ப்பாண சிங்களப் பாடசாலை திரும்பவும் திறக்கப்பட்டு அதனை மும்மொழிப் பாடசாலையாக இயங்கச் செய்வதே அதுவாகும். யாழ்ப்பாணத்தின் சர்வ மதத் தலைவர்களும் கைகோர்த்து இயங்கும் ‘யாழ் சர்வ மத சங்க’த்தின் செயலாளராகவும் கடமையாற்றும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் தமது குழுவினர் இந்த வேண்டுகோளை அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\n“யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் இங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு மும்மொழிகளையும் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அது இன ஒற்றுமையையும் மேம்படுத்தும். முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகத்துக்காக சமூகமளிக்கும் அரச அதிகாரிகளின் பிள்ளைகளை அனுப்பவும் இவ்வாறான பாடசாலை உதவியாக அமையும்.\n2009 ஆம் ஆண்டிலிருந்து நாம் இந்த யோசனையை முன்வைத்து வருகிறோம். நெடுங்காலமாக இதைக் குறித்து நாம் அமைச்சர்களிடம் முன் வைத்த கடிதங்களின் பிரதிகள் எம்மிடமிருக்கின்றன. இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் கூட நாம் இதைக் குறித்து தெரிவித்திருக்கிறோம்” என்கிறார் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள்.\nஎனினும் யாழ்ப்பாணத்தின் ஏனைய சிக்கல்களைப் போலவே மேற்குறிப்பிட்ட யோசனை நிஜமாகுவது என்பது இன்னும் கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியை வெற்றிகரமாகக் கற்றுக் கொள்ள முடிவது சிறு பராயத்திலிருந்தே அதற்கான அத்திவாரம் இடப்பட்டால்தான் என மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொண்டிருப்பதால் அவரது இந்த யோசனையானது, மிக முக்கியமானதாகிறது.\n“மொழிப் பயிற்சிப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள பெரிதும் முயற்சித்தேன். எனினும் அம் மொழியை விரைவாக மறந்து விடுகிறேன். ஞாபகம் வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” என வயதான பின்னர் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சித்து தோல்வி கண்ட யாழ்ப்பாணத் தமிழ் நண்பர் ஒருவர் கூறியது அதனால்தான்.\nதமிழ் மொழியைக் கற்க நான் எடுத்த முயற்சிகளும் அவ்வாறே தோல்வியைச் சந்தித்ததனால் அவரது கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிகிறது. இக் கால பாடசாலை மாணவர்களைப் போல சிங்கள மொழியையோ, தமிழ் மொழியையோ இரண்டாம் மொழியாக பாடசாலைக் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவரைப் போலவே எனக்கும் கிடைக்கவில்லை.\nஎனினும் அவரை விடவும் நான் அதிர்ஷ்டசாலி. காரணம் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவள் என்பதுவும், சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்பதுவும், எங்கே சென்றாலும் எனது தாய்மொழியான சிங்களத்தைக் கொண்டு காரியங்களைச் செய்து முடிக்க முடியுமாக இருப்பதன் காரணத்திலுமாகும்.\nஎனினும் ஆயிரக் கணக்கான வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் கலாசாரத்துக்கு உரியவரான எனது நண்பரைப் போன்ற வடக்கின் தமிழ் மக்களுக்க���, தமது தாய்மொழியானது அரச மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட யுகத்திலும் கூட இன்னும் மொழி காரணமாக முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் குறித்துப் பேசவோ அதை ஏற்றுக் கொள்ளவோ தெற்கின் பெரும்பான்மை சமூகத்தில் ஒருவரேனும் இருக்கிறாரா ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை’ எனக் கேட்கும் இலங்கையின் தென்பகுதி பெரும்பான்மை சமூகத்தினர், வடக்கின் தமிழ் மக்களிடத்தில் தம்மை முன்னிறுத்தி அச் சிக்கலைக் குறித்து சிந்திக்கத் தொடங்குவது எப்போது\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன��......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijay-fans-17-04-1841601.htm", "date_download": "2018-12-18T19:50:31Z", "digest": "sha1:JPERVNR3W3OETRMO6NCOP4YEPQEHW7OU", "length": 7879, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.! - Vijayvijay Fans - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\nபிரபல கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் தன்னுடைய கல்லூரி மாணவிகளை மைண்ட் வாஸ் செய்து அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ஒட்டு மொத்த பெற்றோர்களையும் அதிர்ச்சியாக்கியது.\nஒரு சில தனியார் கல்லூரியில் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன, இதனை பற்றி தளபதி விஜய் பைரவா படத்தில் கூறியிருப்பது தற்போது இந்த சம்பவத்துடன் சரியாக பொருந்துகிறது.\nபைரவா படத்தில் கல்லூரி மாணவியை தங்களுடைய சுயலாபத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்தி கொன்று விடுவார்கள். இதனை எதிர்த்து போராடி சம்மந்தப்பட்டவர்களுக்கு சரியான தண்டனையை வாங்கி கொடுப்பார் விஜய்.\nமேலும் இறுதியாக கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் தனியாரிடமும் கல்வி வழங்கும் உரிமையை அரசாங்கம் கொடுத்திருக்கு அது தவறு இல்லை ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி இருக்கு, ஒரு மாணவனிடம் மாணவனுக்கான தகுதி இருக்கானு பார்க்கிறோம்.\n▪ தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20;%20%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-18T19:37:00Z", "digest": "sha1:Z32P3FQUTGASARSHCDIT7IVCMUIOYS5W", "length": 3621, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nArticles Tagged Under: செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல் ; அஜித் பி பெரேரா\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது -விஜயமுனி சொய்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/k-v-anandh-on-directing-rajinikanth-163181.html", "date_download": "2018-12-18T19:08:34Z", "digest": "sha1:3VGRARXK2WSTRDK4SKOTGUCNNEHRAMVC", "length": 13566, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிக்கு கதை சொல்வது விளையாட்டில்லை: கே.வி. ஆனந்த் | K V Anand on directing Rajinikanth | ரஜினிக்கு கதை சொல்வது விளையாட்டில்லை: கே.வி. ஆனந்த் - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிக்கு கதை சொல்வது விளையாட்டில்லை: கே.வி. ஆனந்த்\nரஜினிக்கு கதை சொல்வது விளையாட்டில்லை: கே.வி. ஆனந்த்\nகே.வி. ஆனந்த் அடுத்தப்படம் விஜயுடன்தான், ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார் ஆனந்த், என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் ரஜினிக்கு கதை சொல்வதெல்லாம் விளையாட்டில்லை என்று பதிலளித்துள்ளார் ஆனந்த்.\nபோட்டோ கிராபர் டூ மாற்றான்\nசன் தொலைக்காட்சியின் சூரியவணக்கம் விருந்தினர் பக்கத்தில் பேசிய கே.வி. ஆனந்த், புகைப்படக் கலைஞரான தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் மாற்றான் படம் இயக்கியது வரை தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நாவல் புத்தகத்திற்கு அட்டைப்பட போட்டோகிராபராக பணிபுரிந்த போது ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தெரிவித்தார்.\nசினிமாவில் கேமராமேனாக பணியாற்றியபோதே அஜீத், விஜயுடன் நல்ல நட்பு ஏற்பட்டதாக கூறிய ஆனந்த் அவர்களுக்கான கதை ரெடியாகும்போது அவர்களை வைத்து படம் இயக்குவேன் என்று கூறினார்.\nரஜினி நடித்த சிவாஜி படத்தில் கேமராமேனாக பணியாற்றியபோது ரஜினியுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. எளிமையான மனிதர். ஷாட்டிற்கு கரெக்டாக வந்து நிற்பார். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்த பின்னரும் பணியின் மீது அதே பக்தி இருக்கிறது என்று கூறினார்.\nரஜினிக்கு நான் கதை சொல்லியிருக்கிறேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. அவருக்கு கதை சொல்வது விளையாட்டா அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்குங்க என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆனந்த்.\nகேமராமேனாக இருந்து கனாக்கண்டேன் படத்தை முதன் முதலாக இயக்கியது ஒரு சவாலாக இருந்தது. அதுதான் அயன், கோ, மாற்றான் என படங்களை இயக்குவதற்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இதுவரை இயக்கியுள்ள நான்கு படங்களிலும் கனாக்கண்டேன் படம்தான் மனசுக்கு பிடித்த படம் என்றும் ஆனந்த் கூறினார்.\nமாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்த சூர்யாவுக்குதான் சிரமங்கள் அதிகம் என்று கூறிய ஆனந்த் அவர் பட்ட சிரமத்திற்காக சூர்யாவிற்கு 5 சம்பளம் கொடுக்கலாம் என்று கூறினார்.\nஇப்போதுள்ள இயக்குநர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். ஆனால் எனக்கு நடிக்கத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார் ஆனந்த். அதேபோல் நான் படத் தயாரிப்பு வேலையிலும் இறங்கமாட்டேன் என்றும் ஆனந்த் கூறினார். புதிதாக படம் இயக்குபவர்கள் இன்றைய ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரி நன்றாக படித்து தெரிந்து கொண்டுவருவதுதான் வெற்றியைத் தேடித் தரும் என்றும் ஆனந்த் கூறினார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித���த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/vijayakanth.html", "date_download": "2018-12-18T19:13:22Z", "digest": "sha1:GRHVVTELMKZXGAGZ7WTPNPDOIIFIEWXL", "length": 11220, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | vijayakanth contests for actors association chairman post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்��ிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nநடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு விஜயகாந்த் போட்டி\nதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வரும் 10-ம்தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது.\nதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர்பதவிக்கு நடிகர் விஜயகாந்தும், துணைத்தலைவர்கள் பதவிக்குநடிகை ராதிகா, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும்,செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமாரும், பொருளாளராககே.காளையும் போட்டியிட உள்ளனர்.\nசெயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் திரைப்பட நடிக, நடிகையர் 12 பேரும் நாடக நடிகநடிகையர் 12 பேரும், போட்டியிட உள்ளனர்.\nஇத்தேர்தலை சுமூகமான முறையில் நடத்தி ஒரு மனதாகநிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிக, நடிகையர்கள்விரும்புகின்றனர். அதற்காக நேற்று முன்தினம்,நேற்றும் நடிக,நடிகையர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிக,நடிகையர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nதேர்தலில் போட்டியிடுவோர் அனைவரும் ஒரே நாளில் வரும்10-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.மேலும், அனைத்து பிரச்சினைகளையும் ஒட்டுமொத்தமாக பேசிமுடிவு செய்ய வரும் 6-ம் தேதி மீண்டும் நடிக, நடிகையர் கூட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/162956?ref=home-section-lankasrinews", "date_download": "2018-12-18T20:19:32Z", "digest": "sha1:Z6RKBMS6NINJ2MRN3NUHX3WV6VHWHJWN", "length": 7400, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "சமூக வலைதளத்தில் ஆபாச விமர்சனங்களுக்கு ஆளான புது பொண்ணு மாப்பிள்ளை! பிரபல ஜோடிக்கே இந்த கதியா - Cineulagam", "raw_content": "\nபோட்டி போட்டு கவர்ச்சி படங்களை வெளியிடும் ஐஸ்வர்யா, யாசிகா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஸ்வாசம் தீம் மியூசிக் இந்த விஜய் படத்திலிருந்துதான் காப்பியடித்தார்களா\nநேரம் கொடுக்காத கணவன்... வேறொரு இளைஞரை தேடிச் சென்ற மனைவி..\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nசொந்த செலவிலேயே படம் நடித்துக் கொடுத்த அஜித்- எந்த படம் யாருக்காக தெரியுமா\nதுரத்திவிட்ட கிளிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்... கிளி வைத்த சரியான ஆப்பு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nபொது மேடையில் சொன்ன விஷயத்தை பின்பற்றாத அட்லீ- காரணம் என்ன\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nசமூக வலைதளத்தில் ஆபாச விமர்சனங்களுக்கு ஆளான புது பொண்ணு மாப்பிள்ளை பிரபல ஜோடிக்கே இந்த கதியா\nஅண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் என்றால் அது பிரியங்கா சோப்ராவின் உடையது தான். ஜோத்பூர் அரண்மையில் கோடிக்கணக்காக ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅவர் அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் பிரியங்காவுக்கு வயது காதலனை விட 10 அதிகம்.\nஇவர்களது திருமண வரவேற்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கூட கலந்துகொண்டார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அணிந்த உடையை கடுமையாக கேலி கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் அட்டகாசம் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5395.html", "date_download": "2018-12-18T19:56:06Z", "digest": "sha1:ZKIWF2BNP7OPNEZVDWCI6XSRNKTTAKLL", "length": 4865, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nபட்டாம்பூச்சி பிடிக்கத் தெரியாதவள் தாவணித் தெரு பொல்லாத பேரழகி\nத. கண்ணன் த. கண்ணன் த. கண்ணன்\nஉன்னை விட அழகானவள் நீ 12ம் வகுப்பு மாணவி பொல்லாத பேரழகி\nத. கண்ணன் த. கண்ணன் த. கண்ணன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/11", "date_download": "2018-12-18T19:47:20Z", "digest": "sha1:CCZQWRW3EVUEVNNNHKPJQKNGZSG7KV6T", "length": 27875, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 11 – Malaysiaindru", "raw_content": "\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன் ஒத்துழைப்பது எப்படி\nகூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார். ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்\nஅம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர். “அடிப் மரணத்தையும் ஆலயத்தில்…\nடாக்டர் எம் : சீனர்கள் இல்லையென்றால் மலேசியா பின் தங்கிவிடும்\nஉள்ளூர் சீன சமூகம் வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை என்றால், மலேசியா பின் தங்கிய நாடாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். “சீனர்கள், சீனாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை, உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், நீங்கள் அங்கு சீனர்கள் முகத்தைப் பார்க்கலாம்,” என்று மகாதீர் கூறியுள்ளார். “அவர்கள்…\nஇராமசாமி : இந்தியர் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கை யூகேஎம் தொடர…\nஇந்தியர்களின் மலேசியக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கை, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் (யூகேஎம்) தொடர வேண்டும் எனப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி தெரிவித்துள்ளார். அந்தத் தலைப்பு தவறானதாகக் கூறப்பட்டாலும், சகிப்புத்தன்மையுடன் கல்வித் தொடர்பிலான அக்கருந்தரங்கை நடத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் அவர். \"நான் இந்தக் கருத்தரங்கிற்கு ஆதரவு…\nயூ.ஐ.ஏ. த���ைவர் பதவியை இராஜினாமா செய்ய மஸ்லீ ஒப்புக்கொண்டார்\nசர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (யூ.ஐ.ஏ.) தலைமை பதவியில் இருந்து விலக, கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் ஒப்புக்கொண்டார். அவருக்குப் பதிலாக ஒருவரை நியமிக்கும் பணியிலும் பிரதமர் மற்றும் யூ.ஐ.ஏ. அரசியலமைப்புத் தலைவர் சுல்தான் அஹமத் ஷாவின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையிலும் அவர் இறங்கியுள்ளதாக சில ஆதாரங்கள் கூறியுள்ளன. பல்கலைக்கழகத்தின்…\nஜோ லோவிடம் ஆசி, நியு சிலாந்து கடப்பிதழ்கள்\nபிடிபடாமல் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவிடம் மலேசிய கடப்பிதழ் இல்லையென்றால் என்ன, அவர் தாய்லாந்து, ஆஸ்திரேலியா அல்லது நியு சிலாந்து கடப்பிதழ்களைப் பயன்படுத்திப் பயணம் செய்யக்கூடும் என்று கருதி அது குறித்து விசாரணை செய்யப்படுவதாக த ஸ்டார் ஆன்லைன் தெரிவித்துள்ளது. மலேசியாவும் செயிண்ட் கிட்ஸ்…\nபிஎன் எம்பி அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் வாங்கியே ‘மில்லியன்…\nமுந்தைய நிர்வாகத்தில் ரிம3 பில்லியன் மதிப்புள்ள அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் பெற்றதன் மூலமாகவே மில்லியன் கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படும் எம்பி ஒருவரை எம்ஏசிசி விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்துள்ள ஒரு செய்தி, டத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்டிருந்த அம்மனிதர் பல அரசாங்கத் திட்டங்களில்…\nஷஹிடானைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகங்கார் செஷன்ஸ் நீதிமன்றம், வயதுகுறைந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்நோக்க நீதிமன்றம் வர தவறிய முன்னாள் அமைச்சர் ஷாஹிடான் காசிமைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. அரசுத் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டதை அடுத்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜொகார்ரி அபு ஹ்சான் கைது ஆணை…\nமிட்லெண்ட் மாணவர்கள் தங்கும் விடுதி திட்டம் சமுதாயத்தின் கனவை நிறைவேற்றும்,…\nநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் பெரும்பாலான இந்தியர்கள் கடுமையான ஏழ்மையில் இருப்பதைக் காட்டுகின்றன. இருப்போர் - இல்லாதோர் இடையிலான இடைவெளிகள்அதிகரித்து வருகின்றன.. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இன்றைய இளைஞர்களின் ஆற்றல் சரியாகப் பயன்படுத்தப்படாமல் வீணடித்தது ஒரு முக்கியக் காரணமாகும். ��னால், அக்கறையற்ற அரசால், சமூகப் பார்வையற்ற…\n‘ஏழை மாணவர்களுக்கான இலவசப் பால் திட்டம் என்னவானது\n2018-ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, பாரிசான் அரசாங்கம் 1மலேசியா பால் திட்டத்தை (பி.எஸ்.1எம்) துணை உணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ் செயல்படுத்த RM299 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. இருப்பினும், கடந்த ஜனவரி முதல், நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய அத்திட்டம் என்னவானது என்று ஓர் ஆண்டு கடந்தும், இன்று வரை…\nஆய்வாளர் : பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு ரஃபிசிக்குப்…\nஅரசியல் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு, ரஃபிசி ரம்லிக்குப் பிரகாசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். சபாவில், 1,642 வாக்குகள் பெறும்பான்மையில் பின்னுக்கு இருந்தாலும், ஜூலாவ் எம்பி, லேர்ரி சிங் வேய் ஷியேன்-இன் ஆதரவு, ரஃபிசிக்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என…\nஎம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்\nமுன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அவரது மனைவி ரோஸ்மா மான்சோரின் வழக்கை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுத்தப் பின்னர், காலை மணி 9.40 அளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்த…\nயூ.கே.எம். ஏற்பாட்டிலான ‘இந்தியர்கள் இடம்பெயர்வு கருத்தரங்’கிற்குக் கண்டனம்\nஇந்திய சமூகம் மலாயாவிற்கு இடம்பெயர்ந்தது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தரங்கை ஏற்பாடு செய்த, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (யூ.கே.எம்.) சிறுபான்மையினர் உரிமைகள் நடவடிக்கைக் கட்சி (மீரா) விமர்சித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி, புதன்கிழமை, ‘தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா அல்லது குடியேற்றமா என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு…\nவழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கூடுதல் நேரம் கோருகிறார் ரோஸ்மாவின் வழக்குரைஞர்\nரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மனு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் தருமாறு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றதிடம் ரோஸ்மாவின் வழக்குரைஞர் கோரியுள்ளார். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து தாங்கள் 600 பக்க ஆவணங்களைப் பெற்று��்ளதாகவும், ஆனால் தற்காப்புக் குழு வங்கி அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக ரோஸ்மாவின்…\nசாபாவின் முதலமைச்சராக ஷாபி தொடரந்து நீடிக்கிறார், நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்று கோட்டா கின்னாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் சாபாவின் முதமைச்சராக தொடர்ந்து இருப்பார். ஷாபி முதலமைச்சராக மே 12 இல் நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து முன்னாள் முதலைமச்சர் மூசா அமான் சாபா யாங் டி-பெர்த்துவா நெகிரி ஜூஹார் மகிருடின் மற்றும் ஷாபிக்கு…\nமஸ்லீ: பி40 பிரிவு பிள்ளைகளுக்கு இலவச காலை உணவு கொடுக்க…\nகல்வி அமைச்சு பி40 பிரிவு பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து மிக்க காலை உணவை இலவசமாகக் கொடுக்கலாமா என்று ஆராய்வதாக அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஜப்பானுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டுள்ள அமைச்சர், தோக்கியோவில் இடாபாஷி டயிச்சி தொடக்கநிலைப் பள்ளிக்குச் சென்றபோது…\nயார் சிஎம், மூசாவா, ஷாபி அப்டாலா\nசாபாவின் சட்டப்பூர்வ முதலமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலா, மூசா அமானா என்பதை கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி மூன்றுக்குத் தீர்மானிக்கும். ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் தாமே சட்டப்பூர்வ முதலமைச்சர் என்றும் அறிவிக்கக் கோரி மூசா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.…\nஅசிசா சரவாக் பிகேஆர் தேர்தல்களுக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய ஜூலாவுக்குச் சென்றது…\nவரும் சனிக்கிழமை சரவாக்கில் பிகேஆர் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அம்மாநிலத்தில் உள்ள ஜூலாவ் சென்றது ஏன் என்று கேட்கிறார் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா. துணைப் பிரதமர் அத்துடன் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் என்ற…\n2019 பட்ஜெட் : பிடிபிடிஎன் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது, பெமுடா…\n2019 வரவு செலவு திட்டத்தில், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 59.96 பில்லியனிலிருந்து 60.24 பில்லியனாக உயர்த்தியப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு (பெமுடா பிஎஸ்எம்) வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. இருப்பினும், பிடிபிடிஎன்-னுக்குப் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட தொகை மிகவும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, நேரடியாக மக்களின் நிலைப்பாட்டைக்…\nஎம்பி: மூசாமீது முன்பே வழக்குத் தொடுக்காததேன்\nஅப்துல் கனி பட்டேல் தாம் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது சாபா முன்னாள் முதல்வர் மூசா அமான்மீது ஏன் வழக்குத் தொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளார் என பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார். கெப்போங் எம்பியான லிம், சாபாவில் பிறந்தவரான கனி மூசாவுக்கு…\nமலேசிய வணிகக் கட்டுப்பாடுகளைப் புத்ராஜெயா அகற்றும்\nமலேசியாவில் வர்த்தகம் செய்வதற்கான அனைத்து தடைகளையும் புத்ராஜெயா அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், மலேசியா வர்த்தக-நட்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். தோக்கியோவில், சுமார் 600 தொழில்முனைவர்கள் முன்னிலையில் பேசிய அவர், தனியார் துறைகள் தடை இல்லாமல்…\nபெந்தோங் ‘கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் முதலாளி கைது செய்யப்பட்டார்\nபகாங், பெந்தோங்கில் 48 இந்தியக் குடிமக்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தமது தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர் என்று போலீஸ் புகார் செய்ய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தகவலை போலீஸ் வழங்கியதாக தொழிலாளர் இலாகா ஓர் அறிக்கையில்…\nசெய்தியாளர் கசோகியைக் கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும், சவூதி…\nமேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர் ஜமால் கசோகியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சவூதி அரேபியா ஐக்கிய நாட்டு மன்றத்திடம் (ஐநா) திங்கட்கிழமை கூறியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் பற்றிய ஐநாவின் முதல் ஆய்வுக் கூட்டத்தில்…\nதீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் மலேசியாஇன்று குடும்பத்தினரின் இனியத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்..... மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்\nRM263 மில்லியன் இலஞ்சம் தொடர்ப��ன 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா…\nசபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்துள்ளது. 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பினாமிகள் வழியாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் மூசா அச்செயல்களில் ஈடுபட்டதாகக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukaana-massage-ennaikal", "date_download": "2018-12-18T20:33:11Z", "digest": "sha1:PFPYQKTUUUAOWTW65LDCISHFATZGSEGP", "length": 13238, "nlines": 254, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்கள் - Tinystep", "raw_content": "\nதாயின் கருவறையில் ஒன்பது மாதங்கள் இருந்த பின்னர், பிரசவத்துக்கு பின் கடுமையான சூழ்நிலைக்கு குழந்தைகள் உள்ளாக்கப்படுகின்றன. உங்கள் குழந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மற்றும் ஆரோக்கியமாக வளரவும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஒரு மென்மையான மசாஜ், உங்கள் குழந்தைகளுக்கு, வலுவான எலும்புகள் மற்றும் சதைகள் உருவாக்குவது மட்டுமல்லாமல் ஆழந்த உறக்கம், மகிழ்ச்சியான நாளை தர கூடியதாகும். குழந்தைகளுக்கு மசாஜ் கொடுப்பதை விட அதற்கு உபயோகப்படுத்தும் எண்ணையை தேர்தெடுப்பது முக்கியம். இதோ குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய உபயோகப்படும் சில எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம்.\nதேங்காய் எண்ணெய் வெப்பமான கோடை மற்றும் ஈரப்பதமான காலநிலைகளில் சிறந்த தேர்வாகும்.\nமென்மையாக இருப்பதால், சருமத்தில் எளிதில் உட்கொள்ளப்பட்டு, உடம்பிற்கு குளிர்ச்சி அளிக்கிறது.\nசென்சிடிவ் சருமம் மற்றும் எக்ஸிமா, அரிப்பு மற்றும் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.\nகுளித்த பின், சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால், குழந்தைகளுக்கு சருமம் ஈரப்பதத்துடனும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.\nஉங்கள் குழந்தைக்குக்கான சிறந்த தேர்வு தேங்காய் எண்ணெய், குழந்தைகளுக்கு இயற்கையின் வரம் தேங்காய் எண்ணெய் என்றே சொல்லலாம்.\nகுழந்தை மசாஜ் எண்ணைகளில் எள் மிகவும் முக்கியமான மூலப்பொருள் ஆகும்.\nகருப்பு எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை தேர்த்தேடுங்கள். இந்த எண்ணெயும் பிரபலமான ஆயுர்வேத குழந்தை மசாஜ் எண்ணெய் ஆகும்.\nகடுகு எண்ணெய் உடம���பை சூடாக வைத்திருக்க உதவுவதால் குளிர் காலத்தில் குழந்தை மசாஜ்க்கு ஏற்ற எண்ணெய் ஆகும்.\nவட மற்றும் கிழக்கு இந்தியாவில், கடுகு எண்ணெய் பூண்டு மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து சூடாக்க படுகிறது. பூண்டு எதிர்ப்பு சக்தியை தூண்டவும், வெந்தயம் குழந்தையின் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.\nகடுகு எண்ணெயை கேரட் விதையுடன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு சரி ஆகும்.\nகுழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெய் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று ஆகும்.\nஆலிவ் எண்ணெயை அவற்றின் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் பல எண்ணெய்கள் உள்ளன.\nகுழந்தையின் சருமத்தில் அரிப்பு, வெட்டு, எக்ஸிமா மற்றும் மற்ற அலர்ஜி இல்லாமல் இருத்தால் ஆலிவ் எண்ணெய் மிகவும் பாதுகாப்பானது.\nநிறைய மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெய் முக்கியமான மூல பொருள் ஆகும்.\nபாதாம் எண்ணெயில் வைட்டமின் E நிறைந்து உள்ளது.\nகுளிர் காலத்தில் குழந்தைக்கான சிறந்த மசாஜ் எண்ணெய் ஆகும். பாதம், ஆலிவ் மற்றும் காலெண்டுலா எண்ணெயின் கலவை ஆகும். இது சிறந்த குளியல் எண்ணெய்.\nமேலே குறிப்பிட்டுள்ள மசாஜ் எண்ணெய்கள் எல்லா காலத்திலும் பயன்படுத்தக் கூடியதாகும். சிறந்த முடிவிற்கு, நீங்கள் இரண்டு அல்லது மூன்று எண்ணெய்களின் கலவையை பயன்படுத்தலாம். நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயம், மசாஜ் எண்ணெய் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றது. குழந்தைக்கு நல்ல மசாஜ் அளியுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/technology/142970-gadgets.html", "date_download": "2018-12-18T19:08:55Z", "digest": "sha1:LUIY7J3I2RUF5BMEIHHOZ6X3TUD6QUEP", "length": 19945, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "கேட்ஜெட்ஸ் | Gadgets - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nகேட்கெட்ஸ் - டிஜிட்டல் உலகம்கார்த்தி\nஒன் ப்ளஸ் நிறுவனம், முதன்முறையாக ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதல் விற்பனையிலேயே 3 நிமிடங்களில் உலகம் முழுக்க அவுட் ஆஃப் ஸ்டாக் ஆனதுதான் இந்த ஹெட்செட்டின் முதல் ப்ளஸ்.\nஒன் ப்ளஸ்ஸின் மொபைல்களில் இருந்த டேஷ் சார்ஜிங் டெக்னாலஜியை, ஹெட்செட்டுக்குள் நுழைத்திருக்கிறார்கள். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 5 மணி நேரம் வரை பயன்படுத்த முடிகிறது. மேக்னெட் கொண்ட இரு பக்கங்களையும் இணைத்தால் ஆஃப், மீண்டும் அவற்றை பிரித்தால் ஆன் ஆவது என அசத்துகிறது Wireless Bullets. ஒன் ப்ளஸ் 6 மொபைலைப் போலவே, இதற்கும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டென்ட் உத்திரவாதம் தருகிறது ஒன் ப்ளஸ். அதாவது சாரலில் நனையலாம், அடை மழையில் நனையக் கூடாது.\nப்ளஸ்: சிறப்பான சவுண்ட் குவாலிட்டி, அட்டகாசமான கனெக்ட் / டிஸ்கனெக்ட் வசதி, அதிவேக சார்ஜிங்\nமைனஸ்: வாட்டர் ப்ரூஃப் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2012/10/blog-post_26.html", "date_download": "2018-12-18T19:43:29Z", "digest": "sha1:TE3O4NOQNA6EQF5X3YDZSLUIU65Y7NRT", "length": 22426, "nlines": 311, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை", "raw_content": "\nஎக்ஸ் ஒய் இசட் - சிறுகதை\nகொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை ச��ட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்\nஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.\nஎக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.\nகருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.\nஇதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.\nசுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.\n”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ” என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின் மேலேயே சந்தேகம் வரும்.\nஎக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும். அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும் பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.\nஎக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்\nதட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்\nகவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.\nஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் க��லை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.\nஅடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.\nஅப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.\nஎங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்\nஅவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது\nஎனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.\nஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில் அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.\nதிரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.\n”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க, வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”\n “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.\nகாலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.\nவிடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மே���் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.\nஅவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.\nஅடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது, ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.\n“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட முடியாது”\nஎன் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 2:50 AM\nவகைகள்: Short Story, அரசியல், சமூகம், சிறுகதை, புனைவுகள்/ Fiction\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nஎக்ஸ் ஒய் இசட் - சிறுகதை\nகடவுள் - பின்நவீனத்துவக் கதை\nஉபரி ஓட்டங்கள் - 23-10-2012 (சினிமா , கிரிக்கெட்)\nநான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-18T19:39:53Z", "digest": "sha1:BGY6QTXTIIV35QMGK7CMDGNVWBETCTVB", "length": 22491, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "காய்ந்த சருகாய் அந்த கிராமம்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»காய்ந்த சருகாய் அந்த கிராமம்…\nகாய்ந்த சருகாய் அந்த கிராமம்…\n====ரமேஷ் &&& ராம்ஜி=== அந்த கிராமத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக இன்னோவாக்களும் மாருதிகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுநாள் வரை இந்திய வரைபடத்தில் அறியப்படாத கிராமத்தைப் போல இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த கிராமத்தை நோக்கிப் படையெடுப்பு. ஆம். தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராமம் தான் அது. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் சகலவிதமான விதி மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் இன்றைக்கு நிதர்சன சாட்சியமாக விளங்கிக் கொண்டிருப்பது குமரெட்டியாபுரம் கிராமமும் அதன் மக்களும் தான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 55 நாட்களாக தொடர்ச்சியான வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த கிராம மக்கள்.\nபொதுவாக எங்கெங்கு அநீதிகள் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஓடோடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதோடு மட்டுமல்லாமல் போராடுகின்ற மக்களோடு மக்களாக தங்களது குரலை உயர்த்திப் போராடி வருபவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள். தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளோடு நான்கு சுவர்களுக்குள் நில்லாமல், தொழிற்சங்கங்களின் சமூக அக்கறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வருவது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். கடந்த ஏப்ரல் 6ம் தேதி மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், நெல்லைக் கோட்டக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஸ்டெர்லைட் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி ஒரு நாள் முழுவதும் அவர்களோடு போராட்டக்களத்தில் இணைந்து நிற்பது என்ற முடிவின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்சூரஸ் ஊழியர்கள் உணர்வுப்பூர்வமாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முக்கியமாக மகளிர் ஊழியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை துவக்கப்பட்ட போது அதன் அபாயங்களைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி மக்களிடம் எடுத்துரைத்தது அதை செவிமடுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு எட்டாத அந்த கிராம மக்கள் இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் விஸ்வரூபம் எடுத்திருப்பதை நேரில் கண்டு வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகள் இழுத்து மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என உறுதிபடத் தெரிவிக்கின்றனர் குமரெட்டியாபுரம் கிராம மக்கள்.போராடும் குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மாநில அமைச்சர்களுக்கோ முதலமைச்சருக்கோ இன்னும் நேரம் கிடைக்கவில்லை\nதுரதிருஷ்டவசமாக இன்றைக்கு பிரதான மீடியாக்களும் ஸ்டெர்லைட் பிரச்சனையை நோக்கி தங்கள் கேமராக்களைத் திருப்ப மறுக்கிறார்கள். கூவத்தூர் பிரச்சனையை நேரலை செய்திட்ட மீடியாக்கள், மான் வேட்டை பிரச்சனையைப் பற்றி இடைவிடாமல் பேசும் மீடியாக்கள், கார்ப்பரேட்டுகளால் மக்கள் வேட்டையாடப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன.\nகுமரெட்டியாபுரம் மக்கள் போராடுவது தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்ல, உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை சூறையாடும் உலகமயக் கொள்கைகளுக்கெதிரான போராட்ட இயக்கங்களின் ஒரு பகுதியாகும்.\nஜல்லிக்கட்டு போராட்டம், மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சி மிக்க போராட்டம் ஆகியவற்றில் வெற்றிக்கனியை சுவைத்த உழைப்பாளி வர்க்கம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திலும் வெற்றி முத்திரையைப் பதிப்பார்கள் என்பது திண்ணம். 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமயத்தை எதிர்த்த போராட்டத்தில் முக்கிய தடம் பதித்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் உறுதிமிக்க போராட்டப் பயணம் மேலும் உத்வேதத்துடன் தொடரும். • குமாரெட்டியாபுரத்தில் துணிகளுக்கு சலவை செய்யும் தொழிலாளி கருப்பசாமி… ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஒருநாளும் சென்றதில்லை; ஆனால் அவருக்கு தொண்டையில் புற்றுநோய். பெரும் செலவில் ஆப்ரேசன் செய்துள்ளனர். நம்மிடம் பேசமுடியாமல் பேசுகிறார்… புகையிலை, பொடி, வெத்தலை பாக்கு போடும் பழக்கமுண்டா என்று கேட்டதற்கு பதறிப் போய் அதுக்கெல்லாம் காசு ஏது என்று வெகுளியாய் பதிலளிக்கிறார் கருப்பசாமி.\nபால்ராஜின் உடலில் தோல் கேன்சர். பாதங்களும், தொடைகளும் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. இடது கை மரத்துப் போய் உள்ளது. அவர் பார்க்கும் வேலை என்ன தெரியுமா… ஆடு மாடு மேய்த்தல்.. குமரெட்டியாபுரத்தில் மட்டும் இவர் போல் நான்கு பேர் உள்ளன…\nபஸ் ஸ்டாப்ப்பிற்கு அருகில் உள்ள அடி பம்பில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. கருப்புநிற படிமமும் காணப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சரத்குமார் மக்களைப் பார்க்க வந்த போது, அந்த நீரை சற்று குடித்ததால் சுகவீனம் ஆகிவிட்டாராம். குமரெட்டியாபுரம் ஊர் முழுவதும் தண்ணீர் நிற்கும் இடங்களில் வெள்ளை வெள்ளையாய் திட்டுகள். அந்த ஊரில் உள்ள குளம் பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றத்துடன், வெண்ணிற படிமங்களோடு காட்சியளிக்கிறது. அந்த ஊர் மக்கள் தங்கள் குடிப்பதற்கும், அவர்கள் வளர்க்கும் ஆடுமாடு குடிப்பதற்கும் தண்ணீர் காசு கொடுத்து தான் வாங்குகின்றனர். 60 நாட்களை தொடப்போகும் குமாரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம், இரவு பகலாக நடக்கிறது. குழந்தைகளுக்கு தொட்டில் போராட்ட களத்திலேயே கட்டப்படுகிறது. சிறுவர்கள் அங்கு அமர்ந்து தான் “ஹோம் ஒர்க்” செய்கின்றனர்.\nபோராட்டத்தின் நடுவே ஆலையின் கழிவுகளால், நச்சுப் புகையினால் இறந்த அந்த கிராம மக்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு மிகவும் உருக்கமாக இருந்தது. ஸ்டெர்லைட் மூடும் வரை போராட்டத்தை நிறுத்தோம் என்று கூறி அஞ்சலி..\nகுமாரெட்டியாபுரத்திலிருந்து பண்டாரம்பட்டி கிராமத்திற்கு சென்றோம். தொழிற்சங்கம் என்ற அளவில் நீங்கள் தான் முதன் முதலில் வந்துள்ளீர்கள் … எங்களின் வாழ்க்கையைப் பற்றி உலகுக்குச் சொல்லு��்கள் என்று கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர் அம்மக்கள். எலும்புக்கூடான மக்களையும், காய்ந்த சருகு போல் உள்ள ஊரினையும், அதிகாரத்தின் உச்சத்தோடு அமர்ந்திருக்கும் ஸ்டெர்லைட் கொலைக் களத்தையும் பார்த்தபடி கனத்த மனதோடு திரும்பினோம்.\nகாய்ந்த சருகாய் அந்த கிராமம்...\nPrevious Articleஜெயகாந்தன் நாவல் படுத்தும் பாடு… \nNext Article காமன்வெல்த் திருவிழா: தங்கம் வென்று பூனம் யாதவ் அசத்தல்….\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nராஜஸ்தான் : தீப்பிழம்பான தீப்பொறி…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-18T19:24:43Z", "digest": "sha1:JCJMBLMXNYOAIN7GHT2OB4R4JEYH2DK4", "length": 38822, "nlines": 270, "source_domain": "tamilthowheed.com", "title": "பொய்யென்று தெரிந்த பின்பும்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← தொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்… →\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.\nஇவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம் யார் சொல்வது சத்தியம் என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.\nஅல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.\nவிவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)\nஇது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.\nதனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்” என��று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)\nஅசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.\nஇங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.\nஅல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.\nஇதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.\nஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.\nஉமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் ”வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்���ள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக\nஇந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.\nவேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம் எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.\nஇதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.\n(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்­லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்­லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான்.\nமுஸ்­லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.\nஇதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத���துங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)\nஇரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\nதற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.\nஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்­லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.\nஇதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோம். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.\nஇன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது\nஇந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.\nஎனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக\nFiled under இஸ்லாம், பொய்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nபெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.\nசுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nஇஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். ஓர் அறிவியல் பார்வை.\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட��ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-18T19:06:35Z", "digest": "sha1:PKGAJUPEKWW4FYXRMSTB5DFHPN5FKP3J", "length": 7727, "nlines": 65, "source_domain": "www.dinamei.com", "title": "பிரம்மாண்ட வசூலை அள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்! லிஸ்ட் இதோ - தினமெய்", "raw_content": "\nபிரம்மாண்ட வசூலை அள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள்\nஅருணாச்சலம், படையப்பா படங்களில் அவர் சொல்லும் வசனம் போல உண்மையிலே ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க மக்கள் செல்வாக்கு இருக்கிறது.இது அவருக்கு தானாக சேர்ந்த கூட்டம் என்றே சொல்லலாம். மலேசிய பிரதமர் கூட அவரின் ரசிகர் தான். 2.0 படம் ரூ 500 கோடிகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.இன்னும் இது அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரிய படங்கள் ரிலீஸ் இப்போதைக்கு எதுவும் இல்லை. டிசம்பர் 3 ம் வாரம் தான் படங்கள் வருகிறது.சரி, இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் வசூலை பொறுத்தவரை எது எது எந்த சிறப்பை பெற்றுள்ளது என பார்க்கலாம்,First 50cr Movie – #ChandramukiFirst 100cr Movie – #ShivajiFirst 250cr Movie – #EndhiranFirst 300cr Movie – #KabaliFirst 500cr Movie – #2Point0\n← டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சானல் இதுதான் காணாமல் போன பிரபல சானல் – லிஸ்ட் இதோ\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு மாஸான கதாபாத்திரமாம் – போடு பிரம்மாண்டம் →\nசர்கார் படத்தின் சூப்பரான அடுத்தடுத்த தொடர் சாதனை\nNovember 2, 2018 admin Comments Off on சர்கார் படத்தின் சூப்பரான அடுத்தடுத்த தொடர் சாதனை\n மீம் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் யாஷிகா\nOctober 14, 2018 admin Comments Off on மஹத்தை இப்போதும் காதலிக்கிறேன் மீம் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் யாஷிகா\nஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய மலையாள பாடல் கண்ணசைவில் உலகைக் காலடியில் போட்ட ப்ரியா பிரகாஷ் வாரியர்\nவஞ்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்\nDecember 15, 2018 admin Comments Off on வஞ்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்\nகாங்கிரஸ் வஞ்சகத்தால் வெற்றி பெற்றுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க வசம் இருந்த ராஜஸ்தான்,\nஅமராவதியில் 108 அடி உயர என்.டி.ராமாராவ் சிலை: ஆந்திர அரசு முடிவு\nDecember 15, 2018 admin Comments Off on அமராவதியில் 108 அடி உயர என்.டி.ராமாராவ் சிலை: ஆந்திர அரசு முடிவு\nஇறுதியில் வென்ற ‘அனுபவம்’ – ம.பி முதல்வராகிறார் கமல்நாத்\nDecember 15, 2018 admin Comments Off on இறுதியில் வென்ற ‘அனுபவம்’ – ம.பி முதல்வராகிறார் கமல்நாத்\nநீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா\nDecember 15, 2018 admin Comments Off on நீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/759-election-mela.html", "date_download": "2018-12-18T19:02:29Z", "digest": "sha1:CC2HAWFQYX2F6TWSEVRHRGBV5ALFL25J", "length": 3513, "nlines": 73, "source_domain": "darulislamfamily.com", "title": "தேர்தல் கூத்து", "raw_content": "\nதன் சார்பாளன்தான் உத்தமன், தூயவன் என்பதல்ல இப்பொழுதைய அடிதடி.\nஎன்னவன் கேப்மாரி என்றால் உன்னவன் மொள்ளமாரி எனும் ரீதியில்தான் காரித் துப்புகிறார்கள்.\nஇப்படியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு கூத்து.\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-17-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-12-18T20:21:54Z", "digest": "sha1:KQQYDV2C33E7LBX4VFK5XZSSWXV4Z7ZY", "length": 6969, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "உ.பி.யில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome இந்திய செய்திகள் உ.பி.யில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு\nஉ.பி.யில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பரூக்காபாத்துக்கு நேற்று பஸ் ஒன்று 70 பயணிகளுடன் சென்றது\nஆந்திர மாநில சுற்றுலாத் துறை சிறப்பு பஸ்கள் ஏற்பாடு 2 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: தமிழகத்திலும் அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை\n4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-12-18T18:50:42Z", "digest": "sha1:GWOPUCDQKN4A274NO2FGL5G3SWJ2B53Z", "length": 8648, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "தனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்கவே இல்லை |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை ச��்திக்கவே இல்லை\nலண்டன் செல்வதற்கு முன் தன்னை சந்தித்ததாக மல்லையா கூறியதை அருண்ஜெட்லி மறுத்துள்ளார்.\nரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடுகடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது கடனை திருப்பிகொடுப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். இதனை அருண்ஜெட்லி மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கை: என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014ம் ஆண்டு முதல் தற்போதுவரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததால், பார்லியில் அவரை சந்தித்ததுண்டு.\nபிரச்னைக்கு தீர்வுகாண தனக்கு உதவுமாறு பார்லி., வளாகத்தில் என்னிடம் ஒரு முறை உதவிகோரினார். தன்னை அணுகுவதைவிட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். ராஜ்ய சபா எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தி யுள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும்…\nவாரன் ஆண்டர்சனை தப்பவிட்டவர்கள், விஜய் மல்லையாவை…\nகடனை திரும்பசெலுத்தாமல் இங்கிலாந்தில் இருந்துவிடலாம்…\nவிஜய் மல்லையாவை நீதிக்குமுன் நிறுத்த அரசு திடமாக உள்ளது\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\n*விஜய் மல்லையா கடன் தள்ளுபடியா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்ப ...\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஅருகன்புல்லின் வே��் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2018-12-18T18:59:44Z", "digest": "sha1:M4FT3HVHZ7JS2QW6IKH4DPHL7QLJOAYG", "length": 8262, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன..\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்தபங்கும் இல்லை. விலை உயர்விற்கு மத்திய அரசு காரணமல்ல என்பதை நாட்டுமக்கள் அறிவார்கள். பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவில் பிரதமர் மவுனம் காப்பதாக குற்றம் சாட்டும் ராகுல், பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் மருத்துவமனைக்கு 2 வயது சிறுமியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் மறித்ததால் உயிரிழந் துள்ளதற்கு பதில் சொல்வாரா அந்த குழந்தையின் மரணத்திற்கு ராகுலும், காங்.,கும் பொறுப்பேற்பாரா அந்த குழந்தையின் மரணத்திற்கு ராகுலும், காங்.,கும் பொறுப்பேற்பாரா நாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது என்றார்.\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை ப ...\nஅவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளிய� ...\nநேரடி மானியத்திட்டத்தின் மூலம் மத்திய ...\nஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர் ...\nகாயத்ரி மந��திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/gold/", "date_download": "2018-12-18T18:48:25Z", "digest": "sha1:UEJPY4I2IXVRRNHUXCWSWK6DRW4ETHYK", "length": 11242, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Gold News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nமத்திய அரசு விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கப்பட உள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர்கள் விவகாரங்கள் துறை மைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழ...\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nவட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தாந்திரேயாஸ்ம் ஒன்று. தீபாவளி பண்டிகையை ...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\nதீபாவளி போனஸ், சலுகைகள் என மக்கள் கையில் பணம் இருக்கும் போது வீட்டிற்குத் தேவையான பொருட்களை ...\nதீபாவளி சமையத்தில் 6 வருட உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..\nஉலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு வழக்கம் இந்தியாவில் உள்ளது. நம்நாட்டில் அனைத்துத் தரப...\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சர்ந்து வரும் நிலையில் அ...\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nதிருப்பிச் செலுத்த இயலாத வங்கிக் கடன்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி திவாலா சட்டத்தைப் பிரயோக...\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம��� விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று (06-09-2018) தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் உயர்ந்து 2,923 ரூபாயாகவும், சவரன் (8-க...\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\nஉலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில், 9 ஆண்டுகளுக்குப் ப...\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nசென்னையில் இன்று (03/09/2018) ஆபரணத் தங்கம் விலை சவரன் 1-க்கு 16 ரூபாய் சரிந்து 23,064 ரூபாயாகவும், கிராம் ஒ...\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nதேவையற்ற ரிஸ்க்கை குறைப்பதற்காகவும், அதிகப்பட்ச இலாபத்தை அடைவதற்காகவும் முதலீட்டாளர்கள் ...\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nகடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. சர்வ தேசச் சந்தையில் ...\nரூ.500 சம்பளத்தில் ஆடம்பர மாளிகைகள்.. மாநகராட்சி ஊழியரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி கடைநிலை ஊழியருக்குச் சொந்தமான வீடுகளில் லோக் அயுக்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39997733", "date_download": "2018-12-18T20:14:26Z", "digest": "sha1:OGS2CLDB7HLLUPJUPFE4XKYWZHACRO3J", "length": 8592, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள் நியமனம் (புகைப்படத் தொகுப்பு) - BBC News தமிழ்", "raw_content": "\nகொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள் நியமனம் (புகைப்படத் தொகுப்பு)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகேரள மாநிலம் கொச்சியில் விரைவில் தொடங்கப்படவுள்ள மெட்ரோ ரயில் சேவையில், பாலின ரீதியான பாகுபாட்டை எதிர்த்து போராடும் நோக்கில் 23 திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமெட்ரோ ரயில் சேவை பணியில் நியமிக்கப்பட்ட திருநங்கைகள் மெட்ரோ ரயிலில் செல்பி எடுத்துக் கொள்ளும் காட்சி\nகொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் 23 திருநங்கைகளை நியமித்ததன் மூலம், முதல்முறையாக இந்திய அரசு சேவையில் திருநங்கைகளுக்கு பணி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதிதாக நியமிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயி��் சேவை மற்றும் செயல்பாடு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது\nகொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்\nஇத்திருநங்கைகள் பயண சீட்டு முகவர்களாகவும், துப்புரவு பணியாளர்களாகவும் நியமிக்கப்படுவதாக செய்தியாளர்களிடம் மெட்ரோ ரயில் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்\nமெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகளை நியமிப்பதன் மூலம், மற்ற நிறுவங்களும் இவர்களை பணியில் அமர்த்தும் என்று தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்\nகொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்\nமெட்ரோ ரயில் சேவை இன்னமும் தொடங்கப்படாத நிலையில், தாங்கள் பணியில் சேரும் நாள் குறித்து மிகவும் ஆர்வமாக இருப்பதாக பணி நியமனம் செய்யப்பட்ட திருநங்கைகள் குறிப்பிட்டனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/rajinikanth/", "date_download": "2018-12-18T19:58:02Z", "digest": "sha1:WSOUEBV5PIWOLXGI56Q3UIVA25IQJHHO", "length": 11184, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "rajinikanth | Latest Tamil News on rajinikanth | Breaking News - Cinemapettai", "raw_content": "\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\n2018ல் ரசிகர்களால் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படம் ROBOT 2.0 ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் டூ பாயிண்ட் ஓ. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் நல்லதொரு...\nபேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக்.. மிரட்டலான குத்தாட்டம்.. அசால்ட் பண்ணிட்டார் அனிருத்\nமிரட்டலான குத்தாட்டம்.. அசால்ட் பண்ணிட்டார் அனிருத் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியே வர உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்பு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான 2.o படம் 4 நாட்களில் 405 கோடியை...\nஅனிருத்தின் அட்டகாசமான பேட்ட படத்தின் மேக்கிங் வீடியோ.. மரண மாஸ் செம குத்தாட்டம்\nஅனிருத்தின் அட்டகாசமான மேக்கிங் வீடியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக...\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nசூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்ய உள்ளார். இதற்கான திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.இப்பொழுது மணமகன்...\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்\nஇயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் - K. Balachander and Rajinikanth 7 Movies #1. அபூர்வ ராகங்கள் 1975 கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன்...\nபேட்ட, விஸ்வாசம் பொங்கல் ரிலீஸ் உறுதி.. பல கோடி வியாபாரம்\nதல அஜித்தின் ரசிகர்கள் பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. இது தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப்...\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அ��ித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133283-csk-player-deepak-chahars-sister-malti-dancing-for-vijays-ghilli-appadi-podu-song.html", "date_download": "2018-12-18T20:02:49Z", "digest": "sha1:HMKGOHPVX5PV33B6DD3WIJ33A4LZRFBM", "length": 18217, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "சி.எஸ்.கே வீரர் தீபக் சஹாரின் சகோதரி மால்தியின் அடுத்த அசத்தல்! - வைரல் வீடியோ | CSK Player Deepak Chahar’s Sister Malti Dancing For Vijay’s Ghilli Appadi Podu Song!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/08/2018)\nசி.எஸ்.கே வீரர் தீபக் சஹாரின் சகோதரி மால்தியின் அடுத்த அசத்தல்\nநடிகர் விஜய் நடித்த `கில்லி' படத்தின் `அப்படிப்போடு' பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார் கிரிக்கெட் வீரர் தீபக் சஹார் சகோதரி மால்தி சஹார். இது தற்போது வைரலாகி வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார். கடந்த சீசனில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி எதிரணியைக் கலங்கடித்தார். தொடர்ந்து ஐ.பி.எல்லில் அசத்தியதால் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐ.பி.எல் போட்டிகளில் தீபக���கின் ஆட்டத்தைவிட ரசிகர்களில் அதிக கவனம் ஈர்த்தது அவரின் சகோதரி மால்தி சஹார். தீபக் சிக்ஸ் அடிக்கும்போதும் விக்கெட் எடுக்கும்போதும் மால்தி கொடுத்த ரியாக்ஸன்களில் சென்னை ரசிகர்கள் வீழ்ந்தனர். இதனால் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் அவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். அவர் குறித்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் அவர் தமிழ்நாட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதுவும் குறிப்பாக விஜய் ரசிகர்களை அவர் குஷிப்படுத்தியுள்ளார். ஆம், எப்போதும் சமூகவலைதளங்களில் வித்தியாசமாக செய்து வரும் அவர், தற்போது நடிகர் விஜய் நடித்த `கில்லி' படத்தின் `அப்படிப்போடு' பாடலுக்கு அசத்தலாக நடனமாடி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில், பாடலுக்கு ஏற்ப அவர் ஆடிய நடனம் விஜய் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. இதனால் அவரின் வீடியோவை 2000-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். மேலும், விஜய் ரசிகர்கள் மால்தியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கொண்டாடி வருகின்றனர்.\nகேரள முதல்வருக்கு சொந்தக் கார் இல்லை ; நிதியமைச்சருக்கு காணி நிலம் கிடையாது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையி��் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2016/", "date_download": "2018-12-18T20:07:51Z", "digest": "sha1:VIBN63QGMQSX74Z3HSIPNHCTTC3XDBGS", "length": 23686, "nlines": 163, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: 2016", "raw_content": "\nகுட் லென்த், சோர்ட், ஃபுல் போல்கள் போல யோக்கருக்கு பந்தை பிட்ச் செய்யும் இடத்தை இதுதான் என வரையறைப்படுத்த முடியாது போலரால் உண்மையில் யோக்கர் என்று ஒன்றை வீச முடியாது, பட்ஸ்மனை வேண்டுமானால் அந்தப்பந்தை யோக்கராக்கிக் கொள்ளும்படி செய்யமுடியும். பட்ஸ்மனின் ஸ்ரான்ஸ், மூவ்மண்ட் போன்றவற்றை வைத்து இந்தப்பந்தை பட்ஸ்மன் ஜோக்ட் ஆக்குவான் என்று எதிர்பார்த்து வீசுவதுதான் யோக்கரின் சிறப்பு\nதுடுப்பாட்ட வீரரால் மேற்கொள்ளப்படும் அசைவுகளாலும், வீசப்படும் பந்து சிறிது விலகினாலும் யோக்கர்கள் பரிதாபமாக்கப்பட்டுவிடும் டெஸ்ட் மச் யோக்கர்கள் லிமிட்டர் ஓவேர்சிலும் சிறப்பானவை, எதிர்பார்க்காத நேரத்தில் வீசப்படும் யோக்கர்கள் கொடுக்கும் விக்கட்டுகள் அலாதியானவை. லிமிட்டட் ஓவர்சை பொறுத்தவரை டெத் ஓவர்களிலேயே அதிகமான யோக்கர்கள் வீசப்படும். சில சமயங்களில் யோக்கர்தான் வீசப்படும் என்று எதிர்பார்த்து நின்றாலும் பட்ஸ்மனால் யோக்கர்களை ஓட்டங்களாக மாற்ற முடியாத அளவுக்கு போலேர்சின் துல்லியம் இருக்கும்.\nஎங்கள் காலங்களில் வசீம், வக்கார், அக்தர் என பாகிஸ்தான் வேகங்கள் ரிவேஸ் ஸ்விங் யோக்கர்களில் மிரட்டிய நாட்கள் மறக்க முடியாதவை, அதிலும் ட்டெயில் என்டேர்சுக்கு வசீம் அடிக்கும் சொலிட் யோக்கர்கள் சான்சே இல்லை புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப் புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப், எனக்கு தெரிந்து கஃப் போன்று புதிய பந்தில் யோக்கரில் மிரட்டியவர்கள் யாருமில்லை, குறிப்பாக லெப்ட் ஹான்ட் பட்ஸ்மனுக்கு கஃப் சிம்மசொப்பனம்.\nஇவங்களுக்கெல்லாம் அப்புறம்தான் வந்தான் மலிங்க யோக்கர்களின் அத்தனை பரிமாணங்களையும் அலாதியாக கையாள்வ���ில் எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு நிகர் வேறு யாரும் இல்லையென்பேன். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவேஸ் ஸ்விங் , (F)ப்லைட்டட் ஸ்லொவ், (F)ப்ளற் ஸ்லொவ் என யோக்கர்களை ஓப் ஸ்ரம், லெக் ஸ்ரம், மிடில் ஸ்ரம், 'அவுட் சைட் தி ஓப் ஸ்ரம்' என தான் நினைக்கும் ஏரியாவில் பந்தை வீசி பட்ஸ்மனை யோக்கராக்க வைக்க மலிங்கபோல் வேறெவராலும் முடியாது\nமலிங்க - கோட் ஒஃப் யோக்கர் \nஇப்பேர்ப்பட்ட யோக்கர் ஸ்பெஷலிஸ்டான மலிங்கவையே யோக்கரை மறக்கும் அளவுக்கு அடித்து துவைத்த சாமுவேல்ஸின் இனிங்க்சை இலங்கை ரசிகர்கள் எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது மலிங்க யோக்கர் எறியப்போகிறார் என்பதை எதிர்பார்த்து, சொட்டை அஜெஸ்ட் பண்ணியும், இம்ப்ரவைஸ் செய்தும் பெரும்பாலான பட்ஸ்மன்ஸ் தோல்வியையே கண்டிருந்த நிலையில்; சாமுவேல்ஸ் மட்டும் மலிங்காவின் யோக்கர்களை ஃபுல் லெந்தாக்கி வெட்டிய வெட்டுக்கள் அபாரம். சாமுவேல்ஸின் அந்த அஜஸ்மண்டுகள்தான் கிரிக்கட்டின் நுணுக்கங்கள்\nயோக்கர்கள் பட்ஸ்மனால் சரியான முறையில் அஜெஸ்ட் செய்யப்பட்டால் ஃபுல் லெந்தாகவும், லோ ஃபுல்டோசாகவும் ஆக்கமுடியும்; ஆம் யோக்கர்கள் பட்ஸ்மன் நினைத்தால் இல்லாமல் செய்யப்படக் கூடியவையே பல சமயங்களில் யோக்கர்கள் மிஸ் யோக்கர்கள் ஆகி ஃபுல்டோஸ் ஆகிவிடும்; சேட்டன் ஷர்மா யோக்கர் வீசப்போய் அது மிஸ்டாகி அடிக்கப்பட்ட மியாண்டாட்டின் சிக்ஸர் சரித்திரம். யோக்கர்கள் இறுதி ஓவர்களுக்கு தேவையானவைதான், ஆனால் அது வீசப்படும் சூழ்நிலை, வீசப்படும் வீரர், எதிர்கொள்ளும் வீரர், அப்போதைய காலநிலை என பல விடயங்கள் சார்ந்துதான் சாதக/பாதக முடிவை கொடுக்கும்.\nபென் ஸ்ரோக்ஸ் - : பைனல் ஓவர், இங்கிலாந்து யோக்கருக்கு திட்டமிட்டே தயாரானது, 19 ஓட்டங்களைக் கட்டுப்படுத்த யோக்கர் சிறந்த தெரிவுதான், ஆனால் காலநிலை பந்தை வழுக்கும் நிலையில் வைத்திருந்தது, முதல் பந்து மிஸ்ட் யோக்கராகி லெக் சைட்டில் பட் ரேஞ்சில் விழுந்தது, அதை அடிக்க பரத்வைட் தான் தேவை இல்லை, ஸ்லொக் பண்ண தெரிந்த யாருக்குமே அது ஆறுதான் முதல் பந்து சிக்ஸ் ஆகியவுடன் நிச்சயம் லெந்தை மாற்ற யோசித்திருக்க வேண்டும், மாற்றவில்லை, இந்த தடவை யோக்கர் சரியாக விழுந்தது; ஆனால் அதை ஃபுல் லெந்தாக்கி பரத்வைட் வெளியே அனுப்பினார், இப்போது கூட ஸ்ரோக்கும் இங்கிலாந்தும் திட்டத்தை மாற்றவில்லை, மீண்டும் ஒரு யோக்கர், மீண்டும் பரத்வைட் அதை ஃபுல் லெந்தாக்கி வெளியே அனுப்பினார்\nமுதல் சிக்ஸ் உடன் நிச்சயம் லென்த் மாற்றம் அல்லது வேரியேஷன் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஓஃப் ஸ்டம் யோக்கராவது ட்ரை பண்ணி இருக்கலாம், எல்லாம் முடிந்துவிட்டது பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து இலகுவில் மீண்டு வருவார் பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து இலகுவில் மீண்டு வருவார் அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் இரு T/20 உலக கிண்ணமும் யோக்கர்களை சிதறடித்து பெறப்பட்டு வரலாறாகிவிட்டது :-)\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 1 வாசகர் எண்ணங்கள்\nசெல்லம் - *செல்லம் * \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிராமலே அலுவலக வேலையில் மூழ்கியிருந்த சுந்தரமூர்த்தி கடுகடுத்தா...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம் - தியேட்டர் ஆஃப் மஹம் சார்பில் ஒய்.ஜி.எம்.மதுவந்தியின் தயாரிப்பில் 03/08/2018 அன்று பாரத் கலாச்சாரில் அரங்கேறிய நாடகம் கோச்சிக்காத மா. கதை வசனம்: ஜி. ராதாக...\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வண���்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-12-18T19:19:55Z", "digest": "sha1:YEREGLUACNVQ4S5ZSOMAC2JT6ARMRNJ5", "length": 43892, "nlines": 253, "source_domain": "sayanthan.com", "title": "திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா", "raw_content": "\nதிருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா\nயுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.\nஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பத���யும் குறித்தாக வேண்டும்.\nஇல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..\n1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.\nதிருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. \n(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )\nநீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புத��ய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.\nதிருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..\nதிருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும் அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..\nமுல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் – நிலத்தில் ) என விட்டார்கள்.\nசரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது.. எப்படி எடுப்பது.. அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))\nஇப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேரு��்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.\nஉச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.\nஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.\nதிருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.\nதிருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.\nஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.\nயாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.\n(ஒரு கற்பனைக்���ு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))\nFiled Under: நனவிடை, வாழ்வு\nதிருச்சிகாரன் இல்லாவிட்டாலும் அங்கே வாழ்ந்த அனுபவம் உண்டு.\nஎன்னதான் நீங்கள் பகடியாய் எழுதினாலும் வேதனையாய் தான் இருக்கிறது.\n\\\\உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். \\\\\n//மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள் //\n//செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.\nஇதற்காக ஒரு தமிழகவாசியாய் உங்களிடம் மன்னிப்புக்கேட்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத தமிழன்.\n//ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ..//\nசோகத்தையும் சுகமா சொல்றீங்க நீங்க…\nதிருச்சியைப் பற்றிய உங்கள் பார்வைப் படிப்பதற்கு சுவாரசியமாகயிருந்தது.\n//வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..\nஅது இந்தியன் வங்கி காலனி என்னும் ஸ்டாப்பிங்.\n//மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது. //\nஅது சோனா, மீனா… 🙂\nமுகப்புப் படம் தூள்.. ஆமா இப்போ அறுத்தெறியிறாங்களே\nநீங்க இருந்தது சுந்தர் நகர் காலனி என்று எலோ கேள்வி\nநான் இருக்கேன் நான் இருக்கேன்.\nநானும் திருச்சிக்காரன் இல்லைதான். ஆனால் அங்கே 15 வருடங்கள் வாழ்ந்தவன். அங்கே சிம்கோவுக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான சுந்தர் நகரில்தான் எங்க சித்தி வீடு இருந்தது.\nஅந்த தியேட்டர்கள் “சோனா – மீனா” – மோனா இல்லை 🙂 நமக்கும் திரையரங்குப் பெயர்களைத் தப்பாச் சொன்னா மட்டும் உறுத்திரும்.\nநம்ம உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போறதே ஒவ்வொரு பரீட்சை முடிவுகள் வரும் முன்னர்தான். ஒவ்வொரு முறையும் வேண்டுதல் ஒன்றே “இந்த தட��ை மட்டும் காப்பாத்திரு பிள்ளையாரே… அடுத்த தடவையில் இருந்து முதல் நாளில் இருந்தே படிச்சுடுறேன்”\nநிற்க, உங்கள் பதிவில் உள்ளூட இழையோடும் அந்த வேதனையைத் தந்தமைக்காக தமிழன்/இந்தியன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன். வெட்கித் தலைகுனிகிறேன்\nநான் திருச்சிராப்பள்ளிக் காரன் தான் யாரைக்கேட்டாலும் தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள்.\nஉந்த ஊருக்குள்ளை ஒறு குட்டி யாழ்ப்பாணம்,இருக்கேங்க\nசயந்தன் மொக்கை போடுறார், மொக்கை போடுறாருன்னு சொல்லிச் சொல்லியே நல்லா இருந்த சயந்தனை இப்படி ஆக்கிட்டாங்களே 🙂\n1991, 1992ல் நானும் திருச்சியில் இருந்திருக்கிறேன். அப்ப பத்து வயது.\nஅப்பவே நிறைய சிலோன் காரர்கள் பக்கத்து வீட்டில் தங்கி இருக்கப் பார்த்து இருக்கிறேன். அதுக்கப்புறம் புதுக்கோட்டைக்கு நகர்ந்தாலும் ஆண்டுக்குப் பல முறை திருச்சிக்கு வந்து செல்வதுண்டு. புதுகையை விட திருச்சி மேல் கூடுதல் பாசம் உண்டு. திருச்சி திரையரங்குகள், மலைக்கோட்டை, காவிரி ஆறு, திருவரங்கம் இது எல்லாம் யாராலும் மறக்க முடியாதது. அங்க பிடிக்காதது குறுகிய சாலைகளும் வீட்டு முன்னே ஓடும் திறந்த சாக்கடைகளும் தான்..\n//உயிருடன் இருப்பது மட்டும் தான் வாழ்க்கையா\nமனதைத் தைக்கும் கேள்வி. போரின் வெளி பாதிப்புகள் மட்டுமே பெரிதாகப் பலரும் அறிந்திருக்கும் நிலையில், அதன் உளவியல் பாதிப்புகளைப் பற்றி அறிய உங்கள் இடுகைகள் உதவியா இருக்கு. நட்சத்திர வாரத்துக்கு நல்ல தெரிவு.\n\\\\..கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))\\\\\nஇது ஒன்றுதான் உங்கள் பதிவில் மனதை உறுத்தாதது மட்டுமல்ல மகிழ்ச்சி தரக்கூடியதும்\n//யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. //\n//இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடி��ுமா முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..\nஇந்த மாதிரி அற்புதமான அனுபவப் பகிர்வுப் பதிவுக்காகவே உங்களது அனுபவங்களை நியாயப்படுத்திவிடமுடியாது. உங்களது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் வருந்துகிறேன்.\n//விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் //\n//பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்\n//சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது.. எப்படி எடுப்பது.. அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை.//\nவெட்கப்படவேண்டிய வேதனை தந்த நிகழ்வுகள். உங்களுக்குப் புதிதான விஷயங்கள். எங்களுக்குப் பழகிய விஷயங்கள் – பொதுவானது அவமானமும், வேதனையும்.\nகாவிரி – இப்போது இக்கரையிலிருந்து அக்கரை வரை தளும்பி மணல் ஓடுகிறது\n//சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.//\nஇன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, இம்மாதிரி புல்லுருவிகளைக் களையாதிருக்கும் நிலைக்காக இந்தியனாக வெட்குகிறேன். மன்னியுங்கள்.\nஎதிர்காலம் நன்றாக அமைய பிரார்த்தனை.\nசத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்\n அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒ���ு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன.\n//சத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்\n அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒரு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன//\nதிருச்சியில் செட்டிலாகிவிட்ட என் நண்பர் ஒருவர் நெகிழ்வோடு அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் இவை.\nசயந்தன், பகிர்தலுக்கு நன்றி. இவ்வாறான பெயர்வுகள் அதிகம் பதிவுசெய்யப்படுவதும் இல்லை. இன்னமும் மண்டபம் உட்பட்ட அகதிமுகாம்களில் இருந்து கடலைப் பார்த்தபடி ஊரை நினைத்தபடி மனம்பிறழ்ந்தும், சீரழிந்தும் போகின்றவர்களைப் பற்றி…. :-(((\nநான் திருச்சிக்காரன் இல்லையென்றாலும் உங்கள் பதிவை முழுமையாக படித்து விட்டேன்.\n//தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள். //\nஎன்னைக் கேட்டால் காஞ்சிபுரம் தான் நல்ல ஊர் என்பேன். ஏனென்றால் நான் காஞ்சிவரத்துக்காரன்\nஎனது சொந்த ஊர் திருச்சி தான். அதிலும் எனது தந்தை திரு.ராமசாமி அலுவலக உதவியாளராக பணிபுரிவதும் செம்பட்டு, திருச்சி செண்ட்ரல் ஜெயில் எதிர்புறம் உள்ள அகதிகள் முகாமில் தான்.\nஅங்கிருந்து வெளியேறி தனிக்குடியிருப்பு பெற்ற பலர் எங்களுக்கு குடும்ப நண்பர்கள். அதிலும் ஒரு குடும்பம் ம.க.இ.க., இயங்கங்களில் தீவிரமாக இயங்கி வருபவை. அவர் மூலமாகத்தான் சிறுவயதில் எனக்கு ம.க.இ.க அறிமுகமானது.\nமற்றொரு குடும்பத்திற்கு ஆண்டு விடுமுறைக்கு நான் சென்று ஒரு மாத காலம் தங்கியிருந்தேன். என்றெல்லாம் அவர்களை அகதிகளாக நான் பார்க்கவில்லை. என் சிறு வயது அதை எனக்கு சொல்லித்தரவில்லை.\nஇன்று அதன் வலியை வீரியமாக உணரும் போது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை…….\n//ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்///\nஇவர்கள் இப்போது வன்னிக்குச் சென்றுவிட்டார்கள் போலும்.\nபோரின் பாதிப்புகள் பெரிதாக அறிந்திருக்கும் நிலையில், உளவியல் பாதிப்புகள் உதவியா இருக்கு.\nஆதிரை நாவல் இணையத்தில் வாங்க\nஆதிரை – ஆதிலட்சு���ி சிவகுமார்\nகயல்விழி – தமிழரசி – சந்திரிகா\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vaanavalli-chapter-49/", "date_download": "2018-12-18T19:40:12Z", "digest": "sha1:NDCJFARV3EE7K4EVY6M7I2KQLGAND44N", "length": 19245, "nlines": 163, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 49 - இறந்தவன் வந்தான்? - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சரித்திரப் புதினம் வானவல்லி முதல் பாகம் : 49 – இறந்தவன் வந்தான்\nவானவல்லி முதல் பாகம் : 49 – இறந்தவன் வந்தான்\nசெங்குவீரன் இல்லாத புகாரை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தான் டாள்தொபியாஸ். இளவல் மற்றும் செங்குவீரனைப் பற்றி பல விதமான வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இருங்கோவேளின் தரப்பிலிருந்து செங்குவீரனும், இளவலும் மடிந்துவிட்டார்கள் என்ற செய்தியே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் செய்வதறியாது திகைத்த டாள்தொபியாஸ், தலைவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் தனக்கு செய்தி அனுப்பியிருப்பார் என நினைத்து வருந்தினாலும் மனம் தளராமல் வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தான். எதிரிகள் குறிப்பிடுவதைப் போன்று தலைவர் மாளிகைத் தீயில் இறக்கவில்லை என்பதை மட்டும் தீர்க்கமாக அறிந்திருந்த டாள்தொபியாஸ், தலைவர் நிச்சயம் தக்க சமயத்தில் இளவலோடு வருகைத் தருவார் என்றப் பெரும் நம்பிக்கையில் வேண்டிய கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். செங்குவீரன் கூறியதைப் போன்று இருங்கோவேளை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் தான் வஞ்சி மா நகரில் இருந்து வானவல்லியை வில்லவன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். நடந்த நிகழ்வுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட டாள்தொபியாஸ் கடும் கோபத்துடன், “என்ன துணிச்சல் இருந்திருந்தால் இத்தகைய செயலைச் செய்யத் துணிந்திருப்பார்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறேன் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறேன்” எனக் கூறியவன் பிறகுதான் உறைந்தையிலிருந்து வந்திருக்கும் ஒவ்வொருவரையும் அன்பாக உபசரித்து வானவல்லியை சிறை வைக்க முயன்றதைப் போன்றே அனைவரையும் தனித்தனி மாளிகையில் சிறை வைத்தான்.\nசெங்குவீரன் இல்லாத அபாயகரமான சூழலில் இருங்கோவேளுக்கும் புகாரைக் கைப்பற்ற ஊடுருவியிருக்கும் உறைந்தை வீரர்களுக்கும் இடைப்பட்ட தகவல் தொடர்பைத் துண்டித்துவிட்டாலே எதிரிகளை முடக்கிவிடலாம் எனத் திட்டமிட்டே கடும் பாதுகாப்புடன் மாளிகைக்குள் அடைத்தவன் வெளியிலிருந்து யாரும் அவர்களை தொடர்பு கொள்ளாத வண்ணமும் கவனித்துக்கொண்டான் மன்னரிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் வெளியில் செல்ல வேண்டும் எனக் கிடைத்த செய்திகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டான். அதே நேரம் மன்னரைக் காண அரண்மனைக்குள் புக முயன்ற வேந்தனின் ஒற்றர்களையும் தயவு கொள்ளாமல் கொன்று குவித்தான்.\n‘பாதுகாப்பு அளிக்கிறேன்’ என்ற பெயரில் இருங்கோவேள், யுவராஜன், வைதீகர் மற்றும் உறைந்தைத் தளபதிகளை சிறைவைத்த மூன்றாம் நாளில் டாள்தொபியாஸ் வானவல்லியை அழைத்துக்கொண்டு யுவராஜனை அடைத்து வைத்திருந்த மாளிகைக்குச் சென்றான்\nமாளிகைக்குள் சென்ற வானவல்லி, “என்ன யுவராஜரே டாள்தொபியாசின் உபசரிப்பு எப்படி உள்ளது டாள்தொபியாசின் உபசரிப்பு எப்படி உள்ளது” என யுவராஜனைப் பார்த்து ஏளனத்துடன் கேட்கலானாள்.\nஅவளைக் கண்ட யுவராஜன், “பெண்ணே, இவையனைத்தும் உனது ஏற்பாடு தானா” என அவள் மீது கோபம் கொண்டு வெகுண்டெழுந்தான்.\n“மூடனே, என்னையா சிறை வைக்க முயன்றாய் இன்னொரு முறை என்னிடம் உன் அதிகாரத்தைக் காட்ட முயலாதே இன்னொரு முறை என்னிடம் உன் அதிகாரத்தைக் காட்ட முயலாதே என் மார்க்கத்திலும் குறுக்கிடாதே, பின் விளைவுகள் உன் எதிர்பார்ப்பையும் கடந்து அபாயகரமானதாக இருக்கும் என் மார்க்கத்திலும் குறுக்கிடாதே, பின் விளைவுகள் உன் எதிர்பார்ப்பையும் கடந்து அபாயகரமானதாக இருக்கும்” என எச்சரிக்கை செய்தவள் டாள்தொபியாசை அழைத்து, “இவனை அடைத்து வைத்திருப்பதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இன்று மாலையில் புகாரில் புரவித் தேர் போட்டி நடைபெறவிருக்கிறது. சோழ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைப்பது மரபு” என எச்சரிக்கை செய்தவள் டாள்தொபியாசை அழைத்து, “இவனை அடைத்து வைத்திருப்பதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இன்று மாலையில் புகாரில் புரவித் தேர் போட்டி நடைபெறவிருக்கிறது. சோழ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைப்பது மரபு காலம் காலமாக புழங்கி வரும் மரபினை இந்தக் கயவர்களைக் கண்ட��� அச்சப்பட்டுச் சிதைக்க வேண்டாம். இவர்களால் என்ன செய்துவிட இயலும் என்பதையும்தான் பார்த்துவிடுவோமே காலம் காலமாக புழங்கி வரும் மரபினை இந்தக் கயவர்களைக் கண்டு அச்சப்பட்டுச் சிதைக்க வேண்டாம். இவர்களால் என்ன செய்துவிட இயலும் என்பதையும்தான் பார்த்துவிடுவோமே அனைவரையும் விடுவித்துவிடு” எனக் கட்டளையிட “அப்படியே ஆகட்டும்” எனக் கூறியவன் தனது வீரனை அழைத்து சில ரகசியக் கட்டளைகளைப் பிறப்பித்தான். அதைக்கேட்டவன், மாளிகையில் அடைத்து வைத்திருந்த அனைவரையும் விடுவித்து இருங்கோவேள் தங்கியிருந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று விட்டான்.\nவெளியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலாமல் தவித்த மன்னர் தனது மகன், வைதீகர் மற்றும் தளபதிகளைச் சந்தித்த பிறகுதான் உற்சாகமடைந்தார். அவர்களிடம் பேசியபிறகு அவர்களும் தன்னைப் போலவே மாளிகையில் சிறை வைக்கப்பட்டதை அறிந்தவர் வேறு நாட்டிலிருந்து அடைக்கலம் புகுந்த யவனனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என நினைத்து வெகுண்டெழுந்தவர், “டாள்தொபியாசை உடனே இங்கு அழைத்து வாருங்கள்\nஅவரது கட்டளையைக் கேட்ட யவன வீரர்கள் முன்போன்று அலட்சியம் செய்யாமல் உடனே ஓடிச் சென்று டாள்தொபியாசை அழைத்து வந்தார்கள்.\nமன்னரைப் பார்த்த டாள்தொபியாஸ், “மன்னிக்க வேண்டும் அரசே இந்திரத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் தங்களைச் சந்திக்க இயலவில்லை இந்திரத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் தங்களைச் சந்திக்க இயலவில்லை எங்கள் உபசாரத்தில் மன்னருக்குத் திருப்தி தானே எங்கள் உபசாரத்தில் மன்னருக்குத் திருப்தி தானே” எனச் சிரித்துக்கொண்டு அவரது கண்களைப் பார்த்தபடியே வினவினான்.\n“டாள்தொபியாஸ் உனக்கு எவ்வளவு செருக்கு இருந்திருந்தால் எங்கள் அனைவரையும் தனித்தனியே மாளிகையில் சிறை வைத்திருப்பாய் நான் உன்னைச் சந்திக்க வேண்டும் எனப் பல முறை சொல்லி அனுப்பியும் நீ செவி சாய்க்கவில்லை. உனது வீரர்களும் எனக்குப் பணியவில்லை நான் உன்னைச் சந்திக்க வேண்டும் எனப் பல முறை சொல்லி அனுப்பியும் நீ செவி சாய்க்கவில்லை. உனது வீரர்களும் எனக்குப் பணியவில்லை உன் மனதில் என்ன நினைத்திருக்கிறாய் உன் மனதில் என்ன நினைத்திருக்கிறாய்” எனக் கடும் கோபத்துடன் வினவினார்.\n நீங்கள் அனுப்பிய செய்தி எனது காதுகளுக்கு எட்டியது வெளியே வந்தால் எங்கே உங்கள் உயிர் பறிக்கப்பட்டு விடுமோ என அஞ்சியே உங்களை மாளிகையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என நான்தான் எனது வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் வெளியே வந்தால் எங்கே உங்கள் உயிர் பறிக்கப்பட்டு விடுமோ என அஞ்சியே உங்களை மாளிகையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என நான்தான் எனது வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்\n“அரசே, நான் கூறுவது உளறல் அல்ல உங்கள் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து உருவாகியிருந்தது. புகாரில் உங்களை வரவேற்ற போதே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். நீங்கள் புகாரில் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு நான் தான் பொறுப்பு என்று உங்கள் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்து உருவாகியிருந்தது. புகாரில் உங்களை வரவேற்ற போதே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். நீங்கள் புகாரில் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு நான் தான் பொறுப்பு என்று அதன்பொருட்டே சிலக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மன்னரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன் அதன்பொருட்டே சிலக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மன்னரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்” எனப் பணிவுடன் தெரிவித்தான் டாள்தொபியாஸ்.\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 48 – டாள்தொபியாசின் உபசரிப்பு\nNext articleவானவல்லி முதல் பாகம் : 50 – விழுந்தது புகார்\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kumarasamy-today-meeting", "date_download": "2018-12-18T18:51:38Z", "digest": "sha1:QVV3MLAS5I65M2TRY46RRGNPXXA7JZGX", "length": 8469, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடியிருப்பு பகுதிகளில் சுற்றித��� திரிந்து வந்த காட்டு யானைகள் : மயக்க ஊசி செலுத்தி…\nநடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு : ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…\nமின் ஊழியர் முத்துக்குமார் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர்…\nஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் தாக்கிய உயிரிழப்பு : நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தகவல்\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிடப் போவதில்லை – காங்கிரஸ் தலைவர்…\n99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்…\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில்…\nஇந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் : குடியரசு தலைவர், பிரதமரை சந்திப்பு\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி : நெதர்லாந்து அணியை வீழ்த்திய பெல்ஜியம் அணி…\nHome இந்தியா கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..\nகர்நாடக முதல்வர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.\nகாவிரி நிதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டது. இதில், மத்திய மற்றும் மூன்று மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே, கர்நாடக நீர்வள செயலாளர் காவிரி ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பெங்களூருவில் இன்று சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.\nPrevious articleதூத்துக்குடி அனல் மின் நிலைய மின் உற்பத்தி பாதிப்பு..\nNext articleதிமுக கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் அஞ்சாது – ஸ்டாலின்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிடப் போவதில்லை – காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/sports-equipment", "date_download": "2018-12-18T20:19:16Z", "digest": "sha1:WJI35I2BFWKCVRHNG56TJIOPV4FW3BTE", "length": 8642, "nlines": 209, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு உபகரணங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதேவை - வாங்குவதற்கு 2\nபந்து / ராக்கெட் விளையாட்டு30\nகுத்துச்சண்டை / தற்காப்பு கலை2\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 253 விளம்பரங்கள்\nகம்பஹா உள் விளையாட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/apple-sports-wear-11mm-smart-watch-purple-price-pjEilz.html", "date_download": "2018-12-18T19:14:58Z", "digest": "sha1:VOT5K7WMUKWF7VLFST55RYOHVJCFWTZA", "length": 15056, "nlines": 290, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளை��ாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 200 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 200 மதிப்புரைகள் )\n( 149 மதிப்புரைகள் )\n( 223 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 168 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஸ்போர்ட்ஸ் வெளிர் ௧௧ம்ம் ஸ்மார்ட் வாட்ச் புறப்பிலே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-12-18T19:12:12Z", "digest": "sha1:UE6WBOSGZ43A67OTCQBYBNUNRZZKWLEK", "length": 6659, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..\nகஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..\nகஜா புயலானது நாளை மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னை 430 கிமீ தொலைவிலும் நாகை 510 கிமீ தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநாளை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடலோர மாவட்டங்களான கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமேஸ்வரம் 20 செமீ மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி சென்னையிலிருந்து – ராமேஸ்வரம் செல்லும் ரயில் மற்றும் மதுரை வழியாக திருப்பதி செல்லும் ரயில் நாளை நவ 15 இரு மார்க்கமும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_168300/20181114161009.html", "date_download": "2018-12-18T20:34:39Z", "digest": "sha1:DIJKURP2JNRXUAQSOGE72EMREF7J27RN", "length": 7614, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "\"பரியேறும் பெருமாள்\" மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்!", "raw_content": "\"பரியேறும் பெருமாள்\" மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\n\"பரியேறும் பெருமாள்\" மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்\nபரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அதிகக் கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ள���ர்.\nஇதுகுறித்து தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் \"கடைசியாக பெரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்துவிட்டேன். அட்டகாசமான படம். நிஜ வாழ்க்கையை வெளிப்படுத்திய விதத்தில் நீங்களும் கதையுடன் கலந்துவிடுவீர்கள். என்னுடைய அடுத்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் (கலைப்புலி தாணு) தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். அவரைப் போன்ற ஒரு திறமைசாலியுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு. செப்டம்பர் 28 அன்று வெளியான இப்படத்துக்கு நல்ல விமரிசனங்களும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுவன் இல்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்: தனுஷ் உருக்கம்\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்\nவிஸ்வாசம் படத்தின் 2வது பாடல் வெளியானது\nமீ டூவால் பட வாய்ப்புகள் இழந்தேன்: நடிகை சுருதி வேதனை\nஇணையத்தில் கசிந்த சூர்யா படக்காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி\nநடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2005/10/blog-post_23.html", "date_download": "2018-12-18T18:55:19Z", "digest": "sha1:YID4RGPMINYYEWHFIZTJS7R4WK5A45XY", "length": 20977, "nlines": 159, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: தர்மஸ்தலா", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 23, 2005\nபல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.\nதர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். \"ஐயோ சத்திரமா\" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா\" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.\nசோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)\nதர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. \"தர்மம்\" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா இல்லை. Obligation சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.\nஇப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான் :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான் எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம் எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம் நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை ���ிஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்\nஇதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்\n\"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்\"\nஎன்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.\nஇடுகையிட்டது The Doodler நேரம் 1:59 பிற்பகல்\n\"இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா\n\"தயவு செய்து படித்துப் பாருங்கள்.\"\n\"மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)\"\n\"பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர்\"\n\"ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே\"\nசுபா, எழுத்து நடையில் பெரிய மாற்றம் தெரிகின்றது, முதிர்ந்த சிந்தனைகள் எளிய வார்த்தைகள் என்றே இருந்தது முந்தைய வலைப்பூக்கள்... இப்பொழுது கடின நடை :-)\nஇருந்தாலும் சுபா, சீதையை தீக்குளிக்க சொன்னது தர்மமென்பதை குறிப்பிட்டிருந்தது தவறாகவே படுகின்றது, இதுவே இன்றைய ஆண் செய்தால் Male Chav.. கடவுள் என்ற குறியீட்டுக்குள் இருந்து செய்துவிட்டு பெரிய,புரியாத வார்த்தைகளால் விளக்க முற்பட்டால் தர்மமென்று ஆகிவிடுமா \nஇலையுதிர்காலத்தில் Kentucky மிகவும் அழகாக இருக்கின்றது, Smokies-ஐ விட...\nதர்மத்தை பற்றி சரியாக சொன்னீர்கள் சுபா.. உங்கள் பதிவு நன்றாய் இருந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் ���ாண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/10/blog-post_07.html", "date_download": "2018-12-18T19:17:26Z", "digest": "sha1:TQ3EQ2VYDSUU6VAGBUSMI7P6QGIU5CKO", "length": 36547, "nlines": 695, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): எதுவரை...", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 07, 2005\nஉன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nGo.Ganesh வெள்ளி, அக்டோபர் 07, 2005 4:39:00 முற்பகல்\nபெயரில்லா வெள்ளி, அக்டோபர் 07, 2005 8:06:00 முற்பகல்\nமுத்து(தமிழினி) வெள்ளி, அக்டோபர் 07, 2005 8:47:00 முற்பகல்\nமுகமூடி வெள்ளி, அக்டோபர் 07, 2005 9:05:00 முற்பகல்\nகல்யாணத்துக்கு முந்தி எழுதியதா இளவஞ்சி திடீர்னு ஏதோ ஒரு கணத்துல இன்னிக்கு நெனப்பு வந்துருச்சா\nமுத்து, உங்களது பின்னூட்டத்தின் பிற்பாதி உங்கள் நண்பர் அந்தரங்கமாக வைத்திருக்க எண்ணியிருக்கும் விஷயமாக இருக்கலாம். அதை இந்த இடத்தில் இல்லாமல் தனிமடலாக கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.\nஇளவஞ்சி வெள்ளி, அக்டோபர் 07, 2005 10:19:00 முற்பகல்\nமுகமூடி, நண்பனோட கதையைகேட்டு எழுதியது இது எங்க வீட்டு கரண்டிக்கு வேலை வைக்காம விடமாட்டீங்க போல எங்க வீட்டு கரண்டிக்கு வேலை வைக்காம விடமாட்டீங்க போல\n நான்தான் முத்துவின் பதிவில் அதனை பின்னூட்டமிட்டிருந்தேன்.\nவீ. எம் வெள்ளி, அக்டோபர் 07, 2005 11:49:00 முற்பகல்\nஇளவஞ்சி வெள்ளி, அக்டோபர் 07, 2005 1:31:00 பிற்பகல்\n படத்துல மேல வச்சா சுட்டியாவது தெரியுதா அப்ப அங்க போய் பார்த்துக்க வேண்டியதுதான் :)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திரு���ிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவ��ைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\n���த்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/seemaraja-movie-teaser/", "date_download": "2018-12-18T19:38:11Z", "digest": "sha1:5UA6D5HYWTJCNVZCNMK6PU23JTDDDBQW", "length": 7783, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சீமராஜா படத்தின் டீஸர்..!", "raw_content": "\n24 am studios 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் actor sivakarthikeyan actress samantha director ponram producer r.d.raja seema raaja movie seema raaja movie teaser இயக்குநர் பொன்ராம் சீமராஜா டீஸர் சீமராஜா திரைப்படம் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சூரி நடிகை சமந்தா\nPrevious Postதயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் 'ஜாங்கோ' இன்று பூஜையுடன் துவங்கியது.. Next Postமணிரத்தினாலேயே கதை என்னவென்று கண்டுபிடிக்க முடியாத 'பூமராங்' திரைப்படம்..\nசிவகார்த்திகேயன் – நயன்தாராவுடன் இணைந்த ராதிகா சரத்குமார்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nஇன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ற திரைப்படம் ‘அடங்க மறு’..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nபோனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n‘மிஸ் மெட்ராஸ்-2௦16’ கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’ திரைப்படம்\nதியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/automobile/ducati-panigale-v4-s-the-rs-25-lakh-ferrari-of-superbikes-33347.html", "date_download": "2018-12-18T19:37:47Z", "digest": "sha1:SEWHMGMRPVBOLVTA5HVXWSI2ISM5JB54", "length": 7495, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Ducati Panigale V4 S – The Rs 25 Lakh Ferrari of Superbikes– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nடுகாட்டி பனிகெல் வி4 - பைக்குகளின் ஃபெராரி: புகைப்படத் தொகுப்பு\nஆக்ரோஷமான ஹெட்லைட் டிசைன் கொண்ட டுகாட்டி பனிகேல் வி4\nகம்பீரத் தோற்றமுள்ள டுகாட்டி பனிகேல் வி4\nடுகாட்டி பனிகேல் வி4-ன் டாப் வியூ\nடுகாட்டி பனிகேல் வி4-ன் பேக் வியூ\nடுகாட்டி பனிகேல் வி4-ன் சைட் வியூ\nடுகாட்டி பனிகேல் வி4 உள்ள ஃபேரிங் டிசைன்\n4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஞினோடு வருகிறது டுகாட்டி பனிகேல் வி4\nஆகராபோவிக் எக்சாஸ்டுடன் வருகிறது டுகாட்டி பனிகேல் 2வி4\nசிறந்த பிரேக்கிங் சிஸ்டம் கொண்டது டுகாட்டி பனிகேல் வி4\nஹை குவாலிடி கலர் பேனல் கொண்ட மீட்டர்கள்\nடுகாட்டி பனிகேல் வி4 எஸ்-ன் சஷ்பென்ஷனை பட்டன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும்\nடுகாட்டி பனிகேல் வி4-ன் அழகான ரியர் சீட்\n4 சிலிண்டருடன் உள்ள டுகாட்டி பனிகேல் வி4 பவர்ஃபுல் இஞ்சினுடன் வருகிறது\nரேஸ் டையர்களை ஒத்த பைரலி டயர்களுடன் வருகிறது டுகாட்டி பனிகேல் வி4\nடுகாட்டி பனிகேல் வி4-ன் காக்பிட்\nஎந்த பைக்கை விடவும் அழகான டெய்ல் லாம்புடன் வருகிறது டுகாட்டி பனிகேல் வி4\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nபழம்பெரும் மேக்கப் மேன் முத்தப்பா காலமானார் - ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nதளபதிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா தினகரன்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-18T20:06:14Z", "digest": "sha1:YMQLLIX6NTJBHXQZYSO7Y7V6SNQWEQZS", "length": 8781, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சீனா செல்வதற்கு முதலமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது: மத்திய அரசு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nசீனா செல்வதற்கு முதலமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது: மத்திய அரசு\nசீனா செல்வதற்கு முதலமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது: மத்திய அரசு\nமாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் சீனா செல்வதற்கு எவ்வித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nமேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் அதனை மத்திய அரசு தடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.\nகுறித்த மம்தா பானர்ஜியின் கருத்தை மறுத்த மத்திய அரசு, சீனா செல்வதற்கு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வித தடைகளும் இல்லையென தெளிவுப்படுத்தியுள்ளது.\nஅத்துடன் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் சீனாவுக்கு சென்று வருவதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்தவகையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கடி சீனாவுக்கு சென்று வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nஇலங்கையில் முதல் தடவையாக நடைபெற்ற ஆசிய மற்றும் தெற்காசிய கயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கை அணி 4 தங்கப\nகாதலர் தினத்தில் வெளியாகும் ‘வர்மா’\nசீயான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வர்மா’ திரைப்படம் காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோயிலில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\nலெனோவோ நிறுவனம் புதிய இசட்.5.எஸ் ஸ்மார்ட் தொலைபேசியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது இப்புதிய ஸ்மார்ட்\nமோடிக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்: ராகுல் எச்சரிக்கை\nவிவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ச்சியாக அ\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் ந���ிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52494-topic", "date_download": "2018-12-18T19:24:18Z", "digest": "sha1:LQKMZNEGR3UWBVMHFOZ2D5GH425YABY6", "length": 16385, "nlines": 177, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பஞ்ச வர்ணக்காதல் கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» பல்சுவை - தொடர் பதிவு\n» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....\n» தோணி கபடி குழு\n» அம்மா நடிகையா நானா முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\n» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\n» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )\n» துணை ( கலைநிலா கவிதை)\n» நிறைவு - கவிதை\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nஎப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nஉனக்காக விடும் கண்ணீர் ...\nஆயிரம் மழை துளிக்கு நிகர் ....\nபஞ்ச வர்ணக்காதல் கவிதை 02\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nநீ இல்லாமல் நான் படும் துன்பம்...\nஎன் நினை��ில்லாம்ல் நான் .....\nதூங்கியிருக்கிறேன் நீ என் .....\nபஞ்ச வர்ணக்காதல் கவிதை 03\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nமனம் நினைக்கும் வார்த்தைகள் .....\nபேச உதடுகள் துடியாய் துடிக்குது ....\nதடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....\nஎன்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......\nஇறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....\nபஞ்ச வர்ணக்காதல் கவிதை 04\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nநீ காரணத்தோடு பிரிந்தாலும் .....\nநான் காலமெல்லாம் காதலிப்பேன் ....\nஎப்படியும் வாழ்வது உன் புத்தி ....\nஉன்னோடே வாழ்வது என் பக்தி ....\nதனியே இருந்தாலும் நினைவில் -நீ\nபஞ்ச வர்ணக்காதல் கவிதை 05\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nகண்ணால் தோன்றிய காதலுக்கு .....\nகண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....\nகனவு தான் மிஞ்சியது .....\nகாதல் புரியாத புதிராய் தொடர்கிறது....\nபஞ்ச வர்ணக்காதல் கவிதை 06\nRe: பஞ்ச வர்ணக்காதல் கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இ��ியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_169568/20181206173842.html", "date_download": "2018-12-18T20:36:05Z", "digest": "sha1:6MDI22RHPAUX3ADBRIK7CAUBRGPTPUDY", "length": 13503, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் முன்மொழிவு: அனைத்து கட்சிகள் ஆதரவு", "raw_content": "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் முன்மொழிவு: அனைத்து கட்சிகள் ஆதரவு\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் முன்மொழிவு: அனைத்து கட்சி���ள் ஆதரவு\nதமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமை செயலகம் வருகை தந்துள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.\nதீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nகாவிரிப்படுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம் என ஓ. பன்னீர்ச் செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசும் போது, காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை கட்டுகிறதா, 2 அணை கட்டுகிறதா, 2 அணை கட்டுகிறதா. கர்நாடக அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள். எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என வலியுறுத்த வேண்டும் என கூறினார்.\nதீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது:தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம�� அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். 9 பேர் கொண்ட குழுவில் தமிழகம் சார்பில் யாரும் இல்லை.\nகாவிரி பிரச்சினையை பொருத்தவரையில் தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது. தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என கூறினார். தொடர்ந்து கஜா புயல் பாதிப்பு குறித்து பேச மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார்.\nகாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசும் போது, தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேகதாது அணையை தடுக்க சட்டரீதியாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே கர்நாடகத்தில் லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள் என கூறினார்.தொடர்ந்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. அபுபக்கர், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, தனியரசு எம்.எல் ஏ., டிடிவி தினகரன் எம்.எல் ஏ. ஆகியோரும் கண்டனம் தெரிவித்தும், தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் : மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nதேனி அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தை பொறுத்தவரை என்றைக்கும் இரட்டை இலைதான் : அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ பெற்ற கட்டணம் எவ்வளவு\nநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஏன்.. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை: தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/12/blog-post_19.html", "date_download": "2018-12-18T18:54:29Z", "digest": "sha1:QI7IRNU5T7ZFMUXPAIXMBZLZ7M3IKP2W", "length": 73831, "nlines": 846, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 19, 2005\nபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க\nஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை\nஎனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...\nஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க ஒன்னு பிரசுரமானது குமுதத்துல \"தமிழில் புதுவார்த்தைகள்\" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப்போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)\nசொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும் ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்' அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன் \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யா���ும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்\" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக்கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)\nஅப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன் எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...\nஅப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போட்டாச்சு நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்\nரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும் கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்\n\"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது\n கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.\nபத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.\nசித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்தாலும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nமதி கந்தசாமி (Mathy) திங்கள், டிசம்பர் 19, 2005 4:22:00 பிற்பகல்\nஅடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா அந்தப் பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P\nஐம்பது இடுகைகள் என்றாலும் நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nகடைசியாப் போட்ட கதை - கதைன்னு எல்லாம் படிமம் வச்சுக்காம நீங்க உங்களுக்கு தோணுற மாதிரியே எழுதுங்க. உங்களுக்குப் பிரச்சினை இல்லாதவரை..\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\nதுளசி கோபால் திங்கள், டிசம்பர் 19, 2005 4:25:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.\nஉங்க நடையா இல்லாம அசப்புலே பார்த்தா கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.\nநல்லா இருங்க. அப்பப்ப வந்து எழுதுங்க. அடிச்சு ஆடணுமுன்னு இல்லை. ஆத்மதிருப்திக்கு எழுதறதுதானப்பு உண்மையான எழுத்து.\nThangamani திங்கள், டிசம்பர் 19, 2005 5:26:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nSatheesh திங்கள், டிசம்பர் 19, 2005 8:30:00 பிற்பகல்\nரவிகுமார் ராஜவேல் திங்கள், டிசம்பர் 19, 2005 9:34:00 பிற்பகல்\n50 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங்க :-) இன்னும் உயரங்கள்த்தொட வாழ்த்துக்கள்.\nகுமரன் (Kumaran) திங்கள், டிசம்பர் 19, 2005 9:38:00 பிற்பகல்\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்படி கொண்டாங்க. என்ன சார். நீங்க நட்சத்திரமா மின்னின அப்புறம் வலைப்பதிய ஆரம்பிச்ச நானே நூறாவது பதிவை நோக்கி வெற்றிநடை () போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பத் தான் 50ங்கறீங்க. நம்ப முடியலையே).\nஇராமநாதன் திங்கள், டிசம்பர் 19, 2005 10:45:00 பிற்பகல்\nஅரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ்த்துகள்\nஹூம்.. நம்ம ஏஜெண்டு பதிவுல கிணத்தடி பத்தி நீங்க பின்னூட்டமிட்டது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே\nஇளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும். நாங்க, ஐ மீன் நான் போடுவதை\nஎல்லாம் எண்ணிக்கையே வெச்சிக்கவில்லை. காரணம் கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும் வேறுபாடு உண்டல்லவா :-)\nஇளவஞ்சி செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:14:00 முற்பகல்\nமதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P// நானே அப்படித்தான் நெனைச்சேன் எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது\nதுளசியக்கா, //கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.// போனவாரம் ஒருநாளு ஊருக்கு போயிருந்தனுங்...அதானுங்க கொஞ்சம் கொங்குவாடை வீசுது\nதங்கமணி, சதீஷ், வருகைக்கு நன்றி...\nரவிகுமார் ராஜவேல், இது நியாயமா உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்க���தால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... :) சரி விடுங்க தடவிக்கறேன் :) சரி விடுங்க தடவிக்கறேன்\nகுமரன், நீங்க கலக்குங்க... நமக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் பத்தாது\nராம்ஸ், அந்த கிணத்தடி பின்னூட்டம்\nஉஷா, //கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும்// உங்க லெவலுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது\nமற்றபடி, உங்கள் வருகைக்கும், ஊக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி\nமுத்து(தமிழினி) செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:42:00 முற்பகல்\nஎன்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா\nநான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..நேத்து வந்த\nநானெல்லாம் முப்பது பதிவு போட்டுட்டேன்....\nஉங்க பொண்ணு பேரு காதம்பரி தானே( எப்படி தெரியும்னு கேளுங்க சொல்றன்)\nஇளவஞ்சி செவ்வாய், டிசம்பர் 20, 2005 11:23:00 முற்பகல்\n\"னு நான் கேட்க அப்பறம் நீங்க \"நீங்க தானே சொன்னீங்க...\"ன்னு போட்டுப்பாக்கற விளையாட்டா\nநாந்தாங்க உங்க பதிவுல பின்னூட்டமா சொன்னேன்....\nDharumi செவ்வாய், டிசம்பர் 20, 2005 12:51:00 பிற்பகல்\nஅன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே, உங்களை மாதிரி ),\nநீங்க சொன்ன அந்த பின்னூட்டத்துக்குப் பின்னாலேயே போய் என் எந்தப் பதிவுக்கு அந்தப் பின்னூட்டம் என்பதை கண்டுபிடிச்சிட்டேன். அதற்கு ஒரு தனிமயில் அனுப்பியதாக நினைவு.\nகொசுமுட்டைகளோ வேறெதுவோ - எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று உங்களிடம் ஏற்கெனவே சொன்னதாகவும் ஒரு நினைவு.\nஅவ்வளவு நேரடியாகச் சொல்லாத ஒன்றை இந்த 50-ஆவது பதிவின் பின்னூட்டத்தில் தெளிவாக, வெளிப்படையாகக் கூறிவிடுகிறேனே.\nநம் தமிழ்மணப் பதிவுகளில் நான் வெகுவாகக் காதலிக்கும் எழுத்து உங்களுடையதே.\nமூளையைத்தொடும் எழுத்துக்கள் அங்கங்கே உண்டு; ஆனால், மனதைத் தொடும் 'எழுத்துக்காரன்' நீதானப்பா\n\"நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும்\" // - மன்னிக்கணும் உஷா,A rolling stone never gathers moss என்று ஒரு சொலவடை உண்டுதானே; அதற்கு மறுப்பாகவும், மறு பக்கமாகவும் இப்படியும் சொல்வதுண்டல்லவா A rolling stone gets polished. நிறைய எழுதி இளவஞ்சி தன்னையும் தன் எழுத்தையும் தீட்டிக்கொள்ளலாமே\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\"// - மதி, முதலாவது சரி; இரண்டாவது - கலைஞனுக்கு கைதட்டு உரம் என்பார்களே\n\"நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..\"'' - முத்து, அதுக்குத்தான் என்ன மாதிரி ஆட்கள் இருக்கிறோமே; அது பத்தாதா என்ன..\nசினேகிதி செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:30:00 பிற்பகல்\nKARTHIKRAMAS செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:47:00 பிற்பகல்\nநிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nJsri செவ்வாய், டிசம்பர் 20, 2005 9:26:00 பிற்பகல்\nஇளவஞ்சி, நம்பர் கணக்கை பார்க்காதீங்க. பதிவுகள் நினைவுல இருக்கற மாதிரி இருக்கணும். உங்களோட பல பதிவுகள் அப்படி இருக்கு.\nமுக்கியமா இந்த 50வது பதிவு, அதைவிட அதோட தலைப்பு..... :)))))) எங்கவீட்டுல எல்லாரும் ஏற்கனவே ரசிச்ச 'பன்ச்' தான். ஆனா இங்க இன்னும் சூப்பரா இருக்கு. :)))\nNirmala புதன், டிசம்பர் 21, 2005 12:56:00 முற்பகல்\nஇயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழமை. யோசிக்க வைத்த சில பதிவுகள். அந்த 'தனித்துவமானவன், உங்களைப்போலவே' என்ற tagline...\nவாழ்த்துகளும் ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கலும்.\nபெயரில்லா புதன், டிசம்பர் 21, 2005 3:02:00 முற்பகல்\nநான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத்தேன்\nகால் சதம் கூட வரலை :(\nநானும் நிறைய ஒப்பேத்தல் பதிவு போடணும் போல.\nபெங்களூரில் எத்தனை வலைப்பதிவாளர்கள் இருப்பார்கள் என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு \nமதுமிதா புதன், டிசம்பர் 21, 2005 12:35:00 பிற்பகல்\nAgent 8860336 ஞான்ஸ் புதன், டிசம்பர் 21, 2005 1:32:00 பிற்பகல்\nமென்மெலும் உங்களது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல\nபல்லாயிரம் பதிவு போட்டு வாழ்க\nமுத்துகுமரன் வியாழன், டிசம்பர் 22, 2005 3:12:00 முற்பகல்\n// வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து\n100 விழுக்காடு உண்மையே. மெல்ல மெல்ல பிரபலம் ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் எழுதப்படுவது அதிகரித்து விட்டது. எண்ணிக்கையில் இல்லை எண்ணங்களில்தான் இருக்கிறது எல்லாமே.\nதனித்தன்மையை தொலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் தனிமையாகவும் இருக்கவும், தனிமைப்படுத்ஹ்ட படுவதை ஏற்று கொள்ளவும் மனதை பழக்க வேண்டும்.\nசங்கரய்யா வியாழன், டிசம்பர் 22, 2005 7:22:00 முற்பகல்\nகுறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்மையானவை அழுத்தமான, நிறைவான பதிவுகளாயிருப்பது உங்களின் சிறப்பு, 100, 200, 300 ... பதிவுகள் தாண்டியும் வ��� வாழ்த்துக்கள்.\nஇளவஞ்சி வியாழன், டிசம்பர் 22, 2005 10:37:00 முற்பகல்\nசினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர்மலா, தியாக், மதுமிதா, சங்கரையா, முத்துக்குமரன் உங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nதருமிசார், உங்கள் ஆசீர்வாதம் என்னைக்கும் வேணும் //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது\nமரவண்டு கணேஷ், எனக்கு தெரிந்து\nவேற யாராவது இருந்தா கொரளு விடுங்கப்பு.. கணேஷ், என்ன ஏதாவது விசேசத்துக்கு எங்களை நேர்ல பார்த்து அழைப்பு வைக்கப்போறிங்களா\nஏஜெண்டு, என்னை இப்படியெல்லாம் திட்டலைன்னா உமக்கு தூக்கம் வராதே\nG.Ragavan வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:13:00 முற்பகல்\nஇளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள்.\nAgent 8860336 ஞான்ஸ் வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:33:00 முற்பகல்\nG.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள். //\nஅந்த முட்டையை அப்டியே full boiled ஆ போட்டீங்கன்னா ஒடனே ஒட்ச்சி சாப்டுடுவேன்\nபத்மா அர்விந்த் சனி, டிசம்பர் 24, 2005 5:26:00 பிற்பகல்\nபாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித்தேன்.இன்னும் 500 ஆக வாழ்த்துக்கள்\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - ��ன்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ ��ுரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்��ிகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49109-sri-lanka-bat-south-africa-pick.html", "date_download": "2018-12-18T20:20:38Z", "digest": "sha1:FGX6HXMY5SQJX5G3ANJFNIB5J54PBUFK", "length": 12398, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதற்குள் 5 விக்கெட்: ரபாடா, நிகிடி வேகத்தில் திணறும் இலங்கை! | Sri Lanka bat, South Africa pick", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஅதற்குள் 5 விக்கெட்: ரபாடா, நிகிடி வேகத்தில் திணறும் இலங்கை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று தொடங்கியது.\nகாயத்தில் இருந்து மீண்டு இலங்கை கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பியுள்ளார். கேப்டனாக இது அவருக்கு நூறாவது போட்டி. 2019-ம் ஆண்டு ���லக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கு ஏதுவாக இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளை மேற் கொள்வோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த தொடரில் பந்து வீசுவதில்லை என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.\nபோட்டி நடக்கும் தம்புல்லா ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிய போது 5 ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஒரு நாள் போட்டிகளில் 9-ல் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், டிக்வெல்லாவும் தாரங்காவும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட மூன்றாவது பந்தில் டிக்வெல்லா 2 ரன்னில் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அவர் அடித்தபோது ஷம்சியின் கையில் கேட்சாகத் தஞ்சமடைந்தது. அடுத்து குசால் மெண்டிஸ் வந்தார். ரபாடாவின் 2 ஓவரின் நான்காவது பந்தில், மெண்டிஸை தூக்கினார். விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மெண்டிஸ். அடுத்து பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தாரங்காவை அபாரமாக ரன் அவுட் ஆக்கினார் டுமினி.\nஅடுத்து நிகிடி தன் பங்குக்கு அட்டாக்கைத் தொடங்கினார். அவர் வீசிய பவுன்சர் பந்து மேத்யூஸ் பேட்டில்பட்டு ஸ்லிப்புக்கு பாய்ந்தது. அதை அழகாக கேட்ச்சாக்கினர் ஆம்லா. அடுத்து வந்த சேஹன் ஜெயசூர்யா, எட்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அவர் விக்கெட்டையும் ரபாடா அள்ளினார். இதனால் அந்த அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.\nகுசல் பெரேராவும் திசாரா பெரேராவும் இப்போது ஆடி வருகின்றனர்.\nபதாகையில் கையெழுத்திடும் திமுக தொண்டர்கள்\nஒவ்வொரு மாநிலமாகக் கடத்தி... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு\nநியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\n“ரணிலை மீ��்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை\nதென் ஆப்பிரிக்க அதிபரை குடியரசு தினவிழாவில் பங்கேற்க மோடி அழைப்பு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபதாகையில் கையெழுத்திடும் திமுக தொண்டர்கள்\nஒவ்வொரு மாநிலமாகக் கடத்தி... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/119082-an-interview-with-theni-eshwar-about-kurangani.html?artfrm=cinema_most_read", "date_download": "2018-12-18T20:12:33Z", "digest": "sha1:7DNG5M3P4PUWZUEZ4YQLGHOMN4VE52AN", "length": 24366, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு!\" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர் | an interview with theni eshwar about kurangani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:59 (13/03/2018)\n\" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு\" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர்\nதேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் சிலர் உயிரழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டிருக்கிறது. 'குரங்கணி' குறித்த நினைவுகளைப் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரிடம் கேட்டோம்.\n\"இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பத்திக் கேட்டவுடனே ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு. மலைக்காடுகள்ல அப்பப்போ வெப்பதினால் காட்டுத்தீ ஏற்படுவது இயற்கைதான். ஆனா, இந்தமாதிரி சம்பவம் எனக்குத் தெரிஞ்சு நடந்தது இல்லை. ஊருக்குப் போகும்போது காட்டுல சின்னதா தீ எரியிறதைப் பார்த்தாலே மனசு கஷ்டமா இருக்கும். 'அழகர்சாமியின் குதிரை', 'மேற்குத்தொடர்ச்சி மலை' படங்களுக்கு குரங்கணியில் ஷூட்டிங் பண்ணோம். அங்கே போகும்போது 25 பேருக்குத்தான் அனுமதி கொடுப்பாங்க. காரணம், நிறைய ஆபத்தான இடங்களும் அங்கே இருக்கு. தீ பற்றும் ஆபத்து இருப்பதால, அங்க போய் சமைக்க மாட்டோம். மலை அடிவாரத்துலேயே ஏதாவது சமைச்சுக் கொண்டு போயிடுவோம். நமக்குத் தேவைங்கிறதாலதான், இயற்கையைத்தேடி அந்த இடத்துக்குப் போறோம். அங்கேபோய் இயற்கைக்குப் புறம்பா எதுவும் பண்ணக்கூடாது. இப்போ, இந்த விபத்துனால இத்தனை பேர் இறந்திருக்காங்க, பாதிக்கப்பட்டிருக்காங்க... நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஆனா, அங்கே காட்டு அணில், முயல், வரையாடு, மான், செந்நாய், காட்டு நாய்னு ஏகப்பட்ட உயிரினங்கள் இருக்கு. அந்த உயிரினங்களும் பல அழிஞ்சிருக்கும். இது எல்லாத்தையும்விட தீக்காயம் பட்டவங்களோட நிலைமை இன்னும் மோசமா இருக்கும். முறையான அனுமதி இல்லாம இவங்க அங்கே போயிருக்காங்கனு நினைக்கிறேன். ஏன்னா, வெயில் காலத்துல உள்ளேபோக அனுமதி கொடுக்கமாட்டாங்க. அவங்களுக்கு உள்ள போகுறதுக்கு முன்னாடியே, நெருப்பு எரியிற அறிகுறிகள் தெரிஞ்சிருக்கு. அதைக் கவனிச்சும் கடந்துபோயிட்டாங்கனு நினைக்கிறேன். வேதனையாதான் இருக்கு\" என்றவர், அவருடைய குரங்கணி பயணங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.\n\"இப்போ பாதிச்ச இடங்கள்லதான், 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் பண்ணோம். அங்கே விலங்குகள் மட்டுமில்ல.. தேயிலை காபி, ஏலக்காய், மிளகு, நெல்லி, மூலிகைச் செடிகள்னு விளை நிலமாகவும் இருக்கு. அந்த மலைக்காட்டுல ஆங்காங்கே செங்குத்தான இடங்களும் இருக்கு. அதுல ஓடும்போது பிடிமானம் இருக்காது. அதுவும் இவங்க எல்லோரும் சிட்டி கலாசாரத்துல வாழ்ந்தவங்க. இதெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுனு நினைக்கிறேன். நான் போட்டோகிராஃபி பழகும்போது பலமுறை குரங்கணிக்குப் போயிருக்கேன். அங்கே இருக்கிற இயற்கைக் காட்சிகளைப் படம் எடுத்துப் பழகினேன். மலைக்குள்ளே போயிட்டு வெளியே வர்றது கடலுக்குள்ள நீச்சல் அடிச்சு வர்றது மாதிரிதான். எந்தளவுக்கு அழகா இருக்கோ, அதேஅளவுக்கு ஆபத்தான இடமும்கூட. முதல்ல ட்ரெக்கிங் போறவங்களுக்கு அந்த மலையோட வரலாறு நல்லாத் தெரிஞ்சிருக்கணும், எங்கே பள்ளம், மேடுனு தெரிஞ்சு வெச்சிருக்கணும். குறிப்பிட்ட எல்லைக்குமேல போகாம இருக்கிறது சரி. காட்டன் துணிகளைத்தான் போட்டுட்டுப் போகணும், பெர்ஃபியூம் பயன்படுத்தக்கூடாது. சிகரெட், தீப்பந்தம்... இதெல்லாம் எடுத்துட்டுப் போகக்கூடாது. காட்டுல கிடைக்கிறதை வெச்சு சமைச்சுக்கலாம்னு நினைக்கிறது தப்பு. நெருப்பு வாசனை வந்தாலே அலெர்ட் ஆயிடணும். 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் எடுக்கும்போது, காட்டுத்தீ வந்துபோய் ஒரு மாசம் ஆகியிருந்தது. ஆனாலும், காட்டுத்தீயோட தாக்கம் குறையாம இருந்துச்சு. குரங்கணி, கொழுக்குமலை பகுதிகள் எல்லாமே சோலை மாதிரி இருக்கும். ஆனா, முறையான பாதுகாப்போட, கவனத்தோட போனா பயணம் நல்லா இருக்கும். இயற்கை நமக்கான வரம். அதைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நமக்கும் நல்லது. இயற்கைக்கும் நல்லது\" என்கிறார், தேனி ஈஸ்வர்.\n\"ஓலா பயணத்தில் என்ன நடந்தது\" - விவரிக்கிறார் பார்வதி நாயர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n`2004 தேர்த���் முடிவுதான் நமக்கும்’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/travel-events-tickets", "date_download": "2018-12-18T20:21:41Z", "digest": "sha1:5CW6L2FNMRBO6NJJ64DZ2U2F24OA5GUU", "length": 8885, "nlines": 158, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் நிகழ்வுகளுக்கான டிக்கட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகாட்டும் 1-17 of 17 விளம்பரங்கள்\nகொழும்பு உள் பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங���கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/pages/hgh-malaysia", "date_download": "2018-12-18T19:54:15Z", "digest": "sha1:TB3QULY7FSNFUQ5AO3HA4CM6YR7SDTOA", "length": 15369, "nlines": 173, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "HGH மலேஷியா | மலேசியாவில் கோலாலம்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க எங்கே", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nHGH மலேஷியா | மலேசியாவில் கோலாலம்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க எங்கே\nமலேசியாவில் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிக்கும் ஹார்மோன் (HGH Somatotropin)\nமலேசியாவில் வளர்ந்த ஹார்மோன் உற்பத்திகளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நாங்கள் இருக்கிறோம்.\nஅது வளர்ச்சி ஹார்மோன் என்ன\nவளர்ச்சி ஹார்மோன் (வளர்ச்சி ஹார்மோன், STH, HGH, சோமாடோட்ரோபின்) -\nபிட்யூட்டரி சுரப்பியின் முதுகெலும்பு மண்டலத்தின் பெப்டைட் சுரப்பியானது, தசைகளில் நிவாரணத்தை உருவாக்க விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஉடலின் வயதானது நேரடியாக வளர்ச்சி ஹார்மோன் வெளியீட்டின் அளவுடன் தொடர்புடையது.\nசராசரியாக, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆண்டும் XXX ��ண்டுகள் ஒவ்வொன்றும் 20% விழும்.\nவளர்ச்சி ஹார்மோன் பாலியல் வேறுபாடுகள் இல்லை. அதாவது, அதன் நிலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கிறது.\nவளர்ச்சி ஹார்மோன் கொண்டிருக்கும் மருந்துகளின் பயன்பாடு,\nWADO (உலக எதிர்ப்பு டூப்பிங் அமைப்பு) தடைசெய்யப்பட்டது,\nமலேசியாவில் இந்த தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. பயன்பாட்டிற்கான அறிகுறிகள்:\n- உடற்பயிற்சி மற்றும் உடல் கட்டிடம்\n- எதிர்ப்பு வயதான திட்டம்\n- அதிகரித்த மூளை செயல்பாடு\n- உயர்ந்த நோய் தடுப்பு செயல்பாடு\n- வேகமாக காயம் சிகிச்சைமுறை\n- பாலியல் Llibido அதிகரிக்கும்\n- எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்\nஹார்மோன்கள் உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமான இயற்கை பொருட்கள். வயது, ஹார்மோன் உள்ளடக்கம்\nபடிப்படியாக குறைகிறது, இது ஒரு முடுக்கம் வழிவகுக்கிறது\nவயதான செயல்முறை மற்றும் தொடர்புடைய தோற்றம்\nநோய்களின் வயதுடன். இயற்கை ஹார்மோன் மாற்று சிகிச்சை உங்கள் உடல் இளம் வயதில் பழக்கமாகிவிட்டது என்று நிலைகள் அவற்றை திரும்ப, பால் ஹார்மோன்கள் நிலை உங்கள் உடல் மீட்கிறது.\n- படுக்கையில் செல்லும் முன் தினமும் தினமும் தொடங்குங்கள் (வெற்று வயிறு).\n- 5 நாட்கள் மற்றும் 2 நாட்கள் ஆஃப்.\n- காலை / மாலை நேரம் (ஒவ்வொரு இரண்டு மாதமும்) மாற்றுவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.\nபதிவு செய்து ஒரு தள்ளுபடி கிடைக்கும்\nஎங்கள் கடையில் ஒரு கணக்கை உருவாக்கி வளர்ச்சி ஹார்மோன் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2", "date_download": "2018-12-18T19:42:25Z", "digest": "sha1:KUTA7YGH2K3QFE7R7OSQIKHWWNS7QL3V", "length": 4492, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊழல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஊழல் யின் அர்த்தம்\n(ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்குச் சலுகை அளித்தல் போன்ற) முறைகேடு; நேர்மையின்மை.\n‘ஊழலற்ற ஆட்சியை அமைக்கப்போவதாகக் கூறி அந்தக் கட்சியினர் மக்களின் ஆதரவைப் பெற்றனர்’\n‘தானியக் கொள்முதலில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/anniyan3.html", "date_download": "2018-12-18T20:30:34Z", "digest": "sha1:Z2WH63SYL2C3A7Q5AQAONKUMRBPVUI6S", "length": 13223, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்நியன் ரிலீஸ்: ஷங்கருக்கும் கட்-அவுட்! | Vikram-Shankars Anniyan released - Tamil Filmibeat", "raw_content": "\n» அந்நியன் ரிலீஸ்: ஷங்கருக்கும் கட்-அவுட்\nஅந்நியன் ரிலீஸ்: ஷங்கருக்கும் கட்-அவுட்\nஷங்கரின் பிரமாண்ட படைப்பான அந்நியன் நேற்று உலகெங்கும் முழுவதும் வெளியானது.\nஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில்உருவாகியுள்ள அந்நியன், நீண்ட காலமாக தயாப்பில் இருந்து வந்தது.\nஇப் படத்திற்கான டிக்கெட் முன் பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாளான நேற்று படத்துக்கு தமிழகம் முழுவதும்தியேட்டர்களில் பெரும் கூட்டம் கூடியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகர்களில் ஒரு வாரத்திற்கான அனைத்துக்காட்சிகளும் புக் ஆகி விட்டன.\nரூ. 26.38 கோடி செலவில் இப்படம் தயாராகியுள்ளது. படத்திற்காக 170 வகையான விளம்பரப் பலகைகள் சென்னை நகரில்வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ப் புத்த���ண்டுக்கே அந்நியன் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ரஜினியின் சந்திரமுகி வெளியானதாலும் ரஜினியின்கோரிக்கையை ஏற்றும் தனது படத்தை தள்ளிப் போட்டார் ஷங்கர்.\nமிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்நியன் குறித்து விக்ரம் பூரண திருப்தி அடைந்துள்ளார். அந்நியனில் தனது கேரக்டர்குறித்து அவர் கூறுகையில்,\nமிகவும் திருப்தியாக உள்ளது. இதுவரை இப்படிப்பட்ட கேரக்டரில் நான் நடித்ததில்லை. மிகுந்த ஆவலுடன் ரசிகர்களின்ரியாக்ஷனுக்காக காத்துள்ளேன். நீண்ட காலத் தயாரிப்பாக இருந்தாலும் கூட அந்நியன் அனைத்துத் தரப்பினரையும்திருப்திப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.\nஇந்தப் படத்திற்காக எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எனது பல படங்களைதியாகம் செய்துள்ளேன். ஷங்கருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியம், நல்ல அனுபவம் கிடைத்தது.\nஅதேபோல ஆஸ்கர் பிலிம்ஸ் அதிபர் ரவிச்சந்திரனும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். நாங்கள் கேட்டதையெல்லாம் கொடுத்துஎங்களை உற்சாகப்படுத்தினார். செய்திகளுடன் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் போர் அடிப்பவையாகவே இருக்கும்.ஆனால் இந்தப் படம் அனைவரையும் யோசிக்க வைக்கும்.\nவர்த்தகரீதியிலும் அந்நியன் பெரும் வெற்றி அடையும். இந்தப் படம் தமிழ்நாட்டுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமானதுஅல்ல. இந்தியா முழுமைக்கும் இந்தப் படத்தின் கருத்துக்கள் பொருந்தும் என்றார் விக்ரம்.\nஅந்நியன் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் விக்ரமோடு சேர்த்து, ஷங்கரின் பிரமாண்ட கட் அவுட்களும்வைக்கப்பட்டுள்ளன. ஒரு இயக்குனருக்கு ஹீரோவுக்கு இணையாக கட்-அவுட்களை ரசிகர்களே வைத்துள்ளது இதுவே முதல்முறையாகும்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்�� ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/surat.html", "date_download": "2018-12-18T19:53:05Z", "digest": "sha1:I3XB2YTZX7LAMEOKEP6DZ4GDHRCLWKXH", "length": 24961, "nlines": 295, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சூரத் வெள்ளி விலை (19th Dec 2018), இன்றைய வெள்ளி விலை (கிலோ)", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » சூரத்\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nஇந்திய மாநிலமான குஜராத்தில் சூரத் பொருளாதாரத் தலைநகரமும் மற்றும் முன்னாள் சுதேச அரசு ஆகும். சமீபத்திய அறிக்கையின்படி, சூரத்தின் வெள்ளி விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. இது தங்கத்தை விட வெள்ளி வாங்குவதற்கு மக்களுக்கு வழிவகுக்கிறது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது பரிசு வடிவங்களில் சூரத்தின் மக்கள் வெள்ளியை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு கண்காட்சிகளும் விற்பனையும் தற்போது சூரத் நகரத்தில் நடப்பதால் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு முன்பதிவுகள் நடைபெறுகின்றன.\nசூரத் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nசூரத் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு சூரத்\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், August 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், July 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சூரத், June 2018\nஒட்டுமொத்த செயல் பாடு No Change\nஇந்தியாவில் ஏன் வெள்ளி விலை மலிவாக இருக்கிறது\nநவீனகால வரலாறு முழுவதும் வெள்ளி தங்கத்தை விட விலை மலிவானதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. வெள்ளியின் பெரும்பகுதி தொழில்ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளியை மறுசுழற்சி செய்வது மதிப்புடையது அல்ல. தேதியிட்ட மின்னணு சாதனங்களில் மின் கடத்தும் நோக்கத்திற்காக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.\nதங்கத்தை விட வெள்ளியை மலிவானதாக்கும் மிக முக்கியக் கூறுகளில் ஒன்று தங்கத்தின் அரிதாகக் கிடைக்கும் தன்மையாகும். தங்கம் மற்றும் வெள்ளியின் இடையே உள்ள விநியோகம் மற்றும் தேவைக்கும் உள்ள ஏற்ற இறக்கங்கள் அவற்றின் விலையில் உள்ள வித்தியாசத்தை அதிகமாக்குகிறது.\nவெள்ளி விலை மலிவாக இருப்பதற்கான மற்றொரு முக்கியக் காரணங்களில் ஒன்று உலகளவில் அதற்கு இருக்கும் குறைவான தேவையாகும். மற்ற அனைத்து உலோகங்களைப் போலவே வெள்ளி நாட்டின் தேவை மற்றும் விநியோகத்தின் செயல்பாடு என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. தேவை அதிகரிக்கும் போது இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலையும் அதிகரிக்கும். தேவைக் குறையும் போது நேர்மாறாக இருக்கும்.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்ப���்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nவெள்ளி குறித்த பிற முக்கிய செய்திகள்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/24/srilanka.html", "date_download": "2018-12-18T20:17:40Z", "digest": "sha1:UCMEPLPLWTD67V5SEAGVNQ3IIB2OAYGF", "length": 14566, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | political scene in lanka gets tough - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஎன்ன செய்யப் போகிறது நார்வே\nவட கிழக்கு மாகாண இடைக்கால கவுன்சில் அரசில் விடுதலைப் புலிகளுக்கு இடம் தரமுடியாது என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பிடிவாதமாகஇருப்பதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே குழுவுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல்நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇடைக்கால கவுன்சிலில் விடுதலைப் புலிகள் இடம் பெறாவிட்டால் அது செயல்படுவது மிகவும் கடினம் என்று பல தமிழ்க் கட்சிகள் கருத்துத்தெரிவித்துள்ளன. வட கிழக்கு மாகாண நிர்��ாகத்தில் விடுதலைப் புலிகளும் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், அது வெற்றி பெறாது என்றுஅரசியல் நிபுனர்கள் கூறியுள்ளனர். இப்போது இல்லாவிட்டாலும், பிறகாவது விடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சிலில் சேர்க்க வேண்டும்.\nபுலிகளுக்கு இடமில்லை என்ற தனது நிலைக்கு பெருமளவில் எதிர்ப்புக் கிளம்புவதை உணர்ந்த அதிபர் சந்திரிகா, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுஜனநாயகப் பாதைக்கு விடுதலைப் புலிகள் திரும்பினால், அவர்களை அரசில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.\nஇருப்பினும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழேபோட்டு விட்டு இடைக்கால கவுன்சில் அரசில் சேருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.\nவிடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சில் அரசில் சேர்க்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழ்ஈழ விடுதலை இயக்கம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.\nஎன்ன செய்யப் போகிறது நார்வே\nஇதற்கிடையே, அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே நிலை மிகவும் கடினமானதாக மாறியிருக்கிறது.\nதனது நிலையில் சந்திரிகா பிடிவாதமாக இருப்பதால், வரும் வாரங்களில் நார்வே நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் கடினமானதாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நார்வே மட்டுமல்லாது, இலங்கைப் பிரச்சினையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியுள்ளஇந்தியாவுக்கும் கூட இலங்கை அதிபரின் போக்கு ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.\nஇதற்கிடையே, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களில் அரசுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nசுயேச்சையான தேர்தல் கமிஷன், போலீஸ் கமிஷன், அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை அமைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாக ஐலண்ட்நாளிதழலில் செய்தி வெளியாகியுள்ளது.\nமொத்தத்தில், ஜூலை மத்தியில் இலங்கை அமைதி உடன்பாடு குறித்த திட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/hidden-cameras-founded-in-ladies-hostel-near-adampakkam-hostel-owner-arrested/articleshow/66932904.cms", "date_download": "2018-12-18T19:22:43Z", "digest": "sha1:5GE7EWNIVHCB7FUDOMH2KY7JUJH5DYEI", "length": 28335, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "adampakkam ladies hostel: hidden cameras founded in ladies hostel near adampakkam: hostel owner arrested - சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா! | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nசென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் தங்கும் விடுதியில் கழிவறை, படுக்கையறை உள்ளிட்ட பகுதிகளில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த விடுதி ஓனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும், பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியை சேர்ந்த சஞ்சீவி(45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார். இவர் சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கான தங்கும் விடுதி குறித்து விளம்பரம் செய்துள்ளார்.\nஇதைப்பார்த்து பிரபல ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் பேயிங் கெஸ்டாக தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில், விடுதி ஓனர் சஞ்சீவ் அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதாவது செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்கள், ஒருவேளை அறையில் ரகசிய பொருத்தப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தொடங்கினர்.\nஉடனே தங்கள் ஸ்மார்ட் போனில், ஹிடன் கேமிரா டிடக்டர் செயலியை பதிவிறக்கம் செய்து விடுதியின் அறைகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது விடுதியின் கழிப்பறை, படுக்கையறை, துணிகள் மாட்டும் ஆங்கர் உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டு பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விடுதி அறைகளில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், 16 செல்போன்கள், போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nவிடுதி ஓனர் சஞ்சீவையும் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சஞ்சீவி மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், பல பெயர்களில் போலி ஆணவனங்கள் வைத்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், பணியின் நிமித்தமாகவும், மேல்படிப்புக்காகவும் சென்னையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் சென்னையில் வசிக்கும் இளம்பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவ���ரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nசென்னையில் பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடிக்கும...\nமெரினாவிற்கு சென்ற தாய், மகளுக்கு ஏற்பட்ட சோகம்; இ...\nசென்னை: கல்லூரி மாணவி மரணத்தை முன்னிட்டு மாணவர்கள்...\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழ்நாடுகஜா புயல் மின்சீரமைப்பு பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nசென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா\nபோலீஸ் போல் நடித்து கொள்ளை\nமாடு திருட வந்த வடமாநில கும்பலை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த...\nChennai Rains: சென்னையில் விட்டு விட்டு மழை: எட்டு மாவட்டங்களில்...\nசென்னை: முறைகேடாக வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்றவர் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-18T19:18:21Z", "digest": "sha1:YA6E7OQDBCSXAWPTFDZMRJPKFLRQNRB7", "length": 13291, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே கம்பீர நடைப்போட்ட", "raw_content": "\nமுகப்பு Cinema குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே கம்பீர நடைப்போட்ட பிரபல மாடல்- அசத்தல் வீடியோ உள்ளே\nகுழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே கம்பீர நடைப்போட்ட பிரபல மாடல்- அசத்தல் வீடியோ உள்ளே\nமாடல் மாரா பதிவிட்ட ஒரு பதிவு அவர் அடைந்த பெருமிதத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது\nகடந்த வாரம் நடைப்பெற்ற ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக் நடைபெற்றது.\nஇந்த ரேம்ப் வாக்கில் அவர் அப்படி என்னதான் செய்தார் என்று தெரியுமா.. ஏன் அனைத்து மீடியாக்களும் கூட அவரை கவர் செய்தது…இது போன்ற பல கேள்விகளுக்கு விடை இங்கே உள்ளது\nவித விதமான ஆடை மட்டுமே அணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்தனர்.ஆனால் மாரா வித்தியாசமான ஒரு நிகழ்வை நடத்தி உள்ளார். இந்த ரேம்ப் வாக்கில், பசித்த குழந்தைக்கு பால் கொடுத்தவாரே ரேம்ப் வாக் நடந்து வந்துள்ளார்.\nஇந்த ஒரு விஷயம் தான் உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.\nஇது குறித்து மாரா தெரிவிக்கும் போது, மக்களால் என்னை அடையாளம் காண முடியுமா என்று ஏங்கின காலம் சென்று, தற்போது இந்த அளவிற்கு பிரபலம் அடைந்து உள்ளது என்னாலே நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்\nமேலும் இப்போது வரை என்னால் இதை நம்பவே முடியவில்லை…பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் போடும் அளவிற்கு இது முக்கியமானதாக பார்க்கப் படுகிறது என்றால் பெருமையாக இருக்கிறது. அதே வேளையில்,ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டுவது என்பது நார்மலான ஒன்று. இதனை திட்டமிட்டு நான் செய்ய வில்லை..மேலும் இந்த ஒரு விஷயம், மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார்.\nதாயின் அஜாக்கிரதையால் 2வயதுடைய பச்சிளம் குழந்தை பரிதாப பலி\nபிள்ளைகளை கைவிட்ட தாய் தந்தை- பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள்\nகுழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்து கொன்றேன்\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nபேட்ட படத்தின் கதை என்ன\n2.0 பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் திரைக்கு வரவுள்ளபடம் பேட்ட. இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீஸர் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்....\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்��ியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/162855?ref=thiraimix", "date_download": "2018-12-18T18:46:10Z", "digest": "sha1:GHRZXQRFTO3UAILYSI4HYG2FR2QYZVQK", "length": 6645, "nlines": 74, "source_domain": "viduppu.com", "title": "விருதுவிழாவுக்கு ஆபாச ஆடை அணிந்த நடிகை கைது! அந்த வீடியோவை நீங்களே பாருங்க - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nகவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் எல்லைமீறிய போட்டியாளரின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nமோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- நீங்களே பாருங்களேன்\nவேட்டி கட்டாம சாக்ஸா போடுவாங்க - தீவிர தல ரசிகர்களையே புலம்ப வைத்த விஸ்வாசம் - வைரலாகும் வீடியோ\n நியூஸை கேட்டு கொடுத்த அதிரடி பதில்\nவிநியோகஸ்தர் தலையில் பெரிய துண்டை போட்ட 2.0, இப்படி ஆகிவிட்டதே அந்த இடத்தில்\nவிஜய் ரசிகரை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி, என்ன இப்படி சொல்லிட்டாங்க\nவிருதுவிழாவுக்கு ஆபாச ஆடை அணிந்த நடிகை கைது அந்த வீடியோவை நீங்களே பாருங்க\nநடிகைகள் என்றாலே படங்களில் எத்தனை அடக்கமாக வந்தாலும் விருதுவிழாக்கள் என்றால் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு தான் வருகின்றனர்.\nஅதிலும் வெளிநாடுகளில் இன்னும் மோசம்தான். மொத்த உடலையும் காட்டும்படியான உடைகளை அணிவார்கள். அப்படி எகிப்தில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கால்கள் தெரியும்படி ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து வந்த Rania Youssef என்ற நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.\n44 வயதாகும் அவர் Cairo Film Festivalக்கு வரும்போது அணிந்து வந்த உடை ஆபாசமாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் ஜனவரி 12ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/jan/20/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2635042.html", "date_download": "2018-12-18T18:50:26Z", "digest": "sha1:BFF5BDTREYJYXNTHDFIGSHUDHTUUYBFI", "length": 9624, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "நெமிலி வட்டத்தில் இரு ஊராட்சிகளை இணைக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநெமிலி வட்டத்தில் இரு ஊராட்சிகளை இணைக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு\nBy DIN | Published on : 20th January 2017 12:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெமிலி வட்டத்தில் சயனபுரம் மற்றும் கீழ்வெங்கடாபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கக் கோரி நெமிலி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nநெமிலி ஒன்றிய திமுக செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்ப\nவேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, நெமிலி வட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, நெமிலிக்கு மிக அருகில் உள்ள கிராமங்களும் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, தங்களது ஊராட்சிகளை நெமிலி வட்டத்தோடு இணைக்கக் கோரி அசநெல்லிகுப்பம், சயனபுரம், கீழ்வெங்கடாபுரம், நெல்வாய், ஜாகீர்தண்டலம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.\nஇந்த நிலையில், ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் இரு வட்டங்களின் ஆட்சி எல்லை அதிகார வரம்பை நிர்ணயிக்கும் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது அலுவலர்கள், இரு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.\nஇந்த நிலையில், அரக்கோணம் வட்டத்தில் உள்ள அசநெல்லிகுப்பம், திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், ஜாகீர்தண்டலம், நெல்வாய் ஆகிய 5 ஊராட்சிகளையும் நெமிலி வட்டத்தோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், நெமிலி வட்டத்தில் உள்ள தாளிக்கால், கரிக்கல், மேல்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை அரக்கோணம் வட்டதோடு இணைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில், அரக்கோணம் வட்டத்தில் உள்ள சயனபுரம், கீழ்வெங்கடாபுரம் ஆகிய இரு ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nதிமுக இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், சயனபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்துல்ரகுமான், நெமிலி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியம், பாமக பிரமுகர்கள் திருமால், பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2014/07/", "date_download": "2018-12-18T19:31:51Z", "digest": "sha1:GAWNKRFP5IEQDSR5NT5GHGWZ6HD2PJZW", "length": 4907, "nlines": 47, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "July 2014 ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nதெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும் | Tenali Raman & Astrologer's Words Story\nமங்களபுரம் என்ற ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரியும் இருந்தார். ராஜாவோட உயரம் நாலரை அடிதான். ஆனா அமைச்சரோ ஆறடி உயரம் இருந...\nபூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Earth Story\nஎப்போதுமே வானத்திலேயே இருக்கிறோமே, கொஞ்சம் பூமிக்குத்தான் போய் பார்ப்போமே’ என வானத்தில் தெரியும் சூரியனுக்கு ஒரே ஆசை. உடனே பூமிக்கு இறங்க ஆ...\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கத��கள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=11398", "date_download": "2018-12-18T19:50:44Z", "digest": "sha1:L5KGTF4HBZV6OVIR3KFMZYF6NIBFXL66", "length": 45266, "nlines": 159, "source_domain": "www.lankaone.com", "title": "ஆட்சிமாற்றத்தாலும் தீர�", "raw_content": "\nஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை, உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை. ஆட்சி மாற்றம் தீர்வல்ல. -மு. திருநாவுக்கரசு\nஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின.\nஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது.\nஇலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது.\nஇலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இருபெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இனவாத அரசியல் பொறுத்து ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். ஒன்று பதவியில் இருக்கும் போது மற்றையது இனவாதத்தை முன்னெடுப்பதற்கான ஏதுக்களை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வழங்கும். பதவிக்கு வரமுனையும் கட்சி தமிழ் மக்களுக்கு தீர்வுகாணத் தயார் என்ற உத்தரவாதங்களை அளிக்கும்.\nஆனால் அது பதவிக்கு வந்த பின்பு எதிர்கட்சியினரின் எதிர்ப்புக்களை காரணங்காட்டி அது இனவாதத்தை நடைமுறைப்படுத்தும். இதன் மூலம் ஆளும்கட்சி இனவாதத்தை நடைமுறைப்படுத்த துணையாக நிற்கின்றது என்பதே இதனுடைய அரசியல் பொறிமுறை உண்மையாகும். இதன் மூலம் இருகட்சிகளும் இனவாத பொறிமுறையில் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும்.\nஇந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து “நல்லாட்சி” என்ற பெயரில் “தேசிய அரசாங்கத்தை” அமைக்குமிடத்து அதனால் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்று தம���ழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்திக் கூறியது. ஆனால் உண்மையில் இனவாத உள்ளடக்கத்தைக் கொண்ட இருகட்சிகளும் ஓர் அரசாங்கத்தை கூட்டாக அமைக்கும் போது அவை இனவாதத்தை நடைமுறைப்படுத்தவதற்கான வலுவைப் பெற்று இனவாத அரசையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க முடியுமே தவிர தீர்வைத் தரமுடியாது.\nஅத்துடன் இருகட்சிகளும் ஒன்று சேர்ந்து தேசிய நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போதிலும் ராஜபக்ச தலைமையில் ஒரு பிரிவினர் கூட்டு எதிரணி என்ற பெயரில் உத்தியோகபூர்வமற்ற எதிர்கட்சியாக செயற்படத் தொடங்கினர். இந்த கூட்டு எதிரணிதான் நடைமுறையில் உண்மையான எதிர்கட்சியாகும். இந்த எதிரணியை ஒரு பெரும் பூதமாகக் காட்டி நல்லாட்சி அரசாங்கத்தினர் தமது இனவாதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கையின் இனவாத அரசியல் பொறிமுறையில் இருந்து இன்னொரு வகையில் பெற்றனர்.\nஇதன் மூலம் இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்தன என்பது ஒருபுறம் பொய்யானதுடன் மறுபுறம் கூட்டுச் சேர்ந்த இருகட்சியின் தலைவர்களும் இனவாத உள்ளடக்கத்தை கொண்டவர்களாக இருப்பதால் மானசீகமாக இனவாதத்தின் பக்கம் இயல்பாகவே செயற்படுகின்றனர். ஆனால் அந்த செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு எதிரணி கூட்டமைப்பு அதற்கு துணையாக இருக்கிறது.\nமேலும் பௌத்த மஹா சங்கம் இலங்கையின் பௌத்த இனவாத அரசியலின் அச்சாணியாகும். அது அரசோடும் சிங்கள மக்களோடும் பின்னிப்பிணைந்த பலமான எழுத்தறிவுசார்; நிறுவனமாகும். அத்துடன் அது இனவாத வரலாற்று உணர்வின் ஆத்மபூர்வமான பொக்கிசமுமாகும். இவறற்றிற்கு அப்பால் இராணுவம் பலம்பொருந்திய அரசியல் சக்தியாக உருப்பெற்றுவிட்டது.\nஎனவே ஆட்சியாளர்களை நிர்ணயிக்கவல்ல பௌத்த மகா சங்கமும், தனிச் சிங்கள இராணுவமும் கூடவே சிங்கள ஆதிக்க உணர்வு கொண்டு பொலிஸ் மற்றும் நீதித்துறையும் அரசியல் போக்கை நடைமுறையில் நிர்ணயிக்க வல்லவையாகும்.\nமேற்படி இத்தகைய பொறிமுறையின் கீழ் அரசியல் தலைவர்களின் எத்தகைய வாக்குறுதிகளும் நற்பலனுக்குரியவைகளல்ல. இதனால் இனப்பிரச்சனை சார்ந்து அவை தீவிர இனவாதத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு என்ற விடயத்தையே சமூக அரசியல் ரீதியில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான ஏதுவாக மாற்றிவிட்டனர். அதுதான் உத்தேசிக்கப்படும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கமாகும். இங்கு பால் பானை என்று கூறி நஞ்சுப் பானை முன்வைக்கப்படுகிறது.\nஇனப்பிரச்சனை விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் இப்படி பால் என்று கூறி நஞ்சைக் கொடுப்பது போல வெளிநாட்டு விவகாரத்திலும் அது சீன சார்பு நிலையில் இருந்து இலங்கை அரசை மாற்றப் போவதாக கூறியதற்குப் பதிலாக முன்னிருந்ததைவிடவும் அதிகமாக இன்றைய அரசு சீனசார்பு கொள்கையை நடைமுறை சார்ந்து, சட்டவடிவம் சார்ந்து அதிகம் பலப்படுத்திவிட்டது.\nஇதுவிடயத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும், மேற்குலக நாடுகளையும் மிக தந்திரமாக ஏமாற்றிவிட்டது. இதன் மூலம் ஆட்சி மாற்றம் மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்திலும் சரி, சீனசார்பில் இருந்து மாறப்போவதாகக் கூறிய உத்தரவாதத்திலும் சரி இரண்டிலிருந்தும் அது நூறுவீதம் பிறழ்ந்துவிட்டது.\nஆதலால் ஆட்சிமாற்றம் என்பது இனப்பிரச்சனைக்கோ, இலங்கையின் சீனசார்பு வெளியுறவுக் கொள்கை விடயத்திற்கோ தீர்வாகப் போவதில்லை. இலங்கை அரசின் அரசியல் பொறிமுறையைப் புரிந்தால் இத்தகைய ஏமாற்றத்திற்கு இடமிருக்க முடியாது. இனியும் இலங்கை அரசை நம்பி ஏமாந்தால் அதற்கு ஏமாற்றம் என்றல்ல வேறு ஏதாவது பேரே சொல்ல வேண்டும். இதுவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் நம்பிக்கை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.\nஇலங்கையின் இனப்பிரச்சனையான வெறுமனே ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது ஆழமாக புவிசார் அரசியல் பிரச்சனையும், பெருவல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்கள் சார்ந்த பிரச்சனைகளினதும் கூட்டாகும்.\n1955ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தமிழும், சிங்களமும் உத்தியோக மொழியாக வேண்டுமென்ற மசோதாவை முன்வைத்து வாதிட்ட டொக்டர். என்.எம்.பெரேரா ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் கூறினார். அதாவது சிங்களத்தோடு கூடவே தமிழையும் உத்தியோக மொழியாக்கி தமிழர்களோடு இணைந்து ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை தவறவிட்டால் வெளி வல்லரசுகளின் வேட்டைக்களமாக இலங்கை மாறிவிடும் என்று எச்சரித்தார்.\nதனிச்சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பின்புங்கூட 1957ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தலைவர் தந்தை செல்வநாயகத்துடன் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க கொழும்பில் பேசி சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஅடுத்து 1965ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் டட்லி சேனநாயக்க கொழும்பில் மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்.\nஉள்நாட்டு ரீதியில் தீர்வுகாண கொழும்பில் கையெழுத்தான மேற்படி இரு ஒப்பந்தங்களும் கைவிடப்பட்டதோடு இலங்கைக்குள் அரசியல் தீர்வுகாணலாம் என்ற நிலையும் முடிவிற்கு வந்துவிட்டது.\nஆனாலும் தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் இலங்கைக்குள் தீர்வுகாணும் வகைசயில் சிங்களத் தலைவர்களுடன் முயற்சித்த போதிலும் 1970 ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழ்த் தலைவர்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு முற்றிலும் தயாரற்றுப் போனது.\nஇதன்பின்புதான் தமிழ்த் தலைவர்கள் பிரிந்து சென்று இறைமையுள்ள சுதந்திர தமிழீழ அரசு அமைக்கும் முடிவிற்கு வந்தனர். இத்துடன் இனிமேல் இலங்கை அரசுடன் பேசித் தீர்வுகாணலாம் என்ற நிலை உள்நாட்டு அர்த்தத்தில் சிறிதும் சாத்தியமற்றுப் போனது.\n1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலை கலகத்தின் போது தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு தமக்கு உண்டு என்பதை இந்தியாவின் இந்திராகாந்தி அரசாங்கம் இலங்கை அரசுக்கு அறிவித்து அத்தமிழினப் படுகொலை கலகத்தை அடக்குமாறு ஜெயவர்த்தன அரசாங்கத்தை வற்புறுத்தியது.\nஅத்துடன் இந்தியாவின் வெளிவிகார அமைச்சராக இருந்த திரு.நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி படுகொலை பகுதிகளை வானூர்தியில் இருந்தவாறு பார்வையிட்டு படுகொலையை முடிவிற்குக் கொண்டுவரச் செய்தது. இத்துடன் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது இலங்கையின் எல்லையைக் கடந்த இந்தியாவின் பொறுப்புக்குரிய பிரச்சனையாகவும் மாறியது.\nஅதன்பின் கொழும்பில் பேச்சுவார்த்தைகள் என்ற பரிமாணம் முடிந்து டெல்லியில் பேச்சுவார்த்தை, சாமாதானத் தீர்வில் இந்தியாவின் பங்கு, மேலும் இந்தியாவையும் கடந்து பூட்டானில் உள்ள திம்புவில் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம் என அது இலங்கைக்கு வெளியேயான பரிமாணத்தை அரசியல் இராணுவ வடிவத்தில் பெற்றது.\nஇதன்பின்பு 2000 ஆண்டைத் தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையுடனான ஓஸ்லோவில் பேச்சுவார்த்தையென அது ஆசியாவையும் கடந்து ஐரோப்பா வரை நகர்ந்தது. நோர்வேயின் பங்களிப்பு இந்தியாவின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை விடயம் இந்தியா, நோர்வே என அது நடைமுறையில் முற்றிலும் உள்நாட்டைக் கடந்து புதிய புதிய பரிமாணங்களை அடைந்தது.\nஇந்நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பு இலங்கையின் அரசியல் அதிவேகமான நெருக்கடிகளுக்கு உள்ளானது. 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை படுகொலையை அடுத்து ; இனப்படுகொலை என்ற வார்த்தையை முதல்முறையாக 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய நாடாளுமன்றமான ராஜ்ஜிய சபையில் உரையாற்றும் போது அன்றைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் பின்பு உத்தியோகபூர்வமாக வடமாகாணசபை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பற்றி தீர்மானம் நிறைவேற்றியது. பரவலாக இலங்கையில் இடம்பெறுவது “இனப்படுகொலை” என்ற பதம் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பல்வேறு மட்டங்களிலும் பேசப்படும் பொருளாக மாறியது.\nஇத்தகைய இனப்படுகொலைக்கு உள்ளான பிரச்சனைக்கு உள்நாட்டு பரிமாணத்தில் ஒருபோதும் தீர்வுகாண முடியாது. ஆனால் அவ்வாறு தீர்வுகாணலாம் என்று நம்பி வரலாற்றின் சக்கரத்தை முற்றிலும் பின்நோக்கி சுழற்றியவாறு முன்னாளில் இனப்படுகொலை புரிந்த அனுபவங்களைக் கொண்ட சிங்களத் தலைவர்களை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனை சம்பந்தமான வடுக்களை தீர்ப்பதற்கான முயற்சியையும், அரசியல் தீர்வுகாண்பதற்கான முயற்சியையும் முன்னெடுத்தது. இது தொடர்பாக திரும்பத் திரும்ப தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அளித்துவந்தது.\nஆனால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுக்கான முன்யோசனைகளும், வழிகாட்டு நெறிகளும் இனவாதத்தை அனைத்து வகைகளிலும் பலப்படுத்தவல்லவையாய் அமைந்துள்ளதுடன் தமிழ் மக்களை நீண்டகாலத்தில் அழிக்கவல்ல சமூக அரசியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையின் (Structural Genocide) ஓர் அங்கமாக காணப்படுகிறது.\nமொத்தத்தில் உள்நாட்டு அரசியலைக் கடந்து சென்ற இனப்பிரச்சனையை மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் தீர்வுகாணலாம் என்று நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இறுதி அர்த்தத்தில் தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அம���ந்துவிட்டது. இனி இதனை மீண்டும் எவ்வாறு வெளிநாட்டுப் பரிமாணத்தில் முன்னெடுப்பது என்பதே அடுத்தகட்ட பிரச்சனையாகும்.\nஇதுவிடயத்தில் ஆட்சிமாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமானது இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணாது ஏமாற்றியது மட்டுமன்றி இலங்கை அரசின் சீனசார்பு கொள்கையில் இருந்து மாறப்போவதாக இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு நம்பிக்கையூட்டியதற்கும் நேர்ரெதிர்மாறாக அது சீனசார்பு கொள்கையை அதிகம் வலுவாக்கிக் கொண்டது.\nஇலங்கையிடம் காணப்படும் இந்தியா மீதான அச்சமும் இயல்பான இந்திய எதிர்ப்பு வாதமும் இங்கு பலமுற்று இலங்கையில் சீனாவை முன்னிறுத்துவதன் வாயிலாக இந்திய சவாலை வெற்றிகொள்ளும் மூலோபாயத்தை ஆட்சியாளர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நிலைநாட்டிவிட்டன.\nஆதலால் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல எத்தகைய ஆள்மாற்றத்தாலும் இலங்கையில் உள்நாட்டு ரீதியில் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. அது உள்நாட்டு பரிமாணத்தை கடந்துள்ள நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்னெடுப்புக்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக உள்ளன.\nசர்வதேச பரிமாணங்கொண்ட தீர்வு அனுபவங்கள் -\nஒடுக்குவோரின் நோக்குநிலையில் இருந்தல்ல ஒடுக்கப்படுபவரின் நோக்கு நிலையில் இருந்துதான் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஆனால் அரசியல் யாப்பு முன்மொழிவுகள் ஒடுக்கும் சிங்கள ௲ பௌத்த இனத்தின் நோக்கு நிலையில் இருந்தும் ஆட்சியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குநிலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளனவே தவிர பேரழிவிற்கு உள்ளான ஒடுக்கப்படும் தமிழினத்தின் நோக்கு நிலையில் இருந்தல்ல. இது தீர்வுகாண்பதற்கு எதிரான ஒரு சமன்பாடாகும்.\nகிழக்கு ஐரோப்பாவில் இனப்பிரச்சனை இனப்படுகொலை வடிவம் பெற்றது போல இலங்கையிலும் இனப்பிரச்சனையானது இனப்படுகொலை வடிவம் பெற்றுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் இனப்படுகொலை அரசியலானது அது உள்நாட்டு பரிமாணத்தைக் கடந்துபோல இலங்கையின் இனப்படுகொலையும் அது உள்நாட்டு பரிமாணத்தைக் கடந்த ஒன்றாகும்.\nபுழைய யூகோஸ்லாவியாவில் செர்பிய இனத்தவர் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்டனர். இதனால் யூகோஸ்லாவியா 5 அரசுகளாக உடையும் நிலை ஏற்பட்டது. இதில் பொஸ்னிய ௲ ஹெசகோவின பிரச்சனையும் ஒன்று. பொஸ்னிய - ஹெசகோவின பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக Dayton Peace Agreement- 1995 சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் பொஸ்னிய, ஹெசகோவின இனத்தவர்களும், செர்பிய அரசு, குரோஷிய அரசு மற்றும் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இணைந்து மேற்படி சமாதான தீர்வை உருவாக்கின. இதனை நடைமுறைப்படுத்த நேட்டோ படை பயன்படுத்தப்பட்டது.\nஇந்த சமாதான ஒப்பந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவற்கு பொருத்தமாக பொஸ்னிய - ஹெசகோவின அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் யாப்பில் மேற்படி டேட்டன் சமாதான உடன்படிக்கை 4வது சரத்தாக இணைக்கப்பட்டது. தீர்வுகாணப்பட்ட பின்பு அந்த தீர்விற்கு பொருத்தமான புதிய யாப்பு உருவாக்கப்பட்டமைதான் வரலாறு இங்கு முன்வைத்திருக்கும் படிப்பினையாகும்.\nஆனால் இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் மீது இனப்படுகொலையைப் புரிந்த அரசு தனது யாப்பின் மரபிற்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு ஓர் அரசியல் தீர்வைப் பற்றி பேசுவது தலைகீழ் வடிவம் மட்டுமல்ல அது பொய்யானதுங்கூட.\nஇது விடயத்தில் சம்பந்தப்பட்ட அண்டைநாடான இந்தியாவிற்கு கூடிய பொறுப்பு உண்டு. இந்தியாவின் பங்களிப்பின்றி எந்தவகையிலும் உள்நாட்டு அர்;த்தத்தில் தீர்வுகாண முடியாது. இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்புடனான அரசியல் முன்னெடுப்புக்கள் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வாகவும், இப்பிராந்தியத்தின் அமைதிக்கான ஒரே வழியாகவும் அமையமுடியும்.\nமொத்தத்தில் இனப்படுகொலை வடிவம் பெற்றுவிட்ட சர்வதேச பரிமாணங்கொண்ட இனப்பிரச்சனையை, அத்துடன் வெளிவல்லரசுகளின் நலன்களோடு சம்பந்தப்படுத்தப்படும் இனப்பிரச்சனையை வெறும் உள்நாட்டு பரிமானத்தில் கொழும்பில் அமர்ந்திருந்து தீர்க்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பின் திண்ணை கட்டியயமை மிகப் பெரும் வரலாற்று முரணாகும்.\n“எதை மாற்றமுடியுமோ அதன் மீது செயற்படு; எதை மாற்ற முடியாதோ அதை புரிந்துகொள்” என்று ஒரு தத்துவார்த்த ரீதியான தமிழ்ப் பழமொழியுண்டு. முட்டையை அடைகாத்துத்தான் குஞ்சாக்கலாமே தவிர கல்லை அடைகாத்து குஞ்சாக்க முடியாது. ஆனால் தமிழ்த் ��ேசியக் கூட்டமைப்பு கல்லை அடைகாத்த கதையாக அது மேற்கொண்ட அரசியல் தீர்வு நடவடிக்கைகளும், அரசியல் தீர்வு முன்வரைவும் அமைந்துள்ளது.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇ���ங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2118", "date_download": "2018-12-18T19:04:33Z", "digest": "sha1:O4OIDESPJDG4QL4S6GPO73WUJQTDB3UH", "length": 15989, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "வாழும் தெய்வங்களுக்கு வ", "raw_content": "\n அன்னையர் தினம் உருவானது எப்படி\nஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.\nதமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமில்லாமல் அன்பு காட்டுவதே நமது அம்மா. தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.\nஅந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.\nஅவர்கள் க்ரோனஸின் மனைவி ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செ���்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஇவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.\nஇருப்பினும் இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.\nஇவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904 இல் உயிர்நீத்தார்.\nஇந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.\nஇருந்தும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.\nஇந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.\nஎமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-18T19:32:44Z", "digest": "sha1:KOFUOSOCHVIZPSFIPHCNZY5CVBYJTUN6", "length": 12881, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாரத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஆரஞ்சு இனம். இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அன்று. அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.\nஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.\nசாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.\nகமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்த���க்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம் பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-12-18T19:26:55Z", "digest": "sha1:QGYW35KIY4ZDUPMOMKAFSCBASGTGTR3F", "length": 10173, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது", "raw_content": "\nமுகப்பு News Local News ஹெரோய்ன் போத���ப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n33 வயதுடைய நபரே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபரிடம் இருந்து 24.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.39 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nசம்பூரில் 5.5 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு\nஹெரோய்ன், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nர���ினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3247-2018-09-21-07-58-39", "date_download": "2018-12-18T18:52:38Z", "digest": "sha1:VUAL5PAXWPF2VDHVTYZ3TAHD4P3Z3RUD", "length": 7343, "nlines": 56, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "இயேசுவின் அன்பும் சாத்தானின் போலித்தனமும் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nCatégorie: வேளாங்கண்ணியில் கஜா புயல் செய்த நாசம்\nAccueil > News > இயேசுவின் அன்பும் சாத்தானின் போலித்தனமும்\nஇயேசுவின் அன்பும் சாத்தானின் போலித்தனமும்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇயேசு, உண்மையான அன்பைச் சொல்லித்தருகிறார் என்பதையும்,\nசாத்தானோ, போலித்தனத்தைப் பயன்படுத்துகிறது என்பதையும்,\nதன் மறையுரையின் மையப்பொருளாக, திருத்தந்தை கூறினார்\nகருணையே உருவான இயேசுவை நம் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், மற்றவர்களைக் கண்டனம் செய்யாமல் வாழவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், இயேசு, உண்மையான அன்பைச் சொல்லித்தருகிறார் என்பதையும், சாத்தானோ, போலித்தனத்தை பயன்படுத்துகிறது என்பதையும், தன் மறையுரையின் மையப்பொருளாகக் கூறினார்.\nதிருத்தூதர் பவுலும், பாவியான பெண்ணும், வழிகாட்டிகள்\nதிருத்தூதர்களிடையே தான் கடையவன், திருத்தூதர் என்று அழைக்கப்பெறத் தகுதியற்றவன் என்று புனித பவுல் கூறும் வார்த்தைகளையும், மிகுதியாக அன்புகூர்ந்த பெண்ணின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறும் நற்செய்தியையும் மையப்படுத்தி, திருத்தந்தையின் மறையுரை அமைந்திருந்தது.\nதன்னை ஒரு பாவி என்று கூற, திருத்தூதர் பவுல் தயங்கவில்லை என்றும், தான் ஊரறிந்த பாவி என்பதை உணர்ந்திருந்தாலும், இயேசுவை அணுகிவர அப்பெண் தயங்கவில்லை என்ற��ம், தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்கள் இருவரின் வழயே, நாம் உண்மையான பணிவைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.\nஇயேசு ஓர் இறைவாக்கினர் எனில், தன்னைத் தொடுபவர் பாவி என்பதை உணர்த்திருப்பாரே என்று பரிசேயர் தன் மனதில் எண்ணியதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, இன்றைய காலத்திலும், யார் கோவிலுக்குள் வருவது, யார் வரக்கூடாது என்ற கண்டனக் குரல்கள் எழுவதை, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.\nபாவி என்று உணர்ந்து, கோவிலை நாடிவருவோரை, கருணையுடன் ஏற்பது ஒன்றே இயேசுவின் அடையாளம் என்றும், தங்களை நேர்மையாளர்கள் என்று கூறி மற்றவர்களை கண்டனம் செய்வது, சாத்தான் பயன்படுத்தும் போலித்தனத்தின் அடையாளம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.\nமறையுரையின் தொடர்ச்சியாக, டுவிட்டர் செய்தி\nதன் மறையுரையின் தொடர்ச்சியாக, இவ்வியாழன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, கருணையை மையப்படுத்தி வெளிவந்துள்ளது.\n\"இயேசு, நம் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பு வழங்கி, தம் திருஅவையை தன் இரக்கத்தால் எப்போதும் பாதுகாத்து வருவாராக\" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/76/", "date_download": "2018-12-18T20:02:04Z", "digest": "sha1:BIE7ZDRDOMMCE6KTCP5TK7ANYS27P536", "length": 25223, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 76", "raw_content": "\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்\nபிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் - பாக். உள்துறை அமைச்சர்\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு\nஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் – லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே\nமுதல் – அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மர��த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர். இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து…\nPosted in இந்திய அரசியல்\nஅப்பல்லோவில் 73 வது நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் – தொகுப்பு\nஉடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நேற்று இரவு வரை யில் அவருக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:- செப்டம்பர் 22-ந்தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரண மாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி. செப்டம்பர் 23:- உடல் நிலை சீராக இருப்பதாக அப் பல்லோ முதல் அறிக்கை. செப்டம்பர் 24:- -சாதாரண உணவு களை உட் கொள்வதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தகவல். செப்டம்பர் 25:- மேல்…\nPosted in இந்திய அரசியல்\nமுதல்வர் ஜெயலலிதா நிலை கவலைக்கிடம் – வெளியானது புதிய அறிக்கை\nஅப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் அப்பல்லோ வெளியிட்ட இரண்டாது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தற்போது இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையில் ‘very critical(மிகவும் அபாயக்கட்டத்தில்) இருக்கிறார் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ECMO மற்றும் இதர கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு���தாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இன்று ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவிரி என்ற தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி,…\nPosted in இந்திய அரசியல்\nகருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்\nதி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாகதொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்தியஅளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றேசொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின்தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணவிஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும்கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்துகொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக்கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது’ என்றகேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான்தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின்அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார்.அவர்களும் அதை…\nபணம் வேண்டாம் ஆன்லைன், செக் மூலம் பணம் பட்டுவாடா : அரசுத்துறைக்கு மோடி உத்தரவு\nஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரைஅனைவருக்கும் பணம் பட்டுவாடா ஆன்லைன் அல்லதுகாசோலை மூலமாக நடைபெற வேண்டும் என்று மத்தியஅமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு பிரதமர்நரேந்திர மோடி உத்தரவிட்ட���ள்ளார். ஊழலுக்கு முடிவுகட்டவும். தொழில் செய்வதை எளிமையாக்கவும்நோக்கத்தில், மத்திய அமைச்சகங்கள், துறைகள் இனிரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாற பிரதமர்உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வங்கியில் டொபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாதபணத்துக்கு 60 சதவீத வரி விதிப்பது உட்பட பல விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகள் தங்களது செலவினங்களை ஆன்லைன் மூலமாகவும், செக் மூலமாகவும்மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன. ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும்…\nPosted in இந்திய அரசியல்\nவெளியானது கருணாநிதி புகைப்படம்: கைகளில் கொப்பளங்களுடன்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சியின் தலைமைகள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவது ஒருவித அச்சத்தை உருவாக்கியது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதால் அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதியின் புகைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும்…\nPosted in இந்திய அரசியல்\nமோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்\nரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக அவர் மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்க மார்க்சிஸ்டு ஆலோசித்து வருகிறது. இதுபற்றி மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பணம் செல்லாது என்ற முக்கிய கொள்கை முடிவை பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தார். இதையடுத்து ஜனாதிபதி, மோடியை வரவழைத்து இதுபற்றி விவாதித்தார். இதுபோன்ற நிலையில், பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வந்து இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கவேண்டும். அது அவருடைய பதவியின் கடமையும் ஆகும். ஆனால் அதை பிரதமர் செய்யவில்லை. இது பாராளுமன்ற அமைப்பு முறையை அவமதிப்பது போல் உள்ளது. எனவே, இது தொடர்பாக மோடி…\nPosted in இந்திய அரசியல்\nதமிழகத்தில் நடந்த இடை தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் ஆ தி மு க மகத்தான வெற்றி\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்பாளர்களை இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு…\nPosted in இந்திய அரசியல்\nமக்களை மறந்து சிலருக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார்: ராகுல் காந்தி சரமாரி தாக்கு\nசாமானிய, ஏழை மக்களுக்காக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமே பிரதமர் பணியாற்றுகிறார் என்று ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மோடியைச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இன்று காலை வங்கிகளுக்கு நான் நேரில் சென்று நிலைமைகளை கவனித்தேன். நிறைய சிரமங்களை தாங்கள் அனுபவித்து வருவதாக அங்கு காத்திருந்த பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அதாவது தாங்கள் வரிசையில் கால்கடுக்க பல மணி நேரம் காத்திருக்கையில், வங்கிகளின் பின்புறம் வழியாக தொகைகள் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பணம் பெறுவதில் சிக்கல் இல்லை, ஏழை மக்கள்தான் வரிசையில் நின்று பரிதவிக்கின்றனர். 3 நாட்கள் வரிசையில் நின்று…\nPosted in இந்திய அரசியல்\nஅமரர். மார்க்கண்டு உதயகுமார் & அமரர். உதயகுமார் வசந்தமாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://online-tamil-books.blogspot.com/2009/03/burma-union-of-myanmar.html", "date_download": "2018-12-18T20:22:30Z", "digest": "sha1:PQ7OYRC7OAD5ACQKZ2RXXV5YXU2DEJZL", "length": 9949, "nlines": 122, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Burma, Union of Myanmar", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஇந்த புத்தகத்தின் ஆசிரியர் தனது பதின் பருவத்தில் பர்மாவை விட்டு அகதியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். ஏனெனில் பர்மா சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்பும் போது இவருடைய பெற்றோரும் தமிழகம் வந்துள்ளனர்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளில் பர்மா அடைந்த சுதந்திரம், சர்வாதிகாரம் மற்றும் படுகொலைகளை ஆதாரத்துடன் முன்வைத்து பர்மாவின் நேச நாடுகளிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். அதில் இந்தியாவும் ஒன்று.\nபர்மா: க.ம. தியாக ராஜன் (Rs.125)\nஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பர்மா பிறகு ஜப்பானிடம் சென்றது. பின் ஜப்பானிடமிருந்து பிரிட்டிஷே பர்மாவைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.\nஇந்துக்களும் பர்மியரும் பூர்வீக பழங்குடியினரும் வாழ்ந்து வந்த பர்மாவை 1935 -ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவிலிருந்து பிரித்து விடுவதென தீர்மானித்து 1937 -ல் பர்மாவை ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு உட்பட்ட தனி நாடாக பிரகனப் படுத்தியது. மேலும் 1947 -ஆம் ஆண்டு வரை பர்மாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் பிறகு பர்மாவிற்கு சுதந்திரம் அளித்தது.\n1948 -ஆம் ஆண்டு முதல் சுதந்திர நாடான பர்மாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும் இருப்பினும் கறீன்கள் முக்கியமான சிறு பான்மையினராக இருந்துள்ளனர்.\nகறீன்கள் மலை வாழ் பழங்குடியாக இருந்து முழுவதுமாக கிறித்துவத்திற்கு மாறியதால், தனி நாடு வேண்டி புரட்சி செய்துள்ளனர். புரச்சியை அரசாங்கத்தால் அடக்க முடியாததால் ராணுவ ஆ���்சிக்கு பர்மா கைமாறியுள்ளது.\nஅன்றிலிருந்து கடந்த 50 வருடங்களாக பர்மிய மக்கள் காண்பதெல்லாம் துன்பம், துன்பம், துன்பம் மட்டுமே. இருந்தாலும் 2007 -ஆம் ஆண்டு புத்த துறவிகளின் மீது நடத்திய ராணுவ தாக்குதல் உலக நாடுகளை பர்மாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இருந்தாலும் அதன் நேச நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்த், தென் கொரியா, மலேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்திற்காக மௌனம் சாதிப்பதும், பர்மிய ராணுவ ஆட்சிக்கு துணை போவதையும் நூலாசிரியர் கடுமையாக சாடுகிறார்.\nஅந்த துன்பத்தைப் போக்க, பர்மாவை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்க டோ அவுன் சான் சு கீ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் போராடுகிறார். பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்தாலும் அமைதியான முறையில், சத்தியாகிரக வழியில் போராடுவதால் இவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்திருக்கிறார்கள்.\nபர்மாவை பற்றி தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது.\n நலம் தானே...நிச்சயமாக எழுதுவோம். நிறைய நாவல்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ஆமாம் உங்களுடைய சமீபத்திய பதிவுகளைக் காண முடிவதில்லையே. நீங்களும் எழுதலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-12-18T19:40:38Z", "digest": "sha1:HJKXBCJZSEZJP6BLCAMELGWCLLAXRDRL", "length": 15800, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "யுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nயுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்தியவிடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொது சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.\nஅவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' ��ன தெரிவித்தார். 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலைசட்டம் (மிசா) பிரகடனப் படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்துப்போராடி, கைதாகி, சிறைச்சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர்ஆவார்.\nபின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப் போய் விட்டது.\nதிருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்தவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளு மன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதைதொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலகநேர்ந்தது.\nபின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசியஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்தமுறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவிவகிக்க முடிந்தது.\nஅதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பாஜக. அபாரவெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.\nஇம்முறை, முழுமையாக ஐந்தாண்டு காலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன்மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.\nநாட்டின் முக்கிய பெரு நகரங்களை ஒன்றிணைக்கும் தங்க நாற்கர விரைவுநெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்ட மைப்பையும் அவர் மேம்படுத்தினார். 6 முதல் 14 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளிப்பதற்காக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிமுகப் படுத்திய ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ – மாணவிகளின் இடைநிற்றல் 60 சதவீதம் அளவுக்கு குறைந்தது.\nதேர்ந்த அரசியல்வாதி, மிகச் சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும்��லையிலும் கைதேர்ந்து விளங்கினார். 2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டு காலபதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015-ம் ஆண்டில் நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரதரத்னா’ விருது வழங்கப்பட்டது.\nமரபுகளை எல்லாம் கடந்தவகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச் சென்று சிறப்புக் குரிய இந்த விருதினை அவருக்குவழங்கினார்.கடந்த 25-ம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் தனது 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅவரது பிறந்த நாளை மத்திய அரசும் பாஜக. ஆட்சி நடைபெறும் பல்வேறு மாநில அரசுகளும் நல்லாட்சி தினமாக கொண்டாடி மகிழ்கின்றன. அன்றைய தினம் சிறைகைதிகளின் தண்டனை குறைத்து விடுதலை செய்வது மற்றும் பல்வேறு நலதிட்டங்களை வழங்குவது போன்றவை நடை முறையில் உள்ளது.\nஇந்நிலையில், வாஜ்பாயின் அருமை, பெருமைகள் மற்றும் அவரது ஆட்சிமுறையின் சிறப்புகள் தொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் என்பவர் ‘யுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி’ என்ற நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.\nஇந்த நூல் வெளியீட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நூலினை வெளியிட்டு வாஜ்பாயை பற்றிய பலசுவாரஸ்யமான நினைவுகளை குறிப்பிட்டு வாழ்த்துரையாற்றினார்.\nஅடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று…\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\n93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்\nகாங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வாஜ்பாய்\nபாரதத்தின் தலைமகன் பாரத ரத்னா -வாஜ்பாய் :\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க ���ம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/103588-newton-movie-review.html", "date_download": "2018-12-18T19:42:15Z", "digest": "sha1:OJSCUOVLDKHAQSPDOJDHDXD43BACABTG", "length": 31673, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஸ்கருக்கு சரியான படத்தைதான் அனுப்பிருக்காங்க..! ‘நியூட்டன்’ படம் எப்படி? | Newton Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:50 (28/09/2017)\nஆஸ்கருக்கு சரியான படத்தைதான் அனுப்பிருக்காங்க..\n`நியூட்டன்'... இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுத் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ள படம். இன்ஜினீயரிங் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமா துறையைத் தேர்ந்தெடுத்த இளம் இயக்குநர் அமித் வி மஸுர்கர் இயக்கிய இரண்டாவது படம். 67-வது பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் அதிகக் கவன ஈர்ப்பைப் பெற்ற படம்... 90-வது ஆஸ்கர் விருதுகளில் `சிறந்த வெளிநாட்டு சினிமா' பிரிவில் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகதையின் நாயகன் நியூட்டன் குமார் துடிப்பான இளைஞன். அரசு இயந்திரத்தின் இளம் க்ளார்க் உத்தியோகஸ்தன். சிஸ்டத்துக்குள் புதிதாய் வந்திருப்பதால் மடிப்பு கலையாத மனம் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாமல் உண்மையாக வேலை பார்க்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய இந்தியாவின் சில ஆயிரம் பேர்களில் ஒருவன் சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு 'எலெக்‌ஷன் டூட்டி'க்காக செல்கிறான் நியூட்டன். மிகவும் பின் தங்கிய அந்தப்பகுதி எல்லாவகையிலும் வாழவே லாயக்கில்லாமல் இந்தியாவின் இன்னொரு முகத்தைப் ப���ரதிபலிப்பதாக இருக்கிறது.\nதேர்தலையே காணாத, படிப்பறிவில்லாத மக்கள் ஒரு பக்கம், மாவோஸ்ட்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் `ஆபரேஷன் ஹன்ட்' ஒரு பக்கம் என வளம் கொழிக்கும் அந்த தண்டகாருண்யமே 'தண்ட'மாகக் கிடக்கிறது. இந்த அசாதாரணமான சூழலில் நியூட்டன் குமார் தன் சகாக்களோடு தேர்தலை நடத்தி முடித்தாரா.. சுதந்திரமாக தேர்தலை நடத்த என்னவெல்லாம் விலை கொடுக்கிறார்.. சுதந்திரமாக தேர்தலை நடத்த என்னவெல்லாம் விலை கொடுக்கிறார்.. என்னென்ன மாதிரியான பிரச்னைகளை அதனால் எதிர்கொள்கிறார்.. என்னென்ன மாதிரியான பிரச்னைகளை அதனால் எதிர்கொள்கிறார்.. போன்ற எக்கச்சக்கமான கேள்விகளுக்கு விறுவிறு க்ளைமாக்ஸில் பதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அமித். ஒரு மாற்று சினிமாவையே உண்மைக்கு மிக அருகில் வைத்து விறுவிறுப்பாக கதை சொல்ல முடியும் என்பதை 'நியூட்டன்' தெளிவாக உணர்த்துகிறது.\nபடம் பேசி இருக்கும் அரசியல் மிக முக்கியமானது. உதாரணாமாக ஹீரோ நியூட்டன் குமார் மிக பிரயத்தனப்பட்டுத்தான் வாக்குச்சாவடிக்கு மக்களை அழைத்து வருகிறார். தேர்தலையே காணாத, அப்படி என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஓட்டுப்போடும் அந்த மெஷினை அவர்கள் அதற்குமுன் பார்த்ததுகூட கிடையாது. ஒரு பெரியவர் அட்டைப்பெட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வாக்கு மெஷின் முன் நின்று என்ன செய்வது எனத் தெரியாமல் உறைந்து நிற்கும் காட்சியும் அதனைத் தொடர்ந்து நியூட்டன் அவர்களுக்கு ஓட்டுப் போடுவது பற்றியும் தேர்தலைப் பற்றியும் அவர்களுக்கு பாடம் எடுப்பதாக விரியும் காட்சியும் மிக முக்கியமானது.\nவெளிநாட்டு பத்திரிகையாளர் இந்தியாவின் தேர்தலைக் கவரேஜ் செய்ய வந்திருப்பதையும் அதற்காக அங்கு கூடும் அரசு இயந்திரத்தின் 'திடீர்' சின்சியாரிட்டியும் முகத்தில் அறைகிறது. மேலும், போலீஸுக்கு உதவும் சல்வா ஜுடும் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸாரின் யதார்த்த முகங்களும் படத்தை 'கேன்டிட்'டாக பார்த்த உணர்வை நமக்குத் தருகிறது. வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு வரும் அசிஸ்டெண்ட் கமான்டன்ட் ஆத்மா சிங்கிற்கும் நியூட்டன் குமாருக்கும் இடையே நிகழும் மிக கேஷுவலான மோதல்கள் தற்போதைய அரசியல் சூழலை அப��பட்டமாக எடுத்துக்காட்டி இருக்கிறது.\nபடத்தின் ஹீரோவாக நடித்துள்ள ராஜ்குமார் ராவைப் பற்றி தனியாகவே சொல்லி ஆக வேண்டும். மிகமிக நேர்த்தியாக இவரின் நடிப்பு இருப்பதற்குக் காரணம் இவர், அனுராக் காஷ்யப்பின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர். 2013-ல் 'ஷாஹித்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைத் தட்டிச் சென்றவர். கதை நாயகனாக மட்டும் இல்லை... வில்லனோ, துண்டுதுக்கடா ரோல்களோ, தான் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் திறமை உள்ளவர்.\nசமீபத்திய கவனக்குவிப்பு சினிமாவான 'ட்ராப்டு' படத்துக்காக உடல் எடையை 22 நாட்களில் 7 கிலோ அளவுக்குக் குறைத்து மிக யதார்த்தமாக நடித்திருந்தார். `லவ் செக்ஸ் அவுர் தோஹா',கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்', `கய் போ சே', `குயின்', `சிட்டி லைட்ஸ்', 'அலிகார்' என இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் எல்லாமே வெரைட்டியான பாத்திரங்கள்தான்.\n'நியூட்டன்' படத்தில் கதைக்குத் தேவையான எமோஷன்களை திரையில் மிகையில்லாமல் கொண்டு வந்திருந்தார். சொல்லப்போனால் படத்தின் ஒரே ஸ்டார் வேல்யூ ராஜ்குமார் ராவ் மட்டும் தான். அசால்ட் காட்டி இருக்கிறார். அதேபோல பாதுகாப்புப் படை அதிகாரியாக வரும் பங்கஜ் திரிபாதி தன் உடல்மொழியால் மிரட்டி இருக்கிறார். இருவரின் நடிப்புமே ஆஸ்கர் லட்சியம் தேசிய விருது நிச்சயம் வகை.\nஇதுபோன்ற சினிமாவுக்கு மிக இயல்பான லைட்டிங்கோடு படம் பிடித்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் கேமராமேன் ஸ்வப்னில் சோனாவானே. நரேன் சந்தவார்க்கர்-பெனடிக்ட் டெய்லரின் துறுத்தாத பின்னணி இசையும், ஸ்வேதா வெங்கட்டின் கச்சிதமான எடிட்டிங்கும் படத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்கிறது.\nபடத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் என்ட்ரியாக மராத்தி நடிகை அஞ்சலி பட்டீல் நடித்திருக்கிறார். அவரின் கேரக்டர் சிறியதுதான் என்றாலும் மனதில் நிற்கிறார்.\nநியூட்டன்' படம் இந்தியா முழுக்க ரிலீஸாகி சுமாராக ஓடியது. ஆஸ்கர் நாமினேஷனில் படம் இருக்கிறது என்ற தகவல் இணையத்தில் பரவியதும் படம் கொஞ்சம் பிக்-அப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஒரு கோடி ரூபாய் சன்மானத்தோடு இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் ரேஸில் கம்பீரமாக கலந்து கொண்டிருக்கிறது. யார் கண்பட்டதோ இப்போது 'பிளாக்கரிஸம்' சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. `2001-ல் ரிலீஸான ஈரான் சினிமாவான 'சீக்ரெட் பாலட்' படத்தின் காப்பிதான் இந்த சினிமா' என யாரோ இணையத்தில் கொளுத்திப்போட டைரக்டர் அமித் உள்ளிட்ட 'நியூட்டன்' டீம் செம அப்செட்.\nபிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் அதிரடியாய் நியூட்டன் படத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்கி ஒரிஜினல் என சொல்லப்படும் `சீக்ரெட் பாலெட்' படத்தின் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு படத்தைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் இருவரும் நியூட்டன் படத்தை பார்த்துவிட்டு, ``எங்கள் படத்தில் ஒரு பெண் ஒரு பாலைவன கிராமத்திற்குச் சென்று வீடுவீடாக ஓட்டு சேகரிப்பார். அது காமெடிப்படம். நியூட்டன் அச்சு அசல் இந்தியத் தேர்தலையும் இந்திய மக்களின் பிரச்னைகளையும் தீவிரமாக பேசி இருக்கிறது. மிகத் தீவிரமான யதார்த்த சினிமாதான் நியூட்டன். காப்பி என்ற பேச்சுக்கே இடமில்லை'' என சொல்லி இருக்கிறார்கள்.\n``நான் மொத்த கதையையும் எழுதி முடித்துவிட்டு தண்டகாருண்யத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் சீக்ரெட் பாலட் என்ற படத்தைப் பற்றி என் அசிஸ்டென்ட் ஒருவரின் மூலம் கேள்விப்பட்டேன். அதன் டிவிடியை உடனே வாங்கிப் பார்த்தபோது அது வேற சினிமா என்பதும் `அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் தேர்தலுக்காக கிராமத்துக்கு செல்கிறார்' என்ற ஒற்றை வரி ஒற்றுமையைத் தவிர படத்தில் வேறு ஒற்றுமை எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து நிம்மதி அடைந்தேன். எனக்காக குரல் கொடுத்து வரும் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு நன்றி'' என்று சொல்லி இருக்கிறார் இயக்குநர் அமித்.\nஆஸ்கரைத் தட்டி வர அட்வான்ஸ் வாழ்த்துகள் அமித்\nநியூட்டன் விமர்சனம் Newton Cinema Review\nஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/harika.html", "date_download": "2018-12-18T20:09:35Z", "digest": "sha1:4YZMTMZMPEZLGJZKQBGJISJZMXS5WIAL", "length": 12281, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹா.. ாரிகா.... | Harikas Ariyatha pasanga - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணத்துக்கு முன் தவறான பெண்களிடம் செல்லும் வாலிபர்கள் திருமணத்துக்குப் பின் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்துகாமசூத்ரா பாணியில் எடுக்கப்பட்ட தெலுங்குப் படம் இப்போது டப் செய்யப்பட்டு தமிழுக்கு வருகிறது.\nபடத்தின் பெயர் அறியாத பசங்க.\nதெலுங்கில் சோக்காடி சர்தலு என்ற பெயரில் தியேட்டர்களில் சூட்டைக் கிளப்பிய படம் தான் இப்போது தமிழில் மொழி மாற்றம்செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவில் 50வது நாளைத் தாண்டியும் வசூலை வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். இத்தனைக்கும்படத்தில் பெரிய ஹீரோ, ஹீரோயின் யாருமில்லை.\nகதை.. ஸாரி.. சதையை நம்பியே எடுக்கப்பட்டுள்ள படம் இது. கிளுகிளு நகைச்சுவைப் படம் இது. நீங்க நினைக்கிற மாதிரி மலையாள பிட்படம் மாதிரியெல்லாம் இல்லை என்கிறார் இதை டைரக்ட் செய்த இயக்குனர் பாபு.\nஇளைஞர���களை தியேட்டர்களுக்கு இழுக்கத் தான் டைட்டிலை இப்படி வைத்திருக்கிறோமே தவிர படத்தில் அவசியமான இடங்களில்மட்டுமே ஹாரிகாவை களமிறங்கியுள்ளார் என்கிறார்.\nஆனால், வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் ஹாரிகா தாராளமாகக் கருணை காட்டி ரசிகர்களை குளிர்வித்திருக்கிறாராம்.\nபுதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஹாரிகா ஒளிவு மறைவில்லாமல் நடித்துக் கலக்கியிருக்கிறார்.\nநண்பன் ஒருவனின் முதலிரவு தோல்வியில் முடிய அது விவகாரத்தில் போய் முடிகிறதாம். இதைப் பார்த்த அவனது நண்பர்கள் முன்அனுபவத்துக்காக போகக் கூடாத பெண்களிடம் போய் மாட்டிக் கொண்டு பின்னர் கல்யாணத்துக்குப் பின் முழிப்பதே கதையாம்.\nஇதில் நடிக்கும் ஹாரிகா ஆந்திராவைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண்ணான ஹாரிகா, தான் பார்த்து வந்த சாப்ட்வேர்வேலையை உதறிவிட்டு நடிப்புக்கு வந்துவிட்டார். இங்கே உடைகளை உதறிவிட்டு நடித்திருக்கிறார்.\nஹாரிகாவைப் போலவே மேலும் சில படா படா பார்ட்டிகளும் படத்தில் உண்டாம்.\nஇந்தப் படத்தை முடித்துவிட்டு இதே பாணியில் அடுத்து ஒரு தெலுங்குப் படத்திலும் ஹாரிகா பிஸியாகிவிட்டார். தமிழில் இந்தப் படம்வெளியானால் தனக்கு இங்கும் சில படங்கள் புக் ஆகும் என்று நம்பி இப்போதே மீடியேட்டர் ஒருவரையும் கோலிவுட்டில் பிடித்துவைத்துவிட்டார் ஹாரிகா.\nம்ம்ம்.. ரொம்ப பாஸ்ட் தான்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியு��ா\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pooja-gandhi-engaged-164726.html", "date_download": "2018-12-18T19:09:10Z", "digest": "sha1:IQQ5IHYGHO2KNMOXPYOL5LBCJBZZAZ4I", "length": 13195, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி! | Pooja Gandhi engaged | விவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி! - Tamil Filmibeat", "raw_content": "\n» விவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி\nவிவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி\nபெங்களூர்: ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான தொழில் அதிபர் அனந்த கவுடாவை மணக்கிறார் பிரபல நடிகை பூஜா காந்தி.\nஇருவருக்குமான திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள பூஜா காந்தி வீட்டில் நேற்று நடந்தது. வருகிற மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.\n2003-ம் ஆண்டு அறிமுகமானவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்த அவர், தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.\n'தண்டுபாளையா' படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் ஒருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.\nசினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜாகாந்தி அரசியலில் குதித்தார்.\nகுமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரசாரம் செய்தார்.\nஇந்த நிலையில் பூஜா காந்தி பற்றி தவறான பிரச்சாரம் வெளியாக தொடங்கின. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'சொந்த நலனை கருத்தில் கொண்டு கட்சியை விட்டு விலகி கொள்ளும்படி' பூஜா காந்தியை குமாரசாமி கேட்டு கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பூஜாகாந்தி பங்கேற்காமல் இருந்தார���.\nஇந்த நிலையில் பூஜா காந்திக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பைனான்ஸ் தொழில் செய்து வருபவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஆனந்த்கவுடாவுக்கும், பூஜா காந்திக்கும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனந்த் கவுடா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பண்டரி பாயின் பேத்தியை மணந்தார். பிறகு அவர்களுக்கு விவாகரத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமண நிச்சயதார்த்த விழா பெங்களூர் கத்திரிகுப்பேயில் உள்ள பூஜா காந்தியின் வீட்டில் நேற்று காலை நடந்தது.\nபூஜைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சுமார் 10.30 மணி அளவில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரைப்பட உலகை சார்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பூஜாகாந்தியின் பெற்றோர், அவருடைய தங்கை மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.\nநிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமணம் வருகிற மார்ச் மாதம் நடைபெறுகிறது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: pooja gandhi marriage பூஜா காந்தி திருமண நிச்சயதார்த்தம்\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/munbe-vaa-lyrics/", "date_download": "2018-12-18T19:08:23Z", "digest": "sha1:6Y3Z3Z753I7E2KLC32A6VIUBDT67NM63", "length": 7348, "nlines": 187, "source_domain": "tamillyrics143.com", "title": "Munbe Vaa En Anbe Vaa Song Lyrics From Sillunu Oru Kadhal", "raw_content": "\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபூ வைத்தாய் பூ வைத்தாய்\nநீ பூவைக்கோர் பூ வைத்தாய்\nமணப்பூ வைத்துப் பூ வைத்த\nநீ நீ நீ மழையில் ஆட\nநான் நான் நான் நனைந்தே வாட\nஎன் நாளத்தில் உன் ரத்தம்\nநாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ\nதோழி ஒரு சில நாழி\nதனியென ஆனால் தரையினில் மீன்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nமுன்பே வா என் அன்பே வா\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nதேன் மழை தேக்குக்கு நீ தான்\nஉந்தன் தோள்களில் இடம் தரலாமா\nநான் சாயும் தோள் மேல்\nகலந்தது போலே கலந்தவர் நாம்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nவளையல் சத்தம் ஜல் ஜல்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/jun/06/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2934164.html", "date_download": "2018-12-18T19:40:04Z", "digest": "sha1:X5NXZESXZGBAWTLU74HLNQED2MQLCENH", "length": 9111, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் மாணவிகள் சாதனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் மாணவிகள் சாதனை\nBy விழுப்புரம் | Published on : 06th June 2018 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்டடங்களின் கட்டுமானத்துக்கு நீண்ட ஆயுள் வழங்கும் செயல்திட்டத்தை கண்டறிந்த விழுப்புரம் ஐஎப்இடி கல்லூரி மாணவிகள் விருது பெற்றனர்.\nவிழுப்புரம் கெங்கராம்பாளையம் ஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறை 4-ஆம் ஆண்டு மாணவிகள் டி.ஏ.பவானி, எஸ்.கார்த்திகா ஆகியோர், கட்டடங்களில் உள்ள கம்பிகளில் அரிப்புத் தன்மையை தடுக்கவும், கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்கவும் மணல், சிவப்பு சகதியையும் கலந்து கட்டுமானத்தில் பயன்படுத்தும் புதிய செயல் திட்டத்தை அண்மையில் கண்டறிந்தனர்.\nகட்டடங்கள் கட்டும் போது, உறுதியோடு நீண்ட காலம் தாங்கும் வகையில், கம்பியை பலப்படுத்தவும், கம்பியை விரைவில் செயலிழக்கச்செய்யாமல் இருப்பதற்கும், கட்டுமானத்தின் போதே, சிமென்ட் கலவையுடன் சிவப்பு சகதியும், மணலையும் கலந்து, சிமென்ட் கலவையில் உள்ள கந்தகத்தின் அளவைக் குறைக்கும் செயல் திட்டத்தை அந்த மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.\nஇந்த செயல் திட்டம் என்எல்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட மாணவர்களின் பொறியாளர் விருது போட்டியில் சிறந்த செயல் திட்டத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது. மாணவிகளின் இந்த முயற்சிக்கு, கல்லூரியின் கட்டடவியல் துறைத் தலைவர் எல்.சௌந்தரி, வே.திருமுருகன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.\nகட்டட கட்டுமானத்துக்கான சிமென்ட் கலவையில் கந்தகத் தன்மையை குறைக்கும் செயல்திட்டத்தை கண்டறிந்து விருது பெற்று வந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி, கல்லூரி தலைவர் கே.வி.ராஜா, துணைத் தலைவர் முகமதுஇலியாஸ், செயலாளர் சிவராம்ஆல்வா, கல்லூரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெடில்டா, வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் ஆஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/apr/29/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87---50-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2909960.html", "date_download": "2018-12-18T19:04:50Z", "digest": "sha1:OVRL3OJXRWN2K3HMUD4VDKSHYUECWTDC", "length": 23594, "nlines": 186, "source_domain": "www.dinamani.com", "title": "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 50: \"புதுவசந்தம்' படத்தால் விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 50: \"புதுவசந்தம்' படத்தால் விருது\nBy - கவிஞர் முத்துங்கம் | Published on : 29th April 2018 12:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n'மகிழம்பூ' என்ற படத்தில் டி.பி. ராமச்சந்திரன் இசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல் ஒன்றுண்டு.\n\"\"தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே - செய்த\nதனக்கு மிஞ்சித்தான் தானம் என்கின்ற\nஎன்று ஒருவன் பாடுவான். அதற்கு அவன் மனச்சாட்சி இப்படிப் பாடும்.\n\"\"இருக்கு இருக்குஎன்று கொடுக்காதே - பணம்\nதனக்கு மிஞ்சித்தான் தானம் என்கின்ற\nதத்துவம் மெய் அதை மறக்காதே''\nஇதுபோன்று சரணத்திலும் நல்ல கருத்துகள் வரும்படி எழுதியிருப்பார்.\nநானும் மாயவநாதனும் சென்னை வானொலி நிலையம் நடத்திய \"குடும்பக் கட்டுப்பாடு' பற்றிய கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினோம். \"\"கவியரங்கத்தில்கூட இவ்வளவு நகைச்சுவையாகப் பாட முடியும் என்பதை உங்களிடத்தில்தான் தெரிந்து கொண்டேன்'' என்று என்னையும் என் கவ���தையையும் பாராட்டிப் பேசினார்.\n\"மறக்கமுடியுமா' என்ற படத்தில் இவர் எழுத வேண்டிய பாடலுக்குத் தத்தக்காரம் சொல்லும்போது \"\"தானன னானா தானன னானா'' என்று சொல்வதற்குப் பதில் \"\"மாயவநாதன் மாயவநாதன் இதுதான் அளவு இதற்கு எழுதுங்கள்'' என்று இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி சொல்ல, தன்னைக் கிண்டல் செய்கின்றாரோ என்று நினைத்து எழுதாமல் கோபமாக எழுந்து போய்விட்டாராம். அதன் பிறகு அந்த மெட்டுக்கு கலைஞர் எழுதிய பாடல்தான்\n\"\"காகித ஓடம் கடலலை மேலே\nபோவது போலே மூவரும் போவோம்''\n\"பூமாலை - நீயே புழுதி மண்மேலே -\nஎன்ற பாடலும் மெட்டுக்கு ஏற்ப கலைஞர் எழுதிய பாடல்தான்.\nகதை வசனமும் பாடல்களும் தானே எழுதவேண்டும் என்று கலைஞர் நினைத்திருந்தால் அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த கவிஞர்கள் பலர் திரைக்கு வராமலே போயிருப்பார்கள். அவர்களெல்லாம் வரவேண்டுமென்று காலம் தீர்மானித்திருந்த காரணத்தால்தான் கலைஞர் பாடல்கள் எழுதாமல் வசனத்தோடு நின்றுவிட்டார்.\nராயப்பேட்டை அஜந்தா ஓட்டலுக்கு எதிரில் இருந்த சந்திரபவன் என்ற தங்கும் விடுதியில் மாயவநாதனை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அங்கு தோழர் ஜெயகாந்தனையும் பார்த்திருக்கிறேன் ஆனால், ஜெயகாந்தனோடு அப்போது எனக்குப் பழக்கம் கிடையாது. \"முரசொலி' பத்திரிகையில் நான் பணியாற்றிய காலம் அது.\nமாயவநாதன் தன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்லியிருக்கிறார். ஒருமுறை காசில்லாமல் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு நடந்தே வந்ததாகவும் சொல்லியிருக்கிறார். தன்மானம் மிகுந்த கவிஞர். யாரிடத்திலும் எதுவும் கேட்க மாட்டார். பாடல் எழுத வாய்ப்புக் கேட்க மட்டும்தான் தெரியும்.\nஒருநாள் சாலையில் நடந்து செல்லும்போது வெயில் தாளாமல்\nமயங்கிவிழுந்து கழுத்து முறிந்து இறந்துவிட்டார். அவர் உடலை ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர்தான் உதவி செய்தார். இன்ன நாளில் இது நடக்கும் என்று காலதேவன் எழுதி வைத்திருக்கும்போது அதை மாற்றி எழுத யாரால் இயலும்\nகாலச்சக்கரத்தில்தான் நமது வாழ்க்கை உருண்டுகொண்டிருக்கிறது. ஆட்சிச் சக்கரமும் அப்படித்தான். இன்று ஆளும்கட்சியாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாகும். இன்று எதிர்க்கட்சியாக இருப்பது நாளை ஆளுங்கட்சியாகும். இதுதான் உலக இயல்பு.\nஒரு நாளைக்கு இரவு பகல் என்று இரு பெரும்பொழுது இருப்பதைப் போன்று, ஏறுவரிசை இறங்கு வரிசையென்று சங்கீதத்தில் ஆரோகணம், அவரோகணம் இருப்பதைப் போன்று வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறிவரும். எதற்கும் கலங்கக் கூடாது. துணிந்து நிற்பவனுக்குத் துக்கமில்லை. எதிர்த்து நிற்பவனுக்கு இன்னல் இல்லை. துணிச்சலாலும் திறமையாலும் காலத்தைக் கூட நாம் மாற்றிக் காட்டலாம். கடலுக்குப் பயந்தவர்கள் கரையில் நிற்பார்கள். கடலுக்குள் சென்றவர்கள்தாம் முத்துக்கள் எடுப்பார்கள்.\n\"ஊழிற் பெருவலி யாவுள' என்று கேட்கும் வள்ளுவர் \"ஊழையும் உப்பக்கம் காண்பர். உலைவின்றித் தாழா துஞற்றுபவர்' என்றும் ஒரு குறளிலே சொல்வார். எதிர்நீச்சல் போடும் துணிச்சல் இருந்தால் எதையும் நாம் சாதிக்கலாம். ஆகாத காரியம் என்று மற்றவர் சொல்வதை ஆகும்படி செய்யலாம். அப்படிப்பட்ட கருத்தை ஒரு பாட்டில் நான் எழுதியிருக்கிறேன்.\nஅந்தப் பாடல் இடம்பெற்ற படம் \"புது\nவசந்தம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் செüத்திரி\nதயாரித்த இரண்டாவது படம். அந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன் அந்தப் படத்தில் நான் எழுதிய முதற்பாடலைச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலம்தான் விக்கிரமன் இயக்குநராக அறிமுகமானார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் நான் பாடல் எழுதிய முதல் படமும் இதுதான். பாடல் எழுத அமர்ந்ததும், \"\"முத்துலிங்கம் சார், இந்தப் படம் உங்களுக்குப் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று. ஆனால் இதுதான் எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் படம். அதனால் நல்ல வரிகளாக எழுதுங்கள் சார்'' என்று அந்தப் படத்தின் அன்றைய இணை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.\n\"\"எந்தப் படமாக இருந்தாலும் நன்றாகத்தான் எழுதுவோம். நன்றாக எழுதினால்தானே அடுத்த படத்திற்குக் கூப்பிடுவீர்கள். கவலை வேண்டாம். டியூனைப் பாடுங்கள்'' என்று இசையமைப்பாளரிடம் சொன்னேன்.\n\"\"தானன தனனா தானன னனனா\nதானன தனனா தானன னனனா\nஎன்று ராஜ்குமார் தத்தக்காரம் பாடியதும்,\n\"\"ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்\nசந்தன மலர்கள் வாசனை தரலாம்\nஎன்று எழுதிக் காட்டினேன். எல்லாருக்கும் அது பிடித்துவிட்டது. பல்லவி இன்னும் தொடரும். இதில் முதல் சரணம் இப்படி வரும்.\n\"\"இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்\nஇயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு\nசொந்தம் கொண்டாடி மலர் அழைக்கும்\nநதிகளில் அலைமோதி கரைகளில் விளையாடும்\nபறவைகள் அதைப் பார்த்து புதுவகைப் பண்பாடும்\nஇதுபோல் இன்னொரு சரணம் வரும். 1991-ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக \"சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகை இந்தப் பாடலுக்காக என்னைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ரசிகர்கள் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்ததாக\nஅப்போதைய சினிமா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ராமமூர்த்தி கூறினார்.\nஇதில் இன்னொரு பாடல் எழுதினேன். அதுதான் நான் சொல்ல வந்த பாடல்.\n\"\"போடு தாளம் போடு - நாங்க\nஅந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து\nஇந்தப் பக்கம் திரும்பும் ஒருநாள் பாத்து\n\"\"வாழ்வே எந்நாளும் எதிர்நீச்சல் தானே\nவருத்தம் கொண்டேநீ வாடாதே வீணே\nஅதிர்ஷ்டம் கூடிவந்தா அவனும் இங்கே ராஜாதான்\nஅதுவும் ஒதுங்கிநின்னா அவனும் இங்கே கூஜாதான்\nகவலையை நீக்குவோம் பறவைபோல் வாழுவோம்''\nஇதுபோல் இன்னொரு சரணம் வரும்.\n\"\"இருக்கும் காலம்வரை இன்பங்களைக் கொண்டாடு\nஎதிலும் இடைஞ்சல்வந்தா எதுத்து நின்னு முன்னேறு\nவாலிபம் என்பதே இன்பமாய் வாழவே''\nஎன்ற மூன்று வரிகளை நடிகர் முரளி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கூறுவார். இதில் எல்லாப் பாடல்களுமே பிரபலம். படமும் நூறுநாள் ஓடியது. முரளி, சார்லி, சித்தாரா, ஆனந்த்பாபு ஆகியோர் நடித்த படம்.\nசெüத்திரி தமிழில் தயாரித்த முதல் படம் \"முதல் பாவம்'. இது தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகை அபிலாஷா நடித்த படம். இதில் எல்லாப் பாடல்களையும் நான்தான் எழுதினேன். மலையாள இசையமைப்பாளர் ஜெர்ரி அமல்தேவ் இசையமைத்திருந்தார். இதில் என்னுடைய பாடல்களைப் பாராட்டி \"கல்கி' பத்திரிகை விமர்சனம் எழுதியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.\n\"என் பாட்டுத்தான் செல்வாக்கைத்தான் எப்போதும் இங்கே உருவாக்குமே' என்று நான் எழுதுவதற்கு முன்னால் என் பாட்டைப் பற்றிய நம்பிக்கையாலோ என்னவோ தேர்தல் நேரத்தில் கட்சியைப் பற்றி ஒரு பாட்டு எழுது என்று சில கருத்துக்களைச் சொல்லி எம்.ஜி.ஆர் என்னைப் பாடல் எழுதச் சொல்வார். எழுதிக் காண்பித்தால் ஒன்றும் சொல்லமாட்டார். அப்படியே மடித்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். அதை ரிக்கார்ட் பண்ணவும் மாட்டார். அப்படி ஒரு வகையான சென்ட்டிமெண்ட் அவருக்குண்டு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2069-facebookirku-maatru-thedugirikala.html", "date_download": "2018-12-18T20:00:21Z", "digest": "sha1:X5CGREEWBRERJFHBHQ23QKEUI5G4LJZZ", "length": 18691, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "ஃபேஸ்புக்கிற்கு மாற்று தேடுகிறீர்களா? | facebookirku maatru thedugirikala", "raw_content": "\nஃபேஸ்புக் அனலிடிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணைய வாசிகளை யோசிக்க வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்கள் வெளியிடுவதை வாழ்க்கையின் நேர்த்திக்கடன் போல் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கலாம். ஆன்லைன் மூலம் நட்பு வலை விரிக்க உதவும் சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக், புதிய நண்பர்களைப் பெறுவதிலும், பழைய நண்பர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் கைகொடுக்கிறது. சிறிய குழுவாக வர்த்தகம் செய்வதில் தொடங்கி, சமூக இயக்கங்களை ஒருங்கிணைப்பதுவரை பலவிதங்களில் ஃபேஸ்புக் பயன்படுகிறது. அதே நேரத்தில் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடப்பது நேரத்தை வீணாக்குவதோடு, மிகைப் பகிர்வுப் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த மிகைப் பகிர்வுக் கவலையோடு இப்போது தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சமும் சேர்ந்திருக்கிறது. இதன் விளைவாக ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமோ ஃபேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஏற்பட்டிருந்தால் கவலையை விடுங்கள். ஃபேஸ்புக்குக்கு மாற்றாக எண்ணற்ற இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:\nஃபேஸ்புக் மீது கூறப்படும் மிகப் பெரிய புகார், அது பயனாளிகள் பகிரும் தகவல்களைச் சேகரிப்பதோடு, அவர்களின் இணையச் சுவடுகளை விடாமல் ப��ன்தொடர்ந்து விளம்பர வலை விரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். இத்தகைய விளம்பர நோக்கில்லாத சமூக வலைப்பின்னல் சேவை தேவையெனில் ‘எல்லோ.கோ’ இணையதளத்தை நாடலாம். எல்லோ என்றவுடன் எங்கே கேட்ட பெயராக இருக்கிறதே என நினைக்கலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்குக்கு மாற்று எனும் கோஷத்துடன் அறிமுகமாகி, கவனத்தை ஈர்த்த சேவைதான் எல்லோ. ஆரம்ப கட்ட பரபரப்புக்குப் பிறகு எல்லோவைப் பலரும் மறந்துவிட்டாலும், அந்த சேவை சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறது. விளம்பர நோக்கில்லை, பயனாளிகளின் தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம் என எல்லோ அளிக்கும் உறுதிமொழி இப்போது ஈர்க்கத் தொடங்கியுள்ளது.\nபெரும்பாலும் கலைஞர்கள், படைப்பாக்க வேலையில் உள்ளோரால் பயன்படுத்தப்படும் எல்லோ, ஃபேஸ்புக்கைவிட மாறுபட்ட அனுபவத்தை அளிக்கலாம்:\nஎல்லோவுக்கு முன்பாகவே ஃபேஸ்புக்கின் தகவல் சேகரிப்பை விமர்சித்து உருவாக்கப்பட்ட சேவை டயஸ்போரா. பிரைவசி, சுதந்திரம், மையமற்ற தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய சமூக வலைப்பின்னல் சேவை என டயஸ்போரா தன்னை வர்ணித்துக்கொள்கிறது. ஃபேஸ்புக் அளவுக்குப் பரந்து விரிந்தது அல்ல என்றாலும், இந்தத் தளம் அளிக்கக்கூடிய ஹாஷ்டேக் அடிப்படையில் விருப்பமான கருத்தாக்கங்களைப் பின்தொடர்வது உள்ளிட்ட வசதி புதுமையான அனுபவத்தை அளிக்கலாம்: https://diasporafoundation.org/\nஇதேபோல செயலி வடிவிலான ராப்டர், குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கித் தொடர்புகொள்ள வழி செய்கிறது:\nஃபேஸ்புக்கின் அங்கமான ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமுக்கு மாற்று தேவை என உணர்ந்தால், வெரோ செயலியை முயலலாம். இன்ஸ்டாகிராம்போல அல்காரிதம் தேர்வுசெய்யும் ஒளிப்படங்களை முன்னிறுத்தாமல் இயல்பான முறையில் நண்பர்கள் பகிரும் ஒளிப்படங்களைப் பார்க்க வழி செய்வதாகக் கூறும் வெரோ, அண்மைக் காலத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறது:\nஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கும் அதன் நியூஸ்ஃபீட் சேவை பரிச்சயமானது. சமூக ஊடகத் தளத்திலேயே செய்திகளைத் தெரிந்துகொள்வது வசதியானதாகக் கருதப்பட்டாலும் இது எத்தனை வில்லங்கமானது எனப் புரியத் தொடங்கி��ுள்ளது. ஒருவரின் நட்பு வலையில் உள்ள நண்பர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு ஏற்ப செய்திகளை முன்வைக்கும் நியூஸ்பீட் வசதி மாற்று கருத்தாக்கச் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைத்து, ஒருவித செய்திக்குமிழில் சிக்க வைப்பதாகவே கருதப்படுகிறது.\nஉண்மையில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முதன்மை வழியாகச் சமூக வலைப்பின்னல் சேவைகளைக் கருதுவது பாதகமானது. செய்திகளைத் தேர்வுசெய்யும் உரிமை பயனாளிகள் கையிலேயே இருக்க வேண்டும். இதற்காகச் செய்திகளைத் தேடிச் செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என நினைத்தால், செய்தித் தளங்களை அணுகலாம். வைரலாகும் புதுயுகச் செய்திகளைப் பின்தொடர நினைத்தால் ‘பஸ்பீட்’ தளத்துக்குச் செல்லலாம். மேலும், இணையத்தின் முதல் தகவல் திரட்டியாகக் கருதப்படும் ‘டிக்.காம்’ தளமும் செய்திகளை அறிந்துகொள்வதற்கான சிறந்த இடமாக அமைகிறது. (DIGG.com)\nசெய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, நண்பர்கள் பின்தொடரும் செய்திகள் மீதும் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் ‘நஸல்’ சேவை ஏற்றதாக இருக்கும்:\nசெய்திகளைத் தெரிந்துகொள்ள பிளிப்போர்ட் செயலியையும் நாடலாம். வெளியுறவுக் கொள்கை முதல் சமையல் குறிப்புவரை பலவிதத் தலைப்புகளில் இந்தத் தளம் செய்திகளை வழங்குகிறது. இந்தச் செயலிக்கான இணையதளத்தில் முதல் முறை நுழையும்போது பயனாளிகளின் ஆர்வத்தைக் கேட்டு, அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. https://flipboard.com/\nஃபேஸ்புக் தளத்தில் நமக்கான தனிப் பக்கங்களை உருவாக்கி, அதை நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபேஸ்புக்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாக இதைக் கருதலாம். ‘குரூப்மீ’ (https://groupme.com/en-US/) இதே போன்ற வசதியை அளிக்கிறது. இதைத் தவிர ‘கூகுள் குரூப்ஸ்’, ‘யாஹு குரூப்ஸ்’ வசதியையும் பரிசீலிக்கலாம்.\nபடைப்பாக்கம் சார்ந்த செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் எனில், தங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ள ‘பிஹான்ஸ்.நெட்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தளத்தில் பகிரப்படும் ஓவியங்கள், வரைகலைச் சித்திரங்கள், வடிவமைப்புகள் உள்ளிட்ட ஆக்கங்கள் உற்சாகம் தருபவை:\nஃபேஸ்புக் என்றில்லை, எல்லா வகையான சேவைகளுக்கும் இணையத்தில் மாற்று இருக்கிறது. குறும்பதிவு சேவையான ட்விட்டரில் அதிருப்தி என்���ால், புதுவிதமான குறும்பதிவு சேவையான ‘மாஸ்டோட’னை (https://mastodon.social/about) முயலலாம். கூகுளைத் தவிர இன்னொரு தேடியந்திரம் தேவையெனில், தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பதில்லை என உறுதி அளிக்கும் தேடியந்திரமான ‘டக்டக்கோ’வை (https://duck duckgo.com/) பயனாளிகள் முயன்று பார்க்கலாம்.\nஇவ்வளவு ஏன், மாற்று சேவைகளைப் பரிந்துரைப்பதற்கென ஓர் இணையதளம் இருக்கிறது: https://alternativeto.net/\nஅமெரிக்காவில் தேடப்பட்ட குற்றவாளி; ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தானாக சரணடைந்த சம்பவம்: திரைப்படத்தை மிஞ்சிய சுவாரஸ்யம்\nபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை கணக்கிட புதிய வசதி\nபேஸ்புக் மெஸஞ்சரில் நண்பர்களுடன் வீடியோ பார்க்கும் வசதி: டெஸ்டிங்கில் புதிய அம்சம்\nஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம்\nசபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் கேரளப் பெண்: வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு\nபரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஆண்களிடம் பெண்கள் முதலில் கவனிப்பது என்ன\nசுற்றுலாவுக்கு உதவும் ஆன்லைன் வழிகாட்டிகள்\n“டேஞ்சர்” டிவில்லியர்ஸ் “ஹீரோ”: டெல்லியை விரட்டிய விராட் அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thiruchendur-news-FW2R6S", "date_download": "2018-12-18T19:30:04Z", "digest": "sha1:CP65DXJ5DP4HJXLLJ42RXKMN362HG75L", "length": 14256, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "திருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை - Onetamil News", "raw_content": "\nதிருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை\nதிருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை\nதிருச்செந்தூர், மார்ச் 13 ;\nதிருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர்.\nஇந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ந்ததாக புகார் கூறப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹோட்டல் நிறுவனம் ஒன்றில் வருமான வரி துறையினர் மூன்று நாட்கள் முகாமிட்டு சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து திருச்செந்தூர் ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா ஆகிய நிறுவனங்களில் திடீரென தூத்துக்குடியிலிருந்த காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டவர்கள் இரு பிரிவுகளாக பிரித்து இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்றுமதியம் 12.30 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடந்தது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கறை கைப்பற்றி வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறா���்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=833", "date_download": "2018-12-18T20:09:47Z", "digest": "sha1:F5WSLDKQQ5IAQLQARUHQSWNFC6CYBTX3", "length": 10965, "nlines": 188, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்த “மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட”.\n“நா நன நன ந நா நன நன நன நா” என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.\nபல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம்.\nஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.\nதன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.\n“ஆஆஆ ஆஆஆஆ” இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.\nஇசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் “சி���ு பொன்மணி அசையும்” என்று சொல்ல இன்னொரு பக்கம் “பூமாலையே தோள் சேரவா” என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன\nஇங்கே இந்த “மெட்டி ஒலி காற்றோடு” பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.\nஎங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வாரிசு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) – அறிமுகம் 🎸\n1 thought on “மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼”\n‪ஒளிப்பதிவாளர் & இயக்குநர் ‬ ராபர்ட் விடைபெற்றார்\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-18T20:02:07Z", "digest": "sha1:JB6BN4G3JHZL4O5APAFJR7QB733JI37U", "length": 3964, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளியீடு திகதி அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nஅரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார் விஜித் விஜேமுனி சொய்சா\nஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு. கூட்டம் ஆரம்பம்\nArticles Tagged Under: வெளியீடு திகதி அறிவிப்பு\nபாகுபலி நாயகனின் சாஹோ வெளியீடு திகதி அறிவிப்பு\nபாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பின் அப்படத்தின் நாயகன் பிரபாஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள...\nஎன்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார் - ஜே.வி.பி.\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது\"\nநிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் - மலிக் சமரவிக்ரம\nநீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை - கெஹலிய\nமஹிந்தவை சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது -விஜயமுனி சொய்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/42541.html", "date_download": "2018-12-18T20:17:59Z", "digest": "sha1:T4QYNWAOPMYRHFZLMTM6PQ255GNKIJ5G", "length": 21526, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "சைவம் - சினிமா விமர்சனம் | சைவம், விஜய், நாசர், சாரா, saivam, nassar, sara, vijay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (03/07/2014)\nசைவம் - சினிமா விமர்சனம்\nஒரு சேவல் என்ன செய்யும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அன்பால் இணைத்து, 'சைவம்’ ஆக்கும்\nஊர்த் திருவிழாவுக்கு ஒன்று கூடுகிறார்கள் ஊர்ப் பெரியவர் நாசர் குடும்பத்தினர். ஒரு திடீர் அசம்பாவிதம், காவல் தெய்வம் கருப்பனுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை நினைவுபடுத்துகிறது. கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட சேவலைப் பலிகொடுக்க முடிவு செய்கிறார் நாசர். ஆனால், சேவல் மிஸ்ஸிங். சேவல் கிடைத்ததா... நேர்த்திக்கடன் நிறைவேறியதா... என்பது கிளைமாக்ஸ்\nஒரு மெகா குடும்பம், ஒரு மெகா மெகா வீடு, ஒரு குட்டி சேவல்... படத்தில் மூன்றே விஷயங்கள். அதற்குள்ள��யே கூட்டுக் குடும்ப பலம், விவசாயத்தின் நலம், தலைமுறை இடைவெளி, டீனேஜ் நேசம், ஒரு சிறுமியின் பாசம், கிராமங்களின் அழிவு... என எக்கச்சக்க விஷயங்களை பேக் செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தில் நாயகன், நாயகி, ரொமான்ஸ், வயலென்ஸ்.. என சினிமா மெனுவுக்கான எந்தச் சங்கதிகளும் இல்லை. ஆனால், சிலாகிக்க இவ்வளவு இருந்தும், படம் ஒற்றைச் சேவலின் பஞ்சாரத்துக்குள்ளேயே சுற்றுகிறது\nஅத்தனை துறுதுறுப்பாகப் பார்த்துப் பழகிய சாரா, இதில் ஆச்சர்ய அண்டர்ப்ளே பார்வையிலேயே உணர்வுகளைக் கடத்துவது, ஷ்ரவனிடம் ஆங்கிலத்தில் பொருமுவது, பிறகு அவனுக்கு சல்யூட் அடித்து பம்முவது, 'சேவலை யார் காப்பாத்துவா பார்வையிலேயே உணர்வுகளைக் கடத்துவது, ஷ்ரவனிடம் ஆங்கிலத்தில் பொருமுவது, பிறகு அவனுக்கு சல்யூட் அடித்து பம்முவது, 'சேவலை யார் காப்பாத்துவா’ என்று ஏக்கமாகக் கேட்பது என... சின்னச் சின்ன இடைவெளிகளிலும் பிரகாச மின்னல். மூக்கு விடைக்க, உதடு பிதுக்கி 'சரவணன் இல்லை.. ஐ யம் ஷ்ரவன்’ என்று கோபத்தில் கொந்தளிக்கும் ரே பால். 'இது என் வைஃபை... இது ஐயாவோட வைஃபை’ என்று மனைவிகளை அறிமுகப்படுத்தும் ஜார்ஜ், 'வெத்தலை வேணுமா’ என்று ஏக்கமாகக் கேட்பது என... சின்னச் சின்ன இடைவெளிகளிலும் பிரகாச மின்னல். மூக்கு விடைக்க, உதடு பிதுக்கி 'சரவணன் இல்லை.. ஐ யம் ஷ்ரவன்’ என்று கோபத்தில் கொந்தளிக்கும் ரே பால். 'இது என் வைஃபை... இது ஐயாவோட வைஃபை’ என்று மனைவிகளை அறிமுகப்படுத்தும் ஜார்ஜ், 'வெத்தலை வேணுமா’ என்று சாமியாரிடம் கேட்டுக் கொடுத்துவிட்டு சீரியஸாகக் கலாய்க்கும் மாலதி, 'அத்தை... அத்தை...’ என்று நச்சரித்து, ஆர்வக்கோளாறில் பாய்ந்தோடும் பாஷா... என அனைவருமே பந்தி இலைப் பாயசப் பரவசம்’ என்று சாமியாரிடம் கேட்டுக் கொடுத்துவிட்டு சீரியஸாகக் கலாய்க்கும் மாலதி, 'அத்தை... அத்தை...’ என்று நச்சரித்து, ஆர்வக்கோளாறில் பாய்ந்தோடும் பாஷா... என அனைவருமே பந்தி இலைப் பாயசப் பரவசம் ஆனால், அதிர்ந்து பேசாத அதட்டல் பார்வை, சேவலைக் காணாத வேதனைப் பார்வை... இவற்றைத் தவிர நாசருக்கு வேறு வேலையே இல்லை.\n'பாப்பா’ சேவலுக்கும் பாப்பா சாராவுக்குமான அன்பை, ஆரம்பத்தில் அழகழகாகக் காட்சிப்படுத்தித் தொடங்கியிருந்தால்... இன்னும் படம் நெஞ்சுக்கு நெருக்கமாகி இருக்கும். அது மிஸ்ஸிங் என்பதால், ஒரு சேவலுக்கு இத்தனை அக்கப்போரா எனும் கேள்வியே எழுகிறது.\nசேவல் பற்றிய மர்மம் தெரிந்த பின்னரும் நாசருக்காக 'பக்... பக்’ என அனைவரும் சேவலைத் தேடி அலையும் அத்தியாயம்கூட ஓ.கே. ஆனால், சேவலைக் காணாமல் வீதிவீதியாக, வீடுவீடாகத் தேடி, மைல் நீளத்துக்கு நீளும் காட்சிகள்... ஊப்ஸ். எந்தப் பிரச்னைக்கும் வீட்டின் கடைக்குட்டியான சாராவிடம் தீர்வு இருப்பது... தமிழ் சினிமாவின் 'ஜீனியஸ் ஜூனியர்’கள் லாஜிக்போல\nஜி.வி.பிரகாஷ் இசை 'அழகு அழகு...’ பாடல் மட்டும் முணுமுணுக்கவைக்கிறது. சந்து, பொந்து, வயல், தொழுவம்... என இண்டு இடுக்குகளில் இருள், ஒளி சேர்க்கை காட்டுகிறது நீரவ் ஷா கேமரா.\n'அன்-லிமிடெட்’ பக்பக்ஸைக் குறைத்து, 'லிமிடெட்’ வெஜ் விருந்தாகப் பரிமாறியிருந்தால், 'சைவம்’ ரொம்பவே ருசித்திருக்கும்\n- விகடன் விமர்சனக் குழு\nசைவம் விஜய் நாசர் சாரா saivam\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா ���ல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/tnpl-cricket-t20-series-begins-today-33689.html", "date_download": "2018-12-18T19:50:19Z", "digest": "sha1:XZTETPOPRWK3WNXTYRWKUGC6I7N3MYRD", "length": 8754, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "TNPL Cricket T20 series begins Today– News18 Tamil", "raw_content": "\nஇன்று தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி\n#IPLAuction: 7 விதமாக ஸ்பின் வீசும் வருண் சக்கரவர்த்தி கடந்து வந்த பாதை\n#IPLAuction: ரூ. 8.40 கோடிக்கு ஏலம்போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி\n#IPLAuction: சென்னை அணியில் மீண்டும் மோஹித் சர்மா\n#IPLAuction: மீண்டும் அதிக விலைக்கு ஏலம்போன உனத்கட்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇன்று தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி\nடிஎன்பிஎல் தொடரின் 3-ஆவது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்தே இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஎன்பிஎல் தொடரின் முதல் சாம்பியன் கோப்பையை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், இரண்டாவது சாம்பியன் பட்டத்தை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் கைப்பற்றின.\nஇந்நிலையில் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.\nபோட்டிக்கு முன்னதாக மாலை 6.10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட�� பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.பி. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nதளபதிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா தினகரன்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/06/earthquake.html", "date_download": "2018-12-18T19:32:29Z", "digest": "sha1:FBLLR2KBH6XAMF7VVCBNPF37SKW4C7S7", "length": 11299, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் பெரும் நிலநடுக்கம் - 12 பேர் காயம், கட்டடங்கள் சேதம் | earth quake measuring 7.1 on richter scale hits japan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஜப்பானில் பெரும் நிலநடுக்கம் - 12 பேர் காயம், கட்டடங்கள் சேதம்\nஜப்பானில் வெள்ளிக்கிழமை காலை பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 505 கிலோமீட்டர் தென்மேற்கே உள்ளடோட்டோரி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவுகோளில் 7.1 என்று பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 12 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.\nபொதுச் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 5 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே பெரியதுஎன்றும் அவர்கள் தெரிவித்தன���்.\nநிலநடுக்கத்தால் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சாலைமற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் சப்ளையும்துண்டிக்கப்பட்டுள்ளது.\nமீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடிகளில் சிக்கியவர்களைமீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 12 பேர்தான் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் பெரிய அளவான நிலநடுக்கம். ஆகவே, மீட்புப் பணிகள்முடிவடைந்தால்தான் உயிர்ச்சேதம் பற்றி உண்மை நிலவரம் தெரியவரும் என்றுமீட்புப் படையினர் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/06/falun.html", "date_download": "2018-12-18T18:54:51Z", "digest": "sha1:CZ7ON36TJ5CZOM4YQGXN5AGZDO5I6OFO", "length": 12168, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியர்களைக் கவரும் சீனாவின் ஃபாலுன் தாஃபா | falun dafa finds followers in national capital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்தியர்களைக் கவரும் சீனாவின் ஃபாலுன் தாஃபா\nசீனாவின் தாவோ கொள்கை, புத்த மதக் கொள்கை ஆகியவற்றை உள்ளடக்கியஉடற் பயிற்சியை பயிற்றுவிக்கும் ஃபாலுன் தாவா அமைப்பு டெல்லி மக்களிடையேநல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசீனாவில் இந்த அமைப்பு \"ஃபாலுன் காங் என்று அழைக்கப்படுகிறது. ஆனால்சீனாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு லி ஹோங்சி என்பவரால்இது அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை கம்யூனிச சீன அரசு நாட்டை ��ிட்டுவெளியேற்றியது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.\nஇயக்கம் சீனாவில் தோன்றி, உலகெங்கிலும் பரவியது. இந்தியாவில் இந்த இயக்கத்தைபரப்ப வந்துள்ள பிரான்சு நாட்டவரான மிங் ஃபா என்பவர் கூறுகையில, இந்தியர்கள்புதிய எண்ணங்களை வரவேற்கிறார்கள். மேலும் பிரார்த்தனை சம்பந்தமானவிஷயங்களை மற்ற எந்த நாட்டினரையும் விட மிக வேகமாக புரிந்து கொள்கின்றனர்.\nஇது யோகா பயிற்சி முறை போல் காணப்பட்டாலும் இது யோகாவிலிருந்து முற்றிலும்மாறுபட்டது. தாஃபாவில் பயிற்றுவிக்கப்படும் பயிற்சிகள் மிகவும் எளிமையானவை.மூச்சை இழுத்துப் பிடிக்கும் கடினமான பயிற்சிகளோ , அல்லது மிக கடினமான உடலைவருத்தும் பயிற்சிகளோ கிடையாது என்றார்.\nடெல்லியில் உள்ள பூங்காக்களில் அதிகாலைகளில் தாஃபா பயிற்சியில் ஈடுபடுவோர்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 42வயதான ரேணு நாக்பால் என்ற பெண் கூறுகையில், இந்த பயிற்சிக்குப் பிறகு என்உடல் நிலை நன்கு உள்ளது. மன அமைதியும் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு முன் நான் செய்த பலவித பயிற்சிகளைக் காட்டிலும், இந்த பயிற்சி எனக்குதிருப்தி அளிக்கிறது என்கிறார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/13064739/China-chemical-plant-blast-kills-19-injures-12.vpf", "date_download": "2018-12-18T19:57:44Z", "digest": "sha1:XUQM2YKK7DYFXMMNAQ2GKAUXIYBM7ZFV", "length": 9120, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "China chemical plant blast kills 19, injures 12 || சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி\nசீனாவில் இராசயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். #ChinaChemicalBlast\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மள வென ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது.\nஇதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின�� டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரசாயன ஆலைகள்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து குறிப்பிடத்தக்கது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. ”30-க்கும் மேற்பட்ட ஆவிகள் என்னுள் புகுந்து விட்டது ” 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்‌‌\n2. இஸ்ரேல் பிரதமர் மகனின் கணக்கை முடக்கிய பேஸ்புக்\n3. ஏமன்: அறிவித்த சில நிமிடங்களில் முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்\n4. அழகு மிக்க வளையங்களை இழந்து வரும் சனிக்கிரகம் - நாசா விஞ்ஞானிகள்\n5. ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட விவகாரம்: பட்டத்து இளவரசருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதா - அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/sep/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-1178483.html", "date_download": "2018-12-18T18:51:15Z", "digest": "sha1:KF7CAOM654573DSDGYOCTXKWJFV2UDA4", "length": 8051, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகுடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம்\nBy கும்பகோணம் | Published on : 04th September 2015 03:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம் ராமசாமி கோயில் குடமுழுக்கையொட்டி வெள்ளிக்கிழமை காலை கலச ஊர்வலம் நடைபெற உள்ளது.\nவருகிற மகாமக திருவிழாவை முன்னிட்டு சுமார் ராம சரணம் அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை நிதியுதவியுடன் இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களுக்கு திருப்பணிகள் நிறைவுற்றன. வரும் 9-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.\nகோயிலில் மூலவர் கோபுரக் கலசம் கும்பகோணம் ராயா குழுமம் சார்பில் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட, தங்கமுலாம் பூசப்பட்ட ரூ. 8 லட்சத்திலான கலசத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇதில் உபயதாரர் ராயாகோவிந்தராஜன் குடும்பத்தினர், சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர், டாக்டர் தியாகராஜன், மெர்குரி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கலசங்கள், மூலவர் கோபுர கலசம்,தங்க முலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவற்றின் ஊர்வலம் நடைபெறவுள்ளது. 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-mpower-m569-price-p20dx.html", "date_download": "2018-12-18T19:26:04Z", "digest": "sha1:OZOMZ5SDFKGECHG5ZKRTHWGNEEF6C2ZT", "length": 15656, "nlines": 328, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் மபெயர் மஃ௫௬௯ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் ��ொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் மபெயர் மஃ௫௬௯ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் மபெயர் மஃ௫௬௯ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் மபெயர் மஃ௫௬௯ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் மபெயர் மஃ௫௬௯ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் மபெயர் மஃ௫௬௯ - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் மபெயர் மஃ௫௬௯ விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Charcoal Gray\nரேசர் கேமரா 2 MP\nவீடியோ பிளேயர் No Video Player\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Polyphonic\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே Lithium Ion\nபேட்டரி சபாஸிட்டி 800 mAh\nடாக் தடவை Upto 4 hrs\nமாஸ் சட்டத் பய தடவை Upto 150 hrs\n( 298417 மதிப்புரைகள் )\n( 28488 மதிப்புரைகள் )\n( 295164 மதிப்புரைகள் )\n( 58188 மதிப்புரைகள் )\n( 134153 மதிப்புரைகள் )\n( 58176 மதிப்புரைகள் )\n( 58188 மதிப்புரைகள் )\n( 19722 மதிப்புரைகள் )\n( 27533 மதிப்புரைகள் )\n( 459408 மதிப்புரைகள் )\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்��ுரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppini-pengale-karuvai-kaathalikka-neengal-thayara", "date_download": "2018-12-18T20:35:41Z", "digest": "sha1:ZWAIRVD6JEWQSVGLTSHTWEUFTIJGX47O", "length": 12904, "nlines": 242, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணி பெண்களே! கருவை காதலிக்க நீங்கள் தயாரா…? - Tinystep", "raw_content": "\n கருவை காதலிக்க நீங்கள் தயாரா…\nஇல்லத்தரசியின் வாழ்வை மேலும் இனிமையாக்குவது அவர்களுடைய கர்ப்ப காலமே என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்னும் செய்தியை தெரிந்து கொள்ளும் அவள் மனதானது, சிறகில்லா தேவதையாக வானில் பறக்க ஒருபோதும் தவறுவதில்லை; அதனை அவள் அடக்கி வைத்திருக்கும் சுய ஆசைகள் அனைத்தையும் மறந்து., கருவில் வளர போகும் குழந்தை மீது காட்டும் அக்கறையே அவ்வளவு அழகாக உணர்த்தும்.\nஅப்படி இருக்க, அவள் இதுவரை காணாத குணத்தையும் பல சமயங்களில் கொள்ள மறப்பதில்லை. ஆம், தன் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்பதை ஒரு தாய், கருவில் இருக்கும்போதே முடிவு செய்கிறாள். அது ஆணா பெண்ணா என்பதையும் மறந்து சத்தான உணவை அந்த சிசுவிற்கு அளித்து சாணக்கியனாக அவனை வளர்க்கவும் ஆசைப்படுகிறாள்.\nஅவள் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா அவளை சுற்றி இருப்பவர்களும் ஆசைப்பட வேண்டுமல்லவா அவளை சுற்றி இருப்பவர்களும் ஆசைப்பட வேண்டுமல்லவா அது தான் தேவை என்பதை அவளும் புரிந்துக்கொண்டாலும், எல்லாருக்கும் இந்த விதமான மன அமைதி கிடைப்பதில்லை.\nவிளைவு, கொதித்தெழும் கோபம் அவள் மனதில் குடிக்கொள்ள குழந்தை பிறக்கும் முன்னே சில தேவையற்ற குணாதிசயங்கள் அவளுக்குள் பிறக்கிறது. இவற்றை எல்லாம் கடந்துதான் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள் இவ்வுலகில்.\n அவற்றை எல்லாம் எப்படி தவிர்ப்பது\n‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு’ என பேசுபவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நீங்கள் சொல்வது சரியாக இருந்தும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், மறுவார்த்தை பேசாமல் சிரித்து நகருங்கள். இதனால், உங்கள் கருவில் இருக்கும் குழந்தை கேட்கும் தேவையற்ற சத்தம் தவிர்க்கப்படும்.\nகருவின் நலன் கருத வேண்டும் :\n“காலத்தின் கட்டாயம் உணர்ந்து நடக்க வேண்டும்” என்பார்கள். ஆனால், கர்ப்பிணி பெண்கள் காலத���தின் கட்டாயத்தையும் தளர்த்தி செயல்படுவது நல்லது. காரணம், உங்கள் அவசரம் உங்களுக்கு தெரியலாம். ஆனால், உங்கள் குழந்தைக்கு தெரியுமா என்ன யாரோ கூப்பிடுகிறார் என்பதற்காக அவசரமாக ஓடுவது யாரோ கூப்பிடுகிறார் என்பதற்காக அவசரமாக ஓடுவது தேவையற்ற விஷயத்திற்காக பதட்டம் கொள்வது போன்ற விஷயங்களை தவிர்ப்பது மிக நல்லது.\nதேவையற்ற ஒளி, ஒலியை தவிர்த்திடுங்கள்:\nஅமானுஷிய திரைப்படம், மிகவும் மனதை பாதிக்கும் திரைப்படங்கள், மற்றும் சத்தங்களை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால், உங்கள் குழந்தைக்கும் இப்பழக்கம் தொற்றிக்கொள்ள அதிகம் வாய்ப்பிருக்கிறது. விளைவு, காஞ்சனா லாரன்ஸ் போல் குழந்தை பிறந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதனால், இதெல்லாம் இந்த காலக்கட்டத்தில் வேண்டாமே…\nஅமைதியான இடங்களை தேடி செல்வது:\nஉங்கள் கருவில் உள்ள குழந்தை உதைத்து அடம்பிடித்து எங்கே செல்ல ஆசைப்படுகிறானோ… அங்கே செல்ல முயல்வது மிக நல்லது. இதனால், உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு அமைதியும், அழகான சூழலையும் நீங்கள் உருவாக்கி தர இயலும்.\nபெண் என்பவள் பல வித வலியை சந்திப்பவள் என்பதை அவளது ஒவ்வொரு பருவமும் உணர்த்த, அவள் காணும் இறுதி கட்ட சோதனையாக பிரசவ வலியை கடவுள் தந்தான். ஆனால், அதையும் தாண்டி ஒரு தாய்மையின் மனதை மற்றவர்கள் தளர்த்துவது நாட்டுக்கும், வீட்டிற்கும் கேடு.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vettuvan-koil/", "date_download": "2018-12-18T19:21:55Z", "digest": "sha1:L2TS44WCLBMWLR7XRGHYKYB7SK4ETHXN", "length": 20945, "nlines": 173, "source_domain": "writervetrivel.com", "title": "தமிழகத்தின் எல்லோரா... ஒற்றைக்கல் அதிசயம்... - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome பயணம் தமிழகத்தின் எல்லோரா… ஒற்றைக்கல் அதிசயம்…\nதமிழகத்தின் எல்லோரா… ஒற்றைக்கல் அதிசயம்…\n‘தமிழகத்திலிருக்கும் பழைமையான கோயில்களில் மிகப்பெரியது எது’ என்று கேள்வி எழுப்பினால் உடனே ‘ திருவரங்கம் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்’ என்று ஒரு பதில் சொல்வீர்கள். ஆனால், தமிழகத்திலிருக்கும் பழைமையான கோயில்களில் மிகச் சிறிய கோயில் எதுவென்று கேட்டால்..\nதூத்துக்குடி அருகே, கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோயில்தான் மிகச் சிறிய கோயில். கருவறை, கோபுரம், அர்த்தமண்டபம் என்று கோயிலுக்குரிய அனைத்து அம்சங்களுடன் 1200 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய கோயில் இது.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை பேரூராட்சி. இந்த ஊரிலிருந்து சுமார் ஒரு கி.மீ பயணித்தால் கழுகுமலை என்று அழைக்கப்படும் ‘அரைமலை’யை அடையலாம். இந்த மலைமீதுதான் மலைக் குடைவரைக் கோயிலாக ஒற்றைப் பாறையில் (Monolithic rock temple) வெட்டுவான் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஇக்கோயில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது. தமிழகத்தின் ‘எல்லோரா’ என்று இந்தக் கோயிலை அழைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில்.\nமலைமீதிருந்து பார்த்தால் இந்தக் கோயில் கண்ணுக்கே தெரியாது. கிடைமட்டத்திலிருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. முற்றுப்பெறவிட்டாலும்கூட, தெய்விகத் தன்மையுடன் பிரம்மா, திருமால், தேவகன்னியர்கள், பூத கணங்��ள் என்று பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மங்களின் சிற்பங்கள் அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் கோயில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பம் பேரெழில் வாய்ந்தது. நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.\nஇப்போது கோயில் கருவறைக்குள் சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற பாண்டிய நாட்டுப் படைகள் இந்த ஊரில் தங்கியிருந்தது பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.\nவெட்டுவான் கோயில் குறித்தும், இந்தப் பெயர் வந்ததற்கான காரணம் குறித்தும் சுவாரஸ்யமான கதையொன்று இந்தப் பகுதி மக்கள் மத்தியில் உலவி வருகிறது.\nபாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். கல்லுக்கு உயிர் கொடுக்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். அப்போது அவரது மகன் கூட்டத்தில் தொலைந்து போய்விட்டான். தனது மகனைப் பல இடங்களில் தேடியும் சிற்பியால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் பல உருண்டன. மகனை இழந்த துயரத்தில் ‘அரைமலை’ என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலைக்கு வந்த சிற்பி இங்கேயே தங்கிவிட்டார். சமணத் துறவிகளுக்கு வேண்டிய சிலைகளைச் செதுக்கிக் கொடுத்து வந்தார்.\nஅப்போது சிற்பியிடம் வந்த மக்கள், “இளஞ்சிற்பி ஒருவன் கற்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்ன செதுக்குகிறாய் அவன் எவ்வளவு நேர்த்தியாக சிலைகளைச் செய்கிறான் தெரியுமா அவன் எவ்வளவு நேர்த்தியாக சிலைகளைச் செய்கிறான் தெரியுமா” என்று கூறினர். வருகிறவர், போகிறவர்கள் அனைவரும் அந்த இளஞ்சிற்பியைப் பற்றிப் பாராட்டிச் சொல்லவே, அவருக்குக் கோபம் தலைக்கேறியது. இளஞ்சிற்பி மீது வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகியது. ஒருநாள் கோபத்துடன் இளஞ்சிற்பியை நோக்கிச் சென்ற சிற்பி, தன் கையில் வைத்திருந்த உளியால் அவரைத் தலையில் தாக்கினார். உடனே இளஞ்சிற்பி வலி தாங்கமுடியாமல், “அப்பா…” என்று அலறியபடி கீழே விழுந்தான். குரல் கேட்டதும் நடுங்கிப் போன சிற்பி ஓடிச் சென்று கீழே விழுந்தவனைத் தாங்கிக் கொண்டார். அப்போதுதான�� இளஞ்சிற்பியின் முகத்தைப் பார்த்தார். ஒருகணம் துடித்துப்போனார். காரணம், திருவிழாவில் காணாமல் போன தனது மகன் தலையைத்தான் உளியால் வெட்டியிருந்தார்.\nதனது மகன் செதுக்கியச் சிற்பங்களையும், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோயிலையும் பார்த்து மலைத்துப் போனார் சிற்பி. தலை வெட்டப்பட்டு இறந்த தனது மகனைத் தூக்கித் தனது மடியில் போட்டுப் புலம்பினார். இதனால்தான் இந்தக் கோயில் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்று கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள். எனவே ‘வெட்டுவான் கோயில்’ என்று பெயர் பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு.\nஇது செவிவழிக் கதைதான் என்றாலும் கோயில் மீதான நம்பிக்கை இந்த ஊர் மக்களோடும், வாழ்வியலோடும், இந்தக் கோயிலோடும் இணைந்துவிட்டது. இந்தக் கதை இல்லாமல் வெட்டுவான் கோயில் இல்லை. அழகான சிற்பங்களையும், தந்தை – மகன் பாசத்தையும் தாங்கி இன்றும் உயிரோவியமாகப் பாறைமீது கம்பீரமாக நிற்கிறது இந்தக் கோயில். கழுகுமலையில் வெட்டுவான் கோயில் மட்டும் இல்லாமல் சமணச் சிற்பங்கள் நிறைந்த சமணப் படுகைகளும், முருகன் கோயிலும் இருக்கின்றன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சி யளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கழுகுமலை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக் கோயிலாகும். கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் எழில்மிக்கத் தலம் இது.\nவெட்டுவான் கோயில் புகைப்படத் தொகுப்பைக் காண்பதற்கு, இங்கு கிளிக் செய்யவும்… (விகடன்)\n‘கதலி கமுகுசூழ் வயற்குளே அளி\nஇசையை முரலமா வறத்தில் மீறிய\nகழுகு மலைமகா நகர்க்குள் மேவிய\nஎன்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகப் பெருமான் இவர். இந்தத் தலத்தில் முருகப் பெருமான் போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். அற்புதங்கள் நிகழ்த்துவதில் நிகரற்றவன் இந்தத் தலத்தின் கழுகாசலமூர்த்தியான சிவசுப்பிரமணியர். தமிழகத்தில் இருக்கும் 1200 ஆண்டுக்கால அதிசயம் இந்த வெட்டுவான் கோயில். வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய இடம் இது.\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 45 – பிடிவாதம்\nNext articleவானவல்லி முதல் பாகம் : 46 – புரவ���த்தேரில் யார்\nஇந்தியாவின் பழைமையான (முதல்) சிவலிங்கம் எங்கிருக்கிறது தெரியுமா\nபெரும்பேறு அளிக்கும் பெரும்பேர் கண்டிகை முருகன்\nஒரே கிராமத்தில் 33 கோயில்கள்… பெரும்பேர் கண்டிகை அதிசயம்\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/birthday/67", "date_download": "2018-12-18T19:55:23Z", "digest": "sha1:2CJYCHRU2BF75RP2L7WSECOCX3WWVT74", "length": 8828, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "Birthday Wishes - Onetamil News", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\n���ெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weddingwishes.pics/tags/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2018-12-18T19:46:43Z", "digest": "sha1:ECYWLFK552J5ZIJPRKDNEXK6P65X32TI", "length": 1905, "nlines": 50, "source_domain": "www.weddingwishes.pics", "title": "திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்", "raw_content": "\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதிருமண நாள் வாழ்த்து அட்டை\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் படங்கள்\nதிருமண நாள் வாழ்த்து படங்கள்\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்\nதிருமண நாள் வாழ்த்து படம்\nதிருமண நாள் வாழ்த்துக்கள் படம்\nதிருமண நாள் வாழ்த்துக்கள் படம்\nதிருமண நாள் வாழ்த்து படம்\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் படங்கள்\nதிருமண நாள் வாழ்த்து அட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-18T19:54:54Z", "digest": "sha1:ZRTKMOTRNJIRCQLOA3HRNPFRS7OLRCP6", "length": 7733, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "தேவாலய துஷ்பிரயோகத்தின் ‘காட்டிக்கொடுப்பு’ – அயர்லாந்தில் மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nதேவாலய துஷ்பிரயோகத்தின் ‘காட்டிக்கொடுப்பு’ – அயர்லாந்தில் மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ்\nதேவாலய துஷ்பிரயோகத்தின் ‘காட்டிக்கொடுப்பு’ – அயர்லாந்தில் மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ்\nகத்தோலிக்க மத குருமார்களின் பாலியல் சுரண்டல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிடம் “அவதூறு வசை மற்றும் காட்டிக்கொடுப்பு” தொடர்பில் திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅயர்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக இடம்பெற்ற அவதூறுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் காரணமாக கத்தோலிக்க தேவாலயத்தின் முன்பிருந்த மேலாதிக்கம் சிதைந்துவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\n“துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட சிறார்களின் நிலைமைகள் தொடர்பில் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது, அவர்களின் அப்பாவித்தன்மை கொள்ளையடிக்கப்பட்டதுடன், அச்சத்திற்கு உட்படுத்தி சென்று விட்டனர்” என்று அயர்லாந்து தேவாலயத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் கூறினார்.\nகிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அயர்லாந்துக்கு முதல் போப்பாண்டவரின் வருகை இடம்பெற்றது. இந்தநிலையில் திருத்தந்தை பிரான்சிஸ், ���த மற்றும் முறைகேடுகள் தொடர்பாக எட்டு பாதிரியார்களுடன் தனியாக சந்திப்பை மேற்கொண்டதுடன், இந்த அவதூறை நீக்குவது குறித்து அதிக உறுதிப்பாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_982.html", "date_download": "2018-12-18T19:11:58Z", "digest": "sha1:DOZHY6PVL6RYBHIUOXLKB2ETIFNFZD3F", "length": 4863, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹாபிழ்கள் ஒன்றியத்தை துவுக்கி வைத்தார் நசீர் அஹமட்; ஹக்கீமுக்கும் சிறப்பு ஆடை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹாபிழ்கள் ஒன்றியத்தை துவுக்கி வைத்தார் நசீர் அஹமட்; ஹக்கீமுக்கும் சிறப்பு ஆடை\nகிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஹாபிழ்கள் ஒன்றிய அங்குரார்ப்பணம் மற்றும் குல்லியது தாரில் உலூம் கலாபீட பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (30) ஏறாவூரில் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியா கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர் அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அறிஞர்களும் மெளலவிமார்கள், ஹாபிழ்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் ஹக்கீமும் சிறப்பு ஆடை மேலங்கி அணிந்திருந்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதி���தி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/central-govt-12", "date_download": "2018-12-18T19:40:07Z", "digest": "sha1:635R64G3WBKTSMVSWOD47F7URTOYLBIU", "length": 9701, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மத்திய சுகாதாரத் துறை அதிரடி : 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை | Malaimurasu Tv", "raw_content": "\nகுடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த காட்டு யானைகள் : மயக்க ஊசி செலுத்தி…\nநடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு : ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…\nமின் ஊழியர் முத்துக்குமார் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர்…\nஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் தாக்கிய உயிரிழப்பு : நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தகவல்\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிடப் போவதில்லை – காங்கிரஸ் தலைவர்…\n99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்…\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில்…\nஇந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் : குடியரசு தலைவர், பிரதமரை சந்திப்பு\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி : நெதர்லாந்து அணியை வீழ்த்திய பெல்ஜியம் அணி…\nHome இந்தியா மத்திய சுகாதாரத் துறை அதிரடி : 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை\nமத்திய சுக���தாரத் துறை அதிரடி : 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை\nபுகழ்பெற்ற வலி நிவாரணிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதாகவும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2016-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர் மேலும் 5 மருந்துகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் பல உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தடை விதிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்ய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தை கேட்டுக் கொண்டது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 349 மருந்துகளில் 328-ல் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவை மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் வலி நிவாரணியான சாரிடான், ஆன்டி பயோடிக்கான க்ளூகோநாம் பிஜி, டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழகத்தை மீண்டும் மிரட்டும் மின்வெட்டு..\nNext articleதிருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை\nபிளாஸ்டிக் மீதான தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/arupukottai-news-onetamilnews-youtube", "date_download": "2018-12-18T18:47:53Z", "digest": "sha1:RYHQ5X76WVWR2IZV5HZ7KDGYMIIG2NEG", "length": 15737, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங��க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube - Onetamil News", "raw_content": "\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube\nவிருதுநகர் 2018 ஏப்ரல் 15 ;பல்கலைக்கழக பேராசிரியர்களின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube பார்க்கலாம்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பட்டம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொழில் செய்தால் பெரிய இடத்திற்கு செல்லலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி கணித வகுப்பு எடுத்து வருகிறார். இவர் தன்னிடம் படித்து முடித்த மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு வருமாறு மிகவும் ஜாக்கிரதையாக அழைக்கிறார். அதாவது மாணவிகளிடம் நேரடியாக விஷயத்தை கூறவும் கூடாது, ஆனால் அவர்களாகவே விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நிர்மலா தேவி மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். கல்வி போதிக்கும் ஆசிரியை இப்படி காமத்தை போதிக்கலாமா.\nமேலும் இத்தனை அழகாக பாலியல் தொழிலை போதிக்கும் இவர்கள் கல்வியை இந்த முறையில் போதித்திருந்தால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இதுபோல் பேச வேண்டிய அவசியமே இல்லையே. நானும் ஏற்கெனவே போயிருக்கிறேன், அதனால் பயப்படாதீங்க என்றும் நிர்மலா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளிடம் அழகாக பாலியல் கல்வியை போதிக்கும் அந்த ஆடியோவை நீங்களும் கேளுங்களேன்....\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கா��� பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nதீடீரென 2 கால்களை இழந்த காதலனை அரசு மருத்துவமனையில் கரம்பிடித்த இளம் பெண் ;பரபரப்பு\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6073", "date_download": "2018-12-18T18:47:22Z", "digest": "sha1:2SQRXMH4GZ47MTOMAI6ZUCJ7DP4SVZV6", "length": 18492, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nமக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்\n2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.\nஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவின் பொறுப்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்தவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு போன்றன செயற்படுகின்றன.\nஇந்த அனர்த்தம் அனர்த்த முகாமைத்தவ அமைச்சில் மட்டும் நிகழும் நிகழ்வல்ல. மொத்த அரச சேவையும் இவ்வாறுதான் செயற்படுகின்றன. அனைத்து அரச காரியாலயங்களில் ஊழியர்கள் நிரம்பி வழிகின்ற நிலையிலும் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்கின்றமை அரச சேவையில் வழமையான ஒன்றாகும்.\nஇதற்கு மேலதிகமாக சர்வதேச அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதியும் அரசுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. இந்த நிதியையும் செலவழிக்கவேண்டும் என்பதே இதற்கான காரணமாகும்.\nதரகுப் பணம், வெளிநாட்டுப் பயணம், வாகனங்கள், கொடுப்பனவு, ஆடம்பர உணவு போன்றன தங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில்தான் இந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள். ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போது அது குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள்.\n“இவற்றை செய்தால் எப்.சி.ஐ.டி. போகவேண்டிவரும்” என்று சிலர் கூறுவார்கள். ஆனால், எதுவுமே செய்யாமல் இருப்பதனால் எப்.சி.ஐ.டி. போகவேண்டிவராது என்ற நம்பிக்கை மட்டும் இவர்களிடம் நிலவுகிறது.\nஅரசியல்வாதிகளில் இருந்து அதன் கீழ் உள்ள பல பிரிவுகளில் இருக்கின்ற மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான தொழில் வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் செயற்பட்டுவருகிறது என்று நாம் நீண்டகாலமாக கூறிவருகிறோம். இதன் மூலம் இந்த அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களை அதலபாதாளத்துக்கு இழுத்துச் செல்ல மறப்பதில்லை. என்னைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கு, அரச அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு கொடுப்பனவு, சலுகைகள் வழங்குவதே இந்தப் பெரும் அரச சேவையின் அடிப்படை பணியாக இருக்கிறது. இதனை நியாயப்படுத்த “மக்கள் நலன்புரி” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். வறுமையில் வாடும் மக்களுக்காக என்று கூறுகின்றபோதும் அவர்களுக்காக ஒன்றும் இங்கு நிறைவேற்றப்படுவதில்லை. இவர்களுக்கு ‘வறுமை’ அனைத்து நோய்க்கான நிவாரணியாக இருக்கிறது.\nகொள்கைகள், சட்டம் ஒழுங்குகளை உருவாக்குதல், சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை இனங்காணுதல், கட்டியெழுப்புதல் போன்றனவே அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளவேண்டிய பணியாக இருக்கிறது.\nதொடர்புபட்ட கட்டுரை: வௌ்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்\nதொழில்வாய்ப்புக்களை மட்டும் வழங்கும் நிறுவனமாக அரசாங்கம் இருத்தலாகாது. வேலைசெய்யும் மக்களுக்கு இதுபோன்ற மிகப் பெரிய அரசாங்கத்தால் எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை. அது சட்ட ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக நாட்டின் பொருளாதாரத்தில், அரசியலில், சமூகத்தில் தலையிடவேண்டும்.\nஏழை, தொழிலாளர், ஒடுக்கப்பட்டவர்களின் பெயரால் கொள்ளையிடும் மத்தியவர்க்க ஆதிக்கத்துடனான இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் இன்னுமொரு சக்தி இடதுசாரி அரசியல்வாதிகளாகும். இலங்கை போன்ற நாடுகளில் மக்களை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி அரசியல் செயற்படுவதில்லை. மத்தியவர்க்கத்தில் மேல் நிலையில் இருப்பவர்கள், கிராமத்தில் உள்ள ஏழைகளை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரிவினர் அரசாங்கத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தில் தங்கி வாழ்பவர்கள். அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி சேவைகளிலும் பெரும்பங்கை தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களிடமிருந்து பறித்துக் கொள்கிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் இதற்காக அரசாங்கத்துக்கு நிதியைத் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉதாரணமாக: இலங்கையில் உள்ள பிரபல அரச பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வது இந்தப் பிரிவினரேயாகும். பல்கலைக்கழக மாணவர்களுடைய பெற்றோர்கள் மேற்கொள்ளும் போராட்டப் படங்களில் பஸ் நடத்துனர், துப்பரவுத் தொழில் செய்பவர்கள், மேசன் தொழிலாளர், வீட்டுப் பணிப்பெண்கள், வெளிநாடுகளில் வேலைசெய்யும் பணிப் பெண்கள், ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரை காணமுடிவதில்லை, ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள். வைத்திய கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்காக சிறப்பு நிபுணத்துவ வைத்தியர்களே பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அரச வைத்திய கல்லூரி இல்லையென்றால் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வைத்தியத்துறை கனவு போன்றதொரு விடயமாகும் என்று அங்கும் இவர்கள்தான் கூறுகிறார்கள். உண்மைதான்.\nஆனால், ஏன் அரச வைத்திய கல்லூரிகளுக்கு தொழிலாளர்களின் பிள்ளைகள் தெரிவாகுவதில்லை இந்தப் பிள்ளைகளின் கல்வியுரிமை பறிப்பு முதலாம் தரத்துக்கு சேர்ப்பதிலிருந்து ஆரம்பமாகிறது.\nநாட்டின் மொத்த சனத்தொகையில் பத்து வீதமானோர் அரச ஊழியர்களே. இந்த மிகப்பெரும் அரச சேவையின் செயல்திறன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பும்போது, அரசியல்வாதிகளைக் குறைகூறுவதை இடதுசாரி அமைப்புகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஊழல்வாதிகளாகவும் செயல்திறன் அற்றவர்களாகவும் ​ அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், மொத்தமாக 500 அரசியல்வாதிகளே இலங்கையில் இருக்கிறார்கள், அரச ஊழியர்கள் 14.5 இலட்சம் பேர் உள்ளார்கள்.\nதொடர்புபட்ட கட்டுரை: அனர்த்தம் விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு\nஅத்தோடு, ஏன் இந்தளவுக்கு அதிகார பலத்தை அரசியல்வாதிகள் பெற்றிருக்கிறார்கள் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் என்ற நிறுவனத்தைக் கொண்டுதான் இவர்கள் இந்தளவுக்கு அதிகார பலத்தைப் பெற்றிருக்கிறார்கள். அரசாங்கம் எந்தளவுக்கு பலமடைகிறதோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளும் பலமடைகிறார்கள். வேலியில போற பாம்பை வேட்டிக்குள்ள போட்டுக் கொண்டு கடிக்குது கடிக்குது என்று இப்போது கதறுவதால் எந்தப் பயனும் இல்லை.\nதீர்வு இதுதான். அரசாங்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறோ அல்லது இன்னும் விரிவாக்கம் செய்யுமாறோ நாம் கேட்காமல் இருப்போம். ஆனால், எந்தவொரு அரச பல்கலைக்கழகங்களையும் மூடக்கூடாது. அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதேபோன்று, அரச சேவையின் செயல்திறன் குறித்து அதிகப்படியான கவனம் செலுத்துதல் அவசியம். அத்தோடு, அரசியல்வாதிகளின் பேரில் கொள்ளையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் ஆட்டத்தை நிறுத்தவேண்டும். அரசியல்வாதிகளுக்கு வழங்கியுள்ளதைப் போன்று அரச ஊழியர்களுக்கும் மக்களது பணம் குறித்து பொறுப்புக்களை வழங்கவேண்டும்.\nமுதலில் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு வருகிறேன். திறைசேரியால் ஒதுக்கப்பட்ட நிதியில் 92 வீதமானவற்றை பயன்படுத்தாமல் திருப்பியனுப்புவது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிலிருந்து அனைத்து நிறைவேற்று தர அதிகாரிகள் வரை அனர்த்த முகாமைத்துவ விடயத்தில் இலங்கையின் தோல்வி குறித்து பொறுப்புகூற வேண்டியவர்களாவர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.\nகடந்த வார ‘ராவய’ பத்திரிகையில் அஜித் பெரகும் ஜயசிங்கவால் எழுதப்பட்டு வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/did-raju-mahalingam-expell-from-rajini-makkal-mandram-34099.html", "date_download": "2018-12-18T19:52:27Z", "digest": "sha1:YKQFFZZFXA6BBX2FUVRON4NQYXHHLFMV", "length": 8249, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Did raju mahalingam expell from rajini makkal mandram– News18 Tamil", "raw_content": "\n- ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nவைகுண்ட ஏகாதசி: தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா... தமிழுக்கான விழா\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை… இன்று வைகுண்ட ஏகாதசி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n- ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்\nசமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று ரஜினி மக்கள் மன்றம் மறுத்துள்ளது.\nஇது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், “சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கிவிட்டதாகச் செய்தி பரவிவருகிறது, இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.\nராஜுமகாலிங்கம் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் கிரியாட்டிவ் ஹெட்டாக பணியாற்றிவந்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு லைக்கா நிறுவனத்திலிருந்து விலகிய ராஜுமகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஜனவரியில் தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், இன்னும் தனி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nவிதவிதமான கெட்டப்பில் போராடும் ஆந்திரா எம்.ப���. – அதகள புகைப்படங்கள்\n#IPLAuction: ரூ. 4 கோடிக்கு மேல் ஏலம்போன வீரர்கள்\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nதளபதிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா தினகரன்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/26/bomb.html", "date_download": "2018-12-18T20:13:16Z", "digest": "sha1:OY3BF6VYXKTVR63FBGZ53A4CMQUQSABM", "length": 12376, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | bomb blast in guntur in andhra pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசர்ச்-சுக-ளுக்குப் பின் இப்-போ-து மசூதியில் குண்டுவெ-டிப்-பு\nஆந்திர மாநிலம் குண்டூரையடுத்துள்ள போத்துரிவரிதோடா பகுதியில் -ம-சூ-தி-யில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.\nஇதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற போலீஸ் துணை சூப்ரிடென்டென்ட் ஒருவரும், பத்திரிக்கை நிருபர்கள் இரண்டு பேரும்படுகாயமடைந்தார்கள்.\nஇதையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகுன்டூர் டவுன் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇக்குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் வந்துகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட அரசுப் பேரூந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.\nஅந்த வழியாக வந்த��கொண்டிருந்த பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதில் மாநில அரசுக்கு சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது.\nகலவரத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், புறக்காவல் படைப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅப்பகுதியில் இயங்கி வரும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது.\nமுதல்வர் கண்டனம்: இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் விரைவில்கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅண்மையில் ஒரே நேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மூன்று இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்-க-ளில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததுகுறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/28/advani.html", "date_download": "2018-12-18T18:53:44Z", "digest": "sha1:GYMC5U763CNV3OPTE5XYOICHKIRH3GNH", "length": 11631, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சண்டைநிறுத்த நீட்டிப்பு....குடியரசு தினத்துக்குப் பிறகு முடிவு | govt to review situation in j&k after january 26: advani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசண்டைநிறுத்த நீட்டிப்பு....குடியரசு தினத்துக்குப் பிறகு முடிவு\nஜம்மு காஷ்மீரில் ஜனவரி 26 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பின் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதா வேண்டாமா என்பதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.\nமத்திய ரிசர்வ் போலீஸார் மத்தியில் அவர் பேசுகையில், தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தை ஜனவரி 26 ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த சண்டைநிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பாகிஸ்தான் முன்வரும் என்றுநினைக்கிறோம்.\nமுதலில் ஒரு மாத சண்டைநிறுத்தத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சி இது.இந்த முறை பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் இந்த சண்டை நிறுத்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.\nசமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். செங்கோட்டையைத் தரைமட்டமாக்கும் முயற்சியில்அவர்கள் இறங்கி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.\nஇருப்பினும் ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் வாஜ்பாய் திரும்ப திரும்ப கூறிவருகிறார் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/ore-oar-ooril-tamil-song-lyrics/", "date_download": "2018-12-18T19:18:44Z", "digest": "sha1:Q4FZCOVJS4AQQ5ZGU5PQWCSHVUBOTDFI", "length": 5014, "nlines": 140, "source_domain": "tamillyrics143.com", "title": "Ore Oar Ooril Tamil Song Lyrics From Bahubali 2 Tamil Movie", "raw_content": "\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா\nஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா\nஎன் காதில் காதல் சொல்லுவானா\nஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்\nவா என்று கட்டளை இட்டானா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nஎன் மார்பில் ஏறிப்போரிடும் மெய் தீரனா\nஎந்தன் கொடியை மேலேறி நாட்டவா\nஎங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா\nவாயின் முனையில் மாயங்கள் காட்டவா\nதீப்போல் என் மீது பற்றினானா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா\nஒரே ஓர் ஊரில் ஒரே ஓ��் ராஜா\nஎன் காதில் காதல் சொல்லுவானா\nஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்\nஎன் நெஞ்சில் அம்பு எய்கிறானா\nகண் இன்றி நானும் செல்கிறேனா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nநானா நானா நானா நானா நானா\nநான நான நான நான நான நானா\nநான நான நான நான நான நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/beds/cheap-afydecor+beds-price-list.html", "date_download": "2018-12-18T19:28:04Z", "digest": "sha1:XQ6VHXTMZHB6VKITGMCSEA6J5CXTO3FE", "length": 16679, "nlines": 341, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண அப்பியடிக பேட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap அப்பியடிக பேட்ஸ் India விலை\nவாங்க மலிவான பேட்ஸ் India உள்ள Rs.40,153 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கோண்டேம்போராரி லேதெரெட்டே உபோல்ஸ்டெரெட் பில்டபோர்ம் பெட் வித் பேனல் ஹெடிபோர்டு இந்த பிரவுன் கலர் பய அப்பியடிக Rs. 40,153 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள அப்பியடிக பெட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் அப்பியடிக பேட்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய அப்பியடிக பேட்ஸ் உள்ளன. 14,514. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.40,153 கிடைக்கிறது கோண்டேம்போராரி லேதெரெட்டே உபோல்ஸ்டெரெட் பில்டபோர்ம் பெட் வித் பேனல் ஹெடிபோர்டு இந்த பிரவுன் கலர் பய அப்பியடிக ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகோண்டேம்போராரி லேதெரெட்டே உபோல்ஸ்டெரெட் பில்டபோர்ம் பெட் வித் பேனல் ஹெடிபோர்டு இந்த பிரவுன் கலர் பய அப்பியடிக\nட்ரான்சிஷனல் பேனல் பெட் வித் ஸ்பெஸியஸ் ஸ்டோரேஜ் ட்ராவெர்ஸ் அண்ட் யூனிட்ஸ் இந்த பழசக் கலர் பய அப்பியடிக\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50492p125-1-250", "date_download": "2018-12-18T19:22:19Z", "digest": "sha1:GUMW4PG5HP76XUZJZUKVCLR33KXT7JXW", "length": 35576, "nlines": 642, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 6", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» பல்சுவை - தொடர் பதிவு\n» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....\n» தோணி கபடி குழு\n» அம்மா நடிகையா நானா முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\n» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\n» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்\n» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்\n» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\n» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா\n» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )\n» துணை ( கலைநிலா கவிதை)\n» நிறைவு - கவிதை\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவ��தை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\nகே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nகே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஉன்னிடம் பெறும் வரத்தை ....\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஒரு நொடியில் கசங்கும் .....\nவலிகள் எழுத்து கருவியாகவும் ....\nகே இனியவன் - கஸல் 110\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 111\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஇடியுடன் மழையும் வரும் ....\nகே இனியவன் - கஸல் 112\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 113\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகாதல் செய்தே ஆகணும் ...\nஎனக்கு காலன் வரி ...\nகே இனியவன் - கஸல் 114\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஉனக்கு ஏன் இதற்கு மேல்\nகே இனியவன் - கஸல் 115\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 116\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 117\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 118\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 119\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 120\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஎன் இதயத்தை போல் ...\nகாதல் கடிதம் எழுதுகிறாய் ...\nகே இனியவன் - கஸல் 121\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 122\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 123\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகே இனியவன் - கஸல் 124\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nநம் காதல் போல ....\nகே இனியவன் - கஸல் 125\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஅது படும் துன்பம் ..\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nஇருக்கும் கப்பல் நான் ..\nகண் தான் விதை ..\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nநான் கன��ில் காண ..\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nகாதல் மட்டும் தான் ...\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nமீன் வலை வீசுகிறாய் ..\nபட்டாம் பூச்சி ஆனேன் ....\nநம் காதல் இருக்கிறது ...\nRe: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t26-topic", "date_download": "2018-12-18T19:21:03Z", "digest": "sha1:UJG7OEZBEPWJHTXMHHE2LXOVB4KV367S", "length": 4201, "nlines": 67, "source_domain": "eyestube.forumta.net", "title": "தில்லு முல்லு ரீமேக் குழுவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து!தில்லு முல்லு ரீமேக் குழுவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nதில்லு முல்லு ரீமேக் குழுவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து\nதில்லு முல்லு படத்தை ரீமேக் செய்யவிருக்கும் குழுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nவேந்தர் மூவீஸ் தயாரிக்க, வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, 'சென்னை 28' சிவா - இஷா தல்வார் நடிக்கும் படம் இது. தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார். பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார்.\nஇந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.\nபடம் தொடங்கும் முன், தில்லுமுல்லுவின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் படத்தின் இயக்குநர் பத்ரியும், ஹீரோவாக நடிக்கும் சிவாவும்.\nபடத்தின் ஒரிஜினல் இயக்குநர் கே பாலச்சந்தர், உலகநாயகன் கமல் ஹாஸன் ஆகியோரும் இந்த ரீமேக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தில்லுமுல்லுவில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2380&p=3169", "date_download": "2018-12-18T19:11:35Z", "digest": "sha1:2YN6ACU6REMFPXIOWHRILZL5MA7VNKLD", "length": 2324, "nlines": 71, "source_domain": "mktyping.com", "title": "அடோப் போட்டோஷாப் பாடம் - 12 - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள் அடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஎப்படி அடோப் போட்டோ ஷாப்பில் clone tool மற்றும் History brush tool & Art History brush tool பயன்படுத்துவது என்பதை கீழேயுள்ள வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_169504/20181205174236.html", "date_download": "2018-12-18T20:35:25Z", "digest": "sha1:TJXDD4HVCBVX3J5KBFOH5CFK3IYVQGVX", "length": 8500, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் : பாளையங்கோட்டையில் பரபரப்பு", "raw_content": "குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் : பாளையங்கோட்டையில் பரபரப்பு\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகுழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் : பாளையங்கோட்டையில் பரபரப்பு\nபாளையங்கோட்டை அருகே கைக்குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயன்ற போது போலீசாரிடம் சிக்கினார்.\nபாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் காசி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மகள் மகராசி(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாராயணன் என்பவருடன் திருமணமாகி சென்னையில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மகராசி கணவரிடம் கோபித்து கொண்டு மேலப்பாட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சிவமகேஸ்வரி(2 ½ வயது) மயங்கிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தாள்.\nபேத்தி இறந்து கிடப்பதை பார்த்த சந்திரா, மகராசியை தேடிய போது அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா, எஸ்.ஐ.பரமசிவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் மகராசியை தீவிரமாக தேடிய போது அவர் அப்பகுதியில் உள்ள காட்டில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் கணவர் நாராயணன் எங்களை சென்னைக்கு அழைத்து செல்ல வராததால் விரக்தியில் இருந்தேன். இதையடுத்து குழந்தைக்கு நேற்றிரவு விஷம் கொடுத்து கொன்று விட்டதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ள காட்டுப்பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டி வலுப்பெற வேண்டும் : காங்கிரஸ் கூட்டத்தில் பேச்சு\nகீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nமனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது\nஇளம்பெண் உயிரிழப்பு : வைத்தியர் நீதிமன்றத்தில் சரண்\nலாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் தேதி : நெல்லைஆட்சியர் அறிவிப்பு\nநெல்லையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadurainforecastinthepuducheryinthe", "date_download": "2018-12-18T19:18:00Z", "digest": "sha1:2FULX2FDZ5ET2WDZHHGS2FAQLFJ24IPY", "length": 8309, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! | Malaimurasu Tv", "raw_content": "\nகுடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த காட்டு யானைகள் : மயக்க ஊசி செலுத்தி…\nநடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு : ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…\nமின் ஊழியர் முத்துக்குமார் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர்…\nஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் தாக்கிய உயிரிழப்பு : நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தகவல்\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிடப் போவதில்லை – காங்கிரஸ் தலைவர்…\n99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்…\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல்…\nஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில்…\nஇந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் : குடியரசு தலைவர், பிரதமரை சந்திப்பு\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி : நெதர்லாந்து அணியை வீழ்த்திய பெல்ஜியம் அணி…\nHome மாவட்டம் சென்னை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோரம் வளிமண்டல மேல் அடுக்க சுழற்சி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபொள்ளாச்சி புதிய அரசு கலைக்கல்லூரி துவக்கம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்���ார்\nNext article3வது டெஸ்ட் போட்டி இலங்கை அணி திணறல் தோல்வியை தவிர்க்க போராட்டம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநிதியாண்டில் ஆயிரத்து 27கோடி ரூபாய் வருமானம் வந்ததாக பா.ஜ.க. அறிவிப்பு..\nமல்லையாவைத் திவால் ஆனவராக அறிவிக்க கோரிக்கை : இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை\nபிளாஸ்டிக் மீதான தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48954-hetmyer-s-magnificent-125-lifts-west-indies-to-271.html", "date_download": "2018-12-18T20:00:05Z", "digest": "sha1:UOFN5KF3SPZD3UZRWR3GMNB4CL7HTKW3", "length": 14448, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்! | Hetmyer's magnificent 125 lifts West Indies to 271", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்த தொடரில் பங்களாதேஷ் அணி மோசமாகத் தோற்றது.\nஇதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில், தமிம் இக்பால் ஷ���ில் அல் ஹசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் சதம் அடித்திருந்தார்.\nஇந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸின் அனுபவ வீரர் கிறிஸ் கெய்லும் லெவீஸும் களமிறங்கினர். லெவிஸ் 12 ரன்னில் மோர்டாஸா பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து ஹோப் வந்தார். கெயிலும் இவரும் அடித்து ஆடினார். கெயில், 29 ரன்கள் எடுத்திருந்த போது மெஹிடி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.\nஅடுத்து ஹெட்மயர் வந்தார். ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஹோப், சபீர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 25 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ஹெட்மையர் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 93 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக பாவெல் 44 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 49.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் எடுத்தது.\nபங்களாதேஷ் தரப்பில் ரூபெல் ஹூசைன் 3 விக்கெட்டும் ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிஸூர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nபின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சரியான பதிலடி கொடுத்தது. இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்ததால் கடைசி கட்டத்தில் வெறும் 3 ரன்களில் பரிதாப தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹோல்டர் வீசினார். முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹ்மான் அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கொடுக்க வில்லை. இதனால் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் ஹூசைன். கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nகடந்த போட்டியில் சதம் அடித்த தமிம் இக்பால் இந்தப் போட்டியில் 54 ரன்கள் எடுத்து பிஷூ பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறி னார். ஷகிப் அல் ஹசன் 56 ரன்களும் முஷிபிகுர் ரஹ்மான் 68 ரன்களும், மகமுத்துல்லா 39 ரன்களும் எடுத்தனர். அபார சதமடித்த ஹெட்மையர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும், மூன்றாவது ஒரு நாள் போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது.\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்\nபாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா \n“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்\nபாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/minister-sengottayan.html", "date_download": "2018-12-18T19:48:32Z", "digest": "sha1:XJZE4IUNMJELM3SWC6ND5GBJP4MZUYW5", "length": 9470, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன் | ரகசிய���்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்கப்படவேண்டும் என்ற உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், சிவில்சர்வீசஸ் தேர்வுகள் மூலம் சிறந்த கல்வியாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அரசு பள்ளிகளில் படித்த நிலையில், அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு எ���்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/09/blog-post_996.html", "date_download": "2018-12-18T19:43:12Z", "digest": "sha1:DMNKMX2BO4R4FXGSYFF3R4JNVNCJ7TTP", "length": 34939, "nlines": 320, "source_domain": "www.thinaseithi.com", "title": "காதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க பத்து வழிகள்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகாதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க பத்து வழிகள்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஇந்த காதல் சமாச்சாரத்தில் சிக்காத இளவயதுக்காரர்கள் இருப்பார்களா என்று பார்த்தால் நிச்சயம் இல்லையென்று துணிந்து சொல்லலாம். அப்படியில்லையென அடம்பிடிப்பவர்களை விட்டுவிடலாம். ஏனென்றால் உலகத்தில் ஒரேயொரு திருஞானசம்பந்தர், ஐன்ஸ்டீன், விவேகானந்தர், தெரசாதானே. எங்காவது ஒன்றிரண்டு பேர்தான் ஊர்சொல்ல வாழ்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு விடயத்திற்கு வருவோம்.\nகாதல் மனிதர்களில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றது அதைத்தான் வைரமுத்து அழகாக சொல்லிவிட்டார்- ‘காக்கை கூட உன்னை கவனிக்காது. இந்த உலகமே உன்னை பார்ப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வாய்’ என. பிறகென்ன, அப்படித்தானே தலைகால் புரியாமல் காதலிப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். காதலிக்கும் வரை பேஸ்புக்கில் ரோசாப்பூபடம் வைத்திருப்பவர்கள், மிக துணிவாக நீதியில்லாமல் நானில்லை என்பது மாதிரியான மொக்கை கவிதைகள் எல்லாம் எழுத தொடங்கிவிடுகிறார்கள்.\nஇந்த பகுதியில் இப்பொழுது பார்க்கப் போவது, காதல் எப்படியெல்லாம் பெண்களை மாற்றுகிறதென்பதை. பொதுவாக நமது பெண்கள் மிக அடக்கமாம். காதல் மாதிரியான விடயங்களை வெளியில் சொல்லமாட்டார்களாம். (யாருக்கப்பா தெரியும்… அவர்கள்தான் சொல்கிறார்கள்) ஆனால் பாருங்கள், பேரூந்துகளிலும், பொதுஇடங்களிலும் காதிற்கும் வாய்க்குமாக தொலைபேசியை மாற்றிமாற்றி குசுகுசுத்துக் கொண்டு திரிவதும் இவர்கள்தான். அவர்கள் வீட்டிலிருக்கும் பாட்டியுடன்தான் அப்படி சின்னியராக கதைக்கிறார்கள் என நம்பிவிடாதீர்கள். இதெல்லாம் காதலிற்கான முதலாவது அடையாளம் என அடித்து சொல்கிறார்கள், இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.\nபொதுவாகவே உணர்வுகளை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படும் நமது பெண்களிற்கு காதல் வந்தால் எப்படி நடப்பார்கள்… எதை வைத்து கண்டுபிடிக்கலாம் அப்பாவியான பெற்றோர்களே… எச்சரிக்கையுடன் இதை படித்து வைத்திருங்கள்.\n♥ காலை 9மணி வேலை. 8.30க்கு அரக்கப்பரக்க எழும்பி, ஒழுங்காக பல்லும் விளக்காமல் அகப்படும் உடுப்பை மாட்டி.. பொட்டும் சரியாக வைக்காமல், ஒராளுக்கான சாப்பாட்டு பார்சலுடன் புறப்படுகிறாரா உங்கள் பிள்ளை… அப்பாடா என நெஞ்சில் கைவைத்துக் கொள்ளுங்கள் பெற்றோரே. இன்னும் அவருக்கு ரியூப் லைட் எரியவில்லையென்பது கென்போர்ம்.\nஆனால், 6 மணிக்கே எழும்பி, வாரத்தில் மூன்று நாளு தடவை தலை குளித்து உடுப்பு அயன் செய்து, மாற்றிமாற்றி உடுப்பு போட்டு பார்த்து, பத்து தடவை கண் மை அழித்து அழித்து சரிசெய்து, நாலு பொட்டை நாற்பது விதமாக வைத்துப்பார்த்து… நண்பியையோ, நாயையோ காரணம் காட்டி ஒன்றுக்கு இரண்டு பார்சல் சாப்பாட்டுடன் கிளம்புகிறாரா உங்கள் பெண்… ஆறுமுகம்.. அலேர்ட்டாகு.. விடயம் வில்லங்கமாகிவிட்டது.\n♥ வேலை முடித்து மாலையில் திரும்பியதும், சின்ன வயதிலிருந்ததைப் போலவே, அதிகாரி திட்டியதிலிருந்து, அடுத்த சீற்றிலிருந்தவன் லுக்குவிட்டது வரை அனைத்தையும் அம்மாவிடம் சொல்லி, குடும்பத்துடன் கும்மாளமடிக்கிறாரா… உங்கள் மருமகன் இன்னும் தயாராகவில்லையென்று அர்த்தம்.\nஆனால் பாருங்கள், எல்லோரும் ஒன்றாக இருக்க, அவள் மட்டும் தனியாக இருந்து யோசிக்கிறாள் என்றால், அது ஒன்றில் ஒருதலைக்காதலாக இருக்கும். அல்லது காதலர்களிற்குள் ஏதோ பிச்சல் புடுங்கள். ஏதோ மனதத்துவ மாத்ருபூதம் என்ற நினைப்பில் இதையெல்லாம் தீர்க்க நினைக்காதீர்கள். ‘என்னம்மா பிரச்சனை’யென கேட்டால், தமிழ்பட ஹீரோயின்ஸ் சொல்வதைப் போல தலையிடிக்கிறதென சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.\nஅதுபோல, அறையை பூட்டிவிட்டு போனும் கையுமாக இருக்கிறாரா… வெள்ளம் தலைக்குமேல் போனபின்னர் சாணென்ன முழமென்ன. நீங்கள் வழக்கம் போல ‘எங்கள் வீட்டு கல்யாணம்’ சீரியல் பார்த்து கொண்டிருங்கள்.\n♥ வீட்டிலோ, அலுவலகத்திலோ, நண்பர்களிடத்திலோ அவளது தொலைபேசியை யாராவது எடுக்கும் போது பேசாமல் இருந்தால், பட்சி இன்னும் சிக்கவில்லையென்று அர்த்தம். மாறாக, தூக்க முன்னரே முந்திரிக்கொட்டை மாதிரி செயற்பட்டு பாய்ந்து பறித்தால், ஆள் கிளீன்போல்ட் என்று அர்த்தம்.\n♥ வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும்போதோ, நண்பர்கள் எங்காவது செல்லும்போதோ, ‘ஏய் வாறியா’ என கேட்டால், உடனே ஓகே சொன்னால் ஆள் சிங்கிள்தான். மாறாக, ‘ம்…’ என இழுத்து போனை எடுத்து எஸ்.எம்.எஸ் போட்டால், ஆள் சிங்கத்திடம் பொமிசன் கேட்கிறார் என்று அர்த்தம்.\n♥ சில சமயங்களில் உங்கள் மகள், தோழி தனிமையில் சிரித்துக் கொண்டு நிற்பார். பிள்ளையை தெல்லிப்பளை, அங்கொடைக்கெல்லாம் கொண்டு போக வேண்டுமென பயப்பிடாதீர்கள்.. இது மேற்றரே வேற. உங்களிற்கு மாப்பிள்ளை பார்க்கும் செலவை குறைத்து விட்டார் என்று அர்த்தம்.\n♥ கதைக்கும் போது, காதலைப்பற்றி பேச்சு வரும்போது, ‘அந்த கருமத்த விடப்பா’ என்ற ரீதியில் பேசினால், ஆள் இன்னும் உங்கள் வீட்டுபிள்ளைதான். ஆனால், காதலைப்பற்றி ஆகா ஓகோவென பேசத் தொடங்கினால்… இப்பொழுதே உசாராகிவிடுங்கள்.\n♥ உங்கள் மகளிற்கு, நண்பிக்கு தொலைபேசி எடுக்கிறீர்கள்… நீங்கள் எடுக்கும் சமயத்திலெல்லாம் அது ரிங் ஆகிறது. நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டியதில்லை. அதுபோல வீட்டில், அலுவலகத்தில் போன் எங்கோ, ஆள் எங்கோ என திரிந்தாலும் ஆள் ஓகேதான். ஆனால் எப்பொழுதும் போனும் கையுமாக திரிகிறார்… ஒன்றுக்கு இரண்டு போன் வைத்திருக்கிறார்… எப்பொழுது அழைத்தாலும் வெயிட்டிங்கில் போகிறதென்றால்… பிறகென்ன, யாரந்த பையன் என்பதை அறிய முயலலாம்.\n♥ யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தோன்றும் உடுப்பை அணிந்து சிம்பிளாக திரிந்தால் நம்பிக்கையாக இருக்கலாம். மாறாக, நான் ‘பஞ்சாப���தான் போடுவன்.. நான் ஜீன்ஸ், ரொப்தான் போடுவன்… நான் கட்டை,குட்டை பாவாடையெல்லாம் போடமாட்டன்’ என திடீர் கலாசார காவலர் போல் பேசுகிறாரா… இது மேற்றரே வேற.\n♥ வீட்டிலோ, வகுப்பறையிலோ, அலுவலகத்திலோ எல்லா பெண்களோடும் சமமாக இருந்தால, பெரும்பாலும் காதல், கண்றாவியெல்லாம் கிடையாது. மாறாக ஒருத்தியோட மட்டும் எப்ப பார்த்தாலும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் லவ்சு தான்.\n♥ பேஸ்புக்கில் இப்பொழுதும் ஆர்யாவின் படங்களையும், அல்ப்ஸ் மலைத் தொடரையும் தான் உங்கள் மகள் புரபைல் பிக்சராக வைத்துள்ளாரா. ஓன்றுக்கும் யோசிக்காதீர்கள். ஆள் இன்னும் மலையேறவில்லை. ஆனால் தனது படங்களை… குறிப்பாக பூக்கள், காதலர்களின் உருவங்களிற்குள் போட்டேசொப்பில் இணைத்து போடுகிறார் என்றால், இப்பொழுதே கல்யாண காட் அடிக்க தயாராகுங்கள்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஅஞ்சலி பெட்ரூம் காட்சி : அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..\nசினிஷ் இயக்கத்தில், ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகும் ”பலூன்” திரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், இந்த படத்தின் புதிய...\nஅமலாபாலின் புதிய வைரல் வீடியோ\nமின் கட்டணத்திற்கும் புதிய விலை சூத்திரம் – நிதி அ...\nரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை...\n12 வயது தமிழ் மாணவரின் தற்கொலை...\nஇந்தோனேசியாவை உலுக்கிய பாரிய நிலநடுக்கம், சுனாமி ...\nஉடைகளை களைந்துவிட்டு முன் நில் - நடிகை பரபரப்பு கு...\nமேலதிக அதிகாரம் வழங்கினால் வடக்கிற்கு ஒரு பாடம் பு...\nநடிகை சோனம் கபூரின் கவர்ச்சி....\n2 நாள் வசூலில் மாஸ் காட்டும் செக்கச்சிவந்த வானம்- ...\nஐஸ்வர்யா இல்லை.. இவரின் பெயர் தான் கெட்டுவிட்டது\nசார­திக்கு 75 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது சாவ­...\nஅமைச்சர் பதவி நீக்கம்: விக்னேஷ்வரனால் தாக்கல் செய்...\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் 30...\n5 கோடி பயனர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்ப...\nஆசிய கோப்பை பைனல் : இந்தியா த்ரில் வெற்றி ...வங்கத...\nஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ் உண்மை...\nதனிப்பட்ட காரணம்: மஹிந்த ராஜபக் சிங்கப்பூருக்கு தி...\nஇந்தோனேசியாவை தாக்கியது பாரிய சுனாமி....\nகோட்டாபயவிற்கு எதிரான வழக்��ின் சாட்சி விசாரணைக்கு ...\nரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு: ஆங் சாங் ...\nஇராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றக்கோருவது இன்னொரு...\nலிங்குசாமி இயக்கத்தில் மிரட்டல் விடுக்கும் விஷால்....\nபுதிய புகையிரத கட்டணங்கள் திங்கட்கிழமை முதல் அமுல்...\nவிடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் போது வெளிநாட்டு...\nஅரசியல் கைதிகள் விவகாரம் - அடுத்தகட்ட பேச்சுவார்த்...\nஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களின் படுகொலைச் சதி...\nமமதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் விஜியின் ...\nசென்னையில் வலிப்பு நோய்க்கு தவறாக மருந்து தந்ததால்...\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி : உச...\nஎப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க...\nபல கோடிகளை தொட்ட செக்கச்சிவந்த வானம் படத்தின் முதல...\n7-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்திய அணி....\nதூத்துக்குடியில் 400க்கும் மேற்ப்பட்ட மருந்து வணிக...\n10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ...\nஅவுஸ்ரேலியாவில் பயங்கரவாத செயற்பாடு: கைது செய்யப்ப...\nநெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் முயற்ச்சி - அதிரட...\nஇன்றய நாள் உங்களுக்கு எப்படி\nவெலிக்கட, கொழும்பு மகஸின் சிறையில் பலப்படுத்தப்படு...\nயாழில் முக மூடிகள் அணிந்து நள்ளிரவில் வாள்வெட்டு க...\nதிருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள முட...\nதமிழ் அரசியல் கைதிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படின் ஜன...\nயாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவம் - அதிரடியாக இருவ...\nஎம்மை கண்டு நல்லாட்சிக்கு மரண பயம் வந்துவிட்டது......\nஎமக்கான பொறிமுறையை நாமே தீர்மானிக்க வேண்டும்: மைத்...\nதொழில்நுட்ப கலைஞர்களால் முடியாததை அதிரடி நடவடிக்கை...\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்ப...\nஉலகிலேயே விலை உயர்ந்த காலணி; விலை வெறும் 123 கோடி ...\n30 ஆண்டுகளில் 30 மனித உடலை சமைத்து தின்ற இளம்பெண்\nயாஷிகா ஆனந்தா இது... இப்படி மாறிட்டாங்களே... புகைப...\nதிருடும் போது முகத்தை உள்ளாடையால் மறைத்து திருடிய ...\nதொழிலதிபர் வீட்டிலிருந்து 60 தொன்மையான சிலைகள் பற...\nசில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்...\nஅப்பத்தின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nகாவலர் கண்முன்னே நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம...\nஜனாதிபதி கொலை சதி ; இந்திய பிரஜையின் நடவடிக்கைகள் ...\nபிரபல பாதாள உலக குழு உறுப��பினரின் சகோதரி போதைப் ...\nபடுகவர்ச்சி புகைப்படட்த்தை வெளியிட்டார் சமந்தா.......\nஅதிகாரங்களைப் பகிர்ந்தால் நாட்டுக்கு பாதிப்பு - சம...\nசெக்கச் சிவந்த வானம் விமர்சனம் - (3.5/5)\nஓடும் ரயிலில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை\nதமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்\nவெளியில் என்ன நடந்தது உண்மையை போட்டுடைத்த சென்ராயன...\nதிருவள்ளூர் அருகே பழிக்குப் பழிவாங்க முன்னாள் ஊராட...\nசிலைகடத்தல் வழக்கு.... வீட்டை இடித்து சோதனை\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி\nஉலகிலேயே சக்தி வாய்ந்த புழு போன்ற ரோபோ கண்டுபிடிப்...\nகொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு கொ...\nஅகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு திலீபன் முன்ன...\nயாழில் தாய் வழங்கிய முறைப்பாட்டில் கைது செய்யப்பட்...\nபாகிஸ்தானை 37 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டி...\nசெக்க சிவந்த வானம் படத்தின் ஹயாட்டி பாடல் வெளியீடு...\nதிருமண கோலத்தில் நடிகர் யோகிபாபு - வைரலாகும் புதிய...\nஎதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் ஏவுகணை நிறுவி அதிர...\nஇளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை குறைக்க நடவடிக்கை...\nதேவையில்லாத பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியத...\nஅரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் : கொழும்பில் பா...\nவெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண...\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து மத்தியூஸ் க...\nமைத்திரி கொலை சதித்திட்டம் - மகிந்தவின் குற்றச்சாட...\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கி...\nஅஜித், நயன்தாரா - ‘விஸ்வாசம்’ படத்தின் புதிய அப்டே...\nயாழ் சாவகச்சேரி கத்தி முனையில் கொள்ளை...\nவிடுதலை காக்க உயிர் துறந்த தியாக தீபம் திலீபன் அண்...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில...\nசென்னையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகா இ...\n65 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் காதலை சொன்ன 20 வ...\nவறட்சி நிலை காரணமாக உணவு, தண்ணீர் தேடி வீட்டுக்குள...\nபோதுமான ஆள்பலம் இல்லை என்பதால் சிலை கடத்தல் வழக...\nஎமது கோரிக்கையினை எவரும் செவிசாய்க்கவில்லை பாதிக்க...\n16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்...\nநித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் இணைந்த பிரபல நட...\nஇன்றைய நாளை மறக்க முடியுமா..... \nடி���ாவில் முடிந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி\nஅர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம்- சட்­டமா அதி­ப­ரு­டன...\nஅஞ்சலி பெட்ரூம் காட்சி : அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/mangalore.html", "date_download": "2018-12-18T19:44:43Z", "digest": "sha1:EO3CACXHEQ6Z4THOPEK4PT72VPXCL3BA", "length": 32490, "nlines": 318, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மங்களுரூ தங்கம் விலை (19th Dec 2018), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » மங்களுரூ\nமங்களுரூ தங்கம் விலை நிலவரம் (19th December 2018)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nகர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரு மீன் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்ட நகரம் மட்டுமல்ல, நுணுக்கமான தங்க ஆபரணங்கள் மீதும் தீவிர விருப்பம் கொண்ட நகரமாகும். உண்மையில் இங்குத் தங்கத் தொழில் மங்களூரு நகரத்தின் அளவுக்குப் பழமையானதாகும்.\nமங்களுரூ இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nமங்களுரூ இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் மங்களுரூ தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nமங்களுரூ தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு மங்களுரூ\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, August 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, July 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, June 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Rising\nமங்களூரில் 22 காரட் தங்கத்தின் விலை\nமங்களூரில் 22 காரட் தங்கத்தின் விலை பெரும்பாலும் சர்வதேச சந்தைகளில் த���்கம் விலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. உலகச் சந்தைகளில் விலை உயர்ந்தால் மங்களூரில் உள்ள அனைத்துக் கடைகளும் தங்க விலையை உயர்த்தும். மங்களூர் நகரிலுள்ள கஜானா ஜுவல்லரி மங்களூர், மலபார் கோல்டு மங்களூர் போன்ற பல கடைகள் நீங்கள் சிறந்த தங்கம் வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும். மங்களூரார்கள் விலைமதிப்பற்ற உலோகத்திற்காகப் பெரும் பசியுடன் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கத்தின் மிகச்சிறந்த வடிவங்களுக்கான சிறந்த சுவை அவர்களுக்கு உண்டு. அவர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே வாங்குவர். உடுப்பிப் போன்ற மங்களூரில் உள்ள மற்ற நகரங்களும் விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை காணப்படுகின்றன.\nமங்களூர் மற்றும் உடுப்பியில் தங்கம் வாங்குவதற்கான இடங்கள்\nமங்களூர் மற்றும் உடுப்பி ஆகிய இடங்களில் நீங்கள் தங்கம் வாங்குவதற்கு ஏராளமான ஷோரூம்கள் உள்ளன. இவற்றில் சில நகரத்திலும் சுற்றுப்புறத்திலும் பல கிளைகளும் உள்ளன. உதாரணமாக, இந்த இரு நகரங்களிலும் அபரான் ஷோரூம்கள் உள்ளது. கஹசானா மற்றும் சுல்தான் ஜூவல்லரி ஆகியவை நீங்கள் விலைமதிப்பற்ற உலோகத்தை வாங்கக்கூடிய மற்ற இடங்களாகும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நீங்கள் தங்கம் விற்கவேண்டும் என்றால் மங்களூரிலுள்ள அதிகளவில் விற்கலாம். நகரத்தில் அதன் கடை உள்ளது.\nபுட்டூர் மங்களூரிலிருந்து மிகத் தொலைவில் இல்லை. உண்மையில், புட்டூர் மற்றும் மங்களூரில் உள்ள தங்கம் விலைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளன. காரணம் இரண்டு நகரங்களுக்கு இடையேயான தூரம் கிட்டத்தட்ட 52 கி.மீ ஆகும். எனவே, நீங்கள் மங்களூர் அல்லது புட்டூரில் தங்கத்தை வாங்கினாலும் விலை ஒன்றுதான். இருப்பினும், எல்லா நேரங்களிலும் தங்கம் ஒரு விலையுயர்ந்த ஆபரணமாகக் கருதப்படுவதால் விலை சற்று வித்தியாசம் இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் தங்கம் வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். நீண்ட கால முதலீட்டிற்குப் புட்டூரில் தங்கம் வாங்குவது சிறந்தது. நாங்கள் பரிந்துரைப்பது என்னவென்றால் நீண்ட கால முதலீட்டிற்குத் தங்கம் வாங்குவதை உறுதிப்படுத்துங்கள். மங்களூரில் தங்கம் வாங்குவதற்கு முன், நீங்கள் தங்கம் தயாரிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் சம்பந்தப்பட��ட பல்வேறு விஷயங்களைச் சரிபார்க்கவும், ஒப்பிடவும் மற்றும் புரிந்து கொள்ளவும் வேண்டும். நீண்ட கால முதலீட்டிற்கு விலைமதிப்பற்ற உலோகத்தை வைத்திருப்பதும் அதன்மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவதும் சிறந்தது.\nமங்களூர் தங்க விலையில் சமீபத்திய மேம்படுத்தல்கள்\nமங்களூர் தங்கம் விலை சரிவு. டாலரின் நிலைப்பு தன்மையால் மங்களூரில் தங்க வணிகம் சரிவு. சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நாணயமானது பதிமூன்றாவது மாதத்தைத் தொட்ட பிறகு வலுவாக இருந்தது. யூரோ குறுகிய காலத்திற்கு முன்பே திரும்ப உயர்வது போல் டாலர் உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய மத்திய வங்கி இந்த ஆண்டுப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவியல் கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க அரசியல் அபாயங்கள் போன்றவை கடந்த சில வாரங்களாக டாலருக்கு அழுத்தம் கொடுக்கிறது. பொருளாதாரத் தரவு டாலர் உயரும் மற்றும் அது உறுதியாக இருக்கும் என்றாலும், அது தொடர்வதுபோல் தெரியவில்லை.\nவலுவான டாலர் சர்வதேச சந்தைகள் விலைமதிப்பற்ற உலோகத்தை விலையைச் சரிவடையச் செய்கிறது மற்றும் ஸ்பாட் தங்கம் 0.3 சதவீதம் சென்று சுமார் $ 1,262.40 அவுன்ஸ் ஒன்றுக்கு வர்த்தகம் ஆனது. எம்.சி.எக்ஸ்சில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவடைந்தது. தங்கம் 0.48 சதவீதம் சரிந்து 28,300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. வெள்ளி 1.26 சதவீதம் சரிந்து 37,636 ரூபாயாக இருந்தது.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெர��� நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\nதீபாவளி சமையத்தில் 6 வருட உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2573&p=3418", "date_download": "2018-12-18T19:10:27Z", "digest": "sha1:CYXIQXX3PED25LZHWLJ3FIBES3DYPTNH", "length": 7797, "nlines": 111, "source_domain": "mktyping.com", "title": "DATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள் - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area பணம் ஆதாரம் DATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா.ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து அவர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறோம். இங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.\nநம்பிக்கை, விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இது இல்லையென்றாலும் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தாலே போதும் இங்கு வழங்கும் டேட்டா என்ட்ரி வேலைகளை யார் வேண்டுமானலும் செய்யமுடியும்.\nஇங்கு வேலைசெய்யும் நேரம் என்பது நீங்கள் விரும்பும் நேரம் .24மணிநேரமும் டேட்டா ���ன்ட்ரி வேலைகள் வந்துகொண்டுதான் இருக்கும்.நீங்கள் எவ்வளவு வேலைகள் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் வார வாரம் சம்பளம் வழங்கப்படும்.\nஎந்த ஆன்லைன் DATA ENTRY வேலைகள் வழங்கும் கம்பெனிகளாக இருந்தாலும் எங்களை போன்று வெளிப்படையாக பணம் வழங்கிய ஆதாரங்களை காண்பிக்க சொல்லுங்கள்.\nஇங்கு 24 மணி நேரம் DATA ENTRY வேலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். வாரம் ஒரு முறை சம்பளம் வழங்கப்படும் .\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nஉங்களது ஈமெயில் முகவரியை எனது மொபைல் எண்ணிற்கு அனுப்பிவையுங்கள் . அல்லது உங்களது ஈமெயில் முகவரி கமெண்ட் செய்யுங்கள் .\nஎங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthucomics.com/curcharacter.aspx?id=8", "date_download": "2018-12-18T19:56:04Z", "digest": "sha1:4O5Q5NMRCJVZTKUNZZVBJPWOYDFL2EXV", "length": 2528, "nlines": 46, "source_domain": "muthucomics.com", "title": "Muthu Comics", "raw_content": "\nமுத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ்\nM368 - நாச அலைகள்\nL291 - ஒரு திரைவிலகும் நேரம்\nL292 - அராஜகம் அன்லிமிடெட்\nL293 - இரும்புக்குதிரையில் ஒரு தங்கப்புதையல்\nL295 - பழி வாங்கும் பொம்மை\nM368 - நாச அலைகள்\nM390 - CID லாரென்ஸ்\nM390 - CID லாரென்ஸ்\nM392 - விண்வெளியின் பிள்ளை\nL294 - தரைக்கடியில் தங்கம்\nM389 - என் ராஜ்ஜியமே ஒரு கேரட்டுக்கு\nL291 - ஒரு திரைவிலகும் நேரம்\nL292 - அராஜகம் அன்லிமிடெட்\nL293 - இரும்புக்குதிரையில் ஒரு தங்கப்புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/11/thondamanaru-selva-sannathi-murugan-temple-festival-today/", "date_download": "2018-12-18T20:26:31Z", "digest": "sha1:KFXE3ZRIEQAJKCT54OD6BRGXMSCK22AU", "length": 42519, "nlines": 526, "source_domain": "tamilnews.com", "title": "Thondamanaru Selva Sannathi Murugan temple festival today | Tamil News", "raw_content": "\nதொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய கொடியேற்றம் இன்று\nதொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய கொடியேற்றம் இன்று\nவரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்தப் மஹோற்சவப் பெருவிழா இன���றைய தினம் பிற்பகல் 04.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. (Thondamanaru Selva Sannathi Murugan temple festival today)\nதொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த ஆலயத் திருவிழாவில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழா நடைபெறவுள்ளது.\n22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை காலை 08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.\nஇதேவேளை ஆலய வருடாந்தப் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.\nஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி சிறப்புப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nமஹோற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் அமைந்துள்ள 20 அன்னதான மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nமட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்\nநாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு\nகத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்\nகாட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை\nதாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி\nவடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது\n24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது\nகருணாநிதியாக மாறப்போகும் தமிழ் திரைப்பட நடிகர்\nமாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்��ினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வய��ு அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nமாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89871", "date_download": "2018-12-18T20:03:21Z", "digest": "sha1:QXE74PBI57SGLVSIYW4GJJKPOYGQDA53", "length": 4282, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி..! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome பிரதான செய்திகள் வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி..\nவெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி..\nபதுளை எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் நான்கு வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன், தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்��ப்பட்டுள்ளனர்.\nஎனினும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_585.html", "date_download": "2018-12-18T19:01:43Z", "digest": "sha1:FQMW7CUHFHCUJIFMLKS5FAR3D7SQDHNG", "length": 6482, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஆசிரியை பலி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஆசிரியை பலி\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து 29.08.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதோடு, சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.\nமுச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவருமே பயணித்துள்ளனர். பயணஞ் செல்லும் வழியில் டெவோன் பகுதியில் தீடிரென பாரிய மரம் ஒன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியதிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nமரம் முறிந்து விழுந்ததன் காரணமாக பிரதான வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியையான வெரோனிக்கா (வயது -39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த சாரதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/09/blog-post_17.html", "date_download": "2018-12-18T19:30:09Z", "digest": "sha1:JIRHBDV6FDQU5F7NGAMX2ZMSV3GN5QFV", "length": 9120, "nlines": 102, "source_domain": "www.yazhpanam.com", "title": "தாயகம் திரும்பும் உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled தாயகம் திரும்பும் உலகத் தமிழர்களே எச்சரிக்கை\nதாயகம் திரும்பும் உலகத் தமிழர்களே எச்சரிக்கை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,\nவவுனியா ஓமந்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுவீடன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களும் இந்த கோர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன் நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம், 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nவிபத்து காரணமாக சுவீடனை சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைக்காலமாக வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் யாழ்ப்பாணம் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொரு��ர் யாழ்ப்பாணம் செல்லும் போது ஏ-9 வீதியில் உயிரிழந்துள்ளார்.\nதவிர கடந்த சில வருடங்களில் விடுமுறையை களிக்கவும், உறவினர்களை பார்க்கவும் இலங்கை வரும் பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக யாழ் தமிழர்கள் யாழ் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nஎனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து விமானம் மூலமாக கட்டுநாயக்க வந்து இரவோடிரவாக சாரதியின் நிலையறியாமால் (தூக்கமின்மை) அவர்களுக்கு நேரம் ஒதுக்காமல் யாழ் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்.\nஇதனால் தூக்க கலக்கத்தில் சாரதியும் வாகனத்தை செலுத்தி செல்கின்றார், அதனால் விபத்துக்களில் சிக்கி விலைமதிப்பற்ற உயிரை இழக்கின்றனர்.\nபுலம்பெயர் தமிழர்களே இது தொடர்பில் கவனம் செலுத்தி, மணித்தியாலயங்கள் கடந்தாலும் பரவாயில்லை வாகனங்களை கூலிக்கு அமர்த்தும் பொது சாரதியின் நிலையை அறிந்தும், அவர்கள் நேரம் கேட்டால் அதற்கான நேரத்தை ஒதுக்கி பொறுமையாக உங்கள் பயணத்தை தொடருங்கள் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinetoon", "date_download": "2018-12-18T20:04:16Z", "digest": "sha1:L26DKBVXMWTCF7LEZ4F6VATMZSPMI5GF", "length": 13713, "nlines": 380, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா விகடன் - சினிட்டூன்", "raw_content": "\nதூங்காவனம் vs வேதாளம்; சினிட்டூன்\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nஒன்றரை வயதுக் குழந்தையின் உயிருக்குக் கெடு\n`சாண்டா'வின் பரிசு காத்திருக்கிறது.... உறுதிமொழியை எடுக்கத் தயாராகுங்கள்\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/news/hgh-thailand-how-to-use-genotropin-pen-activation-and-mixing-of-growth-hormone", "date_download": "2018-12-18T19:14:55Z", "digest": "sha1:TR2R5OCLR3NBNVHXE3DXSG56UELNQK2C", "length": 19475, "nlines": 190, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "ஜெனோட்ரோபின் பேனாவை எவ்வாறு பயன்படுத்துவது, HGH இன் கலவை மற்றும் செயல்படுத்தல்", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nஜெனோட்ரோபின் பேனாவை எவ்வாறு பயன்படுத்துவது, வளர்ச்சி ஹார்மோனின் செயல்பாடும் கலவையும்\nHGH தாய்லாந்து மூலம் ஜனவரி 30, 2018\nHGH ஜெனோட்ரோபின் தாய்லாந்தின் வளர்ச்சி ஹார்மோனின் போதைப்பொருளைப் பயன்படுத்துவதில் ஃபைசர் மிகவும் வசதியாகவும் பிரபலமாகவும் உள்ளது, இது ஜெனோட்ரோபின் பேனா கோக் கிக் செயல்பாட்டில் ஒரு விரிவான படி-படி-படி ஆணை வழங்கப்படுகிறது 36IU தொகுப்பு உள்ளடக்க ஜெனோட்ரோபின்:\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\n- தயாரான உட்செலுத்தலுடன் கூடிய HGH பேனா\nகுறிப்பு - ஊசிகள் சேர்க்கையில் சேர்க்கப்படவில்லை, நாங்கள் கிட்களில் கட்டணம் வசூலிக்கிறோம்\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nஜெனோட்ரோபின் ஊசி அமைப்பு, ஊசி அமைக்க\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nஅடுத்து, நாம் ஜெனோட்ரோபின் பேனாக்கள் ஊசிகள் உபயோகிக்க ஒரு ஊசி அமைக்க வேண்டும்\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nவளர்ச்சி ஹார்மோன்களுக்கான ஊசிகள் மலட்டுத்தன்மையுள்ளவை, பாதுகாப்பான பேக்கேஜைகளை மட்டும் நீக்குகின்றன\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nமேலும் வெறுமனே வளர்ச்சி ஹார்மோனின் கைப்பிடிக்கு ஒரு சிறு மூலையைத் திருப்பலாம்\nஜெனோட்ரோபின் பேனா வளரும் ஹார்மோன் கலவை\nஇப்போது, ​​வளர்ச்சி ஹார்மோன் கலக்க தயாராக உள்ளது\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nவசதிக்காக, மேல் தொப்பி தற்காலிகமாக நீக்கப்படலாம்\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nஇது உங்கள் இடது கையில் ஜெனோட்ரோபின் பென் மேல் பகுதி எடுத்து வசதியாக உள்ளது\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nஇப்போது நாம் வளர்ச்சி ஹார்மோன் பேனா சுழற்று சுழற்று கொண்டு, அதை உள்ளே screwing தொடங்கும். நிலை A இலிருந்து பணிபுரியும் பி நிலைப்பாட்டின் மூலம் பிணைப்பை C க்கு இடமாற்றம் செய்ய வேண்டும்\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nசுழற்சி போது, ​​வளர்ச்சி ஹார்மோன் முற்றிலும் இடம்பெயர்ந்து மற்றும் ஊசி தயாராக உள்ளது\n பேனா செயல்படுத்தப்படும் போது, ​​பேனா ஊசி மேல் உள்ள செங்குத்து நிலையில் இருக்க வேண்டும்\nநீங்கள் உட்செலுத்துவதற்கு வளர்ச்சி ஹார்மோனின் தயாராக பயன்படுத்தக்கூடிய தீர்வு 12 mg (XUX IU) பெறுவீர்கள்\nவளர்ச்சி ஹார்மோன் ஜெனோட்ரோபின் அளவு\nஇப்போது நீங்கள் ஊசி வளர்ச்சி ஹார்மோன் அளவை அமைக்க வேண்டும்\nUI க்கு வளர்ச்சி ஹார்மோன் மி.கி. மருந்தளவு\nஎக்ஸ்எம்எல் மில்லி கிராம் HGH 0.3 IU க்கு சமமாகும்\nஎக்ஸ்எம்எல் மில்லி கிராம் HGH 0.6 IU க்கு சமமாகும்\nஎக்ஸ்எம்எல் மில்லி கிராம் HGH 0.9 IU ஐச் சமமாக இருக்கும்\nமருந்தை அமைக்க எந்த திசையிலும் சக்கரத்தை நகர்த்தவும் அல்லது கீழே நகரவும்\nஇப்போது எல்லாம் ஊசி தயாராக உள்ளது, வளர்ச்சி ஹார்மோன் ஒரு ஊசி செய்ய எப்படி பற்றி, அடுத்த படிக்கவும் கட்டுரை\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nSan Mateo கலிபோர்னியாவில் HGH மருந்தகம் - தாய்லாந்தில் இருந்து விநியோகம்\nசாகித்தியில் HGH வாங்க - சரதனியில் மனித வளர்ச்சி ஹார்மோன்\nஆஸ்திரேலியாவில் HGH பெற - இலவச சட்டக் கப்பல் - 4 - 7 நாட்கள்\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nதாய்லாந்தில் மனித வளர்ச்சி ஹார்மோன் கடையின் செய்திக்கு திரும்பு\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/7-indian-employees-held-hostage-for-a-week-in-ethiopia-by-unpaid-local-staff/articleshow/66889903.cms", "date_download": "2018-12-18T19:33:42Z", "digest": "sha1:WM5HNFTGEHKA3MTEXXESW3ZAHAXLVCKI", "length": 25033, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "nri news News: 7 indian employees held hostage for a week in ethiopia by unpaid local staff - எத்தியோப்பியாவில் சிறை வைக்கப்பட்ட ஏழு இந்தியர்கள் | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nஎத்தியோப்பியாவில் ச���றை வைக்கப்பட்ட ஏழு இந்தியர்கள்\nஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளதால் உள்ளூர் ஊழியர்கள் ஏழு இந்திய ஊழியர்களை கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் சிறைபிடித்து வைத்துள்ளனர்.\nஉள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பிரச்னையை கவனித்து வருவதாகவும் தீர்வு காண ஆலோசனை நடத்தி வருவதாகக் வெளியுறவு அமைச்சகமும் கூறியுள்ளது.\nஎத்தியோப்பியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர்கள் ஏழு பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nமும்பையை தலைமை இடமாகக் கொண்ட ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம் ரூ.91 ஆயிரம் கோடி கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்த நிறுவனம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் எத்தியோப்பியாவிலும் உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து சாலை பணிகளை செய்து வருகிறது. அதில் பல இந்தியர்களும் பயணியாற்றுக்கின்றனர்.\nஇந்நிலையில், நிதிநெருக்கடியால் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் சம்பளம் பாக்கி வைத்துள்ளது. இதனால் உள்ளூர் ஊழியர்கள் ஏழு இந்திய ஊழியர்களை கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் சிறைபிடித்து வைத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பிரச்னையை கவனித்து வருவதாகவும் தீர்வு காண ஆலோசனை நடத்தி வருவதாகக் வெளியுறவு அமைச்சகமும் கூறியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதுபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிற...\nஅமெரிக்காவில் பலரது H1-B விசா முடக்கப்பட்டதாகப் பு...\nவித்தியாசமான செல்பி எடுக்க ஆசைப்பட்டு 800 அடி பள்ள...\nபாகிஸ்தான் தூதரகத்தில் 23 இந்தியர்களின் பாஸ்போர்ட்...\nதமிழ்நாடுநாங்க ஏத்துகல; வேண்டாம்னு துரத்தி விட்டதால திமுக போயிட்டார்; அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nஎத்தியோப்பியாவில் சிறை வைக்கப்பட்ட ஏழு இந்தியர்கள்...\nஅமெரிக்காவில் பலரது H1-B விசா முடக்கப்பட்டதாகப் புகார்...\nஇந்த நவம்பர் விக்கிபீடியாவின் ஆசிய மாதம்\nவித்தியாசமான செல்பி எடுக்க ஆசைப்பட்டு 800 அடி பள்ளத்தில் விழுந்த...\nசத்தமாகப் பேசியதற்காக கொலை செய்த போதை ஆசாமி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2014/10/blog-post_24.html", "date_download": "2018-12-18T20:10:26Z", "digest": "sha1:SUYFXETXIKM2XAHER4PI3RWIMVPBNBPD", "length": 28358, "nlines": 202, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: இயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்", "raw_content": "\nஇயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்\nஉலகின் அழகான இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இடம் ஹவாய் தீவுகள். அடங்கிய எரிமலைகள், அடர்ந்தகாடுகள், அழகிய நீர்விழ்ச்சிகள் பரந்தபசும்புல்வெளிகள், பல வண்ணமலர்கூட்டங்கள்,, வெண் மணலைத்தொட்டுசெல்லும் நீலக்கடல் என பூலோக சொர்க்கமாக பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்த தீவுக்கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலம். 8 தீவுகள் அடங்கிய இந்த தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது பலவிதமான மலர்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மலர்களும் இங்கு இருப்பதால் இதை மலர் தோட்ட தீவு என்றே அழைக்கின்றார்கள் இந்த எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு கடந்த 50 அண்டுகளாக ஒரு கோவில் இருக்கிறது. அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில் எழுந்து கொண்டிருகிறது.\nஇந்த கோவிலை நிறுவிய குருதேவர் கலிபோர்னியாவில் பிறந்தவர். 11வயதில் பெற்றோரை இழந்ததால், குடும்ப நண்பரால் வளர்க்கபட்டவர். அந்த நண்பர் இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவராதலால் இந்துமத அடிப்படைகளை அவரிடம் அறிந்தார். யோகா முறைகளையும் அறிந்தார், . ஆர்வத்துடன் கிழக்கத்திய, மேற்கத்திய நடனங்கள் கற்று புகழ்பெற்ற சான்பிரான்ஸில்கோ நடனகுழுவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்த அந்த இளைஞன். 19 வயதில் எல்லாவற்றையும் துறந்து ”முழுமையான உண்மையை” அறிந்து கொள்ள இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு அதன் நீட்சியாக இலங்கையை அடைந்தான். அங்கு காட்டுப்பகுதியில் ஒரு குகையில் நீண்ட நாள் தவத்திலிருந்த போது இவரைத்தேடி வந்தவர் சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர். அவர் அந்த இளைஞனுக்கு சுப்ரமணியன் எனப்பெயரிட்டு உபதேசித்து தீட்சை வழங்கினார். அவருடைய அருளாசியால் ஞானம் பெற்ற சுப்ரமணியன் உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்த போது இங்கு சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். . இலங்கையில் அவருக்கு ஞானம் வழங்கியவர் குரு யோகஸ்வாமி. சைவசித்தாந்த மரபின் படி 2200 வருட பழமையான கைலாச பாரமபரியத்தில் வந்த குரு. அவர் தனது 77வது வயதில் தன் வாரிசாக சுப்பரணிஸ்வாமியை நியமித்து தன் பணியை தொடர ஆணையிட்டார்.. அதையெற்று 1970ல் தான் சிவனை கண்ட இந்த இடத்தில் வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார். 31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக அவர் வாழ்ந்த இந்த இடம் படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. 2001ல் குருவின் மறைவுக்கு பின் அவரால் தலவராக நியமிக்க பட்ட போதிநாத வெய்லான் ஸ்வாமியால் ஆதினம் நிர்வகிக்கபடுகிறது. இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர். அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர் இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர். வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன. மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.\nகேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில் தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின் நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும், வாசல் கதவு அருகிலேயே சந்தனம��த்தில் வடித்த வினயாகர். சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்\nசன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினசரி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள் தினசரி காலையில் 9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை . சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன, . இப்போது இந்த ஆதினத்தில் 6 நாடுகளைச்சேர்ந்த 21 ஸ்வாமிகள்(இவர்கள் சிவாச்சாரியர்கள் என்று சொல்வதில்லை) இருக்கிறார்கள். மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள். 1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம். நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும் 3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம். இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள். இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின் பல வடிவங்களின் இருப்பிடம் அந்த வடிவங்கள்தான் தெய்வங்கள் என்கிறார்கள்..\nபசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது. முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்���ிறது கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-. கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம், சுற்றுபுற நடைபாத தளகற்கள் கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான். ஒரு மாதத்திற்கு 65000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறதாம்.. 2017க்குள் முடிந்து கும்பாஷேகத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்து நன்கொடைகள் சேகரிக்கிறார் மடத்தலைவர் போதிநாத வெய்லான் ஸ்வாமிகள். மொத்தம் தேவையான பணம் 16 மில்லியன் டாலர்கள் என்பது திட்டம். (ஒரு மில்லியன் 10 லட்சம்)\nகோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள். ஒரு சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே இந்த தீவில் நிற்கிறது. கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள்.\nஇயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் இவர்கள். செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும் தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள். ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்‌ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர், ஆறுமுகன் சிலைகள்.\nஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள். இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது. ஒரு பகுதியில் காய்கறி கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம். ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது\nவெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் இந்த ஆதினம் இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது ஆதின தலைவர் சத்குரு போதிநாத வெயிலான் ஸ்வாமிகள் தான் இதன் ஆசிரியர். உலகெங்கும் ஒரு லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்குழுவிலிருக்கும் ஸ்வாமிகள் எல்லாம் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்ல��ம் பயன்படுத்தும் ஹை டெக்கிகளாக இருக்கிறார்கள், இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின் அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது\nஉலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் இந்த தீவில் ”அமெரிக்க இந்துக்கள்” இப்படி ஒரு அழகான கோவிலை நிறுவியிருப்பதை பார்க்கும்போது ஏற்படுவது ஒரு சந்தோஷமான ஆச்சரியம்\nகல்கி திபாவளி மலர் 2014ல் எழுதியது\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , தீபாவளி மலர்களில் , பயணங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2016/05/7.html", "date_download": "2018-12-18T20:10:33Z", "digest": "sha1:FWFOQGVZHTDZE7DX46AUCNAFBS4NQXQN", "length": 8185, "nlines": 151, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: தேவதைகளின் அட்டகாசம் - 7", "raw_content": "\nதேவதைகளின் அட்டகாசம் - 7\n அப்படி இல்லைன்னாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காது நல்லா இருக்கேன்னு தான் சொல்லனும்.\n நடக்கயில இடிச்சு கால் விரல்ல வீங்கி வலிக்குதுல.\nஉங்க அம்மாக்கிட்டச் சொல்லி மருந்து போடச் சொன்னியா\nஅவங்க மருந்து போடுறேன்னு தேய்ச்சி விட்டதுல இன்னும் வீங்கிடுச்சு டாடி.\nசரி விடு. நான் சொல்றேன்.\nஎனக்கு மொட்டை போட்ட சமயத்துல தாத்தா ஒரு கைச்செயின் கொடுத்தாங்களாம். அது என்னுட்டு தானே. அதை எடுத்துத் தரச் சொல்லுங்க.\nஇப்ப அதெல்லாம் நீ யூஸ் பண்ணக் கூடாது. உனக்கு எப்ப தரணுமோ அப்ப தருவோம்.\nஅத யூஸ் பண்ணுறதுக்குக் கேக்கல டாடி. பார்த்துட்டு தரத் தான் கேட்டேன்.\nபார்க்கிறதுக்குன்னா உங்க அம்மா தந்திருப்பளே,\nதரமுடியாதுன்னுட்டாங்க. அந்த சமயத்துல எடுத்த போட்டோவுல பார்த்து தெரிஞ்சுக்கன்னு சொல்லிட்டாங்க. போட்டோவுல பார்த்தா தெளிவா தெரியாதுல டாடி.\nசரி. நீ என்ன கேட்டு வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியல. எதுக்கும் உங்க அம்மாக்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்.\nLabels: கொறிக்க, தேவதைகளின் அட்டகாசம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nதேவதைகளின் அட்டகாசம் - 8\nபுகைப்பட ஆல்பம் - 26\nதேவதைகளின் அட்டகாசம் - 7\nசுவை பொருட்டன்று – சுனை நீர்\nதேவதைகளின் அட்டகாசம் - 6\nரசிக்க - சிந்திக்க (15)\n( சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வான கவிதை ) உச்சரிப்பதை...\nபள்ளிக்கூடம் பாதிநாள் போகல ....... ஆக்டிவா இருப்பதற்காக சேர்ந்த கராத்தே வகுப்புக்கும் போகல ..... காய்ச்சலும் , காயமுமாய் நக...\n\"சுப்புடு\" மேடைக் கச்சேரி செய்தால்\n���ொடர், தொடர்பற்ற வேலைகளால் இம்மாதம் நண்பர்கள் அழைத்த நிகழ்வுகளுக்குச் செல்ல இயலாமல் போன நிலையில் நேற்று (08-11-2015) நடைபெற்ற தங்கமீன் வாச...\nஅம்மாவின் குறை சொல்லல் அப்பாவின் குற்றம் காணல் சகோதரியின் சீண்டல்கள் சகோதரனின் எதிர்வினைகள் பிள்ளைகளின் உபத்திரங்கள் உறவுகளுக...\nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஉயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/06/blog-post_3416.html", "date_download": "2018-12-18T18:53:34Z", "digest": "sha1:AHQDJ3WUSIMYDBVEUO45PBQG3FWCBKDT", "length": 6311, "nlines": 119, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்", "raw_content": "\nதலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்\nஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.\nவாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.\nதலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3\nமருத்துவ முலிகை���ளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nபள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/2_24.html", "date_download": "2018-12-18T19:50:25Z", "digest": "sha1:DRUEWHL3JPAOXOFBFJ4DYPAFOHKK635L", "length": 4385, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள 2 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகுருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள 2 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்\nகுருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியிலுள்ள தைக்கா பள்ளிவாசல் மீதும் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகுறித்த தாக்குதலில் பள்ளிவாசல்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/jipmer-mbbs-200seats.html", "date_download": "2018-12-18T18:49:11Z", "digest": "sha1:RNVWMOCHQERWKJ5WRVEEKROVVGWZMD4W", "length": 9029, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டு���ைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு கல்வி தகவல்கள் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 75 மையங்களில் வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி கிளையில் 150 இடங்களும், காரைக்கால் கிளையில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. வரும் கல்வி ஆண்டிற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.\nநுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும், மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/soudhi-tamilians.html", "date_download": "2018-12-18T19:57:37Z", "digest": "sha1:MFIBQ7XNPIP2C7O736KPJXCUVXFGMTFH", "length": 9840, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "வேலை இழந்து, உணவிற்க்கு வழியின்றி சவுதிஅரேபியாவில் தவிக்கும் தமிழர்கள். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் வேலை இழந்து, உணவிற்க்கு வழியின்றி சவுதிஅரேபியாவில் தவிக்கும் தமிழர்கள்.\nவேலை இழந்து, உணவிற்க்கு வழியின்றி சவுதிஅரேபியாவில் தவிக்கும் தமிழர்கள்.\nசவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற தமிழர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது\nசவுதி அரேபியாவில் தங்கி கட்டுமானபணிகளை செய்துவந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 பேர் உள்பட 150 இந்தியர்கள் ரியாத்தில் தவித்து வருவதாகவும் உதவிகேட்டும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதங்களை பணிக்கு அழைத்து சென்ற நிறுவனமோ 16 மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்துவந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தலைமறைவாகி விட்டதால் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.\nதமிழர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் அங்கு தவிப்பதாகவும் தங்களை மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்துச்செல்ல வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசவுதியில் வேலை இழந்து தவிக்கின்ற இந்தியர்களை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/12/blog-post_10.html", "date_download": "2018-12-18T19:12:10Z", "digest": "sha1:LY2CGXHEIMVNGEL67PTDHNOXN6VHDSQE", "length": 9007, "nlines": 96, "source_domain": "www.yazhpanam.com", "title": "சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்! வலியுறுத்தி வவுனியாவில் பேரணி!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு பிரசுரங்கள் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்\n வலியுறுத்தி வவுனியாவில் பேரணி (Photos)\nடிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், ‘தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும், அரசியல் உரிமையையும், சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்’ என்��ு வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தில் கவனவீர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.\nதமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homeland) பொருளாளர் திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை தலைமையில், வவுனியா கந்தசுவாமி ஆலய முற்றத்திலிருந்து இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கிய குறித்த பேரணி, வவுனியா நகர் பஸார் வீதியூடாக மில் வீதியையடைந்து அங்கிருந்து சூசைப்பிள்ளையார்குளம் வீதி சுவர்க்கா விருந்தினர் மண்டபத்தை சென்றடைந்தது.\nதொடர்ந்து மண்டப நிகழ்ச்சிகள் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவர் திருமதி ஆஷா நாகேந்திரம் தலைமையில் நடைபெற்றது.\nபேரணியில் கலந்துகொண்ட சங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்போடு, மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\nகாணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் அனுப்புதல்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை சிறீலங்கா அரசையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, நடப்பாண்டின் இறுதியில் டிசம்பர் 30 அன்று அடையாள உணவு தவிர்ப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்தல்.\nகுறித்த அடையாள உணவு தவிர்ப்பு நிகழ்ச்சியில், தாங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளுக்கு காத்திரமான தீர்வுகளை புதிய ஆண்டில் (2017 தைப்பொங்கலுக்கு முன்னர்) தெரியப்படுத்தாவிடின் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடருதல். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.\nகுறித்த நிகழ்ச்சியில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக்குழு உறுப்பினர் சு.வரதகுமார் உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nக��்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/chiranjeevi-accepts-daughter-love-marriage.html", "date_download": "2018-12-18T18:58:10Z", "digest": "sha1:NEZDKZHHHXW54VWFH47SITZAFFPF3VQR", "length": 15649, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இறங்கி வந்தார் சிரஞ்சீவி | Chiranjeevi accepts daughter's love marriage - Tamil Filmibeat", "raw_content": "\n» இறங்கி வந்தார் சிரஞ்சீவி\nகாதலருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் மகள் ஸ்ரீஜா கல்யாணம் செய்து கொண்டதால் அதிர்ச்சியில் மூழ்கியிருந்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது மனம் இறங்கி, கல்யாணத்தை ஏற்பதாகவும், கணவருடன் வீட்டுக்குத் திரும்பி வருமாறும் மகளுக்கு பத்திரிக்கைகள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா சிஏ படித்து வருகிறார். இவர் பிடெக் படிக்கும் மாணவரான ஷிரிஷ் பரத்வாஜ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை வீட்டில் தெரிவித்த ஸ்ரீஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nமகளின் காதலை ஏற்காத சிரஞ்சீவி, படிப்புக்கு தடா போட்டார். வீட்டோடு, ஸ்ரீஜாவை முடக்கி வைத்தார். ஆனால் ஸ்ரீஜா - பரத்வாஜின் காதல் மேலும் வலுப்பட்டது. சமயம் பார்த்து இருவரும் காத்திருந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த 17ம் தேதி வீட்டில் உள்ளவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ஸ்ரீஜா காதலருடன் வீட்டை விட்டுப் பறந்தார். ஆர்ய சமாஜத்தில் வைத்து பரத்வாஜை கல்யாணம் செய்து கொண்டார்.\nசிரஞ்சீவி குடும்பமும், அவரது உற்றார், உறவினர்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என ஆந்திராவே இந்த கல்யாணத்தால் அதிர்ந்து போனது.\nஸ்ரீஜாவின் கல்யாணத்தால் அதிர்ச்சியுள்ள சிரஞ்சீவியின் ரசிகர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர். ரசிகர்களின் கொதிப்பால் பயந்து போன பரத்வாஜின் குடும்பத்தினர் தலைமறைவாகி உறவினர் வீடுகளுக்குப் போய் விட்டனர். ஸ்ரீஜாவும், பரத்வாஜும் கூட தலைமறைவாகி விட்டனர்.\nஇந்த நிலையில் ஓரிரு நாட்களில் தனது முடிவை அறிவிப்பதாக சிரஞ்சீவி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் சிரஞ்சீவி ஒரு பேக்ஸ் செய்தியை அனுப்பியுள்ளார். அதில் தனது மகளின் கல்யாணத்தை ஏற்பதாகவும், கணவருடன் அவர் வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சிரஞ்சீவி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், கடந்த இரு தினங்களாக எனது மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சியில் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும்.\nஎன் மகளின் விருப்பு வெறுப்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பேன். மேஜரான ஸ்ரீஜா எடுத்த இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான்.\nஇப்போது நாங்கள் அனைவரும் தெளிவாகி விட்டோம். மகளின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் என்று குடும்பத்தினர் அனைவரும் தீர்மானித்துள்ளோம். மகளின் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் வீட்டுக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன்.\nஎனது மகள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாததால் பத்திரிகைகள் மூலமாக ஸ்ரீஜாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஸ்வீட்டி ஸ்ரீஜா, நீ எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கவேண்டும். உன்னுடைய சந்தோஷம்தான் என்னுடைய சந்தோஷம் ஆகும்.\nஉன் காதல் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.\nமகள் ஸ்ரீஜா திருமணத்தால் வேதனை அடைந்த நலம் விரும்பிகள், ரசிகர்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் எல்லோரும் என் மகளை ஆசிர்வதியுங்கள். அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாகும் என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.\nதங்களது திருமணத்தை சிரஞ்சீவி ஏற்றுக் கொண்டுள்ளதால் விரைவில் ஸ்ரீஜாவும், பரத்வாஜும் வீடு திரும்பக் கூடும் என்று தெரிகிறது. தற்போது அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. முதலில் சென்னைக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் கூறியது. தற்போது மைசூரில் அவர்கள் இருக்கலாம் எனக் கூறுகிறது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/25/", "date_download": "2018-12-18T19:43:14Z", "digest": "sha1:5FMTSCOSQPN44RF7MHIA72KJ4K7LS5AU", "length": 13379, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 25", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமும்பை,பிப்.25- பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் நடந்த ரூ.11,400 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…\nஉதகை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானையால் அச்சம்\nஉதகமண்டலம், பிப். 25- நீலகிரி மாவட்டம் உதகை அருகே மலைக் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் நிம்மத�� இழந்துள்ளனர்.…\nமீண்டும் கொடியேரி சிபிஎம் கேரள மாநிலச் செயலாளராக தேர்வு\nதிருச்சூர், பிப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் தேர்வு…\nகேரள அமைச்சர் மீது காங்கிரசார் தாக்குதல்; சிபிஎம் மாநில மாநாடு கண்டனம்\nகண்ணூர், பிப்.25- கேரள மாநில துறைமுக அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். கண்ணூர் மாவட்ட…\nபுதுச்சேரியில் மோடி கூட்டம் கூவிக் கூவி அழைத்தும் கூட்டம் சேராததால் எரிச்சலான பாஜக தலைவர்கள்\nபுதுச்சேரி, பிப். 25- புதுச்சேரி அருகிலுள்ள ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புதுச்சேரி…\n‘மயிலுக்கு மரணமில்லை’ ஸ்ரீதேவி மறைவு சிபிஎம் இரங்கல்\nசென்னை, பிப். 25- ‘மயிலுக்கு மரணமில்லை’ என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. சங்கத்தின்…\n1737 சதவீதம் லாபம் நோயாளிகளை உறிஞ்சிக் கொழுக்கும் தனியார் மருத்துவமனைகள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபுதுதில்லி,பிப்.25- தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதிகளில் உள்ள நான்கு பெரிய தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை தேசிய மருந்து விலை…\nபல கீழடிகள்:எதிர்கால அகழாய்வை நோக்கி…- முனைவர் சி.இளங்கோ\nகீழடி, ஆதிச்சநல்லூர் போன்று பல புதிய தொல்லியல் இடங்கள் பல தனிப்பட்ட ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு நாள்…\n“தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் வழக்கத்தைவிட மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனி உறையவைத்தபோதிலும் 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 வீரர்கள்…\nதமிழகம் வந்த மோடி காவிரி குறித்து வாய் திறக்காதது ஏன்\nபுதுக்கோட்டை, பிப்.25- தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வாய் திறக்காதது ஏன்…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது ���ம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-18T19:42:47Z", "digest": "sha1:B7XB2YRHY5DU5CTTLPHUPHEAOI4ZOT55", "length": 12205, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "தேர்தல் கூட்டணி : ராகுலுக்கு அதிகாரம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»தேர்தல் கூட்டணி : ராகுலுக்கு அதிகாரம்\nதேர்தல் கூட்டணி : ராகுலுக்கு அதிகாரம்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டியின் முதல் கூட்டம் த���ல்லியில் ஞாயிறன்று நடைபெற்றது.\nராகுல் காந்தி தலைமை யில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இந்தியா வின் ஜனநாயகத்தை சீர ழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்து அவர் களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் நாம் உழைக்க வேண்டும் என ராகுல் காந்தி பேசினார். வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட், தேர்தல் பிரச்சார குழு அமைப்பது, எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nதேர்தல் கூட்டணி : ராகுலுக்கு அதிகாரம்\nPrevious Articleபோராட்டப் பாதையே முன்னேற்றப்பாதை: ஏ.கே.பத்மநாபன் பேட்டி\nNext Article தமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nஅரசியல் சாசனம், தலித் உரிமை பாதுகாத்திட வியாழனன்று தில்லியில் பேரணி…\nரபேல் ஊழலை விசாரிக்க கூட்டுக் குழு அமைத்திடுக : நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி…\nஉயர் சாதியினர் கோபமே பாஜக தோல்விக்கு காரணமாம் : ஆர்எஸ்எஸ் அவிழ்த்து விடும் புதுக்கதை…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\n��ற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-in-upset/", "date_download": "2018-12-18T18:52:51Z", "digest": "sha1:USI66D37ASALO4QXCZOEJZ3R7ZTZ7LNC", "length": 8313, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது அப்படிப்பட்ட படமா? கடும் அப்செட்டில் நயன்தாரா! - Cinemapettai", "raw_content": "\nHome News இது அப்படிப்பட்ட படமா\nநயன்தாரா தற்போதெல்லாம் ஹீரோக்களுக்கு நிகரான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். படத்தில் தன் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டும் என பார்த்து, பார்த்து நடிக்கின்றார்.\nமேலும், இவர் நடிப்பில் டோரா, அறம், கொலையுதிர் காலம் என வரிசையாக படங்கள் ரிலிஸாகவுள்ளது.\nஇதில் டோரா சமீபத்தில் சென்ஸார் சென்று ஏ சான்றிதழ் பெற்றது, இவை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.\nஇந்நிலையில் ஏ சான்றிதழ் என்றாலே வேறு மாதிரியான படம் என்ற எண்ணம் தான் மக்களுக்கு தோன்றும், அதிலும் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் சொல்லவா வேண்டும்,\nஇதனால், நயன்தாரா கடும் அப்செட்டில் இருக்கின்றாராம், மேலும், இவை அந்த மாதிரி படமெல்லாம் இல்லை, படத்தின் திகில் காட்சிகள் அதிகம் என்பதால் ஏ சான்றிதழ் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி ச��ய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=23&language=en", "date_download": "2018-12-18T19:20:31Z", "digest": "sha1:CES7UKIXZPRTICNPDDBLX6M67CV7AODJ", "length": 7622, "nlines": 104, "source_domain": "abpublishinghouse.com", "title": "Kandu Pidiththathu Eppadi -1 [Paperback] - $11.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nஅறிவியல் முன்னேற்றம் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகே மனித நாகரிகத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால், 18ம் நூற்றாண்டு தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், இன்றைய நாகரிக வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவில் உயர்ந்திருக்கிறது. ஏன் எப்படி என்கிற கேள்விகளே கண்டுபிடிப்புகளுக்கான மூலகாரணம். சமுதாயத்தில் நோய் நொடியால் துவண்டு விழும் மனிதனின் கஷ்டங்களைக் கண்டு சகியாமல், அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று செயலில் இறங்கிய அறிவியலாளர்கள் தகுந்த மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்தார்கள். அறிவியலும் மருந்தியலும் இணைந்து தந்துள்ள கண்டுபிடிப்ப��கள் எண்ணிலடங்காதவை. இதற்காக அந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பட்டுள்ள சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல... இந்த நூலில் அப்படி கண்டுபிடிப்பாளர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது நிகழ்ந்த அற்புதங்களையும், எப்படி அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றிய தகவல்களையும் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர் கே.என்.ஸ்ரீனிவாஸ். மருத்துவம் மற்றும் அணுவியல் பற்றிய கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கைக் கதைகளும், அவர்கள் கண்டுபிடிப்புகளுக்காக பட்ட சிரமங்களும் இந்நூலில் அழகுறத் தரப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள், தடுப்பு மருந்துகள், மருத்துவத் துறைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் கருவிகள், அணுக்கள் குறித்த கண்டுபிடிப்புகள், அணுக்கொள்கைகளை வரையறுத்தவர்கள் என இந்தத் துறைகளில் பெயர்பெற்ற அறிவியல் அறிஞர்களின் கதைகளைப் படிக்கும் மாணவர்கள் நிச்சயம் அறிவியல் அறிவோடு தாங்களும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பெறுவார்கள். வெறும் அறிவியல் செய்திகளோடு மட்டுமல்லாமல், இந்தக் கண்டுபிடிப்புகளின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன. மருத்துவ உலகுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எக்ஸ்&ரே கண்டுபிடித்த ராண்ட்ஜன், எதிர்பாராத விதமாகக் கண்டறிந்த அந்தக் கதிர்களுக்கு பெயர் வைக்க முடியாமல் அநாமதேயப் பெயராக எக்ஸ் என்று கொடுத்ததும், அவருடைய மனைவியின் கைவிரல் மோதிரம் எக்ஸ்&ரே ஃபிலிமில் பதிவான விதத்தையும் நூலாசிரியர் காட்டியிருக்கும் பாங்கு சுவையானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hemamenan.blogspot.com/2014/09/moozhigai-maruthuva-kurippugal.html", "date_download": "2018-12-18T20:13:24Z", "digest": "sha1:6OZCEWJ4Z6ZGW7AEDIEWDAV6UTYYF4ZG", "length": 18668, "nlines": 107, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "மூலிகை மருந்துகள்-(MOOZHIGAI MARUTHUVA KURIPPUGAL). | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\n1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத\n்��ுச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்......\n2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.\n3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.\n4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.\n5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.\n6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.\n7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.\n8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்\n9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.\n10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை\n11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக ���ெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.\n12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/04/2012013.html", "date_download": "2018-12-18T19:41:36Z", "digest": "sha1:TFGIBE3SBRDE5NCWGBKEY4BL3I4H3L3J", "length": 5243, "nlines": 118, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஆசிரியர் பொதுமாறுதல் 2012-2013 விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்", "raw_content": "\nஆசிரியர் பொதுமாறுதல் 2012-2013 விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்\nதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.\n2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.\nதற்போது மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nபள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2017/07/5.html", "date_download": "2018-12-18T18:53:28Z", "digest": "sha1:537NNBJDTAO4NTMNTYPL7I6PE3T2AQ6A", "length": 7155, "nlines": 119, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.", "raw_content": "\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி - ஜூலை 10-ல் தொடங்குகிறது | கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பாடவாரியாக வழங்கப்படும் இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் கல்வி இயக்கமும் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமும் (ஆர்எம்எஸ்ஏ) இணைந்து ஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 19 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல், தமிழ் ஆசிரியர்களுக்குப் பாடவாரியாக 5 நாட்கள் பாடக்கருப்பொருட்கள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி நாள் விவரம் வருமாறு: அறிவியல் - ஜூலை 10 முதல் 14 வரை, கணிதம் - ஜூலை 17 முதல் 21 வரை, ஆங்கிலம் - ஜூலை 24 முதல் 28 வரை, சமூக அறிவியல் - ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை, தமிழ் - ஆகஸ்டு 7 முதல் 11 வரை நடைபெறும்.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nபள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/11-semalt-wannacry", "date_download": "2018-12-18T20:13:49Z", "digest": "sha1:CGOITDXP5X32RHXX5FEEEZKN3TP4DIY2", "length": 10078, "nlines": 24, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt வல்லுநர் இருந்து எதிர்ப்பு WannaCry குறிப்புகள்", "raw_content": "\nSemalt வல்லுநர் இருந்து எதிர்ப்பு WannaCry குறிப்புகள்\nசில நாட்களுக்கு முன்பு, தீம்பொருளால் சில துண்டுகள் வெட்டப்பட்டன மற்றும் சில நிமிடங்களில் பல கணினிகள் பாதிக்கப்பட்டன. அவர்கள் வியாபார வலைத்தளங்களிலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் அனைத்தையும் கைப்பற்றினர். WannaCry என பெயரிடப்பட்ட மென்பொருளானது ransomware போன்ற பிரபலமானது. இது உங்கள் தனிப்பட்ட கணினியில் உள்ள மர்மமான ஒரு வகையான வைரஸ் மற்றும் ��ரு பெரிய எண்ணிக்கையிலான கோப்புகளை சேதப்படுத்துகிறது. இது உங்கள் சாதனத்தில் கோப்புகளை குறியாக்குகிறது மற்றும் உங்கள் அணுகலை கட்டுப்படுத்துகிறது - best it services companies in Portland. இந்த தீம்பொருள் உருவாக்கியவர்கள் உங்கள் கணினியைப் பலி செலுத்தும் வரை பூட்ட வேண்டும். அவர்கள் உங்கள் தரவைத் திறக்க மாட்டார்கள், சில நாட்களுக்குள் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nWannaCry தாக்குதல் முதல் நிலை முடிந்தது போல் தெரிகிறது, மற்றும் ஹேக்கர்கள் வரும் வாரங்களில் இந்த தீம்பொருள் மீண்டும் செயல்படுத்தும் என்று வாய்ப்பு உள்ளது. அவர்கள் உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்தை திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர், மேலும் எந்தவொரு விலையிலும் தங்களது தீம்பொருளைத் தவிர்ப்பதற்கு உங்களை அனுமதிக்க முடியாது.\nசெமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான ஆண்ட்ரூ டிஹான், இந்தத் திட்டத்தை எவ்வாறு தடுப்பது மற்றும் நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில குறிப்புகள் வரையறுக்கின்றன.\nஅடிப்படை தகவல்களுடன் ஆரம்பிக்கலாம். Ransomware குற்றம் ஒரு வடிவம் மற்றும் உங்கள் கணினி அமைப்பு தொற்றுகிறது..இது ஒரு சில நிமிடங்களுக்குள் உங்களை வெளியேற்றும் மற்றும் கோப்புகளை குறியாக்குகிறது. ஹேக்கர்கள் நீங்கள் ஒரு சில டாலர்களை செலுத்த வேண்டும். பல்வேறு சாதனங்களைத் தாக்க, மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்க முறைமைகளை WannaCry பயன்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் அமைப்புகளை பல ஹேக்கர்கள் சேதப்படுத்தியதாக கூறப்பட்ட முதல் மாதங்களுக்கு முன்பு முதல் வழக்கு அறிக்கை செய்யப்பட்டது. உங்கள் இயந்திரம் பாதிக்கப்பட்டு, மீட்கும் பணத்தை நீங்கள் செலுத்த மறுத்தால், நீங்கள் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள், வரி கோப்புகள் மற்றும் பல ஆண்டுகளுக்கு பிற தரவுகளுக்கு விடைகொடுக்க வேண்டும்.\nransomware மிகவும் பிரபலமான மற்றும் ஆபத்தான இணைய குற்றங்களில் ஒன்றாகும். ஹேக்கர்கள் நீங்கள் பிட்கின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அதன் கொள்கைகள் மிக சமீபத்தில் மாறியது மற்றும் அவர்கள் எப்படி பணம் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் குற்றவாளிகளை கண்காணிக்க பயனர் நட்புடன் ஆனார்கள். அதன் அனைத்து குழுக்களும் இயல்பான வைரஸ் தடுப��பு கருவிகளைப் போன்ற இணையத்தில் விற்கப்படும் குறிப்பிட்ட மென்பொருளை உருவாக்க ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் திட்டங்களை வாங்கிக்கொண்டு நிறுவுவார்கள். அவர்களின் கணினி சாதனங்கள் எந்த நேரத்திலும் பாதிக்கப்படுவதில்லை.\nஎப்படி ஹேக்கர்கள் உங்களுக்கு கிடைக்கும்\nகுற்றவாளிகள் அல்லது ஹேக்கர்கள் தீம்பொருள் மற்றும் வைரஸ் மென்பொருளால் உங்கள் கணினியை அணுகலாம். Ransomware திடீரென்று உங்கள் கணினிகள் மீது பாப் அப் 'நீங்கள் ஒரு வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் மற்றும் அது எவ்வளவு ஆபத்தான ஒரு யோசனை இல்லை.\nநீங்கள் பாப் அப் விண்டோஸில் கிளிக் செய்யும் போது வைரஸ்கள் மற்றும் தீம்பொருள் உங்கள் கணினியில் உள்ளிடவும். ஹேக்கர்கள், மறுபுறம், உங்கள் சாதனங்கள் அணுக மற்றும் நீங்கள் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மின்னஞ்சல்களின் மூலம் அவர்கள் அற்புதமான செய்திகளை அடிக்கடி அனுப்பலாம், இதன்மூலம் அவர்களின் இணைப்புகள் அல்லது இணைப்புகளை நீங்கள் கிளிக் செய்யலாம். தாக்குதல் நடத்தியவர்கள் உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிக்கிறார்கள், முடிந்தவரை சீக்கிரத்தில் பணம் செலுத்துமாறு கேட்கிறார்கள். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, குற்றவாளிகள் ஜேர்மனியில் Deutsche Bank இன் அமைப்புகளை ஹேக் செய்தனர். சைபர் கிரைனினல்கள் இணைய சுற்றளவில் கடிகாரத்தில் செயலில் உள்ளன. ஷாப்பிங் ஆன்லைனை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், DHL மற்றும் FedEx ஆகியவற்றை வேறு எதையும் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/92284-semalt-expert-defines-how-unwanted-ads-block-all-applications", "date_download": "2018-12-18T20:14:54Z", "digest": "sha1:SP55DCL3QLKCKRF6WAETDBZOTUWC5EEJ", "length": 10775, "nlines": 28, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt Expert அனைத்து பயன்பாடுகளிலும் தேவையற்ற விளம்பரங்கள் தடை எப்படி வரையறுக்கிறது", "raw_content": "\nSemalt Expert அனைத்து பயன்பாடுகளிலும் தேவையற்ற விளம்பரங்கள் தடை எப்படி வரையறுக்கிறது\nAdblock Plus போன்ற விளம்பர தடுப்பு நீட்சிகள் webmasters மற்றும் பதிவர்களிடையே பரவலாக அறியப்படுகின்றன, அவை எரிச்சலூட்டும் மற்றும் திசைதிருப்பல் விளம்பரங்களை அல்லது உங்கள் கணினி சாதனத்தின் வேகத்தை குறைக்க பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைப் பொறுத்து. குறிப்பிடத்தக்க பலவீனங்களில் ஒன்று, நீட்டிப்புகள் மாதங்களுக்கு புதுப்பிக்கப்படாமல் அல்லது முறையான ஆதாரங்களில் இருந்து அவற்றை நிறுவாதபோது மட்டுமே உலாவிகளில் பணிபுரியும். உலகெங்கிலுமுள்ள சில களங்களில் விளம்பரங்களைத் தடுக்க விரும்பினால், நீங்கள் கணினியின் புரவலன் கோப்புகளை எளிதாக திருத்தலாம், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் விளம்பரங்களைத் திறக்கும் உலாவி, உங்கள் ஐபோன் அல்லது வேறு பயன்பாட்டை நிறுத்தலாம்.\nசெமால்ட் இலிருந்து ஒரு முன்னணி தொழில்முறை நிறுவனமான இகோர் கமனெங்கோ, முழு நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறது.\nடிஎன்எஸ் இணையத்தில் தொலைபேசி புத்தகமாக கருதப்படுகிறது - vendita playground campania. நெட்வொர்க்கில் சேவையகத்தைக் கண்டுபிடிக்க உங்கள் கணினி அல்லது மடிக்கணினி இரண்டு வெவ்வேறு முறைகள் பயன்படுத்த வேண்டும். முதலில், புரவலன் கோப்புகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது பல்கலைக்கழகம் மற்றும் DARPA புரவலன்கள் காரணமாக கோப்புகள் மிகவும் சிக்கலாக மாறியது. பின்னர், டிஎன்ஏ அனைத்து பயனர்களுக்கும் சேவைகளை பார்வையிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து இயக்க முறைமைகளும் ஹோஸ்ட் கோப்புகளை சரிபார்த்து, பெயர்-க்கு-ஐபி பார்வைகளை செய்கின்றன. கோப்பு காணப்படவில்லை என்றால், அவை டிஎன்ஏ வினவல்களை அனுப்புகின்றன.\nகாலப்போக்கில், டி.என்.ஏ இணையத்தில் தீவிர பாதுகாப்புப் பிரச்சினையாக மாறிவிட்டது. பெயர்-க்கு-ஐபி தேடலை மாற்றும் திறன் கொண்ட கணினியின் எந்த வகையிலும் உங்கள் டிஎன்எஸ் முறையை தொலைதூர சேவையகங்கள் மற்றும் எஸ்எல்எல் எதையும் உங்களுக்கு தெரியாமல் விடாமல் நம்பும். SSL சான்றிதழின் பாதுகாப்பு DNA இல் உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் உங்கள் கணினியை உள்ளூர் கணினியில் மாற்றினால், எந்தவொரு சிக்கலும் இன்றி, உங்கள் சாதனத்தில் பல்வேறு பணிகளை எளிதில் செய்யலாம். நீங்கள் உண்மையிலேயே என்ன செய்ய விரும்புகிறீர்கள் இந்த அமைப்பின் சில நன்மைகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.\n1. டிஎன்ஏ ஐ பயன்படுத்துவதற்கு முன்னர் உள்ளூர் புரவலன் கோப்பை இயல்புநிலை சரிபார்க்கிறது, ஏனெனில் இது இணையத்தை வேகமாக இயக்கும்..\n2. இது அனைத்து வகை உலாவிகளுக்கும் ��யனுள்ளதாக இருக்கும், மேலும் இது RealPlayer, iTunes, Twitter மற்றும் பலவற்றுக்கு வெவ்வேறு விருப்பப் பயன்பாடுகளுக்கு வேலை செய்யலாம்.\n3. இது OS பெயர் தெளிவுத்திறன் மட்டங்களில் வேலை செய்யக்கூடியது, TCP மற்றும் UDP டிராஃபிக் உடன் எதுவும் செய்ய முடியாது.\n4. இது மேடையில், MS விண்டோஸ், OSX, மற்றும் லினக்ஸ் சார்ந்து இருக்கிறது. கணினி ஐபி (இணைய நெறிமுறை) ஐ பயன்படுத்தி இருந்தால், அது கண்டிப்பாக ஹோஸ்ட் கோப்பு எங்காவது வேண்டும்.\n5. அதை விளம்பர கண்காணிப்பு நிறுத்த முடியும், மற்றும் புரவலன் கோப்பு என்று ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. நீங்கள் கண்காணிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் தெரிவுசெய்த குக்கீகளை பயன்படுத்த வேண்டும்.\n6. இது தீம்பொருள் மற்றும் ஸ்பைவேரை எளிதாக தடுக்கலாம். சேவையக இடம் கோப்புக்கு சேர்க்கப்பட்டால், அது உங்கள் கணினியின் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் சிறந்த நெட்வொர்க்கிங் அனுபவத்தை உறுதி செய்யும்.\nசமுதாயத்துடன் புரவலன் கோப்பைத் தடைசெய்தால் உருவாக்கப்பட்ட கோப்புகள்:\nமுதலில், நீங்கள் உங்கள் கணினியில் எங்காவது இருக்கும் ஹோஸ்ட் கோப்பு கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த பணியானது இந்தக் கோப்பை சமூக உருவாக்கிய கோப்புகளைத் தடுக்கிறது. நீங்கள் புரவலன் கோப்பைக் கொண்டிருக்கவில்லை என்றால், அதை மாற்றாமல் நகர்த்தலாம். ஆனால் நீங்கள் ஹோஸ்ட் கோப்பை வைத்திருந்தால், உங்கள் தரவு இழக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சில காப்பு பிரதிகள் செய்ய வேண்டும். புரவலன் கோப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் கணினி இன்னும் செயல்திறன் அளிக்கும் பல விளம்பர சேவையகங்களை சேர்ப்பது இல்லை.\nஉங்கள் புரவலன் கோப்பு உள்ள நுழைவு எந்த வலைத்தளத்தையும் நீங்கள் தடை செய்தால், அது ஒரு அணு குண்டு போல. ஆனால் நீங்கள் உங்கள் கணினியில் அதை தடுக்க முடியும் மற்றும் அதை ஏற்றும் அதை தடுக்க முடியும் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/well-done-is-good---its-time-to-thank-you", "date_download": "2018-12-18T18:48:03Z", "digest": "sha1:6WKRVVHMLNSC6V5Y5RL43VQG6FK7KR4J", "length": 16809, "nlines": 123, "source_domain": "www.onetamilnews.com", "title": "நல்லது செய்தால் நல்லது நடக்கும் - இது நன்றி சொல்லும் நேரம்!” - Onetamil News", "raw_content": "\nநல்லது செய்தால் நல்லது நடக்கும் - இது நன்றி சொல்லும் நேரம்\nநல்லது செய்தால் ��ல்லது நடக்கும் - இது நன்றி சொல்லும் நேரம்\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.\nஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.\n“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\nஅவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.\nபாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்\n“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.\nஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.\nஅவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.\nஅன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.\nஅந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.\nநான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)\nபொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் ��ருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Abuse-of-medical-study.html", "date_download": "2018-12-18T18:57:51Z", "digest": "sha1:R5FBJ3ODARWDI3HZQDECN6WAAPSDVRC6", "length": 8765, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு , சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரைசெய்தார் கிரண்பேடி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு பாண்டிச்சேரி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு , சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரைசெய்தார் கிரண்பேடி.\nமருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு , சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரைசெய்தார் கிரண்பேடி.\nபுதுச்சேரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து, சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாகவும், இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை தொடர்பாக தனியார்மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சென்டாக் அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்ட��� வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/MK-Stalin-Press-Meet.html", "date_download": "2018-12-18T19:13:35Z", "digest": "sha1:QHAFZHMBBA6TKTO3KLJY62BYTYSIL4KY", "length": 11996, "nlines": 109, "source_domain": "www.ragasiam.com", "title": "தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.\nசட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதே\nஎப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவில்லையோ, அப்போதே சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி அதனை செய்ய முன் வரவில்லை. எனவே, எதிர்க்கட்சி என்றமுறையில் தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். இப்போதாவது சட்டப்பேரவையை கூட்டுவது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.\nஇதன்மூலம், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்தக் தொடர் அமைந்திருக்கிறது. ஆனால், இப்போது அதிமுகவில் இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்கின்றபோது, அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.\nஇந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடு எந்தவகையில் இருக்கும்\nதிமுகவை பொறுத்தவரையில் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்களின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வோம்.\nதமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே\nதமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதை எதிர்பார்த்து தான் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா\nஎவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | ���லகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/04/central-government-know-that-nirav-modi-mehul-choksi-is-going-to-leave-india-013163.html", "date_download": "2018-12-18T18:45:34Z", "digest": "sha1:TPNTHDAVKVUGYEWEGVLIXNHQBV4XSSFE", "length": 20166, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை! | central government know that nirav modi and Mehul Choksi is going to leave india - Tamil Goodreturns", "raw_content": "\n» “நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nபாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.\nமல்லையாவோட அண்ணன புடிச்சிட்டோம்... மோடி பெருமை, 28 economic offender எப்ப புடிப்பீங்க மோடிஜி\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nசூழ்ந்த மெர்ஜர் மேகம், சிக்கிய கனரா பேங்க்..\nஜகஜால கில்லாடி நீரவ் மோடியின் தில்லாங்கடி வேலை.. 130 மில்லியன் டாலர் அபேஸ்..\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் முன்பே தெரியும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 8 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை இது தொடர்பான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது வருமான வரித் துறை.\n23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி மூலம் இந்திய வங்கித் துறையையே நிலை குலைய வைத்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து நடத்திய கையாடல் பஞ்சாப் நேஷனல் வங்கியை வெகுவாக பாதித்தது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜூவாலா, வங்கி ம���சடி விவகாரத்தை எழுப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடினார். மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல இருப்பதாக 8 மாதங்களுக்கு முன்பே வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டனர். அவர்கள் இருவரும் எப்படி தலைமறைவு ஆனார்கள் என்பது குறித்து பிரதமர் மோடிக்கும், அருண்ஜேட்லிக்கும் நன்கு தெரியும் என சுர்ஜூவாலா குற்றம் சாட்டினார்.\nநேரடி வரிகள் வாரியத்தின் (Central Board Of Direct Taxes) அப்போதைய தலைவராக இருந்த சுஷில் சந்திராவுக்கு, நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தப்பிச் செல்வது குறித்து தெரியாதா... எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா.. எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா.., இதில் உங்கள் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்\nஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்த நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்து, காலதாமதமாக இண்டர்போலை அணுகி, லண்டனில் இருந்து நாடு கடத்த கேட்டுக் கொண்டது ஏன் என்று வினவியுள்ளார். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த 6,400 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் உள்ள டம்மி நிறுவனங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.\nநிரவ் மோடி, மெகுல் சோக்சி மட்டுமல்ல பஞ்சாப் நேஷனல் பேங்கில் உள்ள பல ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மவுனமாக இருக்கும் மோடி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலி���் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-18T20:01:29Z", "digest": "sha1:JYJI5OO24QES63WO7XAC7VDMZPOILXMT", "length": 14039, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "இறைவனின் மேல் முழு நம்பிக்கை வை |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nஇறைவனின் மேல் முழு நம்பிக்கை வை\nஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.\nஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.\nஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.\n“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”\n“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”\n“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.\nஅவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.\nமறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.\n“என்னமா இது அதிசயமா இருக்கு இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே\n“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”\n“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.\nஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.\nபால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.\nநடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது ஆடை நனைந்துவிடுமே… என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.\n“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.\nஅந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே…. தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு\nகடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.\nபிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல\nநமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை…\nபெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்…\nநத்தம் விஸ்வநாதனுக்கு நச்சென்று 10 கேள்விகள்\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்…\nயோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல\nஏழைப் பெண், கிருஷ்ணா, பால்காரப் பெண்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/pages/we-guarantee", "date_download": "2018-12-18T19:22:02Z", "digest": "sha1:2TCRF6XIYT67BCKLPJ65Q2ZZURDJKHJA", "length": 13003, "nlines": 152, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nPDF இல் செயல்படுத்தல் வழிமுறைகளைப் பதிவிறக்கவும்\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nதயாரிப்பு தயாரிப்பு தரம் தாய்லாந்தில் . தாய்லாந்தில் HGH தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நாங்கள் இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை வழங்குகின்றன. நாங்கள் நேர்மையாக வேலை செய்கிறோம் மற்றும் உத்தியோகபூர்வ சப்ளையர்களோடு மட்டும், தயாரிப்புகளின் தரத்தில் உள்ள 9% தரத்தை உத்தரவாதம் செய்கிறோம்\nவிநியோக முறையால் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் உங்கள் பொருட்களை வழங்க ��த்தரவாதம் அளிக்கிறோம்\nமருந்துகள் பாதுகாக்க, ஒரு சிறப்பு குளிர் பெட்டியில் நாம் வளர்ச்சி வளர்ச்சி ஹார்மோன் அனைத்து தயாரிப்புகள்\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்கிறோம், நாங்கள் திங்கட்கிழமை ஒரு இலவச ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம் - சனிக்கிழமை வணிக நேரங்களில்\nவெள்ளம் அல்லது சூறாவளி, நெருப்பு அல்லது பூகம்பம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை திரும்பப் பெற உத்தரவாதம் அளிக்கிறோம். அஞ்சல் சேவையின் தவறான செயல்பாடானது, எல்லா பொருட்களும் தடமறியும். தவறான ஷிப்பிங் முகவரி மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவிற்கான பொறுப்பு\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/02/parade.html", "date_download": "2018-12-18T19:31:36Z", "digest": "sha1:RKIETHE6UB7NT345C2OAWUQC5PCMTTC7", "length": 12588, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்கள் படுகொலை: அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு | srilankan army starts a website - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதமிழர்கள் படுகொலை: அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு\nஅப்-பாவி-த் தமி-ழர்-க-ளை --சுட்-டுக் --கா-ன்-ற ரா-ணு-வ வீரர்-க-ளை அடை-யா-ளம் காண்--ப-தற்-கா-க அடை-யாள அ--ணி- வ--கு-ப்பு நட-த்-தஇலங்கை நீ-தி-ப-தி உ--த்தரவிட்டார்.\nசென்ற மாதம் யாழ்ப்-பா--ணத்-தில் 8 தமி-ழர்-களை -பு-லி-கள் என கூறி இலங்-கை ரா-ணு-வத்-தி-னர் சுட்-டுக் கொன்-ற-னர். இந்-த சம்-ப-வத்-தில்ஓரி-ரு -பர் மட்-டும் -தப்-பி-னர்.\nகொலை செய்-யப்-பட்-ட-வர்-க-ள- யா-ரும் வி-டு-த----லப்-பு-லி-க-ளு-டன் தொடர்-பு --கொண்-ட-வர்-கள் இல்-லை என -வி-சா-ர-ணை-யில் -த-ரி-யவந்-த-து. இந்-த கொ-லை சம்--ப-வம் தொடர்-பா-க ஒரு அதி-கா-ரி உள்ப-ட 9 வீ-ரர்-கள் -க-து செய்-யப்--பட்-டுள்-ள-ன-ர். இ-வர்-க-ளில்குற்-ற-வா-ளி-யை அடை-யா-ளம் காண அடை--யா-ள அணி-வ-குப்-பு நட-த்த மாவட்-ட நீதி-ப-தி -பி--ரேம் சங்-கர் உத்-த-வி-ட்-டுள்-ளார்.\nரா-ணு-வ வீரர்-க-ளின் தாக்-கு--த-லி-லி-ருந்-து தப்-பி--ய -பான்---து-ரை மகேஷ்வ-ரன் என்ற -த-மி-ழர் அடையாள அணி-வ--குப்-பில் பங்-கேற்-றுகுற்ற--வா-ளி--க-ளை அடை--யா-ளம் காட்-ட ஒப்-புக் கொண்-டுள்-ளா-ர். அடை-யா-ள அணிவ-கு-ப்-பு செவ்--வாய்-கிழமை -நடக்-கி-ற-து. ----\nபு--லி-க-ளுக்-கு -பாட்-டி-யா-க- இலங்-கை ரா-ணு-வமும் இன்-டர்-நெட் மூலம் போர் நடத்-த -திட்---ட-மிட்-டு-ள்ள-து.\nஇ-லங்-கை ரா-ணு-வம் து-வக்-கி-யுள்-ள பு-திய வெப் -சட்-டை தலை-மை தள-ப-தி லி-யோ--னல் பால-கல்-லே --து-வக்-கி வைத்-தார்.தீதீதீ.ண்டூச்ணூட்தூ.ணிணூஞ் என்ற வெப்-சைட்டில் ரா-ணு-வ -த-க-வல்-கள், தற்-போ-து அ-ங்-குள்ள நில-வ-ரம் பற்-றி உ-ட-னுக்-கு-டன்-த-ரி-விக்-கப்-ப-டும் என ரா-ணு-வ செய்-தித் தொடர்-பா-ளர் சனத் க-ரு-ணா-ரத்-னே தெ-ரி---வித்-தார்.\nஇந்-த வெப்- சைட்- இப்-போ-து-தா-ன் து-வக்-கப்-பட்-டுள்-ள-தால் இதை பார்-வை-யி-ட மு-டி--ய-வில்-லை. பு-லி-க--ளுடன் நடந்-தச-ண்--டை-யில் இறந்-த வீரர்-க-ளின் கு-டும்-பத்-திற்-கு நிதி திரட்-டு-வ-தற்கா-க கடந்-த ஜூன் மாதம் ஹெ-லப் ஹீரோஸ் என்-றபெ-ய-ரிஸ் வெப் -சைட் து-வக்-கப்-பட்--ட-து என்-ப-து கு-றி-ப்-பி-டத்-தக்-க-து.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13032125/Rs-15-crore-rescue-vessel-to-find-fishermen-in-sea.vpf", "date_download": "2018-12-18T19:58:39Z", "digest": "sha1:NISO4QPFSA4EF23AR2UAGYE2QAN7UJUB", "length": 13131, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 15 crore rescue vessel to find fishermen in sea || கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல் + \"||\" + Rs 15 crore rescue vessel to find fishermen in sea\nகடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல்\nகடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல் வாங்க மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.\nமீனவர் ஒருங்கிணைப்பு சங்க ஆலோசனை கூட்டம் செயற்குழு உறுப்பினர் ஜான்சன் தலைமையில் கொட்டில்பாட்டில் நடந்தது. தலைவர் வின்சென்ட், துணை தலைவர் தங்கராஜ், செயலாளர் ஆன்றோ லெனின், இணை செயலாளர் நசரேன் பெர்னாட், பொருளாளர் மெர்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டுமான தலைவர் மன்ஜீஸ், குளச்சல் மீன்வளத்துறை துணை இயக்குனர் அஜித் ஸ்டாலின், கட்டுமான குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், அந்தோணியடிமை, விஞ்ஞானி லாசரஸ், வானிலை தகவல் சேவையாளர் மைக்கேல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: அவை வருமாறு:-\nஇயற்கை பேரிடர் காலங்களில் கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல் வாங்குவது, இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஒரு அறிவிப்பை வெளியிட கேட்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் உயிர் பாதுகாப்பு கருதி மிதவை கூடாரம், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்கள் அரசு சார்பில் வழங்க கேட்பது, அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்திய பெருங்கடல் ஆகியவை சங்கமிக்கும் குமரி மாவட்டத்திற்கு வானிலை அறிக்கை தனியாக அறிவிக்க கேட்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. மீன்பிடிக்கச் சென்று விட்டு திரும்பிய போது விசைப்படகு கடலில் கவிழ்ந்தது; 2 மீனவர்கள் மாயம்\nகாரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டு திரும்பிய போது விசைப்படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 2 மீனவர்கள் மாய மானார்கள்.\n2. நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: பூம்புகார் கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலி\nபூம்புகார் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n3. ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர் 6 மீனவர்களை பிடித்து சென்றனர்\nநெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர். பின்னர் அதில் இருந்த 6 மீனவர்களையும் அவர்கள் பிடித்து சென்றனர்.\n4. பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி\nபழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n2. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n5. சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/925-mozhimin-4.html", "date_download": "2018-12-18T18:46:43Z", "digest": "sha1:OH23W3NTMMNAFQU4OHHGAHKRH56AADRB", "length": 15792, "nlines": 88, "source_domain": "darulislamfamily.com", "title": "மொழிமின் - 4", "raw_content": "\nகடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாத���ைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.\n8. வன்மம் கூடாது - கருத்து வேறுபாடு, உரசல், எரிச்சல் ஏற்படாத நட்போ, உறவோ உலகில் உண்டா பார்த்திருக்கின்றீர்களா இருக்கவே முடியாது. சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே, ‘உன் பேச்சு கா’ என்று பல்பம், சாக்லேட், பிஸ்கோத்து மேட்டரிலிந்து அது தொடங்கிவிடும். ‘நான் அப்படியெல்லாம் இல்லை. இதுவரை எனக்கு யாருடனும் அப்படி எதுவுமே இருந்ததில்லை. என் மனசு பாலைவிட வெள்ளை’ என்று நீங்கள் சத்தியம் செய்தால், உங்களது விலாசத்தைத் தெரிவியுங்கள். சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகருத்து வேறுபாடு ஏற்படுவது, எரிச்சல், கோபம் தோன்றுவது இயற்கை. அவை தவிர்க்கவியலாத மனித இயல்புகள். தவறே இல்லை.. ஆனால், அவற்றை மனத்தில் தேக்கி வைத்துப் புழுங்கினால் நாள்தோறும் உள்ளுக்குள் அக்னி நட்சத்திரத்து வெப்பத்துடன் வாழ வேண்டியதுதான். எனவே அவற்றையெல்லாம் கடந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், ‘ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நமது தகவல் தொடர்பில் விதண்டாவாதமே தலைதூக்கும்; சேதம் உண்டாக்கும்.\n9. தோள் தவிர்த்தல் கூடாது - ஒவ்வொருவருக்கும் தத்தம் கவலைகளை, மனச் சுமைகளை இறக்கி வைத்து அழுது ஆறுதல் அடைய மனம் ஏங்குகிறது. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. ஆனால், அதை, போவோர் வருவோரிடமெல்லாம் செய்துவிட மாட்டோம். நம்பகமானவர்களைத் தவிர யாரிடமும் எளிதில் மனத்தைத் திறந்துவிட மாட்டோம். அதனால், ஒருவர் நம்மை நம்பி, தமது பொதியை இறக்கி வைக்க அணுகும்போது அவரைத் தவிர்ப்பது, அல்லது அந்த நேரத்தில் வேறு முக்கிய அலுவல் என்று விலகுவது அவரை அவமரியாதைக்கு உள்ளாக்கும் செயல். புண்பட்ட அவருடைய மனத்தை மேலும் காயப்படுத்தும்.\nநாம் அவரது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில்லை. அவரது புலம்பலை அக்கறையாய்ச் செவியுற்றாலே போதும். ‘இந்தா சாஞ்சுக்கோ’ என்று நம் தோளையும் ‘மூக்கைத் துடைச்சுக்கோ’ என்று பேப்பர் நாப்கினையும் தந்தால் அது அவருக்கு ஏராளம். இரக்கப்பட்டு மெய்யன்புடன் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் உதிர்க்கிறீர்களா, உங்களது அன்பில் சுருண்டு விடுவார் மனிதர்.\n10. பிளாக் மெயில் கூடாது - உறவைத் துண்டித்துக் கொள்வேன். நம் நட்புக்கு குட்பை. நம் குழுவைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் சொல்வது, குறிப்பிடுவது கூடாது. நட்புறவு கொள்ளத் தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டாமல் இயல்பாக விலகிவிடுவது, கொலைகாரன், கொள்ளைக்காரன், கடன்காரன் என்று அடையாளம் தெரிந்தபின் பதறியடித்து ஓடிவருவதெல்லாம் வேறு விஷயம். அத்தகையோரிடம் அதைத்தான் செய்ய வேண்டும். இங்கு நாம் பார்ப்பது, “நீ மட்டும் என் வீட்டு விசேஷத்துக்கு வரல” அல்லது “உன் வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடல நம்ம உறவைத் தலைமுழுகிட வேண்டியதுதான்” வகையிலான மிரட்டும் பிளாக் மெயில்.\nஉறவினர்கள் மத்தியில் இப்படியான சச்சரவுகள் ஏற்பட்டு, உறவைத் துண்டித்துக் கொண்டு, காலங் காலமாய்ப் பேச்சுத் தொடர்பின்றி இருப்பதையெல்லாம் கவனித்திருப்பீர்கள். இதை அடிப்படையாக வைத்து, இந்தப் பக்கம் நாயகி, அந்தப் பக்கம் நாயகன், இருவருக்கும் இடையில் காதல் என்று நம் தமிழ் சினிமா கதை எழுதி படம் காட்டுவது தனி விஷயம். அப்படியான எமோஷனல் மிரட்டல் தவறு. கூடாது என்பது நமக்கான பாடம்.\n11. பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் பேசுவது கூடாது - ஒருவரிடம் பல பிணக்குகள் இருந்தால், ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதை மட்டுமே பேசி முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயல வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரிடம் நமக்கு உள்ள பல பஞ்சாயத்துகளையும் ஒரே நேரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, ஒரே நேரத்தில் அத்தனையையும் கலந்து விவாதித்தால் தீர்வு ஏற்படாது. மேற்கொண்டு பிரச்சினைகளைத்தான் அதிகப்படுத்தும்.\n12. எதிர்மறைப் பேச்சு, எள்ளல், கேலிப் பேச்சு கூடாது - அவை அவமரியாதை மட்டுமல்ல. வார்த்தைகளின் மெல்லியல் தீவிரவாதம். நேரடியாக விஷயத்தை அலசி சரி செய்வதைவிடுத்து, அவரை மட்டந்தட்டி கேவலப்படுத்தும் செயல் அது. நம்மை ஒருவர் மட்டந்தட்டினால் அவரிடம் நமது எதிர்வினை என்னவாக இருக்கும் அவர் பக்கம் நியாயம் என்றாலும் விட்டுக் கொடுத்துவிடுவோமா என்ன\n13. அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது - ஆத்திரம் ஏற்படலாம், கோபம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் வடிகட்டி, தகவல் தொடர்புக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. நோக்கமானது மக்களிடம் சிறப்பான உறவை ஏற��படுத்திக்கொள்வது என்பதாக இருக்க வேண்டுமே தவிர வில்லன்களை அடித்துத் துவைத்து வெளுக்கும் கதாநாயகனைப் போல் நினைத்துக்கொண்டு வார்த்தைகளால் சிலம்பம் ஆடுவது வன்முறை.\nஇதுவரை நாம் தெரிந்து கொண்டவற்றின் சாரமாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம். நாம் தகவல் தொடர்பு கொள்பவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர். அவரது குருதி குரூப் வேறாக இருக்கலாம். ஆனால் அதில் கலந்திருக்கும் உணர்ச்சி நம்முடையதற்கு எவ்விதத்திலும் குறைந்ததன்று. அவருக்கு மரியாதை முக்கியம். நாம் நமக்கு எதிர்பார்க்கும் மரியாதைக்குச் சற்றும் சளைக்காத மரியாதை அவருக்கும் தேவை.\nஇவற்றின் அடிப்படையில் நமது தொடர்பை அமைத்துக்கொள்ளத் தொடங்கினால் சிறப்பான தகவல் தொடர்புக்கு என்னென்ன செய்யலாம் என்பது விளங்க ஆரம்பிக்கும். அவற்றை அடுத்துப் பார்ப்போம்.\nசத்தியமார்க்கம்.காம்-இல் 27 மே 2017 வெளியான கட்டுரை\n<<மொழிமின் - 3>> <<மொழிமின் - 5>>\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-12-18T20:20:25Z", "digest": "sha1:RDGRVZZITGFGC3YCAQSMRM4XXYZ5OEEQ", "length": 10159, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "முறியடித்த இந்திய ராணுவம்: ஜம்முவில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nHome இந்திய செய்திகள் முறியடித்த இந்திய ராணுவம்: ஜம்முவில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமுறியடித்த இந்திய ராணுவம்: ஜம்முவில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் கீரன் செக்டார் பகுதியில��� உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவத்தினர் இன்று சுட்டுக்கொன்றனர்.\nஇது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கீரன் செக்டார் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் இன்று அதிகாலையில் ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாகிஸ்தான்எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அவர்களை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்குத் தீவிரவாதிகளும் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சண்டையில் 5 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்று ஊடுறுவலை முறியடித்தனர்.\nபுனித ரமலான் பண்டிகையையொட்டி மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திவைத்துள்ளது. இருந்தபோதிலும், இந்த சூழலைப் பயன்படுத்தி எல்லையில் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றபோது, வேறுவழியின்றி பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்தப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் எல்லையில் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகள் 20 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவித்தார்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்\nமுதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு யோகி ஆதித்யநாத் அளித்த ரூ.1 லட்சம் பரிசுக் காசோலை பவுன்ஸ்: வங்கியில் மாணவர் அபராதம் செலுத்த நேரிட்ட அவலம்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_481.html", "date_download": "2018-12-18T19:01:27Z", "digest": "sha1:DOL36G4MFNCXEQVYJEE46B42V2MQDEIF", "length": 8685, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை - பொதுபலசேனா - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரோஹிங்யா ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்கள் அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை - பொதுபலசேனா\nபொது­பல சேனா ஜனா­தி­ப­திக்கு கடிதம்\nமியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் வெறும் அர­சியல் உள்­நோக்­கங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகும். இது இன, மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிளவை ஏற்­ப­டுத்தும் என பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.\nஇது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் நேரில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு தமக்­கான சந்­தர்ப்­ப­மொன்­றினை வழங்­கு­மாறும் அவ்­வ­மைப்பின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே கடி­த­மொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.\nபொது­பல சேனா அமைப்­பினால் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nகுறித்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nரோஹிங்ய முஸ்­லீம்­களின் விவ­காரம் தொடர்பில் இலங்­கை­யிலும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட­ய­மா­னது எமது நாட்­டிற்கு நேர­டி­யான தாக்­கத்­தினை செலுத்­தா­வி­டினும் இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­பது தொடர்பில் நியா­ய­மான கொள்­கை­களை வகுப்­பது அவ­சி­ய­மாகும்.\nபல்­வேறு அர­சியல் உள்­நோக்­கங்கள் அடிப்­ப­டையில் மியன்மார் ரோகிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான போராட்­டங்­களின் வாயி­லாக சமூ­கத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லு­மான முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­னது பெரும் கவ­லைக்­கு­ரி­ய­தொன்­றாகும்.\nஎனவே, இந்த விட­யத்தில் உரிய கொள்­கை­யினை நாட்டில் அவ­ச­ர­மாக உரு­வாக்­கா­விடில் பார­தூ­ர­மான எதிர்­வி­ளை­வு­களை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும். ஆகவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் தங்­க­ளிடம் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு எமது அமைப்பின் தலைவர் ஞான­சா­ர­தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் தயா­ர��க­வுள்­ளனர். எங்­க­ளுக்கு தங்­களை நேர­டி­யாக சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு வேண்டுகிறோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகேவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்ப...\nபெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திர...\nஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற அ.சேனை இருவரை காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/suspension-of-2-employees-in-tuticorin-workshop-control", "date_download": "2018-12-18T19:21:42Z", "digest": "sha1:EZT6EV4FLNIENB4H6WUDKCKFHAHX3MJF", "length": 14864, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் ; தினந்தோறும் 60 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக குற்றசாட்டு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் ; தினந்தோறும் 60 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக குற்றசாட்டு\nதூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் ; தினந்தோறும் 60 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக குற்றசாட்டு\nதூத்துக்குடி மார்ச் 10 ; தூத்துக்குடி நகர பணிமனை டிப்போவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.\nதூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் ஓட்டுநர்கள் 161 ,கண்டக்டர்கள் 184 மொத்தம் 345 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.\nதூத்துக்குடி நகர பணிமனையில் தினந்தோறும் 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 60 ஓட்டுனர்கள்,60 கண்டக்டர்கள் பணியை செய்து வருகின்றனர்.ஆ��ால் 40 முதல் 60 வரையிலான பணியாளர்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.\nதூத்துக்குடி நகர பணிமனை கட்டுபாட்டுப் பிரிவில் போதிய பேருந்துகள் இயக்காததால், தினசரி 5 முதல் 10 பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து நிர்வாக இயக்குனருக்கு புகார்கள் சென்றது அவர் திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் குமார் க்கு புகார்களை அனுப்பி உள்ளார். மேலும் பல்வேறு புகார்கள் சென்றதால் அவரது உத்தரவின் பெயரில் தூத்துக்குடி நகர பணிமனையில் ஆய்வு செய்யப்பட்டது, அப்பொழுது இந்த முறைகேட்டில் அரசுக்கு வருவாய் இழப்பு செய்ததாக நகர பணிமனை பயணசீட்டு ஆய்வாளர் ஜெகதீஸ்,கட்டுப்பாடு பிரிவு மாற்றுப்பணி ஓட்டுநர் தனபால் ஆகிய இருவரையும் தற்காலிக வேலை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு பொது மேலாளர் குமாரின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கையை எடுத்துள்ளது.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்ட��யில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெய���ில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nagesh-thiraiyarangam-movie-trailer/", "date_download": "2018-12-18T19:58:46Z", "digest": "sha1:RD4IPG6TCTS7UB4FBCC5DP6KEIUQMVUI", "length": 8144, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\n‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்\nactor aari actress ashna zaveri actress athulya ravi director Mohamed Issack nagesh thiraiarangam movie trailer nagesh thiraiyarangam movie இயக்குநர் முகமது ஐசக் நடிகர் ஆரி நடிகை அதுல்யா ரவி நடிகை ஆஷ்னா சாவேரி நாகேஷ் திரையரங்கம் டிரெயிலர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படம்\nPrevious Post'நாச்சியார்' படத்தின் புதிய ஸ்டில்ஸ் Next Postசவரக்கத்தி - சினிமா விமர்சனம்\nசன்னி லியோனைத் தொடர்ந்து அவரது தங்கச்சி மியா ராய் லியோனும் வருகை\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘காதல் Vs. காதல்’\nகிரிக்கெட்டா.. கபடியா.. – எது முக்கியம்.. விடை சொல்ல வரும் ‘தோனி கபடி குழு’ திரைப்படம்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nஇன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ற திரைப்படம் ‘அடங்க மறு’..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nபோனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n‘மிஸ் மெட்ராஸ்-2௦16’ கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’ திரைப்படம்\nதியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் ச���ரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/japan-buy-100-fighter-jet-s-from-america-8-8-billion-dollar-013132.html", "date_download": "2018-12-18T19:17:44Z", "digest": "sha1:GHN5IH2DUR2L3IQQKFQDMOYPEGNRK3WE", "length": 16211, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..! | Japan to buy 100 Fighter Jet's From America For 8.8 Billion Dollar Deal - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஅமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nகுடும்ப அமைப்பு சிதைவால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nஜப்பான் நாடு தனது பாதுகாப்பு தன்மையை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் போது, அமெரிக்க அதிபர் ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையில் இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து ஜப்பானிடம் பேசியுள்ளார்.\nஇந்த இரு காரணங்களையும் மையமாக வைத்து ஜப்பான் தற்போது அமெரிக்காவிடம் இருந்து சுமார் 100 எப்-35 ரகப் போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.\nவர்த்தகப் பற்றாக்குறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஆயுதங்களையும், போர் கருவிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே ஜப்பான் 42 எப் 35 ரக விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க தயாராக இருந்த நிலையில், டிரம்ப் வேண்டுகோளுக்கு இணங்க 100 விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.\nஇதன் மதிப்பு ஒரு டிரில்லியன் யென் அதாவது 8.8 பில்லியன் டாலர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-18T19:16:29Z", "digest": "sha1:46VEBNCVS5YZL5X4GEPCYYBRQSIBC44P", "length": 11929, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "சுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip சுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்\nசுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்\nசுருதியை கண்டால் தெறித்து ஓடுவார்கள்\nதமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனது பன்முக திறமையால் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுருதி ஹாசன்.\nசுருதி ஹாசன், பிரபல கன்னட நடிகரான துருவ ஷார்ஜாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சுருதி அதனை மறுத்துள்ளார்.\nஇதனை அடுத்து மற்றோரு நடிகரான ஜக்கேஷ் தந்து ட்விட்டர் பக்கத்தி சுருதி ஹாசன் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னடத்தில் அழகான பெண்கள் உள்ளதாகவும், கன்னடத்தில் கல்லூரி பெண்கள் சுருதியை விட அழகானவர்கள் என்றும் குறிப்பிட்ட���ள்ளார்.\nமேலும் தயாரிப்பாளர்கள் எதற்காக சுருதியின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுக்கிறார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஒப்பனை இல்லாமல் சுருதியின் முகத்தை பார்க்க முடியாது, அப்படி பார்த்தல், பார்ப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள் என ஜக்கேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nActress Shruti Hassan – ஸ்ருதி ஹாசன் பெமினா சஞ்சிகையில்\nஎன் தந்தைக்கு முழு ஆதரவு அளிப்பேன் – சுருதி\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nபேட்ட படத்தின் கதை என்ன\n2.0 பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் திரைக்கு வரவுள்ளபடம் பேட்ட. இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீஸர் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்....\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ���பில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/santhanam-movie-actress-latest-look/", "date_download": "2018-12-18T18:47:15Z", "digest": "sha1:RFACRYAU6RY5LJVE46C5D5WA34J77LQ2", "length": 9458, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nHome News மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nமற்ற நடிகைகளை போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nநடிகை விஷாகா சிங் என்பவர் அபுதாபியில் பிறந்தார் இவர் அங்குள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் பின் தான் தனது கல்லூரி படிப்பிற்காக இந்தியா வந்தார்.\nடெல்லியில் உள்ள யூனிவர்சிட்டியில் பிஸ்னஸ் பட்டம் பெற்றார், 2007 ம் ஆண்டு ஞானபாக்கம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.\nஅதிகம் படித்தவை: இதுவரை நீங்கள் பார்த்திடாத சாயிஷாவின் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nஇறந்தாலும் விடா முயற்ச்சியால் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் விஷாகா தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இவரால் தொடர்ந்து தமிழில் நடிக்க முடியவில்லை வாய்ப்புகளும் கிடைக்க வில்லை.\nபின்னர் கன்னடம் ஹிந்தி என பல மொழி படத்தின் நடிக்க ஆரம்பித்துவிட்டார் பின்பு 2013 ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் அதை தொடர்ந்து,ஒரு ஊருல ரெண்டு ராஜா, வாலிப ராஜா, பயம் ஒரு பயணம், ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nஅதிகம் படித்தவை: காதல் திருமணம் செய்த சினேகா செஞ்சது கொஞ்சம் ஓவர் தான்...\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவ��ன் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-as-villain-for-vishal/", "date_download": "2018-12-18T19:02:29Z", "digest": "sha1:NAC3OG7LZVSCXGJJVWVSFW6UOJT5YGQ5", "length": 7602, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷாலுக்கு வில்லனாக வேண்டிய விஜய் சேதுபதி ? - Cinemapettai", "raw_content": "\nHome News விஷாலுக்கு வில்லனாக வேண்டிய விஜய் சேதுபதி \nவிஷாலுக்கு வில்லனாக வேண்டிய விஜய் சேதுபதி \nவிஷால் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். அப்படியிருக்க இவருடன் விஜய் சேதுபதி ஏன் மோத வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.\nவிஷால் நடித்த மருது படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.\nஅதிகம் படித்தவை: பிரபல நடிகருக்காக 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா\nகால்ஷிட் பிரச்சனை காரணமாக அவர் நடிக்க மறுத்துள்ளார்.இதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்து மிரட்டியது அனைவரும் அறிந்ததே.\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான���ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2013/may/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-677711.html", "date_download": "2018-12-18T19:06:57Z", "digest": "sha1:LUCVPZXCQSDMFUDSVDVKA4TYKW2WSBGV", "length": 20393, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "தொழுநோயாளிகளுக்கு உதவும் இராமகிருஷ்ணர் மடம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nதொழுநோயாளிகளுக்கு உதவும் இராமகிருஷ்ணர் மடம்\nPublished on : 12th May 2013 11:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொழு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கைவிடப்பட்ட தொழுநோயாளிகளின் புண்களுக்கு மருந்திட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு வழிசெய்துவருகின்றது சென்னை, மயிலாப்பூரில் செயல்படும் இராமகிருஷ்ணர் மடம்.\nஅரசு தொழுநோய் தடுப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் சிவாவோடு இணைந்து சீனிவாசன், மாதவன், வசந்தா, சரவணன், ராஜேஷ் போன்ற எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்கள் தொழு நோயாளிகளின் வாழ்வை மறுசீரமைப்பதில் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇராமகிருஷ்ணர் மடத்திற்கு வந்து பயன்பெற்றிருக்கும் தொழுநோய் தாக்கி குணமடைந்தவர்கள் சிலரைச் சந்தித்தோம்.\nசந்திரசேகரன், \"\"இராமகிருஷ்ணர் மடத்திற்கு வந்தபின்தான் வாழ்விலேயே ஒரு பிடிப்பு எனக்கு ஏற்பட்டது. உற்றார் உறவினரின் உதாசீனத்துக்கு இடையில் கெüரவமான ஒரு வாழ்க்கையை எனக்கு மடம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனை எனக்கு மடம்தான் பெற்றுத் தந்திருக்கின்றது'' என்றார்.\nசையத் ஃபசருல்லா, \"\"மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனை மடம்தான் எங்களுக்குப் போராடி வாங்கிக் கொடுத்திருக்கிறது. தொழுநோயாளிகளுக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி வேலையும் கிடைக்காது. ராமகிருஷ்ணர் மடத்தின் சார்பாக சிறுசிறு தொழில்களைச் செய்வதற்கு பண உதவி செய்து, எங்களுக்குள் பல சு��� உதவிக் குழுக்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. இதன்மூலம் நான் பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். காலத்திற்கு ஏற்றாற்போல் பல வியாபாரங்களையும் செய்து, பொருளீட்டிவருகிறேன். இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான விருது பெறும் பட்டியலில் நானும் இடம்பெற்றிருக்கிறேன்\nபக்தவத்சலு, \"\"மடத்திற்கு வந்தபின்தான் பல ஆண்டுகளாக ஆறாமல் இருந்த புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. தமிழகம் முழுவதும் பல கோயில்களுக்குச் சென்று உழவாரப் பணி செய்துவருகிறேன் என்றார்.''\nதொழுநோயால் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு வேலை போகிறது. திருமணம் தடைபடுகிறது. மூன்று முறை தற்கொலைக்குத் துணிகிறார். இவருக்கு ராமகிருஷ்ணர் மடத்தின் விழிப்புணர்வுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதன்பின் தன்னம்பிக்கையோடு வாழ்வில் நடைபோடுகிறார். தற்போது தொழுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தம்பியின் குழந்தைகளை படிக்கவைத்து வருகிறார்.\n- இவ்வாறாக ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு சோகக் கதை. ஆனால் தற்போது ராமகிருஷ்ணர் மடம் என்னும் நாரில் தொடுத்த சந்தோஷ மலர்களாய் மணம் வீசுகிறார்கள் இவர்கள்.\nஇந்த மாற்றத்துக்குக் காரணமானவர்கள் தன்னலமற்ற சில தன்னார்வத் தொண்டர்களே. தொழு நோய் துறையிலேயே பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனிவாசன், \"\"குணமடைந்த நோயாளிகளுக்கு கை, கால் விரல்களில் குறைபாடு இருப்பதைக் கண்டு, தொழுநோய் குணமாகவில்லையோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படுகிறது. இது தேவையில்லாத அச்சம். புண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மருந்து கிடைப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை, கிங்ஸ் இன்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் குணசேகரன் \"ஆம்னியான்' (பனிக்குடத்தின் திரவத்தைக் கொண்டு பக்குவப்படுத்தப்பட்ட மருந்து) மருந்து சிகிச்சை அளித்துவருகிறார். இதனால் நாள்பட்ட புண்கள்கூட குணமாகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 4 வரை இந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்களோடு டாக்டர் சுப்பிரமணிய பாரதியாரும் டாக்டர் செல்லம்மாளும் சிகிச்சையளிக்கின்றனர்'' என்றார்.\nதன்னார்வலர் மாதவன், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.சி.ஆர். செருப்புகளையும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள���க்கு உணவையும் அளித்துவருகிறார்.\nதன்னார்வலர் வசந்தாவுக்கு 76 வயது. இந்த வயதிலும் மடத்திற்கு வரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிப்பது, அவர்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்துவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.\nதனியார் கணிப்பொறி நிறுவனங்களில் பணிபுரியும் சரவணனும் ராஜேஷும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அன்பர் பீட்டர் என்பவரால் இலவசமாக அளிக்கப்படும் \"டிவைன் நோநி' எனப்படும் ஊட்டச்சத்து பானத்தைப் பகிர்ந்து அளிப்பது, நோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி, ஆங்கிலப் பயிற்சி, கணினிப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.\nதொழுநோயாளிகளுக்கு உதவும் பணியில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஈடுபட்டுவரும் சிவா, \"\"இராமகிருஷ்ணர் மடத்தின் தலைமைப் பொறுப்பில் தபசியானந்தர் இருக்கும்போது அவரின் அன்னையார் அவருக்கு அளித்த 300 ரூபாயில் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக் கொண்டு மீதி 299 ரூபாயைச் சேர்த்து தொடங்கப்பட்ட நிதியில் தொடங்கப்பட்டது தொழுநோயாளிகளுக்கு உதவும் மடத்தின் இந்த மருத்துவப் பிரிவு. ஏறக்குறைய 1200 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு; நோய் குணமாகி ஊனமடைந்திருப்பவர்கள் வேறு. திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றின் தவறான காட்சிப்படுத்துதலால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. மிகக் குறைந்த அளவுக்கு பரவும் தன்மையுள்ள நோய்தான் இது. தடுப்பு மருந்து இல்லைதான். ஆனால் எளிய சிகிச்சையின் மூலம் குணமாக்கிவிடலாம். நோய் முற்றினால்தான் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால் விரல்கள் பாதிக்கப்படும். உணர்வில்லாத தேமல்தான் தொழுநோய்க்கான முதல் அறிகுறி. தொழுநோயாளிகளை கெüரவமாக நடத்தவேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷனையே இப்போதுதான் தொழுநோயாளிகளுக்கு அரசு கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. தொழுநோயாளிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் அவர்களாலும் வாழ்க்கையில் முன்னேறமுடியும். எங்களின் சுய உதவிக் குழுக்களின் மூலம் 100 சதவிகிதம் கடனை அவர்கள் திருப்பி வங்கிக்குச் செலுத்தியிருக்கின்றனர். தொழுநோயால் ப��திக்கப்பட்டவர்களை தனிப்படுத்தக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு செம்மஞ்சேரி குடிசை மாற்றுப் பகுதியில் இருக்கும் வீடுகளில் குடிவைத்திருக்கிறோம்...'' என்கிறார் தொழுநோயாளிகளிடையே நம்பிக்கையை விதைக்கும் சிவா\nஇராமகிருஷ்ணர் மடத்தின் தர்மிஷ்டானந்தா, \"\"தொழுநோயாளிகளுக்கு உதவும் விஷயத்தில் பொது மக்களும் தங்களின் பங்களிப்பைச் செலுத்துவதற்கு முன்வரவேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் அன்பர்கள் தொழுநோயால் பாதித்தவர்களை ஓரிடத்தில் சங்கமிக்கவைத்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் கூட போதும். இராமகிருஷ்ணர் மடத்தின் சார்பாக அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள், நல உதவிகள் ஏற்படுத்தப்படும். தொழுநோயாளிகளுக்கு செய்யப்படும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை...''\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundparty.blogspot.com/2006/10/", "date_download": "2018-12-18T20:06:18Z", "digest": "sha1:J6AX4K7UTN7CFKYA7MF2EWF5CFINRGFS", "length": 13239, "nlines": 127, "source_domain": "soundparty.blogspot.com", "title": "சவுண்ட் பார்ட்டி: October 2006", "raw_content": "\nஎல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.\nஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்து���்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.\nஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.\nஎங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.\nஎன்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.\nமார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.\nஅடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.\nஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் \"நாங்கெல்லாம் அந்த காலத்துல\" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.\nசவுண்ட் விட்டது Udhayakumar at Thursday, October 19, 2006 5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\n2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்\nபழசை மறக்க மாட்டாராம் தலைவர்.\nயாருக்கு போடப் போகிறாய் ஓட்டு\nசவுண்ட் விட்டது Udhayakumar at Monday, October 16, 2006 1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசேது சமுத்திர திட்டம் (1)\nதமிழில் தட்டச்சு செய்ய... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2018-12-18T19:06:45Z", "digest": "sha1:WFVMMCOFTM7NJR63H4XLUEDVE5PDPS4A", "length": 11345, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விருப்பம்: |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nபெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விருப்பம்:\nமத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் அமலில் உள்ள ஜிஎஸ்டி.யில் ஐந்து ப��ரிவுகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் தற்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்தசூழ்நிலையில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏன்தயங்குகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு தயாரித்த ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலியபொருட்கள் சேர்க்கப்பட வில்லை. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயுவை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார். எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கப் படுகிறது.\nஎனவே மத்திய, மாநில அரசுகள் இடையே பல்வேறு பிரச்னைகள் எழும். இதுகுறித்து மாநில அரசுகள் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும். எனவே இவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதைசெயல்படுத்த முடியும். எனவே அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோலிய பொருட்களை சேர்க்க விரைவில் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன் என்று கூறியுள்ள அவர், ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்க்கும் யோசனைக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார்.\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்\nபருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் மீதான…\nஅனைத்து பொருட்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரிவிதிக்க முடியாது\nஅரசியலில�� நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீச ...\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-12-18T19:01:28Z", "digest": "sha1:T7ZAZ65LF5GUR2Z3FHCXTFQRVSIWRRP2", "length": 12300, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவிசெய்துள்ளனர் |", "raw_content": "\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவிசெய்துள்ளனர்\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையா.\nவாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார்.\nஇந்நிலையில் மல்லையா, ஜெனீவாவில் ஒருகூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டைவிட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இதுஉண்மை என கூறினார்.\nநான் அரசியல்வாதிகளின் கால்��ந்து என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். அதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எனது மன சாட்சி தெளிவாக உள்ளது என்றும் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த மத்திய மந்திரி அருண்ஜெட்லி, தன்னை முறைப்படி சந்திக்க விஜய் மல்லையாவுக்கு நேரம் ஒதுக்க வில்லை. அதே சமயத்தில், லண்டன் கோர்ட்டில் வழக்குவிசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்ததாக தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கும், மல்லையாவுக்கும் இடையே தொடர்புள்ளது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறினார். இதற்காக ஜெட்லி பதவி விலகவேண்டும். இதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகி சாம்பிட் பத்ரா சாடி பேசினார். அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் தலைவருக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புள்ளது.\nராகுல், விஜய் மல்லையாவுக்கும் மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கும் பின்னணியாக இருந்துள்ளார். ராகுலின் மொத்தகுடும்பமும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது. அவர்கள் இலவச அடிப்படையில் பயணம் செய்ததுடன் அந்த பயணம் வணிகவகுப்புக்கும் உயர்த்தப்பட்டது.\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் உண்மையில் மல்லையா மற்றும் அவரதுவிமான நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவி செய்துள்ளனர் என கூறினார்.\nஅதற்கு சான்றாக வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்ட ஆவணங் களையும் பத்ரா செய்தியாளர்களிடம் காட்டினார். இதற்காக இந்திய ரிசர்வ்வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு இடையேயான தொடர்ச்சியான கடிதபரிமாற்றங்கள் நடந்துள்ளன.\nஇந்தகடிதங்கள், ஒரு சார்புடனும், பகுதியாகவும் மற்றும் அனைத்து விதி முறைகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு அந்நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது என்பதனை வெளிப்படுத்தும் என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்கவே இல்லை\nவிஜய் மலலையாவின் வணிக மாதிரி தவறாக இருக்க கூடும்\nகணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி…\nகடனை திரும்பசெலுத்தாமல் இங்கிலாந்தில் இருந்துவிடலாம்…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nராகுல் இட���த்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்� ...\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ...\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று வி� ...\nஅரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க நம ...\nமக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படு ...\nமுத்தலாக் திருத்தப்பட்ட புதிய மசோதா, ல� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldweblink.com/lankaone/frontend/index.php?type=post&post_id=41364", "date_download": "2018-12-18T20:34:48Z", "digest": "sha1:X4I6D32J6CTC3JZXESELVYRGZJITTFQH", "length": 9847, "nlines": 133, "source_domain": "worldweblink.com", "title": "Lankaone", "raw_content": "\nபிரெக்சிற்: பாதுகாப்பு விடயத்தில் ஜேர்மனி கரிசனை\nபிரெக்சிற்றிற்குப் பின்னரும் பிரித்தானியாவுடன் நெருங்கிய தொடர்பை பேண விரும்புவதாக ஜேர்மனி அதிபர் அங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக பாதுகாப்பு விடயத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநெதர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் அதிபர் நேற்று (புதன்கிழமை) அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.\nபிரெக்சிற் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜேர்மன் அதிபர், அவை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nஇதேவேளை வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட அயல் நாடுகளுடனான வர்த்தக தொடர்புகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் வலியுறுத்தியிருந்தார். இவை குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வை காணலாம் என்றும் ஜேர்மன் அதிபர் மேலும் தெரிவித்தார்.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nபெயர்:திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nபிறந்த இடம்:யாழ். கரவெட்டி துன்னாலை\nபெயர்:திருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nபெயர்:திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nபெயர்:திரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421034", "date_download": "2018-12-18T20:21:45Z", "digest": "sha1:6KFZ3WUNXB5OOE4BZR7HJHT6XWLNM4VB", "length": 7445, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின் | We will be determined to restore state rights to this day called 'Tamil Nadu': MK Stalin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்\nசென்னை: பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிதிதடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம் என கூறியுள்ளார்.\nதமிழ்நாடு மாநில உரிமைகள் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் ஜன.2ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nராஜஸ்தானில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு\nசிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்\n2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\nஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி\nசென்னையில் இருந்து ஓசூருக்கு ரூ.80 கோடியை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி பழுது\nசென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை: ஆணையர் எச்சரிக்கை\nதாம்பரம் பேருந்து நிலையத்தில் தாய் வெட்டிக்கொலை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி கடிதம்\nஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஐபிஎல் 2019 ஏலம்: ஹென்ரிக் க்ளாசெனை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\nபொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/07/blog-post_23.html", "date_download": "2018-12-18T19:43:31Z", "digest": "sha1:RV2RSUELBYWULBM5NPC5DRMMMEY2ALXW", "length": 70764, "nlines": 1054, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்", "raw_content": "\nபன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்\nஞாயிறு, ஜூலை 23, 2006\nநல்லாத்தான் படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்தேன். இப்ப என்பேர்லயும் நாலஞ்சு போலியாம் ஹிம்... சொந்தப் பேருலயே வெளிய தலகாட்ட முடியலை :(\nசொன்னாக் கேளுங்கப்பு... வலைப்பதிவு விவாதம்னா இப்படி ஆளுக்கு ஒரு திசையா முதுகைத் திருப்பிக்கிட்டுத்தான் பேசனும்னு இல்ல\nஇன்னைக்கு யாரு எங்க \"பொதுமாத்து\" வாங்கறாங்கன்னு இன்னும் கண்டுபுடிக்க முடியலையே எப்படித்தான் ஆபீசுல பொழுத ஓட்டப் போறமோ\n அந்த 47.89% பின்னுட்டக் கயமைத்தனம் செய்யறவன்னு... அங்க நிக்கறாம் பாருங்க... கொஞ்சம் நல்லா \"கண்\"காணியுங்க...\n எனக்கு இயற்கையாவே இப்படித்தான். வலைப்பதிவு வெவாதத்துல கெடைச்ச சூடெல்லாம் இல்லை...\nஹிம்.. எட்டிப்பார்த்தவன் ஏழு வருசம் உள்ள போன கதையா போயிடிச்சே (நன்றி: வரவணையார் ) வலைல துணுக்குமூட்டை படிக்கறதோட நிறுத்தியிருந்திருக்கனுமோ\nவலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்\nஎந்தக் கம்மனாட்டிப் பயடா அங்க \"கால்\" கழுவறதையெல்லாம் போட்டோ எடுக்கறவன்\nநானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன் ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது\nஎந்தப் பக்கமும் சாயாம \"பேலன்ஸ்\"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் \"நடுநிலைவியாதி\" முத்திரை குத்தியிருக்காங்கன்னு\nTags: நகைச்சுவை, புகைப்படம், Travel Photography\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nமுத்துகுமரன் ஞாயிறு, ஜூலை 23, 2006 6:17:00 முற்பகல்\nதுளசி கோபால் ஞாயிறு, ஜூலை 23, 2006 6:27:00 முற்பகல்\nILA(a)இளா ஞாயிறு, ஜூலை 23, 2006 6:38:00 முற்பகல்\nபடம் அருமைங்க, அதைவிட உங்க விமர்சனம் அருமை.\nகோவி.கண்ணன் [GK] ஞாயிறு, ஜூலை 23, 2006 6:43:00 முற்பகல்\n ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி கமெண்ட் :)))\n1. தேடும் கண்பார்வை தவிக்க ... \n2. முகத்தை திருப்பிக் கொண்டு ... கோஸ்டி பூசல்தான் காரணம் \n3.இந்த கலர் லிப்ஸ்டிக் நல்ல இருக்குன்னு வெளியில் உள்ளவங்க பேசிக்கிறாங்க \n4.பார்வை ஒன்றே போதுமா, பாய்ந்தும் காட்ட வேண்டுமா \n5.'சூடு' சொரணையை பார்த்துமா சந்தேகமா இருக்கு, பின்னால வந்து நின்னு சொல்லுங்க பார்போம் \n6.நான் ஆயுள் தண்டனை கைதிதான் மரண தண்டனை அது பக்கத்து கூண்டு சிங்கத்த நான் சீண்டாமல் இருக்குற வரைக்கும் தான் (குரங்கு) :(((\n7.தைரியம் இருந்தால் ஒன்டிக்கு ஒன்டி வா \n8.அனாவிசியமாக என் மூக்கை எங்கேயும் நுழைப்பதில்லை, மீன் பக்கதில் ஓடினா கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கள் \n9.டோனி ஹேர் ஸ்டைல் எனக்கு நல்லா இருக்கா \n10.தீயது பக்கம் போகாதே - எஸ்ட்ஸ் ஒழிப்புக்கு ஒரு போஸ் (குரங்கார்)\nகைப்புள்ள ஞாயிறு, ஜூலை 23, 2006 6:53:00 முற்பகல்\nசூப்பருங்க. படமெல்லாம் தெளிவா அருமையா இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் நீங்க குடுத்துருக்குற கமெண்டரி டாப் க்ளாஸ்.\nILA(a)இளா ஞாயிறு, ஜூலை 23, 2006 6:55:00 முற்பகல்\nஅங்கே கைப்பு கேமரா வாங்கி படம் போடுறாரு, இங்கே நீங்க.\nபடம் போட்டு விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க. என்ன இது புது பாணியா\nகுழலி / Kuzhali ஞாயிறு, ஜூலை 23, 2006 7:37:00 முற்பகல்\nசூப்பர்(தமிழன் இந்த வார்த்தையை சொல்லாம இருக்க முடியுமா)... படமும் அதற்கான விமர்சனங்களும்\nஇலவசக்கொத்தனார் ஞாயிறு, ஜூலை 23, 2006 7:55:00 முற்பகல்\nநாகை சிவா ஞாயிறு, ஜூலை 23, 2006 8:07:00 முற்பகல்\nஅதிலும் நம்ம சொந்தக்கார படம் ரொம்ப அருமைங்க.\nஉங்க சொந்தக்காரங்க(சிஷ்ய கோடிகள்) படமும் அருமைங்க.\nவாத்தி வச்சு இருப்பது சோனி மாதிரி தெரியும்து.....\nதம்பி ஞாயிறு, ஜூலை 23, 2006 8:59:00 முற்பகல்\nபடங்கள் அருமை, கூடவே கலக்கல் கமெண்ட்டுகள்.\nஇளவஞ்சி ஞாயிறு, ஜூலை 23, 2006 12:49:00 பிற்பகல்\n// குருவே சரணம் :-)) //\nஉங்க கமெண்ட்ஸ் தனி ஸ்டைல்\n படங்களுக்கு உங்க மேலான கமெண்டுகளை சொல்லாமப் போனா எப்படி\nமேட்டரு வேற ஒன்னியும் இல்லை ரெண்டு பேர்த்துக்கும் கையில கேமரா கெடைச்சிருக்கா ரெண்டு பேர்த்துக்கும் கையில கேமரா கெடைச்சிருக்கா அதான் சொறிஞ்சவன் கையி சும்மா இருக்காதுங்கற மாதிரி.. ஹிஹி..\nட்ரெண்டுன்னே வைச்சுக்கங்க... உங்க பொகைப்படங்கள எடுத்து விடுங்க :)\nஇளவஞ்சி ஞாயிறு, ஜூலை 23, 2006 12:53:00 பிற்பகல்\n// தமிழன் இந்த வார்த்தையை சொல்லாம இருக்க முடியுமா //\n \"வாத்தி சோனி மாதிரி தெரியுது\"ன்னு சொல்லாம போனிங்களே\nபடங்கள்ளாம் நல்லாத் தெளிவா வந்திருக்கு...உங்க கமெண்ட்டுந்தான்.....அது சரி...இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-)\nஇளவஞ்சி ஞாயிறு, ஜூலை 23, 2006 1:17:00 பிற்பகல்\n// இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-) //\nஎல்லாப் படமுமே நாந்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஒன்னு தான் நானா\n பெங்களூரு பொண்ணுக \"ஜீரா எங்க ஜீரா எங்க\" ன்னு என்னை புடிச்சி நச்சறாங்க\nநாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்...\nமோகன்தாஸ் ஞாயிறு, ஜூலை 23, 2006 3:10:00 பிற்பகல்\n//வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்\nஅதுசரி, லால்பாக்கில் எடுக்கச்சொன்னதுக்குத்தான் முடியாதுன்னுட்டீங்க, இப்ப பன்னார்கெட்டாவில், லால்பாக்கை விட 100% சூப்பரா பாத்திருப்பீங்க, பொட்டியைக்கூட தட்டியிருப்பீங்க.\nபொதுவா வெளியிட மனமில்லைன்னா தனிமடலிடவும்.\nமா.கலை அரசன் ஞாயிறு, ஜூலை 23, 2006 3:59:00 பிற்பகல்\nபடங்கள் அத்தனையும் அருமை. படங்களக்கான டயலாக்ஸூம் அருமை. அதிலும்\n//எந்தப் பக்கமும் சாயாம \"பேலன்ஸ்\"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் \"நடுநிலைவியாதி\" முத்திரை குத்தியிருக்காங்கன்னு\nதுளசி கோபால் ஞாயிறு, ஜூலை 23, 2006 5:39:00 பிற்பகல்\nஅதெப்படிங்க படத்தைப் பார்த்துட்டு அது சோனியா, பீமனான்னு கண்டு பிடிக்கறார்\nநானும்தான் (எப்பவாவது) படமுன்னு போடறேன். யாராவது கேமராவைப் பத்தி எதாச்சும்\nஎன்னது சோனி,ஸைபர்-ஷாட் 7.2 மெ.பி. ஹூம்....\nபடங்கள் எல்லாம் நல்லா இருக்குன்னு கோபால் சொன்னார். அதைவிட காமெண்ட்ஸ்தான்\nசூப்பராம். அவரோட லேப்டாப்லே பார்த்ததாலே தங்க்லீஷ் ஊட்டமாப் போச்சு.\nஉங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-)\n(படத்தின் அருகே உள்ள ஒரு வரி description ரசித்தேன்)\n��ுகில் ஞாயிறு, ஜூலை 23, 2006 7:15:00 பிற்பகல்\n//நானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன் ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது :( வாத்தியாரு கவுத்துட்டானா\nகானா பிரபா ஞாயிறு, ஜூலை 23, 2006 7:29:00 பிற்பகல்\nநமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-((\nபடமெல்லாம் நல்லாருக்கு ஸாரே, ஆனா என்னைவிட கொஞ்சம் ஒல்லியா ஒருத்தரு அங்கன இருப்பாரே. யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, அவர் போட்டோவப் போடலியே..............\nமுத்து(தமிழினி) திங்கள், ஜூலை 24, 2006 1:28:00 முற்பகல்\nஒரு கலைஞன் உருவாகிறான்..(வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா)\n// இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-) //\nஎல்லாப் படமுமே நாந்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஒன்னு தான் நானா\nஇல்லைங்க...ஒரு படந்தான் ஒங்களுக்கு...ரொம்ப ஆசப்படாதீங்க....\n// உடம்பு எப்படியப்பா இருக்கு சீக்கிரமா வாங்க\nஒடம்பு முழுக்க வாசியாயிருச்சு. சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே அடையாறுல போய் ரெண்டு கிலோ மீனும் வாங்கீட்டு வந்துட்டேன்ல.\n// பெங்களூரு பொண்ணுக \"ஜீரா எங்க ஜீரா எங்க\" ன்னு என்னை புடிச்சி நச்சறாங்க\nஒங்களத்தான...நச்சிருப்பாங்களே....பக்கத்துக்கு எலைக்குப் பாயாசம் கேக்குற பொண்ணுங்க ரொம்ப கூடிப் போயிட்டாங்க பெங்களூருல..ஹி ஹி...நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா\nஆகஸ்ட் கடைசீல திரும்பவும் பெங்களூரு இளவஞ்சி. back to bangalore.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா திங்கள், ஜூலை 24, 2006 2:03:00 முற்பகல்\n//வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்\n//எந்தப் பக்கமும் சாயாம \"பேலன்ஸ்\"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் \"நடுநிலைவியாதி\" முத்திரை குத்தியிருக்காங்கன்னு\nஎன்னதான் தலையும் உடலும் \"பேலன்ஸ்\" ஆக இருந்தாலும் \"வால்\" ஒரு பக்கமா கீதே. அதையும் தூக்கி கம்பி மேல வச்சாத்தான் \"நடுநிலைவியாதி\"யஸ்தனோட கஷ்டம் புரியும்.\nசெல்வநாயகி திங்கள், ஜூலை 24, 2006 3:52:00 முற்பகல்\nஒரே சிரிப்பு இளவஞ்சி படிச்சிட்டு .........\nஉங்க கற்பனைவளத்துக்கு எல்லையே இல்லை. தொடர்க.\nஉங்கள் நண்பன் திங்கள், ஜூலை 24, 2006 6:05:00 முற்பகல்\nஅதை விட அவற்றுக்கு உங்களின் விமர்சனம் மிகவும் அருமை...\nபொன்ஸ்~~Poorna திங்கள், ஜூலை 24, 2006 6:06:00 முற்பகல்\nஎன்ன வாத்தியார் பனேர்கட்டாவில் ஒரு யானை கூட இல்லையா\nஇளவஞ்சி திங்கள், ஜூலை 24, 2006 12:32:00 பிற்பகல்\n// நாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்... // சில நேரம் பிள்ளையார் பிடிக்கப்போய்... ஹிஹி...\n// பொதுவா வெளியிட மனமில்லைன்னா தனிமடலிடவும். //\nபொண்டாட்டி புள்ளையோட சுற்றுலா போனவனைப் பார்த்து கேக்கற கேள்வியா இது :) (காதை இப்படி கொடுங்க... வந்த பொகையையும் வயித்தெரிச்சலையும் தாங்கிக்கறதுக்கே பெரும்பாடாப் போச்சு :) (காதை இப்படி கொடுங்க... வந்த பொகையையும் வயித்தெரிச்சலையும் தாங்கிக்கறதுக்கே பெரும்பாடாப் போச்சு இதுல போட்டோ வேறயா\n பீர் பாட்டலை பீரங்கியா மாத்தற நீர் நிச்சயா கலை அரசன் தான்\nபோட்டோவோட பேரு DSC ன்னு ஆரம்பிக்குது. அத வைச்சு சோனின்னு (DSC-H1 ) சொல்லியிருக்காரு போல\nஇளவஞ்சி திங்கள், ஜூலை 24, 2006 12:40:00 பிற்பகல்\n// உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-) //\n6வது போட்டோ பார்த்தீங்க தானே\n // ஆமாங்க அப்படித்தான் தெரியுது இல்லைன்னா வேற எங்க மூக்கறுபட்டதோ இல்லைன்னா வேற எங்க மூக்கறுபட்டதோ\n//நமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-(( //\nநாங்கூட இங்க வந்து ஒரு வருசமா இப்படித்தான் இருந்திருக்கேன் இப்பத்தான் தெரியுது.. பெங்களூருல பார்க்கறதுக்கு பெண்களையும் தவிர நிறைய இடங்க இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.. பெங்களூருல பார்க்கறதுக்கு பெண்களையும் தவிர நிறைய இடங்க இருக்குன்னு\n// யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, //\nநான் போன நேரம் வேளைகெட்ட வேளைங்க... யானைய பார்க்க வர்றதுக்குள்ள இருட்டிருச்சு எம்பொழப்பே இப்படித்தான் போல போன முறை மணப்பாறை போய் மாடு படம் புடிக்காம வந்தேன்\nபொதுவா கொஞ்சம் நல்ல புகைப்படங்களைப் பார்த்துட்டா, ஒரு வாரத்துக்கு காமிராவை கையில் எடுக்க எனக்கு மனசு வராது (உனக்கெல்லாம் எதுக்குடா இந்த ஆசை அப்டின்னு மனசாட்சி சொல்றத கேக்குறதுனால அப்படி). இந்த தடவை ரெண்டு வாரம் வரை தொடுறது மாதிரி இல்லை.\nஇளவஞ்சி திங்கள், ஜூலை 24, 2006 12:55:00 பிற்பகல்\n// ஒரு கலைஞன் உருவாகிறான்.. // அது சரி :))) நல்லா படம் புடிக்கறவங்க எல்லாம் கோச்சுக்கப் போறாங்க :))) நல்லா படம�� புடிக்கறவங்க எல்லாம் கோச்சுக்கப் போறாங்க\n// சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் //\nஇந்த முறை தனியாத்தானே போனிங்க\n// நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா ஒங்களுக்குச் சொல்லித் தரனுமா\n கொரங்குக கூண்டுக்குள்ள \"ஒரு ஆம்பளைக் கொரங்குக்கு மூனு பொம்பளைக் கொரங்குகளா\"ன்னு கொஞ்சம் ட்ரேட்மார்க் இளிப்போட கேட்டதுக்கே வெனையாயுருச்சு\nநீர் வேற எதையாச்சும் பத்தவைச்சிட்டு போகாதீரும்\nரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து\n// என்னதான் தலையும் உடலும் \"பேலன்ஸ்\" ஆக இருந்தாலும் \"வால்\" ஒரு பக்கமா கீதே. //\nஒலகம் இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிக்குதுன்னா நெஜமாவே நடுநிலைவியாது கஷ்டம்தான் போல\nயானைய ஏன் எடுக்கலைன்னு ம்யூஸ் கிட்ட பொலம்பிட்டேன்\nபொன்ஸ்~~Poorna புதன், ஜூலை 26, 2006 6:13:00 பிற்பகல்\nஅதாவது வாத்தியார், க.க லேடீஸ் விங் லீடரா லட்சணமா (ஹி ஹி :), என்னைத் தவிர அதுல வேற யாராச்சும் இருக்காங்க) ட்ரெண்டைக் காப்பாத்தியிருக்கேன்.. வந்து பாருங்கன்னு.. (நன்றி: கூகிள் ;) - மொழி பெயர்ப்புக்கு மட்டும்)\nமணியன் வியாழன், ஜூலை 27, 2006 2:44:00 முற்பகல்\nகைப்புள்ள வியாழன், ஜூலை 27, 2006 6:34:00 முற்பகல்\nஎன்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு கேட்டுட்டீங்க. முதல் ரெண்டு படத்தைப் பாத்து எனக்கு தோனுனது\n1. இந்த மனுசப் பயலுவலுக்கு படம் காட்டி நம்ம வயித்தக் கழுவறதுக்குள்ள முழி பிதுங்குதுடா சாமி\n நீ இந்த பக்கம் தேடு...நீ அந்தப் பக்கம் தேடு. மினி அந்தப் பய ஜீவாவோட ரொம்ப தூரம் ஓடியிருக்க முடியாது. புடிச்சு அவங்களைக் கண்டந்துண்டமா வெட்டனும்.\nஇளவஞ்சி வியாழன், ஜூலை 27, 2006 12:49:00 பிற்பகல்\n வாங்கி வைச்சு ரொம்ப நாளா அப்படியே கெடக்குன்னு கையில எடுத்திருக்கேன்\nநான் என்னைக்கு ஒரு வேலைய முழுசா செஞ்சிருக்கறேன் அப்பப்ப என்ன தோனுதோ அதது அப்பப்ப என்ன தோனுதோ அதது\n மும்பை இருக்கறவங்க பயப்படுறாய்ங்கன்னா நம்பற மாதிரியா இருக்கு\nஇளவஞ்சி வியாழன், ஜூலை 27, 2006 12:50:00 பிற்பகல்\n இந்த புகைப்பட இண்ட்டரஸ்டு இன்னும் எவ்வளவு நாளைக்கு ஓடும்னு தெரியலை\nபடங்களும்; நகைச்சுவைக் குறிப்புக்களும் மிக ரசிக்கக்கூடியவை ரசித்தேன். கோவி. கண்ணன் தன் பின்னுட்டத்தில் 3ம் படத்திலுள்ள பறவையை பிளமிங்கோ எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இப்பறவை கனடிய வாத்து வகையைச் சேர்ந்தது. பிளமிங்கோவின் சொண்டு வித்தியாசமா���து. அதன் கழுத்து;கால் மிக நீளமானது. அதை தமிழில் \"செங்கால் நாரை\" என்பர்.\nSyam திங்கள், ஜூலை 31, 2006 2:42:00 பிற்பகல்\nநான் போட்ட பின்னுட்டத்த பப்ளிஷ் பன்னலயா...இல்ல நான் பின்னூட்டமே போடலயா ஒரே கன்பீசன்...\nநல்லா படம் வரைஞ்சு கதை சொல்றீங்க... :-)\nபெயரில்லா சனி, செப்டம்பர் 23, 2006 6:26:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, மே 06, 2007 4:55:00 முற்பகல்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nபடம் அருமை தலைவா அருமை\nபன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்\nமரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது��� - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகு���ி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/235/", "date_download": "2018-12-18T19:15:25Z", "digest": "sha1:6GSK2NOQORYYIFKSR63NPWWVTW4JEMNT", "length": 16050, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 235 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு வேண்டுகோள்\nதிங்கள் , மே 16,2016, அரசியலில் வெற்றிக்காக பெற்ற பிள்ளைகளையே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுவதையும், ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும் களங்கப்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகளை கவனமாக இருந்து முறியடிக்க வேண்டும் என்று தமிழக வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எனதருமை தமிழக வாக்காளப் பெருமக்களே தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளைப்\nதேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக\nதிங்கள் , மே 16,2016, தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது. அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை\nதேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக\nஅரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சையிலும் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் அதிரடி\nதிங்கள் , மே 16,2016, தஞ்சாவூர் சட்டமன்றத் தொக��தியில் இன்று நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ரெங்கசாமியும், திமுக சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவடா புகாரால் கரூர்\nஅரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சையிலும் தேர்தல் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது\nதிங்கள் , மே 16,2016, 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், தே.மு.தி.க- மக்கள் நல கூட்டணி தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவுகிறது. 234 தொகுதிகளிலும் மொத்தம்\nதமிழகத்தில் இன்று 232 தொகுதிகளில் தேர்தல்\nஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் N.R. சிவப்பிரகாசம்,அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு\nஞாயிறு, மே 15,2016, ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. N.R. சிவப்பிரகாசம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி\nதீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nஞாயிறு, மே 15,2016, தமிழக மக்கள் அனைவரும் த���றாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பெற்றிருக்கின்ற அற்புதமான வாய்ப்பு தான் தேர்தலும், வாக்குப் பதிவும். தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வது ஒரு புனிதக் கடமை. ஜனநாயகத்தைக் காப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும்\nதீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/10/blog-post_769.html", "date_download": "2018-12-18T20:04:54Z", "digest": "sha1:PAYVFEAERB7AO53VWV4WDJ7ABC7KK4IT", "length": 26477, "nlines": 299, "source_domain": "www.thinaseithi.com", "title": "இரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் !!! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஇரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் \nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேருக்கு மேற்பட்டோரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் விரைந்து கூட்டப்பட்டு, பெரும்பான்மை பலம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டில் பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.\nநாட்டின் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த உங்களாலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை நம்புவதற்கு முடியாதுள்ளது.\nபாராளுமன்றம் கூட்டப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படாவிட்டால், ஜனநாயக உரிமையினை அடைந்து கொள்வதற்காக மக்கள் முன்னெடுக்கும் விபரீத நகர்வுகளைத் தடுக்க முடியாது போகும்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பது தொடர்பில் என்னால் கடந்த 28ஆம் திகதி உங்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனக்கோர விரும்புகின்றேன்.\nதற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு கோரியும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை உறுதிப்படுத்துவதற்காகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 125 பேருக்கும் மேற்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nசபாநாயகர் என்ற வகையில் கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்னுடைய கடமையாகும். பாராளுமன்றத்தை உடனடியாக் கூட்டுவதுடன், பெரும்பான்மைப்பலம் யாரிடமுள்ளதோ அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமே அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியும். அதனை மேற்கொள்ளாதிருப்பது ஜனாநாயக உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதாக அமையும்.\nபாராளுமன்ற அமர்வினை 18 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமையானது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன், நல்லாட்சியை முன்னெடுப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த உங்களுடைய செயற்பாடா என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. அத்தோடு இந்த செயற்பாடு சர்வதேச சமூகம் உங்கள் மீது கொண்டுள்ள நன்மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பதாகவும் அமையும்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்போதுவரை இரண்டு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிர���ேசங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல் ஊடக நிலையங்களுக்குள் குண்டர் கும்பல் நுழைந்து, நிர்வாகத்தை தமது வசப்படுத்தியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்த நல்லாட்சி இதுவல்ல.\nமக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, நாட்டை மேலும் மோசமான நிலையை நோக்கி நகர்த்தாது ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு மீண்டுமொரு முறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஅஞ்சலி பெட்ரூம் காட்சி : அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..\nசினிஷ் இயக்கத்தில், ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகும் ”பலூன்” திரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், இந்த படத்தின் புதிய...\nஅமலாபாலின் புதிய வைரல் வீடியோ\nஇலங்கை அரசியலில் நடப்பது என்ன \nவாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனி...\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக குறை...\nஜனநாயக ஆட்சி பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுப...\nபாராளுமன்றம் கூட்டப்படும் போது ஜனநாயகம் நிலை நாட்ட...\nஇலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு...\nமேஷம் முதல் மீனம் வரை நவம்பர் மாத ராசிபலன் பலன்கள...\nஜனாதிபதியின் அதிரடி முடிவு ; பிரதமர் மஹிந்த ராஜபக்...\nதலையை தனியே கையில் எடுத்து வரும் 2-வயது சிறுமி\nஏலியனை போல் காது, மூக்கு & பிறப்புறுப்பை அறுத்து எ...\n ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில...\nபெரும்பான்மையை நிரூபித்து ரணில் மீண்டும் ஆட்சி அமை...\nபிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க இணக்கம்...\nஅலரிமாளிகைக்குள் நுழைந்த இருவரால் தொடரும் பதற்றம்\nபிரதமர் மஹிந்தவால் இன்று வெளியிடப்பட்ட அதிரடி அறி...\nகொழும்பிற்குள் நாலா பக்கத்திலும் இருந்து படையெடுக்...\nஇரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு ...\nகொழும்பில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட ...\nஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் ; அசம்பாவிதங்க...\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ர���பா பெறுமத...\nசிக்கலில் ‘சர்கார்’ - முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்...\nஇலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அவசர கோரி...\nஉடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதி...\nஅர்ஜூன ரணதுங்க - துப்பாக்கி சூடு விவகாரம் ; 15 பேர...\n அப்போ இதை கண்டிப்பா கடைபிடிங்க...\nசெல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்தியோக ரய...\nஒருநாள் போட்டியின் தவிர்க்க முடியாத நாயகன் ரோகித் ...\nமீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்...\nமுன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்களும் குறைப்பு - ...\nமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொட...\nUNP ன் \"நீதியின் குரல்\" எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்...\nஇன்று கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்...\nபிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கூட்டணியில் இணைய 300 மில்...\n2021 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை ...\nஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையகத்தில் குண்டுவெடிப்பு\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவுக்கு ஏழு ...\nஜமால் கஷோக்கி கொலை:அரச குடும்ப கட்டளைக்கு இணங்கவே ...\nரணிலை ஏமாற்றிய வடிவேல் சுரேஷ், வசந்தவிற்கு புதிய அ...\nபுதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளி...\nஅர்ஜுன ரணதுங்க சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nநான் இன்னமும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிர...\nபட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழக ...\nகருங்கடலில் கண்டெடுக்கப்பட்டது உலகின் மிகப் பழமையா...\nபாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க கனடா மற்றும...\nமாகாண சபை தேர்தல் மிக விரைவில் - ஜனாதிபதி தெரிவிப்...\nபிரதமராக மகிந்த சற்று முன்னர் பதவிகளை பொறுப்பேற்றா...\nதொடர்ந்து 4 போட்டிகளில் சதமடித்த சங்ககரா சாதனையை ம...\nஅரசியலில் நெருக்கடி - கட்சிகளின் உறுப்பினர்கள் நில...\nஅடுத்த தலைவரை தெரிவு செய்தது ஐ.தே.க…\nஅலரி மாளிகைக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ...\nஜனாதிபதியைக் பாதாள உலக குழுவை வைத்து கொலை செய்ய மு...\nயாழில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nஇன்றுமுதல் உணவுப் பொருட்களின் விலை குறைகின்றது\nவிவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர - ஜனாதிபதி\nஅதிரடியாக குறைக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு\nபுதிய அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்\nஅர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை முடங்கியது கொழு...\nவெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான முக்கிய சந்திப்பிற்க...\nநாளை தினம் அரச விடுமுறை இல்லை - அரசாங்கம்\nஅமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்ப...\nவியன்னா டென்னிஸ் - இறுதி ஆட்டத்துக்கு கெவின் ஆண்டர...\nவியன்னா டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் கீ நிசிகோரி ...\nஜமால் கஷோக்கி கொலை தொடர்பில் தௌிவான விசாரணை அவசியம...\nமஹிந்தவின் பிரதமர் நியமனம் தமிழ் மக்களுக்கு பாரிய ...\nகொழும்பில் துப்பாக்கிச் சூட்டை அடுத்து அர்ஜுன ரணது...\nசட்டபூர்வமான செயல்பாடுகளை செய்ய அனுமதிக்க வேண்டும்...\nமஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவ...\nஎன்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை உயிரைப் பணயம் ...\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா - யாழ் இளைஞன் - வவுனி...\nகன்டைனருடன் பேருந்து மோதி கோர விபத்து - 27 பேர் வ...\nமஹிந்தவிற்கு மற்றுமொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உற...\nகோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் என்பதில் எவ்வ...\nஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி - ரணிலை கைது செய்ய ...\nஜனாதிபதி படுகொலை சதிக்கு பின்னால் பொன்சேகா..... அத...\nஇரண்டு தொடர்களில் டோனி அதிரடி நீக்கம்...\nபுதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு ...\nமீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறலாம்....\nமீண்டும் பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு அமைச்சின் ச...\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேர...\nஜனாதிபதி மைத்திரியின் திடீர் மாற்றத்திற்கான அதிரடி...\nஅஞ்சலி பெட்ரூம் காட்சி : அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://insightsbeat.com/category/international/", "date_download": "2018-12-18T20:09:21Z", "digest": "sha1:YF2D2Y32M2Z72HOBADEEC4PC633ASPQY", "length": 10152, "nlines": 92, "source_domain": "insightsbeat.com", "title": "International – Insights Beat", "raw_content": "\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8\nகடந்த சில வாரங்களாக செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டுவரும் தலைப்பு ‘Momo Challenge’. மோமோ என்றால் என்ன யார் அந்த மோமோ Blue Whale விளையாட்டைப் போன்றே தற்போது Momo challenge என்னும் விளையாட்டு தற்போது சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளாகி வருகிறது.\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7\n2017ஆம் நிதியாண்டில் மட்டும் Ola நிறுவனம் 4,898 கோடி ரூபாயும், Flipkart நிறுவனம் 8,771 ரூபாயும், Paytm நிறுவனம் 899.6 கோடி ரூபாயும், Big Basket நிறுவனம் 312 கோடி ரூபாயும�� நஷ்டமடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நஷ்டத்தில் ஓடினாலும் நமக்கு சலுகைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்களென்றால் அது ஏன் என்று நாம் சிந்தித்திப் பார்க்க வேண்டாமா\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6\nஎதற்காக நான் என் நண்பருடன் பேசும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட வேண்டும் எதற்காக நான் என் நண்பருக்கு அனுப்புகின்ற தகவல்கள் இன்னொருவரால் படிக்கப்பட வேண்டும் எதற்காக நான் என் நண்பருக்கு அனுப்புகின்ற தகவல்கள் இன்னொருவரால் படிக்கப்பட வேண்டும் நான் அனுப்பும் தகவல்கள் என் நண்பருக்கு நேரடியாக செல்ல வழி இல்லையா/இருக்க முடியாதா நான் அனுப்பும் தகவல்கள் என் நண்பருக்கு நேரடியாக செல்ல வழி இல்லையா/இருக்க முடியாதா நான் அனுப்பும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட்டால் தான் என் நண்பரால் பெற முடியுமா என்ன\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5\nஇன்றைய இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே பல்வேறு பிழை இருப்பதை நாம் யாவரும் அறிந்துவைத்திருக்கவில்லை. அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் என தங்கள் விருப்பப்படி இணையத்தை கட்டுப்படுத்தும் வகையிலான இன்றைய இணையம் எப்படி மக்கள் இணையமாக இருக்க முடியும்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4\nஉங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக்கொண்டிருக்கும் இணையம் உண்மையில், ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ அல்ல.\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 3\nசெயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் தன்னிச்சையாக இயங்கும் வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவேந்திரங்கள் (smart machines) மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச்சென்று, மனிதர்களுக்கே எதிராய் திரும்புவதாகப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு Terminator, iRobot, எந்திரன், Matrix என பட்டியல் நீளும். உண்மையில் அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர முடியுமா மனிதர்களின் கட்டுப்பாட்டைத்தாண்டி எந்திரங்கள் இவ்வுலகைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் அளவிற்கு மனிதர்களை விஞ்சும் அறிவாற்றலை எந்திரங்கள் பெற முடியுமா மனிதர்களின் கட்டுப்பாட்டைத்தாண்டி எந்திரங்கள் இவ்வுலகைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் அளவிற்கு மனிதர்களை விஞ்சும் அற���வாற்றலை எந்திரங்கள் பெற முடியுமா மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலேயே மனித இனம் அழிக்கப்படுமா\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 2\nநாம் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எங்கு செல்கிறோம், என்ன வாங்குகிறோம், என்ன உண்ணுகிறோம், எவருடன் பயணிக்கிறோம், நாம் இணையத்தில் எதை பார்க்கிறோம், எதை தேடுகிறோம், எதை படிக்கிறோம், நம் திட்டங்கள் என்ன என அனைத்தையும் இணைய நிறுவனங்கள் உளவுப் பார்த்துக்கொண்டும் திருடிக்கொண்டும் இருக்கின்றன.\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 1\nமனித சமுதாயத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாக, நம் வாழ்வில் மிகவும் ஒன்றிவிட்டு, நமக்கே தெரியாமல் நம்மை பணயமாகக் கொண்டுள்ள இணையத்தின் இருண்ட முகத்தைபற்றி சாமானியனுக்கும் புரியும்வகையிலான ஒரு கட்டுரைத்தொடர்.\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9 September 19, 2018\nபாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல் August 24, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8 August 18, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7 June 30, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6 June 23, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5 June 3, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4 May 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/160581?ref=home-viduppu", "date_download": "2018-12-18T19:24:56Z", "digest": "sha1:X2FR5YJW4GAJPD3J72HRKY2M7IUZ5FJB", "length": 7253, "nlines": 78, "source_domain": "viduppu.com", "title": "நிச்சயதார்த்த விழாவில் அந்த ஆபாச நடிகையையே மிஞ்சிய பிரியங்கா - உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nகவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் எல்லைமீறிய போட்டியாளரின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nமோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- நீங்களே பாருங்களேன்\n நியூஸை கேட்டு கொடுத்த அதிரடி பதில்\nவேட்டி கட்டாம சாக்ஸா போடுவாங்க - தீவிர தல ரசிகர்களையே புலம்ப வைத்த விஸ்வாசம் - வைரலாகும் வீடியோ\nவிநியோகஸ்தர் தலையில் பெரிய துண்டை போட்ட 2.0, இப்படி ஆகிவிட்டதே அந்த இடத்தில்\nவிஜய் ரசிகரை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி, என்ன இப்படி சொல்லிட்டாங்க\nநிச்சயதார்த்த விழாவில் அந்த ஆபாச நடிகையையே மிஞ்சிய பிரியங்கா - உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் தமிழன் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் கலக்கிய இவர் ஹாலிவுட்டிலும் நடிக்கத்தொடங்கிவிட்டார்.\nஇவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவரது நிச்சய மோதிரத்தை அனைவருக்கும் காட்டினார்.\nஇந்தவிழாவில் இவர் அணிந்திருந்த உடையை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அருகிலிருந்த கவர்ச்சிக்கு பெயர் போன அமெரிக்க நடிகை கிம்கர்திஷ்யானை விட அதிக கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார்.\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/jun/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-700218.html", "date_download": "2018-12-18T18:51:50Z", "digest": "sha1:VB4EXUX7PE2S5RC5J2N6HSHVZKYRAKID", "length": 13579, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "புள்ளலூர்: காணாமல் போகும் வரலாறு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் ஞாயிறு கொண்டாட்டம்\nபுள்ளலூர்: காணாமல் போகும் வரலாறு\nPublished on : 23rd June 2013 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரலாற்றில் பல போர்களைப் பார்த்த ஊர். ஆனால் இன்று அதற்கான சான்றுகள் பாதுகாக்கப்படாததால் கால ஓட்டத்தில் கரைந்து கொண்டிருக்கிறது இக்கிராமத்தில் உள்ள வரலாற்று சான்றுகள்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது புள்ளலூர்.\nஇந்த ஊரின் பெயரைச் சொன்னவுடன் பானிப்பட்டு போர் போன்று வரலாற்றோடு சம்பந்தப்பட்ட நினைவுகள் வராதுதான் என்றாலும், அமரர் கல்கியின் சிவகாமியின் சப���ம் படித்தவர்களுக்கு புள்ளலூர் என்றவுடன் வாதாபி புலிகேசியின் படையெடுப்பும் பல்லவ மன்னர்களின் வீர வரலாறும் மறக்க முடியாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த புள்ளலூரில் உள்ள நினைவுச் சின்னங்கள் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமலிருப்பதால் நம் கண்முன்னே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலைப்படுகின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.\nபுள்ளலூரில் விளைநிலங்களுக்கு மத்தியில் இப்போதும் 2 ஸ்தூபிகள் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கின்றன. கி.பி.1780 செப்டம்பர் 10-இல் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தான், ஹைதர் அலி படைகள் மீது போர் தொடுக்க இங்கு முகாமிட்டிருந்துள்ளனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த ஒற்றன், திப்பு சுல்தான் படையினருக்கு முன்பே தகவல் கொடுக்க, அப்பகுதியில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி உள்ளன திப்பு சுல்தான் படைகள். ஆங்கிலேயர் படைக்கு தலைமை தாங்கி போரில் உயிர் நீத்த லெப்டினல் கர்னல் ஜார்ஜ் மற்றும் மன்றோ ஆகிய இருவருக்கும்\nஅங்கேயே நினைவுத் தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த ஸ்தூபிகள் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து வருகின்றன.\nமேலும் ஊரில் இருந்து ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ளது பழங்கால ராமர் கோயில். இக்கோயில் சிதிலமடைந்தாலும் பழங்காலக் கட்டடக் கலைப்பாணியால் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கிறது. இக்கோயிலைப் பற்றி ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டபோது, \"\"அதுவா, மொட்டைப் பிள்ளையார் கோயில்'' என்று கூறுகின்றனர். அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் உச்சியில் கலசம் பொருத்தப்படவில்லை. பணி நிறைவு பெறுவதற்கு முன்பே போரினால் இக்கோயில் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் உள்பகுதியில் மூலிகைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் இருந்துள்ளன. காலப்போக்கில் பராமரிப்பில்லாததால் ஓவியங்கள் மறைந்துள்ளன.\nஇக்கோயில் கிருஷ்ண தேவராயர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட ராமர் கோயில் என்கிறார் மாற்றுத்திறனாளியான கலைச்செல்வன். எங்கள் ஊரில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து வருகின்றன. வெளிநாடுகளில் சிறிய துரும்பு என்றாலும் வரலாற்றுச் சின்னங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இங்கோ எத்தனையோ போர்களைச் சந்தித்த புள்ளலூரில��� நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து இவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிறார்.\nகடந்தகால வரலாறு தெரிந்தால்தான் நிகழ்காலச் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்று கூறும் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அண்ணாதுரை, வளம் என்பது பூமியால் வருவது அன்று, அது பண்பட்ட மக்களால் வருவது, வரலாறு தெரிந்தால்தான் பண்பட்டவர்களாக உருவாக முடியும். அதனால்தான் புரட்சிக்கவி பாரதி கூட புதிய ஆத்திச்சூடியில் \"சரித்திரத் தேர்ச்சி கொள்' என்கிறார்.\nபுள்ளலூரில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில், கோதண்டராமர் கோயில் போன்ற கோயில்கள் உள்ளதுடன் பல கல்வெட்டுகள் ஊர் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. எனவே தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வுசெய்து பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-18T19:57:18Z", "digest": "sha1:PP4GBY4PW5TAWZ2GYDS23V3TH7YUBGQB", "length": 9940, "nlines": 72, "source_domain": "www.dinamei.com", "title": "செஞ்ச சத்தியத்தை காப்பற்றிய ஒரே ஆள் சேவக் தான்.... : லட்சுமன்! - தினமெய்", "raw_content": "\nசெஞ்ச சத்தியத்தை காப்பற்றிய ஒரே ஆள் சேவக் தான்…. : லட்சுமன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் விவிஎஸ்., லட்சுமண். நான்காவது இன்னிங்ஸ் நாயகன் என செல்லமாக அழைக்கப்படும் இவர், கடந்த 2012ல் திடீரென ஓய்வை அறிவித்து பெரும் ஷாக் கொடுத்தார். இதற்கு முன்னாள் கேப்டன் தோனி தான் க���ரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.\nகடந்த 2012ல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக (4-0) என கைப்பற்றியது. இத்தொடரில் விவிஎஸ்., லட்சுமண் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் அதன்பின் வந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் லட்சுமண் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் சமீபத்தில் தனது சுயசரிதையை வெளியிட்ட லட்சுமண், தனது ஓய்வுக்கு தோனி காரணம் இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதே போல தனது சுயசரிதையில், சேவக் தான் தான் டெஸ்டில் முச்சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் ஆவேன் என டெஸ்டில் பங்கேற்காத போதே தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அதில் குறிப்பிட்டுள்ள லட்சுமண், ‘கடந்த 2000/01 இந்தியா வந்த ஆஸ்திரேலிய தொடரில் தான் சேவக் ஜொலித்தார். முதல் ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. அதில் சேவக் 58 ரன்களும், 3 விக்கெட் கைப்பற்றி ஆல்ரவுண்டராக அசத்தினா. பின் புனேவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, நான், ஜாகிர், சேவக் டின்னருக்கு சென்றோம்.\nஅப்போது சேவக், ஆஸி.,க்கு எதிரான டெஸ்டில் 281 ரன்கள் நான் எடுத்த போது, 300 அடிக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவும், அதை நான் தவறவிட்டுவிட்டதாகவும், அதனால் தான் தான் 300 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை பெறுவேன் என்றும் தெரிவித்தார்.\nஅப்போது வெறும் 4 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற ஒருவர் இப்படி சொல்கிறாரே, ஜோக் என நினைத்தேன்… ஆனால் சேவக் மிகவும் தீவிரமாக இருந்தார். பின் 2004ல் முல்தான் டெஸ்டுக்கு பின் என்னிடம் வந்து, நான் தான் சொன்னேன்ல… என்றார். ஆனால் எனக்கு என்னுடைய சாதனையை தகர்த்ததால் பிடிக்கவில்லை.’ என குறிப்பிட்டுள்ளார்.\n← Glenn Maxwell: வீரர்களை புகழ்த்து பலவீனப்படுத்த நினைக்கும் ஆஸி : ரோகித்தை நிறுத்துவது கடினம் – மேக்ஸ்வெல்\nஆஸ்கர் விருது பெற்ற முக்கிய படத்தில் நடித்தவர் காலமானார் பிரதமர் மோடியை கவலையாக்கிய மரணம் →\nவிராட் கோலியை வம்புக்கு இழுத்த முன்னாள் வீரர் பவுல் ஹாரிஸ்.\nஅவன் சரியான சுயநலக்காரன்….. : தன் நாட்டு கேப்டனையே கேவலப்படுத்திய ஷேன் வார்ன்\nOctober 5, 2018 admin Comments Off on அவன் சரியான சுயநலக்காரன்….. : தன் நாட்டு கேப்டனையே கேவலப்படுத்திய ஷேன் வார்ன்\nIND VS WI: 2வது ஒருநாள் போட்டிக���கான இந்திய அணி அறிவிப்பு\nOctober 23, 2018 admin Comments Off on IND VS WI: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nதினமும் 2 முட்டை சாப்பிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்னு தெரியுமா..\nமுட்டையில் இருந்து கோழி வந்ததா.. இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா.. இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா.. என்கிற கேள்வி பல நூற்றாண்டாக தொடர்கிறது. இதற்கு பலர் பலவித பதில்களை வைத்துள்ளனர். பல புதிர்களை\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்…\n அப்போ தினமும் 7 கப் குடிங்க… ஏன்னு தெரியுமா\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/116421-toad-eats-beetle-immediately-regrets-it.html", "date_download": "2018-12-18T19:20:20Z", "digest": "sha1:PC4C7DPSHHGEIJD2CHJEUO3UNGAAA5QO", "length": 24328, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "குண்டு போடும் வண்டு கற்பனையல்ல... நிஜத்திலும் உண்டு! #BombardierBeetle | Toad Eats Beetle, Immediately Regrets It", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:32 (14/02/2018)\nகுண்டு போடும் வண்டு கற்பனையல்ல... நிஜத்திலும் உண்டு\nஒவ்வோர் உயிரினமும் தன்னைக் காத்துக்கொள்ளவும், இன்னோர் உயிரை இரையாக்கிக் கொள்ளவும் பல உத்திகளைக் கையாளுகின்றன. சில உயிரினங்கள் மட்டுமே தனித்துவமான தற்காப்புக் கலையைக் கொண்டிருக்கின்றன. முள்ளம்பன்றிக்கு முற்கள், சிலந்திக்கு வலை, பாம்பிற்கு விஷம் என ஒவ்வோர் உயிரும் ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு டெரர் ஆயுதத்தைக் கொண்ட உயிரினம் “ஜெனோஷிஷ்” பாம்பார்டியர் பீட்டில். குண்டு வீசும் வண்டு என அழைக்கப்படுகிறது. (jessoensis bombardier beetle )\nஇந்த வண்டைத் தொந்தரவு செய்ய நினைத்தால் உடலின் பின் பகுதியில் இருக்கும் தன்னுடைய ஆயுதக் கிடங்கிலிருந்து சூடான திரவத்தை எதிரியை நோக்கிப் பீய்ச்சி அடிக்கிறது. வெளியேறுகிற திரவம் 212 டிகிரி சூடாக இருக்கும். வண்டின் உடலில் இருக்கிற ஒரு ���கைச் செல்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் ஹைட்ரோகுவினோனை இரண்டு திரவங்களையும் உருவாக்குகின்றன. இரண்டு திரவங்களும் உடலின் ஒருபகுதியில் தேக்கி வைக்கப்படுகின்றன. தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து வேண்டிய அளவுக்கான திரவங்களை வண்டு தன்னுடைய எக்ஸ்ப்ளோசன் சேம்பரில் சேர்த்து வைக்கிறது. சேம்பரில் ஏற்படுகிற வெப்ப அழுத்தத்தில் வாயுவாக மாறுகிற திரவம் 212 டிகிரி வெப்பத்திற்கு வருகிறது. அப்படியிருக்கிற வாயுவை ஆபத்தான நேரங்களில் பாதுகாப்பிற்காக வெளியேற்றுகிறது. எந்தக் கோணத்திலும் வெளியேற்றும் அளவிற்கு அதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு பல தொழில் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விமானங்களின் உந்து சக்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nஉலகில் குண்டு வீசுகிற வண்டு இனங்கள் 649 உள்ளன. அவற்றில் சில வண்டு இனங்கள் மட்டுமே தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. வண்டு பற்றிய புதிய ஆய்வில் உள்ள ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூச்சிகளைச் சாப்பிடும் டாட்ஸுக்கு ( தவளை) என்ன நடக்கிறது என்பதை அறிய நேரடிச் சோதனை முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதற்காக 37 “ஜெனோஷிஷ்” குண்டு வீசும் வண்டுகளை ஆராய்ச்சி நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கிற வனப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டன. சோதனைக்குப் பயன்படுத்தப்படும் 37 டோட்ஸ் வகைத் தவளைகளை ஜப்பானின் வாகாயமா வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் கியோட்டோ பல்கலைக்கழக, கள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கொண்டுவரப்பட்டன.\nஆராய்ச்சியின் படி ஒரு தவளைக்கு ஒரு வண்டு என ஆராய்ச்சியாளர்கள் உணவாகக் கொடுக்கிறார்கள். டோட்ஸ் தவளைகள் வண்டுகளைப் பார்த்ததும் பிடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. வண்டுகளை உணவாகக் கொண்ட தவளைகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கிறது. வண்டுகளை உட்கொண்ட 2 மணி நேரத்துக்குள் தவளைகள் உட்கொண்ட வண்டுகளை ஒவ்வொன்றாக வெளியே துப்புகின்றன. வயிற்றுக்குள் போகிற வண்டுகள் ரசாயன வாயுவை வெடிக்கச் செய்கின்றன. 212 டிகிரி சூடாக இருக்கும் திரவம் தவளையின் அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கிறது. மீண்டும் மீண்டும் திரவத்தை வண்டுகள் வெளியேற்றுவதால் தவளை திக்கு முக்காடுகிறது. வேறு வழியின்றித் தவளை வண்டுகளை வெளியே துப்புகின்றன. தவளைகளின் செரிமான மண்டலத்தால் கூட வண்டுகளை எதுவும் செய்ய முடியவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் 88 நிமிடங்களுக்கு மேலாகத் தவளையின் வயிற்றிலிருந்த வண்டு உயிரோடு வெளியே வந்து விழுகிறது. வண்டை வெளியே துப்பும் பொழுது தவளையின் உடல் மொழி மிகப் பெரிய துயரத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. வெளியே வந்த 16 வண்டுகள் உயிரோடும் நடமாடும் திறனுடனும் இருக்கின்றன. அவற்றில் 15 வண்டுகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தவளைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பதால் ஆய்வுக்குப் பிறகு ஆய்வகப் பகுதியின் அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன.\nவண்டு தன்னுடைய உடலிலுள்ள மொத்த வாயுக்களையும் வெளியேற்றும் பட்சத்தில் தவளை உயிரிழக்க நேரிடலாம். ஏனெனில் வெளியேறும் வாயு அவ்வளவு விஷத்தன்மை கொண்டது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமிப்பாகவே இருக்கிறது.\n”இந்த லோகோ இருந்தால்தான் அது ஆர்கானிக்..” - FSSI அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் ச���ய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/771-time-machine.html", "date_download": "2018-12-18T19:25:11Z", "digest": "sha1:JA7H6HMNAC2RS76KMHDKLNEVAHISLV7F", "length": 7703, "nlines": 94, "source_domain": "darulislamfamily.com", "title": "முடிந்தும் முடியாத கதை", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்ஓலைச் சுவடிமுடிந்தும் முடியாத கதை\n அதைக் குடுடா” என்று கெஞ்சினான் ஆதி.\n“இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன். நீ\nசாதிச்சிடுவேன்னு தெரியும். ஆனால் இது எனக்கு மட்டும்தான் சொந்தம்.” ஆதியின் கையில் இருந்த காலக் கடிகாரத்தைப் பிடுங்கி அவனைச் சுட துப்பாக்கியை நீட்டினான் அவனுடைய நண்பன் முனோ.\n“வேணாம். வருத்தப்படுவே. மீண்டும் வருவே,” என்று ஆதி பேசி முடிக்குமுன் சுட்டது துப்பாக்கி. ஆதி சுருண்டு விழுந்து, இறந்தான்.\n கதை முற்றும்” என்று சிரித்தான் முனோ.\n“கடவு எண்ணை உள்ளிடு” என்றது காலக் கடிகாரம்.\n“செத்தும் கெடுத்தான் ஆதி. 24 மணி நேரத்தைத் தாண்டிச் செல்ல பாஸ்கோடு செட் செய்திருக்கிறான் கிராதகன்.” கத்தினான் முனோ.\n“எதுக்கு டென்ஷன். அதான் பின்னாடி போக முடியுதே. நேற்றைக்குப் போய் வாங்கிட்டு அப்புறம் சுட்டுடுங்க” என்றாள் முனோவின் மனைவி.\n அவளை விட்டுடா” என்று கெஞ்சினான் ஆதி.\nஆதியின் மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி, “பாஸ்கோடைச் சொல். இல்லை என்றால் இவள் காலி” என்று மிரட்டினான் முனோ.\nமுனோவின் கவனம் ஆதியின்மேல் இருக்க, இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முனோவைச் சுட்டாள் ஆதியின் மனைவி.\n நீ மீண்டும் வருவேன்னு. இதைக் கண்டுபிடிச்ச நான் கொஞ்சம் முன் நோக்கி நகர்த்தி டெஸ்ட் செய்து பார்த்திருப்பேன்னு தெரியாதா முட்டாளே\nமுனோ சுருண்டு விழுந்து, இறந்தான்.\n கதை முற்றும்” என்று சிரித்தான் ஆதி.\n“ப்ரில்லியண்ட். இதோ வந்துடுறேன்” என்று கிளம்பியவனிடம், “உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்” என்று கவலையுடன் கேட்டாள் முனோவின் மனைவி.\n“இந்தக் கடிகாரத்தைப் பார்த்து நான் மற்றொன்று தயார் செய்துவிட்டேன். இப்போதைக்கு என் மாடலும் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லும். நான் திரும்ப தாமதமானால் வந்து பார்.”\nதான் தயாரித்திருந்த கடிகாரத்தை தன் மனைவியிடம் தந்துவிட்டு நேற்றைக்குச் சென்றான் முனோ.\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அறியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146947-topic", "date_download": "2018-12-18T18:55:14Z", "digest": "sha1:CCYLWQZHEOKSM7BCSJFWA6MRSWJSQ53G", "length": 50119, "nlines": 521, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:43 pm\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங��கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\n» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்\n» சாலையோரம் - என் முதல் முயற்சி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» சுய அறிமுகம் - ஸ்ரீதர் சிவராமன்\n» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பக���ரவும்\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஇந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் பல நாளைய ஆசை படிக்க வாய்ப்பு கிடைக்கவே இல்லை\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nகொதிக்கும் பனித்துளி -முத்துலட்சுமி ராகவன்-KOTHIKKUM PANITHULI\nகொதிக்கும் பனித்துளி -முத்துலட்சுமி ராகவன்-KOTHIKKUM PANITHULI.pdf - 3.99 MB\nகன்னத்தில் முத்தமிட்டாள்-முத்துலட்சுமி ராகவன்-KANNATHIL MUTHAMITAL\nகன்னத்தில் முத்தமிட்டாள்-முத்துலட்சுமி ராகவன்-KANNATHIL MUTHAMITAL.pdf - 3.72 MB\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஎண்ணியிருந்தது ஈடேற [Parts -8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu ஈடேற[ மொத்தம் எட்டு பாகங்கள் - [எட்டு புத்தகங்கள் ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2 [இரண்டாம் பாகம்]\n[இரண்டாவது புத்தகம் பி.டி.எப் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_1\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_2\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_3\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_4\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஎண்ணியிருந்தது ஈடேற [Parts -8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu ஈடேற[ மொத்தம் எட்டு பாகங்கள் - [எட்டு புத்தகங்கள் ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2 [இரண்டாம் பாகம்]\n[இரண்டாவது புத்தகம் பி.டி.எப் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது ]\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_1\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_2\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_3\nஎண்ணியிருந்தது ஈடேற [2 of 8]-முத்துலட்சுமி ராகவன்-Enniyiranthathu Yedera Part-2_4\nமேற்கோள் செய்த பதிவு: 1275566\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே-Vannam Konda Vennilave\nமீண்டும் வந்திங்கு உன்னை யடைந்தேன்\nமீண்டும் வந்திங்கு உன்னை யடைந்தேன்\nசந்தித்த வேளையில் சிந்திக்கவில்லை -santhiththavelaiyil sinthikkavillai.\nஉயிர் கொள்ளாயோ என் ஓவியமே(சிந்தூரி)[பார்ட்ஸ்-2]-Uyir Kollaayo En Oviyame (Sinthoori)-[மொத்தம் இரண்டு புத்தகம் ]\nசஹி வெட்ஸ் சஞ்சு-Shakhi Weds Sanchu\nபார்த்த முதல் நாளே-Partha mudhal naale.\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்-un kannil neer vazhindhaal\nஉயிர் வாங்கும் இதயம்-Uyir Vaangum Ithayam\nஉனக்கெனவே உயிர் கொண்டேன்-Unakkenve Uir Konden\nவா நெருங்கி பார்ப்போம் பழகி- vaa nerungi paarrppom pazhaki.\nகல்யாணக் கனவுகள் - Kalyana Kanavugal\nஉன் தோள்களில் சாய்வேனோ-Un tholgalil saayveno\nஎன்னை சுடும் காதல் உன்னை சுடவில்லையா - Ennai Sudum Kadhal unnai sudavillaiya\nஉண்மை சொன்னால் நேசிப்பாயா-சக்தி திருமலை-unmai sonnal nesippaayaa\nஉண்மை சொன்னால் நேசிப்பாயா-சக்தி திருமலை-unmai sonnal nesippaayaa.pdf - 2.49 MB\nஜில்லென்று ஒரு கலவரம்-Jillenru Oru Kalavaram\nஎன்னவனே, என் மேல் ஏன் இத்தனை கோபம்-Ennavane En Mel EEn Ithanai Kopam\nமெல்லிய காதல் பூக்கும்-Melliya Kadhal Pookum\nசுகி என் உயிர் சகி-Suki En Uyir Saki\nஉன் மனதைத் தேடுகின்றேன் - Un Manathai Thedugiren.\nஎன்னோடு நீ இருந்தால்-Ennodu Nee Irunthaal\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே [மொத்தம் மூன்று புத்தகம் ]\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 3\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 3.pdf - 43.05 MB\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 2\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 2.pdf - 53.85 MB\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 1\nஇடம் தருவாயா மனசுக்குள்ளே Part 1.pdf - 48.46 MB\nமௌனம் என்றொரு மொழி-Mounam Endroru Mozhi [இரண்டு பிரிவுகளாக தரப்பட்டுள்ளது ]\nவிடியலைத் தேடினேன் உன்னிடம்-Vediyalai Thedinen உன்னிடம்[நான்கு பிரிவுகளாக்கா தரப்பட்டுள்ளது]\nவிடியலைத் தேடினேன் உன்னிடம்-Vediyalai Thedinen Unnidam_4.\nவிடியலைத் தேடினேன் உன்னிடம்-Vediyalai Thedinen Unnidam_3\nவிடியலைத் தேடினேன் உன்னிடம்-Vediyalai Thedinen Unnidam_2\nவிடியலைத் தேடினேன் உன்னிடம்-Vediyalai Thedinen Unnidam_1\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஎன் தாயும் சேயும் நீ தானே -En Thayum Seyum Nee Thane\nமயங்கினாள் அவன் மாது-Myankinaal Avan Maathu\nமாசிலா நேசம் உந்தன் மீதே-ஸ்ரீ கலா-MaasilaNesamUnthanMeethe\nநித்தமும் உன் சிந்தனையே-கோம்ஸ் NITHAMUM UN SINDHANAYE\nநித்தமும் உன் சிந்தனையே-கோம்ஸ் NITHAMUM UN SINDHANAYE.pdf - 1.31 MB\nசரண் புகுந்தேன் -saran pugundhen\nஎனக்காகவே நீ -கீதாபாலன்- Enakkagavae Nee\nஎன்றும் அன்புடன் -Endrum Anbudhan\nநீ இன்றி நான் இல்லை-நிவேதா -nee indri naan illai.\nசுடும் நெருப்பு சுடாத சூரியன்-Sudum Neruppu Sudatha Sooriyan\nஉள்ளம் ரெண்டும் ஒன்று-Ullam Rendum Onru.\nதனிமையிலொரு தேவதை -உஷாந்தி-Thanimaiyiloru Devathai.\nஎன் உயிரில் கனவாய் நீ\nஎன் உயிரில் கனவாய் நீ.pdf - 489.6 KB\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து-vizhiyil vizhundhu idhayam nuzhaindhu\nமனம் மயங்குதடி கண்ணம்மா -manam mayangudhadi kannamma\nநிழலாய் தொடர்வேன்- துர்கா சிதம்பரம்- Nizhalai Thodarven\nநிழலாய் தொடர்வேன்- துர்கா சிதம்பரம்- Nizhalai Thodarven.pdf - 741.3 KB\nநெஞ்சமெல்லாம் காதல் -Nenjamellam Kadhal.\nகாதலே வேண்டாம் சாமி-ரம்யா-Kadhale Vendam Sami\nஎன் கண்ணில் ஏன் விழுந்தாய்-En Kannil Yen Vizhunthaai\nவேல் வந்து விளையாடும் பூமி..-Vel Vanthu Vilaiyadum Boomi\nஉன்னை தவிர வேறறறியேன்..-Unnai Thavira Verrriyen\nஎன்னை நீ நீங்கும் நேரத்தில்...-Ennai Nee Nengum Neraththil.\nநினைவு தராமல் நீ இருந்ததால்-Ninaivu tharamal nee irunththal\nதீயாய் இருந்த என்னை குளிர்வித்தாய் பெண்ணே-Theeyai Iruntha Ennai Kulirviththaai Penne\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல- unnai kaanadha kannum kannalla\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nகேட்கப்பட்ட மின்னூல் இருந்தால் மட்டும் பதிவிடுங்கள் @udhayam72\nஇவ்வாறு தொடர்பில்லாத மறுமொழிகள் வேண்டாம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nசஷிமுரளி நாவல்கள் இருந்தால் பகிரவும்\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஇந்த நாவல் மீண்டும் கிடைக்கும் மா\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஎப்படி பதிவேற்றுவது என்பது எனக்கு உதவுங்கள்\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n@பிரபாகரன் ஒற்றன் wrote: செங்கிஸ்கான் மட்டும் உள்ளன.\nஎப்படி பதிவேற்றுவது என்பது எனக்கு உதவுங்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1288044\nhttps://workupload.com/ தளத்திற்குச் செல்லவும். புத்தகத்தின் pdf fileஐ drag செய்து Select Files என்ற கட்டத்தில் drop செய்யவும். File upload ஆகும் வரை காத்திருக்கவும். அப்லோடானதும் share now என்ற பட்டனைக் கிளிக் செய்து, பின் கிடைக்கும் லிங்கைப் புத்தகத்தின் பெயரோடு இங்கு பதிவிடவும். தளத்தில் sign up செய்யத் தேவையில்லை.\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nஅற்புதம் நண்பரே. நன்றிகள் பல\n@பிரபாகரன் ஒற்றன் wrote: செங்கிஸ்கான்\nமேற்கோள் செய்த பதிவு: 1288069\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nRe: புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வா��்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudukaithanthi1.blogspot.com/2015/09/blog-post_23.html", "date_download": "2018-12-18T19:22:22Z", "digest": "sha1:FU63XC4Q5QTO6JCS4OB2JFOEFL45UUPI", "length": 19489, "nlines": 41, "source_domain": "pudukaithanthi1.blogspot.com", "title": "புதுகைத்தந்தி", "raw_content": "\nஎங்க ஊரில் மதுக்கடை இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறது.\nநாட்டு மக்களையும் நடந்து வரும் ஆட்சியையும் காக்கும் ��டவடிக்கையாகத்தான் தமிழகத்தில் மதுக்கடைகளை திராவிட ஆட்சியாளர;கள் திறந்து வைத்திருக்கிறார;கள் என்று சொல்லப்படுகிறது. அதில் திமுக, அதிமுக என்று வேறுபாடில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பல்லாயிரக் கணக்கான கோடிகள் நட்டம் என்று கணக்கு காட்டப் பட்டாலும் மதுக்கடைகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் என்பது நட்டத்தை சரி செய்யும் விதமாகவும் இலவசத் திட்டங்களுக்கு ஆகும் செலவாகவும் ஈடுகட்டப் பயன் படுவதாக இருக்கிறது.\nஅதனால் மதுக்கடைகள் இல்லாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது என்று பொருளாதாரப் புள்ளியியலாளர;களே ஒரு பக்கத்திற்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு அமுல் படுத்துவதற்குத்தான் என்று சொல்லப் பட்டாலும், அதுவே வேறு வழியில்லாமல் அறிவிக்கிறது என்று திமுகவின் மேல் விமரிசனமும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள மதுக்கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யு+னிஸ்ட் கட்சியின் சார;பில் போராட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர;வாகம் மூன்று மதுபானக் கடைகளை மூடிவிட்டது. புதுக்கோட்டை நகருக்குள் உள்ள திருக்கோகர;ணம், புதுக்கோட்டை - தஞ்சாவு+ர; சாலையில் 10-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள இச்சடி என்ற இடத்தில் உள்ள ஒரு கடை, கிழக்கு கடங்கரைச் சாலையில் கோட்டைப்பட்டினம் என்ற மூன்று இடங்களிலும் உள்ள கடைகளை மாவட்ட நிர;வாகம் மூடியதற்கு இந்திய கம்யு+னிஸ்ட் கட்சியின் தொடர; போராட்டம்தான் காரணம் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர; செங்கோடன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் ஊருக்குள் மதுக்கடைகளை எப்போதுமே திறக்க விட்டதில்லை என்று இதே மாவட்டத்திற்குள் இரண்டு ஊராட்சிகள் நெஞ்சை நிமிர;த்திச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nபுதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் உள்ள ஊர; பனையப்பட்டி. இப்போது இந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர; மணி. அவர; கூறுகையில் எங்கள் ஊருக்குள் ஆரம்ப காலம் தொட்டே மதுக்கடைகளைத் திறக்கவிட்டதில்லை. இன்றுவரை மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர;கள் மாறியதுண்டு. ஆனால் ஊர; மக்களின் நன்மை கருதி ஊருக்குள் மதுக்கடைகளை இதுவரை திறக்கவிடவில்லை. மக்களின் உணர;வுகளை மதித்து மாவட்ட நிர;வாகமும் கடைதிறக்கவில்லை. நிம்மதியாய் இருக்கிறோம் என்றார;.\nஅந்த ஊரைச் சேர;ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பழனியப்பன் என்பவர; கூறுகையில் முன்காலத்தில் ஊருக்கு வெளியே வேறு ஊர; எல்லையில் கொண்டு வந்து விற்பார;கள். அப்புறம் அரசு ஏற்பாடு செய்து ஏலமுறைகள் ஏற்படுத்தி கள்ளுக்கடைகள் வந்தபோதும் ஊர;மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு பாக்கெட் சாராயம், பாட்டில் சாராயம் என்று வந்தபோதும் வெளியு+ர;களைச் சேர;ந்தவர;கள் ஏலம் எடுத்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் வந்து விற்க முயற்சி செய்தபோது ஊர;மக்களே சேர;ந்து விரட்டி விட்டார;கள். அப்புறம் டாஸ்மாக் கடைகள் வந்தபோதும் எந்த இடத்திலும் யாரும் இடம் கொடுக்கவில்லை. எங்கள் ஊருக்குள் கடைகள் வேண்டாம் என்று பொதுமக்களே எதிர;ப்புத் தெரிவித்து விட்டதால் அரசும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டது.\nஇங்கிருப்பவர;கள் மதுபானக் கடையைப் பார;க்க வேண்டும் என்றால் 12-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள பெருமாநாடு, அல்லது கொப்பனாபட்டி, அதற்கும் அதிகமாக இருக்கும் திருமயம், அல்லது ஆறு கிலோ மீட்டர; தூரத்தில் இருக்கும் நற்சாந்துப்பட்டிக்குத்தான் செல்லவேண்டும். அதற்கு இடைப் பட்ட இடங்களில் எந்த இடத்திலும் இல்லை என்றார;.\nஅரசுக்கு வருமானம் வருவதற்கு எந்த இடமாக இருந்தால் கிராமம் என்ன நகரம் என்ன பொதுமக்கள் வந்து குடித்தால் சரி. அவர;கள் இளைஞர;களாக இருந்தால் என்ன பொதுமக்கள் வந்து குடித்தால் சரி. அவர;கள் இளைஞர;களாக இருந்தால் என்ன தொழிலாளர;களாக இருந்தால் என்ன வறுமையில் வாடும் விவசாயக் கூலிகளாக இருந்தால் என்ன மாதாமாதம் இவ்வளவுக்கு விற்பனையை உயர;த்த வேண்டும் என்று இலக்கு நிர;ணயித்து அதையும் தாண்டி விற்கவேண்டும் என்று விற்பனையாளர;களுக்கு கெடுபிடி விதித்து தெருவெங்கும் மதுக்கடைகளைத் திறந்து வைக்கப் பட்டுள்ளது என்று பொதுவாகச் சொல்லும் அதே நேரத்தில் பனையப்பட்டிக்கு அருகில் இருக்கும் இன்னொரு ஊர; குழிபிறை. நகரத்தார;கள் சமூகம் அதிகளவில் வாழும் இந்த ஊரின் வீடுகள் பெரும்பாலும் செட்டிநாட்டுக் கட்டடங்களின் வடிவமைப்பைக் கொண்டவை. ஊருக்குள் நுழைந்தாலே அ��ன் பிரமாண்டம் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும். இந்த ஊரில் ஆறாயிரம் குடும்பத்தினர; வசித்து வருகிறார;கள்.\nஅந்த ஊரிலும் மதுக்கடை இல்லை. இது பற்றி அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர; மணிமேகலையின் கணவர; பாஸ்கர; கூறுகையில் காலம் காலமாக இந்த ஊருக்குள் மதுக்கடைகளே வந்ததில்லை. கள்ளச்சாராயம் இருந்தபோதுகூட கள்ளச்சாராய வியாபாரிகள் ஊருக்குள் வர அஞ்சுவார;கள். திருட்டுத்தனமாக விற்பவர;கள் கூட அருகில் உள்ள மேலப்பனையு+ர; என்ற கிராம எல்லைக்குள்தான் இருந்து விற்றதாகவும் இந்த ஊருக்குள் வந்தில்லை என்றும் பெரியவர;கள் சொல்லியிருக்கிறார;கள்.\nஇந்த ஊரைச் சேர;ந்தவர;கள் நாட்டுக்கோட்டை நகரத்தார;கள் என்பதால் அவர;களுக்குள் ஒரு கட்டுப்பாடு விதித்து விட்டால் அதை யாரும் மீற முடியாது. இந்த ஊரில் கள் விற்பதற்கு ஏலம் எடுத்திருந்த வெளியு+ர;க்காரர; ஒருவர; மேலப்பனையு+ர; எல்லைக்குள் நான்கு கம்புகளை ஊன்றி வைத்து கயிறு கட்டி அதன் மேல் தென்னை ஓலை மட்டைகளைப் போட்டு வைத்து அதன் நிழலில் இருந்து விற்றிருக்கிறார;. அப்போதும் குழிபிறைக்குள் நான் வரவில்லையே என்று சொல்லிக் கொண்டு விற்றிருக்கிறார;. இந்த ஊரைச் சேர;ந்த யாரும் குடிக்கப் போகாததாலும் வழிப்போக்கர;கள் மட்டும்தான் வருகிறார;கள் என்பதாலும் ஊர;மக்களின் எதிர;ப்பால் வருமானம் குறைகிறது என்பதாலும் அவராகவே கம்புகளைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டாராம்.\nமக்களே வேண்டாம் என்று சொன்னபிறகு அரசுக்கு இங்கு என்ன வேலை அதனால் டாஸ்மாக் கடையும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த ஊரைச் சேர;ந்தவர;கள் யாரேனும் வெளியு+ர;களுக்குச் சென்று குடித்து விட்டு வந்தாலும் பிரச்சினைகள் ஏதும் செய்வதில்லை. குடித்தது வெளியில் தெரிந்தால் தன் மானத்தை விட ஊர;மானம் போய் விடும் என்பதால் ஊர; பெயரைக் காப்பாற்றவே யாரும் எந்தப் பிரச்சினைகளும் செய்வதில்லை. இந்த ஊரின் இளைஞர;களின் உதவியோடு ஊருக்குள் பொது இடங்களில் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளை நடச்செய்து அதற்காகவே கடந்த ஆகஸ்ட் 15-அன்று மாவட்ட ஆட்சியரின் கையால் விருதும் வாங்கியிருக்கிறோம். அதனால் மது இல்லாத கிராமம் என்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார;.\nபுதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர; புனிதாவிடம் கேட்டபோது தற்போது மூன்று கடைகளை மூடியிருக்கிறோம். இடம் பார;த்துக் கொண்டிருக்கிறோம். இடம் கிடைத்தவுடன் கடை திறந்து விடுவோம். குழிபிறை மற்றும் பனையப்பட்டியில் ஏன் கடை திறக்கவில்லை என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார;.\nகுறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 182-அரசு மதுபானக்கடை பார;கள் உள்ளன. இவற்றிற்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. ஏலப்படி செப்டம்பர; 1-ஆம் தேதி முதல் பார;கள் திறக்கப்பட வேண்டும். இதுவரை போட்டிபோட்டுக் கொண்டு ஏலம் கேட்பவர;கள் இந்த முறை கேட்கவில்லை. அவ்வாறு 125- பார;கள் ஏலம் எடுக்காததால் 1-ஆம் தேதி முதல் மூடப்பட்டு விட்டது. காரணம் விசாரித்தபோது மதுவிற்கு எதிராக சமீப காலமாக பலரும் கடும் குரல் கொடுத்து வருவதுதானாம்.\nஇப்பொழுதும் அமைக்கு மந்திரிப்பவர;கள் சில இடங்களில் இருக்கிறார;கள். அவர;களிடம் நம்பிக்கைக்காகச் செல்பவர;களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அது அவர;களின் நம்பி;க்கை. ஆனால் அம்மை போட்டிருப்பவர;களுக்கு அலைச்சல்கூட்டி மக்கள் கூடும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வது சரியா என்பதை நோய் வந்தவர;கள்தான் சிந்திக்க வேண்டும் என்றார;.\nகொத்தமங்கலத்தில் முளைப்பாரித் திருவிழா. பல்ல...\nஎங்கள் ஊர;ப் பொங்கல். வந்து பாருங்கள் தெரியும் ...\nபுதுக்கோட்டையில் பு+ந்தோட்டமாக மாறிய கிராமம். ...\nகடலுக்குள் நாங்கள் 12-நாட்டிக்கல் மைல் மட்டுமே போய...\nவேண்டாம் விஜயகுமார;. இலவச மிக்சி கிரைண்டர;களை வேண்...\nஎங்க ஊரில் மதுக்கடை இல்லாததால் நிம்மதியாய் இருக்கி...\nகாலம் பொன்போன்றது. அறிவியல் வளர;ச்சியே மனித இனத்தின் வளர;ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundparty.blogspot.com/2007/10/", "date_download": "2018-12-18T19:01:06Z", "digest": "sha1:KGHQOII66NTMESRMJ5E4AKG7PCDG2QOM", "length": 15598, "nlines": 117, "source_domain": "soundparty.blogspot.com", "title": "சவுண்ட் பார்ட்டி: October 2007", "raw_content": "\nமுதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்\nபிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. \"தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும் என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமி���ின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.\nமானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.\nபிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. \"நிஜமாதான் சொல்லறியா\" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை\nகாலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.\nசாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; ��யக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.\nதனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். \"இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்\" என்னும் காரணம் உச்ச கட்டம்.\nசாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.\nஎங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.\nயவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.\nசவுண்ட் விட்டது Udhayakumar at Wednesday, October 31, 2007 4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nநிலா நிலா ஓடி வா...\nபூமியை நெருங்கிய நிலா என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.\nசின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே \"நிலாவில யாரு பாட்டி இருக்கா\" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க\" என சொல்ல \"இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா\" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க\" என சொல்ல \"இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா\" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.\nயார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.\nஅதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான்.\nமுழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே\nசவுண்ட் விட்டது Udhayakumar at Saturday, October 27, 2007 12 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசேது சமுத்திர திட்டம் (1)\nதமிழில் தட்டச்சு செய்ய... (1)\nநிலா நிலா ஓடி வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89679", "date_download": "2018-12-18T20:04:29Z", "digest": "sha1:XQ3SLB4UMX4ABEUYAE4SIPBDW7BF3BO7", "length": 5282, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "அமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome தென் மாகாணம் அமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல்.\nஅமைச்சரவை மாற்றம் கண் துடைப்பு: நாமல்.\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக ஹம்பாதோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பி���்டார்.\nதங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்:\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி வருகிறது.\nமக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் பெறுபேருகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் எதை இந்த அரசாங்கம் செய்யவில்லை.\nஅமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை என குறிப்பிட்டார்\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89877", "date_download": "2018-12-18T20:03:33Z", "digest": "sha1:4K666QRE2KNXDS5DMXXXZ5AFVWTSDCMY", "length": 4665, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "இந்துனேஷியாவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome உலகம் இந்துனேஷியாவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென்பதுடன், இது தொடர்பான சேத விவரங்கள் இதுவரையில் தெரியவரவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇவ்வாறிருக்க, கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49624-dmk-leader-karunanidhi-died-in-chennai-kauvery-hospital.html", "date_download": "2018-12-18T18:46:12Z", "digest": "sha1:S5TV53XU5N75VZ75JB5I6KGRDJ3CJT4F", "length": 14404, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே' கவிஞர் வைரமுத்து உருக்கம் ! | Dmk leader karunanidhi died in chennai Kauvery hospital", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n'இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே' கவிஞர் வைரமுத்து உருக்கம் \nதிமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ���டந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கள் தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.\nஅவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார்.\nவீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார். எழுத்தாளர் ,கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், கட்சித் தலைவர், ஆட்சித் தலைவர், உறங்காத படைப்பாளி, ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.\nபெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கிய���ால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.\nதொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ், சிலப்பதிகார நாடகம், ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார். மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி\n“கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள்” - ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும்” - சரோஜாதேவி\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\nகுழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் \n சிங்கம் படம் பாணியில் கைது\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nசென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை\nரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி\n“கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள்” - ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/146/", "date_download": "2018-12-18T19:00:25Z", "digest": "sha1:6XAG7KTNI3BLGI2BAMVR76UKE7L5XK2A", "length": 15167, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 146 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதமிழகத்தில் 500 கிராம ஊராட்சிகளில் அம்மா பூங்காக்களும், 500 அம்மா உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்படும் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு\nஉளுந்தூர்பேட்டையில் பாலிதீன் பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா\nபால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , ஆகஸ்ட் 29,2016, பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110ன் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 8.35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. பால் குளிர்விக்கும் அறைகளின் திறன் நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் குளிர்விக்கும் அறைகள் பல்வேறு\nதெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , ஆகஸ்ட் 29,2016, சென்னை: தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும், உள் நோயாளிகளின் உறவினர்களுக்கு குறுகிய கால தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழக சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்புகள் : 1. தெரு விளக்குகளின் மின் கட்டணத்திற்காக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சராசரியாக தங்களது வருவாயில் 25 சதவீதத்தை செலவிடுகின்றன. எனவே,\nதெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nஞாயிறு, ஆகஸ்ட் 28,2016, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், ”ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற\nபல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்,14 லட்சம் நிதியுதவி\nஞாயிறு, ஆகஸ்ட் 28,2016, சென்னை : பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 4.6.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் ராஜேந்திரன், 7.6.28016 அன்று தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன்\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nபல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்,14 லட்சம் நிதியுதவி\nஏர்செல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜர். முன்ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு\nசனி, ஆகஸ்ட் 27,2016, 742 கோடி ரூபாய் ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/tevaram-tiruvasagam-periyapuranam-mp3-songs-6th-anniversary", "date_download": "2018-12-18T19:07:24Z", "digest": "sha1:HJ2ZIOFPU6TC52KT6ECDLB5ZG3JEAPUU", "length": 15592, "nlines": 345, "source_domain": "shaivam.org", "title": "Thirumurai songs (free downloadable)", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திர��முறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/08/on-her-daughters-function-ambani-booked-1000-audi-jaguar-benz-cars-013182.html", "date_download": "2018-12-18T19:26:12Z", "digest": "sha1:KYENQK2UEXMX35YFRMWMOAZGBAG5UHYA", "length": 28447, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...? | on her daughters function ambani booked 1000 audi, jaguar, benz cars - Tamil Goodreturns", "raw_content": "\n» இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஎம்பிஏ பட்டம் பெற்றார் ஈஷா அம்பானி.. முகேஷ் அம்பானி மகிழ்ச்சி..\nஈஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு..\nமுகேஷ் அம்பானி பிஸ்னஸ் செய்து பார்த்திருப்பீர்கள்.. டான்ஸ் ஆடி பார்த்துள்ளீர்களா\nஈஷா - ஆனந்த் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி சிறப்பித்த நீட்டா அம்பானி..\nமுகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா-விற்கு காதல் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nமுகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..\nஉலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது.\nஇதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். பத்மாவதி படத்தில் வரும் ஷாகித் கபூருமிந்த மேவார் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர் தான். மொகலாயர்கள் அதிக பாடுபட்டு பிடித்த கோட்டையும் இந்த மேவார் கோட்டையைத் தான் என வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.\nஅத்தனை பிரசித்தி பெற்ற பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில் குஜராத் எல்லையையொட்டி அமைந்துள்ள உதய்பூரை தார் பாலைவனத்தில் இருந்து ஆரவல்லி மலைக்குன்றுகள் பிரிக்கிறது. இங்கு பேசப்படும் மொழியை மேவாரி மொழி என்று அழைக்கிறார்கள்.\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமல் குழுமத்தின் வாரிசான ஆனந்த் பிரமலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு முன்னதாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரண்டு நாட்கள் சில சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட செயற்கை மேடைகள் அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன.\nஇஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பித மன்னிக்கவும் பெட்டியின் விலையே ரூ.3 லட்சம். இவ்வளவு விலை மதிப்பில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களைத் தான் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாசலபதியின் பாதங்களைல் வைத்துச் சிறப்பு பூஜை நடத்தினார் முகேஷ் அம்பானி. என்ன இருந்தாலும் தகப்பன் இல்லையா... என்ன தான் பெரிய பணக்காரராக இருந்தாலும், மகளின் வாழ்கையில் பயம் கலந்த பக்தி இருக்கத் தானே செய்யும்\nதிருமணத்துக்குப் பிறகு மும்பையின் ஒர்லி பகுதியில், கடலைப் பார்த்த படிக்கு கட்டப்பட்டு வரும் ஒரு பெரிய சொகுசு வீட்டில் வாழ இருக்கிறார். அந்த வீட்டை கட்டுவதற்கான செலவுகள் மட்டும் ரூ.450 கோடியாம். இந்த சொகுசு பங்களாவில் இஷா கணவருடன் வசிக்கப் போகின்றார். வீட்டுக்கு வரும் மருமகளுக்காக ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டியுள்ளார்.\nஇந்த சொகுசு வீட்டை முதலில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறை இருந்தது. 2012-ல் இந்த குலிதா (Gulita) கட்டிடம் ஏலத்துக்கு வந்த போது அதை வென்றவர் அஜய் பிரமல் தான்.\nஇந்த குலிதா வீடு சுமார் 50,000 சத���ர அடி பரப்பு கொண்ட ஐந்து அடுக்கு மாளிகை. நீச்சல் குளம், ஜிம், மல்டி பர்பஸ் ஹால், லைப்ரரி என மினி உலகத்தையே உள்ளே வைத்திருக்கிறார்களாம். இதை கடந்த 2015-ல் இருந்து பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் மாப்பிள்ளையின் அப்பா அஜய் பிரமல். உலகின் இரண்டாவது பிரமாண்ட வீடான அம்பானியின் அண்டிலா வீட்டில் வாழ்ந்த பெண் நம் வீட்டுக்கு வந்து வசதி குறைபாடோடு இருக்கக் கூடாது என அத்தனை கவனத்துடன் செய்கிறாராம்.\nராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் செல்கின்றனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 80 முதல் 100 தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாராம் அம்பானி.\nபொதுவாக உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் 19 டேக் ஆஃப்தானாம். இப்போது அம்பானி குடும்பத்தினர் வருகையால், அடுத்த 5 நாள்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆஃப் மற்றும் 200 லேண்டிங் செய்யும் வகையில் ஷெட்யூல்கள் தயாரிக்கச் சொல்லி இருக்கிறாராம். அம்பானி.\nதன் செல்ல மகளின் திருமணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்து வரும் 1000 சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கிறார்கள். இதனால், உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் அம்பானி ஒற்றை செக்கில் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம்.\nவிருந்தினர்களை நிறைவாக கவனிக்க தனிக்குழு நியமித்து கவனிக்கச் சொல்லி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்.\nவிமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவது, ஹோட்டலில் இருந்து இஷாவின் வைபவ நிகழ்சிகளுக்கு வருவது போன்ற சாலை போக்குவரத்து சேவைகளுக்கு மட்டும் சுமார் 1000 கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். அதற்கும் ஒரு செக் தானாம்.\nஅப்படி வாடகைக்கு எடுத்த கார்கள் எல்லாமே காஸ்ட்லியான ஆடி, பெண்ட்லி, பி.எம்.டபிள்யூ, ஜாகுவர் ரக சொகுசு கார்கள் தானாம். வரும் விருந்தினர்களுக்கு ஒரு நொடி கூட தங்களை கவனிக்கவில்லை என நினைக்க கூடாது என இத்தனை செலவுகளாம். கார் வாடகைக்கு மட்டும் ச்ய்னார் 250 கோடி வரை செலவு செய்திருப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கிறா��்கள்.\nஅமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அம்பானி வீட்டு திருமணத்தில் கை நனைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் வேற லெவலில் களை கட்டப் போகிறது.\nஉதய்பூரில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் முடிந்த பிறகு மும்பையில் வரும் 12-ம் தேதி அம்பானியின் பிரமாண்ட அண்டிலா வீட்டிலேயே இஷா, ஆனந்த் பிரமல் திருமண நிகழ்வு நடைபெற இருக்கிறதாம். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அதற்குத் தான் இந்த பிரமாண்ட ரிசப்ஷன் நிகழ்சிகளாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/choanswers-a.html", "date_download": "2018-12-18T19:28:27Z", "digest": "sha1:2WT2HPIYC2XPIRFKKRQOJUIHF52OT3BK", "length": 15793, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நினைத்தேன் எழுதுகிறேன் | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகே: த.மா.கா.வின் எதிர்காலம் என்ன\nப: ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்று கேட்க நினைத்தால், அதை நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே\nகே: எங்களைக் கேட்காமல் கேஸ், பெட்ரோல் விலைகளை உயர்த்துவதா - என்று கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கண்டனக் குரல்கொடுக்கும்போது, கருணாநிதி மட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது - இன்றைய சூழ்நிலையில் சரியா\nப: இந்த மாதிரி விஷயங்களில் மத்திய அமைச்சர் மாறன் என்னை மாதிரி. இவை தவிர்க்க முடியாதவை என்பதை அவர் உண்ர்ந்திருக்கிறார். அவர்சொல்லித்தான் தி.மு.க. இதை எதிர்க்காமல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது யூகம் ; செய்தி அல்ல\nகே: த்ரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா\nப: ஆபத்து ஏற்படாது. அவர் விலகினாலும் கூட ஆட்சி கவிழாமல் இருக்குமளவுக்கு மெஜாரிட்டி பலம் இருக்கிறது. ஆனால் சங்கடம் ஏற்படும். இனி என்ன ஆகுமோ என்ற நினைப்பைக் கிளறி விடும். இது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது அல்ல.\nகே: தங்களுக்கு திடீரென தலையில் முடி முளைத்து விட்டால். என்ன செய்வீர்கள்\nப: மொட்டையடித்துக் கொள்வேன் - திருப்பதிக்குப் போய்.\nகே: உண்மையை விரைவில் மூப்பனார் தெரிந்து கொள்வார் என்று முதல்வர் கருணாநிதி எதைக் குறிப்பிடுகிறார்\nப: அவருக்கு என்ன பயமோ\nகே: எம்.ஜி.ஆரை நான் கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறேன் என்று துரைமுருகன் கூறியுள்ளது பற்றி ...\n கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களை தலைவர்களாக துரைமுருகன் ஏற்றதால், அவர் கடவுளை மறுக்க வேண்டியதாகிவிட்டதே\nகே: வாஜ்பாய் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால், இடைக்காலப் பிரதமராக அத்வானி வர வாய்ப்பு இருக்கிறதா\nப: அது ஒரு சாத்தியக்கூறு. நிர்பந்தம் அல்ல.\nகே: நாட்டு நடப்பைப் பார்த்தால், மீண்டும் ஜெயலலிதாவே முதல்வராகி விடுவார் போலிருக்கிறதே\nபச இந்தத் தோற்றத்ததை ஏற்படுத்தியது கருணாநிதி அரசின் சாதனை.\nகே: வாழ்வில் வெற்றி பெற ஏதாவது ஒரு மிக எளிய வழியைச் சொல்லுங்களேன்\nப: பெற்றதை வெற்றி என நினைத்துக் கொண்டு விடுவதுதான் எளிதான வழி.\nகே: கேரள பஞ்சாயத்துத் தேர்தலில் பி.ஜே.பி. கொஞ்சம் தளிர் விட்டிருக்கிறதே\nப: ஆமாம் ; கொஞ்சம்.\nகே; வீரப்பன் கடத்திச் சென்ற நாகப்பா தப்பி விட்டாரே\nப: தப்பி வந்தாரோ, அல்லது தகவலுடன் வந்தாரோ... அது கிடக்கட்டும். உண்மை தப்பி வெளிவர மாட்டேன் என்கிறதே\nகே: டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அணியை விட்டு விலகுவாரா\nப: எனக்கு அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது. இப்போதைய நிகழ்ச்சிகளினால் ஏற்பட்ட சந்தேகம் அல்ல இது. சில மாதங்களாகவே இதுபற்றிதுக்ளக் தெரிவித்துவருகிற சந்தேகம், இன்னமும் தீர்ந்தபாடில்லை.\nகே: நெல்லையில், காமராஜூக்கு சிலை திறந்து வைத்து, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள முதல்வரின் பெருந்தன்மை பற்றி ...\nப: நல்ல பெருந்தன்மை. காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் ஏ.சி. அறை கேட்டார் ; அதை நான் கொடுத்தேன் ; அதனால் காமராஜ் என்னைஎதிர்த்துப் பேச மறுத்து, பொதுக் கூட்டத்திற்குப் போவதையே தவிர்ததார் ... என்றெல்லாம் முதல்வர் பேசியிருக்கிறார் ,\n காமராஜ் மீது கழகத்தினருக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தீரவில்லை என்பதைத்தான், முதல்வரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. காமராஜை முதல்வர் கேவலப்படுத்தியிருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73650", "date_download": "2018-12-18T19:53:05Z", "digest": "sha1:XDTNAFS3WN3TEHMTKCZQX7XAJJJNVFKP", "length": 6856, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "அடுக்கு மாடித் திட்டத்தை நிறுத்துவதற்கு சிலாங்கூருக்கு ஒரு மாதக் காலக் கெடு – Malaysiaindru", "raw_content": "\nஅடுக்கு மாடித் திட்டத்தை நிறுத்துவதற்கு சிலாங்கூருக்கு ஒரு மாதக் காலக் கெடு\nபத்துமலைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியின் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஆணையை வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு அந்தக் கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது.\n“மாநில அரசாங்கம் அந்தக் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துகிறதா இல்லையா என்பதைக் காண நாம் மாநில அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுப்போம்,” என ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார்.\nகோவிலின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்��ால் அது எந்தத் தரப்புக்கள் மீது வழக்குப் போடும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், தாம் அந்த விவகாரம் மீது முதலில் சட்ட ஆலோசனையை நாடப் போவதாகச் சொன்னார்.\nகோலாலம்பூருக்கு வடக்கில் உள்ள அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்படுவதை ஆட்சேபிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை வழி நடத்திய பின்னர் நடராஜா நிருபர்களிடம் பேசினார்.\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன்…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ…\nநெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத்…\nகாலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை…\nமுன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும்…\nசீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி\nநுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து…\nஉங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த…\nஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால்…\nமுன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில்…\nஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி…\nகோபிந்த்: அம்னோவுடன் இணைந்து டிஎபி செயல்படாது\nமலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை…\nஇந்தியர் கட்சியின் அவசரத் தேவை\nபாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும்…\nஅம்னோ நிலைத்திருக்க நல்ல தீர்வு தேவை-…\nகேமரன் மலையில் புதிய தேர்தல்\nஅம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்-…\nதானா மேரா எம்பி அம்னோவிலிருந்து வெளியேறினார்\nபெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்தில் ரிம3மில்லியன்…\nகிள்ளானில் அரவாணி ஒருவர் அடிக்கப்பட்டு மரணம்\nஅம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை…\nநான் அனைவரையும் சந்திக்கிறேன் – அன்வார்\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-18T19:50:18Z", "digest": "sha1:5LC6YUHEXAENDGKHQ7Y6YJSMPG45GHGW", "length": 9974, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சோனியாவை சந்திக்கின்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nசோனியாவை சந்திக்கின்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்\nசோனியாவை சந்திக்கின்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்\nடெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா கந்தியை சந்திக்கவுள்ளார்.\nஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மாபெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.\nகூட்டணி குறித்து கலந்துரையாடுவதற்காக டெல்லியில், நாளை மறுதினம் காங்கிரஸ், தெலுங்குதேசம், இடதுசாரி கட்சிகள், த்ரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்சிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் நாளை டெல்லி செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nடெல்லி செல்லும் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா கந்தியைச் சந்திக்கவுள்ளதாகவும், இதன்போது கூட்டணி குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\nபிரதமர் மோடியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடமே அதற்கான வலிமை க\nதேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவையில்லை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nதேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்க வேண்டுமே தவிர அதற்கு முன்னர் அற\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட போது, நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nஜனநாகயகத்தை பாதுகாக்கவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் நாம் இன்று இணைந்துள்ளோம் என காங்கிரஸ் கட்சிய\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமையானது தமிழக அரசுக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144748-topic", "date_download": "2018-12-18T19:04:06Z", "digest": "sha1:74RABC7QXSQE4RYURATUU7XTWCSNDI3Q", "length": 23975, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை\n» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து...\n» எப்படி அம்மா பிடிப்பது...\n» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...\n» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...\n» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநி��ங்கள் பாழாகும்’ - கொந்தளிக்கும் விவசாயிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:43 pm\n» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm\n» அருமையான எருமை மாடுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm\n» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm\n» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்\n» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm\n» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm\n» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm\n» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am\n» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am\n» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am\n» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am\n» கொடுப்பதற்கு மனம் இல்லையா\n» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am\n» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am\n» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:\n» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am\n» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..\n» உலக சுற்றுலா தினம் - கவிதை\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்\n» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்\n» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\n» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை\n» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி\n» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\n» ஒரு அருமையான குட்டிக் கதை…\n» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்\n» சாலையோரம் - என் முதல் முயற்சி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» சுய அறிமுகம் - ஸ்ரீதர் சிவராமன்\n» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை\nஉலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா\nஅமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் கிம் ஜாங் உன் எவ்வாறு சந்திப்பு நடக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசீனத்து ஜனாதிபதியை திடீரென்று நேரடியாக சென்று சந்தித்து உலகையே தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்.\nவடகொரியாவின் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் சர்வதேச தலைவர் ஒருவருடன் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் அரசு முறை சந்திப்பு இது.\nஇதனையடுத்து தற்போது தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் உடன் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் தான்,\nஅமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு கிம் ஜாங் உன் எவ்வாறு பயணம் மேற்கொள்வார் என்ற கெள்வி நிபுணர்களிடையே எழுந்துள்ளது.\nசீனாவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன், அதேபோன்று தென் கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்கும் ரயிலையே பயன்படுத்தலாம்.\nRe: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா\nஆனால் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பானது பொதுவான ஒரு பெருநகரத்தில் வைத்து நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.\nஇதுவரை சந்திப்புக்கான இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து அல்லது ஸ்வீடன் என குறிப்பிட்ட சில நா��ுகளில் நடத்தவே வாய்ப்பு உள்ளது.\nஆனால் இந்த நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு வடகொரியாவிடம் விமான வசதி இல்லை என்பதே தற்போதைய நிலையில் வடகொரியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் தகவல்.\nவடகொரியாவிடம் இருக்கும் விமானங்கள் அனைத்தும் சோவித் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட விமானங்கள்.\nRe: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா\nஅவைகள் நெடுந்தூரம் இடைநிறுத்தமின்றி பயணத்திற்கு பயன்படுத்த முடியாதவை.\nதங்களது விமானத்திலேயே கிம் ஜாங் உன் பயணப்படுவார் என்றால் கண்டிப்பாக பல முறை எரிபொருள் நிரப்ப இடை இடையே சில நாடுகளில் நிறுத்தும் நிலை ஏற்படும்.\nமட்டுமின்றி வடகொரிய விமானங்கள் சர்வதேச நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளதா என்பதும் சந்தேகமே எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் கிம் ஜாங் உன் அரசு கோரிக்கை விடுத்தால் தென் கொரியா அல்லது ஸ்வீடன் நாட்டு சிறப்பு விமானம் ஒன்றை தமது பயணத்திற்காக வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nRe: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89878", "date_download": "2018-12-18T20:03:36Z", "digest": "sha1:QOB5ORFEGEQX2NMPUGAJMXDWT4W4XMGC", "length": 4074, "nlines": 44, "source_domain": "thalamnews.com", "title": "புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்..! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் ���ேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome சிறப்புச் செய்திகள் புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்..\nபுதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்..\nசெலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் இன்று நடைபெற்ற சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவர் இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார். சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது .\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/02/mps-george-galloway-and-jeremy-corbyn.html", "date_download": "2018-12-18T19:39:10Z", "digest": "sha1:UXN4TD7KGQLEUFPLFQNOHW7EMRVMBWST", "length": 9303, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: MPs George Galloway and Jeremy Corbyn make powerful speeches when parliament debates the delay in publishing the Iraq Inquiry.", "raw_content": "\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\n(Students who met the death angels ) ( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்) 2006ற்குப் பின்பு கி...\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிச...\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில்...\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா ...\n“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்ச...\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nமகிந்தவின் தோல்விக்கு ���வரது தரப்பு வழங்கிய பங்களிப...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் ...\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த...\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20-...\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் சந்திப்பு 200...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49067-central-government-notice-to-domino-s-pizza-for-gst-rate.html", "date_download": "2018-12-18T18:46:50Z", "digest": "sha1:X3PV4EDPRLZGJON56Y674EO2UMDMLXKS", "length": 7466, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரி குறைந்தாலும் குறையாத உணவு விலை : ‘டாமினோஸ் பீஸா’வுக்கு நோட்டீஸ் | Central Government Notice to Domino's pizza for GST Rate", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nவரி குறைந்தாலும் குறையாத உணவு விலை : ‘டாமினோஸ் பீஸா’வுக்கு நோட்டீஸ்\nஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்காததாக கூறி பிரபல டாமினோஸ் பீஸா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜிஎஸ்டி அமைப்பின் ஒரு அங்கமான அதீத லாப தடுப்பு பிரிவு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டாமினோஸ் பீசா நிறுவனத்தை இயக்கி வரும் ஜூபிலன்ட் ஃபுட்ஒர்க்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு அளித்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஇதுகுறித்து முறையீடு செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு தரவில்லை எனக் கூறி 15 நிறுவனங்களுக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nகருணாநிதி வீடு திரும்புவார் : குலாம் நபி நம்பிக்கை\nகுழந்தைகள் பட்டினிச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி வீடு திரும்புவார் : குலாம் நபி நம்பிக்கை\nகுழந்தைகள் பட்டினிச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/sivaganga/page/5/", "date_download": "2018-12-18T19:40:54Z", "digest": "sha1:ENJUHTB56UHGIB3MTUJGQTECS2HIGLRT", "length": 13553, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "சிவகங்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதாயமங்கலம்-இளையான்குடிக்கு பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கிடுக\nசிவகங்கை, ஜூலை 29- சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம் முதல் இளையான்குடிக்கும்,இளையான்குடி முதல் தாயமங்கலத்திற்கும் பள்ளி நேரத்திற்கு மாணவ,மாணவிகளுக்கு வசதியாக அரசு…\nதிருப்பத்தூரில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி, 2 பேர் காயம்\nதிருப்பத்தூர், மே 26- வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இன்று (வியாழக்கிழமை) லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்,…\nசிவகங்கை, மே 24- சிவகங்கை அருகே முன் விரோதத்தின் காரணமாக 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே…\nசிவகங்கையில் அதிமுக பணப் பட்டுவாடா\nசிவகங்கை, ஏப்.19- காரைக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் கற்பகம் இளங்கோ போட்டியிடுகிறார். இதையொட்டி அதிமுக ஊழியர் கூட்டம் காரைக்குடியில் செவ்வாயன்று…\nகாரைக்குடி மக்களின் கோரிக்கையை நிராகரித்த அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ\nசிவகங்கை, ஏப்16 – காரைக்குடி அருகே உள்ளது கோவிலூர். இங்குள்ள கெமிக்கல் ஆலையால் கோவிலூர் உள்ளிட்ட 50 கிராம மக்களின்…\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடைவிடுமுறையில் நடத்தக் கோரிக்கை\nசிவகங்கை, ஏப்.16- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்தவேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில்…\nமானாமதுரை- அரிமண்டபம் இடையே நகர் பேருந்து இயக்கக் கோரிக்கை\nமானாமதுரை, ஏப்.15- மானாமதுரையில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nசிவகங்கை, மதுரையில் விவசாயிகள் சங்க அமைப்பு தினம்\nமானாமதுரை, ஏப்.13- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு அமைப்புதினம் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், கல்லலில் ஆகிய ஊர்களில் கடைப்பிடிக்கப்பட்டது.…\nசிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் சங்க அமைப்பு தினம்\nமானாமதுரை, ஏப்.13- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு அமைப்புதினம் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், கல்லல் ஆகிய ஊர்களில் கடைப்பிடிக்கப்பட்டது.…\nபள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா\nதேவகோட்டை, ஏப்.11- ��ேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/155568", "date_download": "2018-12-18T20:01:13Z", "digest": "sha1:XSF34VPJA3PXTZREMJGQ4NX75A6KQIN3", "length": 5282, "nlines": 71, "source_domain": "viduppu.com", "title": "பணத்தால் காதலியை தர்ம அடி அடித்த நடிகர் - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nகவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் எல்லைமீறிய போட்டியாளரின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nமோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- நீங்களே பாருங்களேன்\n நியூஸை கேட்டு கொடுத்த அதிரடி பதில்\nவேட்டி கட்டாம சாக்ஸா போடுவாங்க - தீவிர தல ரசிகர்களையே புலம்ப வைத்த விஸ்வாசம் - வைரலாகும் வீடியோ\nவிஜய் ரசிகரை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி, என்ன இப்படி சொல்லிட்டாங்க\nவிநியோகஸ்தர் தலையில் பெரிய துண்டை போட்ட 2.0, இப்படி ஆகிவிட்டதே அந்த இடத்தில்\nபணத்தால் காதலியை தர்ம அடி அடித்த நடிகர்\nஅர்மான் கோலி 40 வயதான இந்த நடிகர் நீரு என்ற 35 வயது மாடலை திருமணம் செய்திருக்கிறார். 3 வருஷமா ஒண்ணா வாழ்ந்துட்டு துட்டு தகராறு வந்திருக்கு இவங்களுக்கு.\nஅதனால் அந்த நடிகர் மனைவி சும்மா தாக்கு தாக்குனு தாக்கிட்டு எங்கேயோ ஓடிபோய் தலைமறைவாகிட்டான்.\nபோலீஸ் இப்போ அந்த நடிகர கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிடாங்க.\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-18T19:53:08Z", "digest": "sha1:JDD67FWDJ73ILIVZH5VOOVR5QBTLQH7W", "length": 7782, "nlines": 64, "source_domain": "www.dinamei.com", "title": "சர்கார் படத்தை இந்த முக்கியமான ஏரியாவில் வெளியிடுவது இவர்கள் தானாம்! - தினமெய்", "raw_content": "\nசர்கார் படத்தை இந்த முக்கியமான ஏரியாவில் வெளியிடுவது இவர்கள் தானாம்\nவிஜய் நடிப்பில் சர்க்கார் வரும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது.ஏற்கனவே பாடல்கள் வெளியாகி இணையதளத்தின் மூலம் ஹிட்டாகிவிட்டன. பிரம்மாண்ட அளவில் இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் நடைபெற்று முடிந்தது.படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கோவை மாவட்டத்தில் கந்தசாமி ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறதாம். இவர்கள் கடைசியாக சீமராஜா படத்தை வெளியிட்டிருந்தார்கள்.\n← அஜித் போன்ற ஒருவர் தான் எனக்கு கணவராக வரவேண்டும்\nசின்மயியின் கடைசி ட்விட் – பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய அவர் எடுத்த அதிர்ச்சி முடிவு →\nகேரளாவில் அப்துல்கலாம், எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்ம தளபதி விஜய் தானாம்\nதிரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது-தேசிய விருது நடிகை + “||” + Casting couch: After Saroj Khan, Usha Jadhav reveal dirty secrets திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது-தேசிய விருது நடிகை\nபேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’\nசாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nDecember 17, 2018 admin Comments Off on சாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nகிரிக்கெட் உலகில் மகேந்திரசிங் தோனிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆடுகளத்தில் ’கேப்டன் கூல்’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இந்நிலையில் சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nசிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\nDecember 17, 2018 admin Comments Off on சிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\nஇது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nDecember 17, 2018 admin Comments Off on இது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t38-vs", "date_download": "2018-12-18T19:20:16Z", "digest": "sha1:SPDOUXMJUHH365AYQC7VFO5E2XQK4PP3", "length": 4461, "nlines": 69, "source_domain": "eyestube.forumta.net", "title": "ஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்!ஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்\nஹைதராபாத்: வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nமாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டன���்.\nதமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.\nஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது.\nஇப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.\nஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம்.\nதமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/marina/", "date_download": "2018-12-18T20:26:22Z", "digest": "sha1:UWAN6OVXDA7Q2BKXFMFMMZTMM4V5PMK5", "length": 13846, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#marina | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#marina\"\nமெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை –...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என முனைப்புடன் வாதாடிய தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து முனைப்புடன் வாதாடியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தோல்வி ஏற்பட்டிருக்காது என, மாநிலங்களவை...\nமெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசென்னை மெரினாவில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக, கருணாநிதியின் குடும்பத்தினர்...\nLIVE : கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை...\nஉடல்நலம் குன்றிய நிலையில் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , 11வது நாளாக சிகிச்சையில் இருந்த போது காலமானார். https://youtu.be/JoQmtT6WYMc 11.55 PM: வழக்கறிஞர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,...\n#Anitha: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியால் மெரினாவில் போலீசார் குவிப்பு\nநீட் தேர்வு காரணமாக தற்கொலை செய��து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறும் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுவதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்....\nபெட்ரோலில் மிதக்கும் சென்னைக் கடல்\nஇதையும் படியுங்கள் : கச்சா எண்ணெயையே அகற்றமுடியாதவர்கள் எப்படி அணுஉலைக் கழிவுகளை அகற்றுவார்கள் : சீமான் இதையும் படியுங்கள் : சென்னை: எண்ணூர் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல்; விசாரணைக்கு...\n”வன்முறை” : பிப்.8ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம், பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணையைத் துவங்குகிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்...\n”வன்முறை” : விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நியமனம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக...\nநீங்கள் குடிக்கும் பாலுக்கும் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் என்ன சம்பந்தம்\nசென்ற வாரம்...சென்னையில்....“வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்லமாட்டோம்” என்று கோஷமிட்டபடியே கறுப்புச் சட்டை அணிந்து இளம் பெண்கள் பெரிய குழுவாக இரண்டு சக்கர வாகனங்களில் சென்னையின் மெரினா கடற்கரை நோக்கி விரைந்தனர்....\n”தேசத்திற்கும், மோடிக்கும் எதிராக கோஷமிடுபவர்கள் தேச விரோத சக்திகள்” : நிர்மலா சீதாராமன்\nதேசத்திற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷமிடுபவர்கள் தேச விரோத சக்திகள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்....\n“பூட்ஸ் காலில் விழுந்து கெஞ்சிய பிறகும் போலீஸ் அடித்தது”: மெரினாவின் நேரடி சாட்சியம்\nவேதம் நிறைந்த தமிழ்நாடு- உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்- இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு ...\n12பக்கம் 1 இன் 2\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/215626-", "date_download": "2018-12-18T20:16:19Z", "digest": "sha1:O3MBZ32HH6KTWWKUYLEKJ6P7NS3PB5DD", "length": 10230, "nlines": 19, "source_domain": "multicastlabs.com", "title": "பிளாக்கிங் ஒரு தேடல் பொறி சந்தைப்படுத்தல் நிபுணர் ஆக சாத்தியம்?", "raw_content": "\nபிளாக்கிங் ஒரு தேடல் பொறி சந்தைப்படுத்தல் நிபுணர் ஆக சாத்தியம்\nஇப்போதெல்லாம், இது ஒவ்வொரு வெற்றிகரமான பதிவர் ஒரு தேடு பொறி மார்க்கெட்டிங் நிபுணர் ஆக அதிக திறன் உருவாக்க முடியும் என்று ஒரு பரந்த கருத்து. அந்த யோசனை எப்படி உண்மையானது அனைத்து பிறகு, அது எந்த அர்த்தமும் அனைத்து பிறகு, அது எந்த அர்த்தமும் ஆனால் நான் ஆம் என்பது உறுதி. விஷயம் ஒரு மிகவும் செயலில் பதிவர் என, நான் ஒரு தேடுபொறி மார்க்கெட்டிங் நிபுணர் என்னை போன்ற நினைத்தேன். இருப்பினும், பிளாக்கிங் மற்றும் பட்டியல் கட்டிடம் கைபேசியில் வரும் என்று தோன்றியது, ஒரு திறமையான பதிவர் பணிக்கு சரியான கவனம் செலுத்துவதற்கு ஒரு செயலூக்கமான முடிவை வைத்திருப்பார். எனவே, முழு கதையையும் பார்க்கலாம்.\nசுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, என் முதல் வலைப்பதிவை தொடங்கினேன் - curso online fotografia digital. என் பிளாக்கிங் திட்டம் மோட்டார் சைக்கிள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, இப்போது நான் குறைந்தது ஒரு விஷயம் பற்றி உறுதியாக உணர முடியும் - அவ்வாறு, நான் எப்போதும் சிறந்த வாழ்க்கை முடிவை செய்ய அதிர்ஷ்டம் இருந்தது. அந்த காலங்கள் கடந்து சென்றன. என் முன்னாள் மேலாளருடன் காத்திருந்தேன், என் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின் தேதி வைத்திருக்கும் சில விசித்திரமான காரணங்களுக்காக, நான் வெறுமனே காத்துக்கொண்டிருந்தபோது, ​​மரணத்திற்கு சலிப்பு ஏற்பட்டது தவிர,. ஆனால் இப்போது மோசமான அனுபவத்தை எதிர்கொள்ள நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து பிறகு, இன்று நான் பல பெரிய தொடக்க அப்களை வேலை, மற்றும் ஓய்வெடுக்க கிட்டத்தட்ட நேரம் கிடைத்தது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலாக எனது தற்போதைய முன்னேற்றத்தில் முக்கியமாக பிளாக்கிங் ஒரு இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது என்று நான் நினைத்தேன். சமீபத்தில் இரண்டு வருடங்களாக டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமுதாய ஊடக மற்றும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங், தேடல் பொறி உகப்பாக்கம், ஒருங்கிணைந்த டிஜிட்டல் விளம்பரம் மற்றும் சில குறுக்கு செயல்பாட்டு போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல மாடல்களில் ஈடுபட்டுள்ளேன் என சில நேரங்களில் நான் நம்பவில்லை. பொருள் கூட நான் வெற்று ஆங்கிலம் போட முடியவில்லை.\nநான் அவர்களின் புதிய பிராண்ட்கள் உண்மையான மற்றும் விரும்பிய தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உயர்தர ஆன்லைன் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை ஓட்ட நடித்து,. நான் எந்த ஒரு நிபுணர் ஆக தனிப்பட்ட அக்கறை இல்லை, ஆனால் ஒரு நாள் நான் விஷயங்களை ஒரு ஆழமான டைவ் ஐந்து தூக்கி என்று திடீரென உணர்ந்தேன், நான் அவர்களை சிங்கம் பங்கு மாஸ்டர், அந்த நோக்கத்திற்காக கிட்டத்தட்ட எந்த கூடுதல் முயற்சி.\nஇங்கே நாம் இறுதியாக புள்ளிக்கு வருகிறோம். வாழ்நாள் எடுத்துக் கொள்ளாமல் ஒரு தேடல் இயந்திரம் மார்க்கெட்டிங் நிபுணர் ஆக எப்படி பாரம்பரிய முறைகளை நான் வெறுக்கிறேன், ஏனெனில் அவர்கள் கற்றல் காலம் பூஜ்ஜிய ரொக்க வருவாயுடன் பல முயற்சிகளை எடுத்துக்கொள்கிறார்கள். புதிய அறிவைப் பயன்படுத்துகையில், உங்களுடைய வெற்றியைத் தொடர்ந்து படிப்படியாக மாற்றியமைக்கும் போது மட்டுமே நீங்கள் விஷயத்தை மாஸ்டர் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் எப்போதும் மாறும் இயல்பு கருத்தில், நீங்கள் ஒரு தேடல் பொறி மார்க்கெட்டிங் நிபுணர் ஆக உதவும் ஒவ்வொரு திறனை பார்க்க, உங்கள் வலைப்பதிவில் தொடங்கி. இது ஆச்சரியமானதாக தோன்றலாம், ஆனால் நீங்கள் இனிமேல் கரிமப் போக்குவரத்தில் பந்தயம் கட்ட முடியாது.\nஆகையால், உங்கள் புதிய இடுகைகள் அதை பெறும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் விழிப்புணர்��ு அல்லது தொடர்ச்சியான முக்கிய ஆராய்ச்சிக்காக முக்கியமாக செலுத்தி வருகிறீர்கள் என்பதால், இப்போது நீங்கள் உடனடியாக இழுத்துச் செல்லலாம், உதாரணமாக, Google AdWords (அல்லது Bing விளம்பரங்கள், எடுத்துக்காட்டாக) பயன்படுத்தி ஒரு மிதமான செலவினத்தை. நீங்கள் ஒரு தேடல் பொறி மார்க்கெட்டிங் நிபுணர் ஆக சரியான வழி நகர்த்த தொடங்க வேண்டும் அனைத்து தான். நிச்சயமாக, இந்த தந்திரத்தைப் பயன்படுத்துவது தவிர, விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களை உருவாக்குதல், அத்துடன் மதிப்பீடு செய்வது மற்றும் நீங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றிற்கும் உகந்ததாக்குதல் போன்றவற்றை செய்ய இன்னும் பலவற்றை செய்யலாம்.அந்த வழியில், நீங்கள் படிப்படியாக இறுதியாக ஒரு கடுமையான தேடு பொறி மார்க்கெட்டிங் நிபுணர் ஆக பொருள் பொருள் மாஸ்டர் போகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=873219", "date_download": "2018-12-18T20:19:08Z", "digest": "sha1:W4QTRD7ES7FYFJ4C75V6ZVMCK57CFPDL", "length": 8256, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மரக்காணத்தில் நவீன உப்பு அரவை தொழிற்சாலை | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nமரக்காணத்தில் நவீன உப்பு அரவை தொழிற்சாலை\nமரக்காணம், ஜூலை 13: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்\nபளங்கள் உள்ளது. இதில் இருந்து ஆண்டுதோறும் 4 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு புதுவை, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உப்பு உற்பத்தி செய்ய வெயில் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.\nஇதனால் உப்பு உற்பத்தியும் அமோகமாக உள்ளது. இப்பகுதியில் உப்பு அரவை தொழிற்சாலைகள் இல்லாததால் கல் உப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ உப்பு ரூ.1.30 முதல் ரூ.1.70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஆனால் குஜராத் போன்ற வெளி மாநிலங்களில�� உற்பத்தி செய்யப்படும் உப்பு, பவுடராக அரைத்து உப்பு உற்பத்தி செய்யப்படும் மரக்காணத்திலேயே ஒரு கிலோ உப்பு ரூ.12 முதல் ரூ.18 வரையில் விற்பனையாகிறது. தற்போது பொது மக்களும் அதிகளவில் பவுடர் உப்புக்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பவுடர் உப்புகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு நவீன உப்பு அரவை தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளை அரைத்து பவுடர் உப்புகளாக விற்பனை செய்யமுடியும். இதுபோல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான உப்பு கிடைக்கும். இதன் மூலம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் பயன்பெறுவர்.\nஎனவே, இப்பகுதியில் நவீன முறையிலான உப்பு அரவை தொழிற்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்ட விளக்க கூட்டம்\nஅடர்ந்த காடுகளைபோல் காட்சியளிக்கும் மயானம்\nமதுபாட்டில் விற்ற 3 பேர் கைது\nமணல் கடத்திய 9 மாட்டு வண்டி பறிமுதல்\nஅரசு பஸ் மோதி கொத்தனார் பலி\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=be51f3a34dd7a23548960a71a0b0f67c", "date_download": "2018-12-18T19:45:54Z", "digest": "sha1:DVVMMFM6V6T2I4WSPPNAM5VWHZGJ5AAM", "length": 10998, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை… என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை Sent from my SM-G935F using Tapatalk\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவன் நான் அல்லவா\nபூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ பொன்னைக்கொண்��ு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ\nதிருமால் பெருமைக்கு நிகரேது......அவன் திருவடி நிழலுக்கு இணையேது.....பெருமாளே உன் திருநாமம்\nHey RD :) அடி ஆடு பூங்கொடியேவிளையாடு பூங்கொடியே............. பாசம் ஒரு தெய்..வம் பேசடி கிளியேமழலை மணிகள் கலைக்கோவில்...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த\nஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாய் போகவே நேர்ந்தது ஏனடி கானலாய் தெரிகிற காதலி நானும் உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி Sent...\nPP: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா\nஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும் எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும் உன் மூச்சில் இருந்து என் மூச்சை...\nஅன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன் என் காற்றில் சுவாசமில்லை\nஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்...\nஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று\nPp: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா...\nCheck coffee corner SP... you'll know why காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது* மங்கை நெஞ்சம் பொங்கும்...\n மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாய பூக்கள் மழை தூவும்...\nநாலு மணி அஞ்சு மணி ஆஹா நழுவுதுப்பாரு தாவணி ஆறு மணி ஏழு* Sent from my SM-G935F using Tapatalk\nபொண்ணு ஒருத்தி சும்மா சும்மாபார்த்து சிரிச்சா சும்மா சும்மாஅவளும் நானும் சும்மா சும்மாஅஞ்சு மணிக்கு ///// ( blocked word அஞ்சு)\nஇது மௌனமான நேரம். /////// குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ ( enter keys dont seem to work\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/irumal-thaththaa-award-winning-new-tamil-short-film", "date_download": "2018-12-18T20:08:35Z", "digest": "sha1:JFNLYIIX3AUPR7NM5OGS7IR5KMX4QBRV", "length": 11128, "nlines": 105, "source_domain": "www.onetamilnews.com", "title": "IRUMAL THATHTHAA (இருமல் தாத்தா) - AWARD WINNING NEW TAMIL SHORT FILM - Onetamil News", "raw_content": "\nவேள���ங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளக��� சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2017/06/20/deivanayagam-john-samuel-santhosam-nexus-promoting-thomas-myth-but-hindus-helpless/", "date_download": "2018-12-18T20:20:36Z", "digest": "sha1:USPAG7ZAJFTGKNVKBCSMKF4Q7GONWCWF", "length": 48851, "nlines": 252, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந��துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nகிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.\nஜான் ஜி. சாமுவேல் யார் [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]: ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணி���்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார். பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].\nஅனைத்துலக ஸ்கந்தா–முருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்ப���யது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.\nஸ்கந்த–முருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர் எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம் இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது. இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].\n[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொ���ுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.\nகுறிச்சொற்கள்: கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கொடுமுடி சண்முகம், செரியன், ஜான் சாமுவேல், ஞானசிகாமணி, தயானந்த பிரான்சிஸ், தாமஸ், தெய்வநாயகம், பட்டணம், பட்டனம், மாயை, மோசஸ் மைக்கேல் பாரடே\nThis entry was posted on ஜூன் 20, 2017 at 10:22 முப and is filed under ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சந்தோசம், சாமி தியாகராசன், செக்யூலரிசம், செக்யூலரிஸம், ஜான் சாமுவேல், திராவிட சான்றோர் பேரவை, தேவகலா, நாச்சியப்பன், மொரிசியஸ், மோசஸ் மைக்கேல் பாரடே, வி.ஜி.சந்தோசம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\n2:05 முப இல் ஜூன் 22, 2017 | மறுமொழி\n2:07 முப இல் ஜூன் 22, 2017 | மறுமொழி\n2:08 முப இல் ஜூன் 22, 2017 | மறுமொழி\n2:15 முப இல் ஜூன் 22, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/hindustan-copper-limited-job-vacancy-2018/articleshow/66957294.cms", "date_download": "2018-12-18T19:24:17Z", "digest": "sha1:HD36TEXZW43KIPWUYP6W47ZEC5WIJWXS", "length": 23804, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "employment news: hindustan copper limited job vacancy 2018 - ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலை! | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்க நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்க நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபணியிடம்: இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்\nபணி: எலக்ட்ரீஷியன���, டர்னர், ஃபீட்டர் என மொத்தம் 12 பணிகள்\nதகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படித்திருக்க வேண்டும்\nவயது வரம்பு; 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்\nவிண்ணப்பபிக்கும் முறை: அஞ்சல் வழி விண்ணப்பம்.\nவிண்ணப்ப படிவம் பெறுவதற்கு: www.hindustancopper.com\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20 டிசம்பர் 2018\nஇது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற��றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 3 ம...\nதிருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்ட ஆவின் நிறுவனத...\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி நீடிப்பு: டிஎ...\nகூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்...\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழ்நாடுகஜா புயல் மின்சீரமைப்பு பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலை\n விண்ணப்பிக்க கடைசி தேதி டிச. 10...\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி...\nதமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை...\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி நீடிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2015/may/21/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-1118297.html", "date_download": "2018-12-18T18:50:30Z", "digest": "sha1:FG3FIIIUJBRBGZSEAWHUGMH5LCLVHJUU", "length": 12521, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "அதிக லாபம் தரும் \\\\\\\"மா\\\\\\'- Dinamani", "raw_content": "\nஅதிக லாபம் தரும் \"மா'\nPublished on : 24th May 2015 04:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.\nரகங்கள்: நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போசா சிந்து.\nவீரிய ஓட்டு ரகங்கள்: பெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.\nமண்ணும், தட்பவெப்ப நிலையும்: நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.\nநிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.\nஓட்டுச் செடிகளை நடுதல் - இடைவெளி:\nஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும் செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.\nசெடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nமேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.\nஉரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.\nயூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங���களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.\nவருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என். ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.\nபூச்சிகள்: ஹெக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.\nஅசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.\nஅறுவடைக் காலம்: மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73256", "date_download": "2018-12-18T19:45:34Z", "digest": "sha1:ZR7J5EJYY3CJEV6ATXNQVOGMNDLODLHA", "length": 11816, "nlines": 81, "source_domain": "www.semparuthi.com", "title": "அன்வார் மலாய் எதிர்ப்பு திட்டத்தைக் கொண்டிருந்தார் என சனுசி சொல்வது ‘உண்மை அல்ல’ – Malaysiaindru", "raw_content": "\nஅன்வார் மலாய் எதிர்ப்பு திட்டத்தைக் கொண்டிருந்தார் என சனு���ி சொல்வது ‘உண்மை அல்ல’\nபிகேஆர் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் வங்கித் தொழில் துறையில் ‘மலாய் திட்டத்தை’ முறியடித்து விட்டார் என முன்னாள் அமைச்சர் சனுசி ஜுனிட் கூறிக் கொள்வது உண்மையல்ல என பிகேஆர் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் உட்பட மலாய்த் தலைவர்கள் மலாய் அல்லாத வங்கிக் குழுமம் எனக் கூறப்படும் Alliance Finance Group Bhd (AFG) -ல் பெரும் பங்குகளை வைத்திருப்பதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறினார்.\n” ஒரு வேளை சனுசி சொல்லும் மலாய் திட்டம் Konsortium Perkapalan Berhad (KPB)-டை காப்பாற்றுமாறு பெட்ரோனாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது போல அம்னோ அல்லது பாரிசான் நேசனல் சேவகர்களுடைய நலன்களைப் பாதுகாப்பது என்னும் அர்த்தத்தைக் கொண்டிருக்கலாம்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.\n1997ம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது அந்த Konsortium Perkapalan Berhad, 2 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து பெட்ரோனாஸ் அதனை மீட்டது. அந்த நடவடிக்கையை தடுப்பதற்கு அன்வார் முயற்சி செய்ததாக நிக் நஸ்மி கூறிக் கொண்டார்.\nKonsortium Perkapalan Berhad அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் புதல்வர் மிர்ஸான் மகாதீருக்கு சொந்தமானதாகும்.\nAlliance Finance Group Bhd என்ற வங்கிக் குழுமத்துடன் டைம்-க்கு நீண்ட காலமாக உறவுகள் இருப்பதாகவும் நிக் நஸ்மி குறிப்பிட்டார். அதில் டைம்-உடன் தொடர்புடைய Langkah Bahagia Sdn Bhdக்கு 14.8 விழுக்காடு பங்குகள் உள்ளன.\nஅந்த உறவுகள் 1982ம் ஆண்டு டைம் Malaysian French Bank வங்கியை வாங்கியதும் தொடங்கியதாகவும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். பின்னர் அந்த வங்கிக்கு Multi-Purpose Bank என மறு பெயரிடப்பட்டது.\nபின்னர் Multi-Purpose, Langkah Bahagia-வுக்குச் சொந்தமான International Bank Malaysia Bhd வங்கி உட்பட ஆறு இதர நிதி அமைப்புக்களுடன் இணைக்கப்பட்டு Alliance Finance Group Bhd ஆனது.\n“சனுசியின் அறிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை. அது வெறும் அவதூறு ஆகும். அன்வாரைத் தாக்குவதும் மகாதீரையும் டைம்-மையும் தற்காப்பதே அவரது நோக்கம். மலேசியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார அத்துமீறலைக் காண்பதற்கு சனுசி தவறி விட்டார்,” என்றும் நிக் நஸ்மி சொன்னார்.\nஹொங் லியோங் குழுமம் மீது ம���னம்\nஆனால் சனுசி குறிப்பிட்ட ஹொங் லியோங் வங்கிக் குழுமம் மீது நிக் நஸ்மி மௌனம் அனுசரித்தார்.\nஹொங் லியோங், Alliance Finance Group Bhd ஆகியவற்றுக்கு அனுமதிகளைக் கொடுத்ததின் மூலம் வங்கித் தொழில் துறையில் மகாதீர் கொண்டிருந்த மலாய் திட்டத்தை அன்வார் முறியடித்து விட்டார் என முன்னாள் விவசாய அமைச்சருமான சனுசி சொன்னதாக நேற்று மலேசியா இன்சைடர் செய்தி இணையத் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.\nபொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு யூதர்களுக்கு வங்கி அனுமதிகளை வழங்குவதில்லை என்ற ஜெர்மானியக் கொள்கையை பின்பற்ற மகாதீர் விரும்பியதாக மலாய் பொருளாதார பேரவையில் பேசிய சனுசி சொன்னார்.\nஎன்றாலும் நாஸி ஜெர்மானியக் கொள்கைகளைத் தாம் பின்பற்ற விரும்பியதாக கூறப்படுவதை மகாதீர் நிராகரித்துள்ளார்.\n“அது யூத எதிர்ப்புக் கொள்கையைப் போன்றது எனக் கருதப்படலாம். ஆனால் நோக்கம் மலேசியாவை மேம்படுத்துவதாகும். அது ‘மலாய் அல்லாதவர் எதிர்ப்பு’ அல்ல,” என மகாதீர் தமது பதிலில் தெரிவித்தார்.\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன்…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ…\nநெகிரி எம்பி மாநில பிகேஆர் தலைவராவதற்குத்…\nகாலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை…\nமுன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும்…\nசீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி\nநுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து…\nஉங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த…\nஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால்…\nமுன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில்…\nஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி…\nகோபிந்த்: அம்னோவுடன் இணைந்து டிஎபி செயல்படாது\nமலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை…\nஇந்தியர் கட்சியின் அவசரத் தேவை\nபாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும்…\nஅம்னோ நிலைத்திருக்க நல்ல தீர்வு தேவை-…\nகேமரன் மலையில் புதிய தேர்தல்\nஅம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்-…\nதானா மேரா எம்பி அம்னோவிலிருந்து வெளியேறினார்\nபெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்தில் ரிம3மில்லியன்…\nகிள்ளானில் அரவாணி ஒருவர் அடிக்கப்பட்டு மரணம்\nஅம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக���கும் அன்வாரை…\nநான் அனைவரையும் சந்திக்கிறேன் – அன்வார்\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/column/143044-theory-of-colors.html", "date_download": "2018-12-18T18:53:45Z", "digest": "sha1:EOEAKZXUEE23BEMJSVZI5XWNUT7IP5WH", "length": 20658, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "கலர்ஸ் சைக்காலஜி! | Theory of colors - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்��வேண்டிய கடைசி பஸ்ஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்ஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்டிசைன் உலகின் தந்தை, ரெமோடிசைன் உலகின் தந்தை, ரெமோதங்க விகிதம் எனும் மந்திரச் சாவிதங்க விகிதம் எனும் மந்திரச் சாவிஅழகில் மயங்குவது எப்படிமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 8க.சத்தியசீலன்\nவாழ்வியலை வளமையாக்கும் வடிவமைப்பியலின் மூலமண்டபத்தின் தூண்களில் ஒன்று, நிறம்\nகலர் டிசைனர்கள் வடித்தெடுத்த ‘ஷேட்'களை, சிந்தாமல் சிதறாமல் பல பயன்களுக்கும் கொண்டுசேர்க்க ‘PANTONE SHADE' போன்ற நிறுவனங்கள், ஒவ்வோர் ஆண்டும் ‘Color Forecast' என்கிற வண்ண ‘வானிலை’ அறிக்கையைத் தயார் செய்து வெளியிடுகின்றன. உதாரணமாக, 2022-ன் கோடைக்காலத்தின் வண்ணங்கள் - அவற்றின் ‘color code'களை இப்போதே இணையத்தில் தேடி எடுக்க முடியும். கலர் பரிமாற்றம் ‘RGB' ‘CMYK' என்னும் இரண்டு ‘Format'களில் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘CMYK' Format எழுத்துலகில் பிரபலம்.\nநாம் நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பிறரிடமிருந்து புரிந்து கொள்ளவும் நிறங்கள் மறைமுகமாக உதவி செய்கின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/puratasi-vratham-types-benefits/", "date_download": "2018-12-18T20:01:41Z", "digest": "sha1:CT5ITIS7B2HZFUYOP5C37C23P4QGRQ3K", "length": 8246, "nlines": 94, "source_domain": "aanmeegam.co.in", "title": "புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும் | puratasi vratham types", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nபுரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.\n🌟 புரட்டாசி சனி என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவானை நினைத்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.\nஇதேபோல் புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்கள் :\n🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.\nசஷ்டி – லலிதா விரதம்:\n🌟 புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வமங்கலங்களையும் அருள்வாள்.\n🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.\n🌟 புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.\n🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.\n🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.\n🌟 புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூ ரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூ ஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்���ிகளை தரும்.\nதெரிந்த நவராத்திரி விழா.. தெரியாத அதிசய குறிப்புகள் | Navarathri special facts\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு...\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hemamenan.blogspot.com/2014/03/velarikkai-maruthuva-gunangal.html", "date_download": "2018-12-18T20:08:14Z", "digest": "sha1:QHI5XKWOXZSUQGYFE55LHTMUD4FNCTV2", "length": 27581, "nlines": 131, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்-(VELARIKKAI MARUTHUVA GUNANGAL). | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nவெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்-(VELARIKKAI MARUTHUVA GUNANGAL).\nவெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.\nவெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.\nஇவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.\nசெரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.\nபுகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.\nமூளைக்கு மிகச்சிறந்த வலிம��� தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.\nநுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.\nகாய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.\nவிஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.\nவெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.\nஇக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.\nஅண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.\nஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.\nவெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா\nசாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.\nஇளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.\nவெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nவயிற்றுப்புண�� உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.\nபேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.\nவறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.\nதினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.\nஇக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.\nமலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.\nநீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.\nமுடி நன்கு வளர எளிய வழி:\nமுடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளர��ம். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.\nகாரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.\nஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/217517-", "date_download": "2018-12-18T20:15:23Z", "digest": "sha1:4VB6K2F7JB5WNJ22PD22ZPCMHMWYMQAS", "length": 10655, "nlines": 28, "source_domain": "multicastlabs.com", "title": "சமூக சிக்னல்களை எஸ்சிஓ மேம்படுத்த?", "raw_content": "\nசமூக சிக்னல்களை எஸ்சிஓ மேம்படுத்த\nஉள்ளடக்கம் படைப்பாளிகள் மற்றும் ஆன்லைன் சந்தையாளர்கள் தேடுபொறிகளின் முதல் பக்கங்களுக்கு தங்கள் எஸ்சிஓ தரவரிசையை ஓட்ட புதிய வழிகளை தேடி தேடி வருகின்றனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கூகிள் முதல் 10 வது இடத்தை அடைந்தாலும் கூட, அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து புதிய மற்றும் மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்.\nஎனினும், வலைத்தள உரிமையாளர்கள் பெரும் உள்ளடக்கத்தை தயாரிப்பது போதாது என்பதை புரிந்துகொள்வது அவசியம். நல்ல உள்ளடக்கத்திற்கு செயல்திறன் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. சமூக உள்ளடக்கத்தை அதிகரிக்க உங்கள் உள்ளடக்கத்தை மற்றவர்களிடம் மேம்படுத்துவது முக்கியம் - fotografos en nyc.\nநாம் அதை எதிர்கொள்ள வேண்டும்: எமது கட்டுரைகள், வலைப்பதிவு இடுகைகள், eBooks, பயனுள்ள வெள்ளை ஆவணங்கள் அல்லது இன்போ கிராபிக்ஸ் ஆகியவற்றை நாங்கள் எழுதவும் வெளியிடவும், எங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கு முன் அவற்றை பெற சிறந்த வழி சமூக ஊடகம் மூலம்.\nசொல்வது போன்று, பகிர்தல் அக்கறைக்குரியது. இது சமூக சமிக்ஞைகள், அதேபோல் சமூக ஊடகங்களை மறுக்க கடினமாக உள்ளது, குறிப்பிடத்தக்க எஸ்சிஓவை பாதிக்கிறது. செமால்ட் வல்லுநர்கள், அந்த உள்ளடக்கத்தை நெருப்பு என்று கூறிக்கொண்டிருக்கும் உள் வணிக மார்க்கெட்டிங் குரு ஜே ஜே பேரின் அறிக்கையுடன் முழுமையாக உடன்படுகின்றனர், மேலும் சமூக ஊடகங்கள் பெட்ரோல்.\nசமூக சிக்னல்களை என் எஸ்சிசி தரவரிசை அதிகரிக்க உதவுவது எப்படி\nசெயல்முறையை எளிதாக்குங்கள் உங்கள் தளத்தில் அதிக போக்குவரத்துக்கு நீங்கள் செய்ய வேண்டியது முதல் விஷயம், உங்கள் உள்ளடக்கத்தை சமூக ஊடக ஊடாக. இது சாத்தியம் என்றால், பார்வையாளர்கள் உங்கள் பேஸ்புக் பதிவுகள் உங்கள் URL நகலெடுத்து ஒட்டவும் விட்டு விடாதே. பெரும்பாலான வாசகர்களுக்கு நேரம் அல்லது பொறுமை இல்லை. இதன் விளைவாக, தவறான பயனர் அனுபவத்தால் உங்கள் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்த வாய்ப்பு கிடைப்பீர்கள்.\nநினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் பார்வையாளர்களைப் பற்றி அக்கறையுடனும் உங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் எளிதாக இருக்கும்போதும், உங்கள் இடுகைகளை அவர்களது சமூக சமூகங்களுடன் பகிர்வதற்கும், உங்கள் தளத்திற்கு மேலும் பரிந்துரைக்கப்பட்ட ட்ராஃபிக்கை உருவாக்குவதற்கும் அதிகமாக இருக்கிறது.\nபின்னிணைப்புகள் உங்கள் வலைப்பக்கத்தில் பிற ஆதாரங்களிலிருந்து வரும் இணைப்புகள் ஆகும்.கூகிள், யாகூ மற்றும் பிங் உள்ளிட்ட அனைத்து தேடு பொறிகளும் இந்தப் பக்கத்தின் தரவரிசைகளின் தரவரிசைகளின் அளவு மற்றும் தரம் இரண்டையும் கருதுகின்றன. வெறுமனே வைத்து, பல உயர் தரமான backlinks அடங்கும் ஒரு பக்கம் அதிக தேடல் தரவரிசை பெற முனைகிறது. நம்பகமான வலைத்தளங்களில் இருந்து உங்கள் தளத்திற்கு வாசகர்களைக் கிளிக் செய்வதன் மூலம், மேலும் தேடுபொறிகள் இணைப்பு, குறியீட்டு உள்ளடக்கம், உங்கள் உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்வதன் மூலம்.\n3. மொபைல் பகிர்வுக்கு உங்கள் தளத்தை மேம்படுத்துதல்\n2017 ஆம் ஆண்டில் மொபைல், சமூக மற்றும் உள்ளூர் மார்க்கெட்டிங். இந்த நாட்களில், பெரும்பாலான மக்கள் மடிக்கணினிகளை விட செல்போன்கள் தேடலாம். அவர்கள் பயணத்தின்போது ஆராய்ச்சி மற்றும் வாங்க விரும்புகிறார்கள். தேடுபொறிகள் உயர்ந்த தரவரிசை கொண்ட மொபைல்-உகந்த வளங்களை பாராட்டுகின்றன. உங்கள் வலைத்தளத்தின் மொபைல் பதிப்பு பார்வையாளர்கள் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு எளிய வழியை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.\nபல தளங்கள் மற்றும் உள்ளூர் உள்ளடக்கங்களை வைத்திருக்கும் அந்த தள உரிமையாளர்கள், தங்கள் வலைத்தளத்தில் கிளிக் மூலம் மற்றும் சமூக சமிக்ஞைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டு���். மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களானதால், உள்ளூர் தேடல் தரவரிசை பாதிக்கப்படுவது முக்கியம்.\nகடைசியாக ஆனால் கருத்தில் கொள்ள வேண்டிய மிகச் சிறிய விஷயம், உங்கள் கட்டுரைகள், வலைப்பதிவு இடுகைகள் மற்றும் YouTube வீடியோக்களுக்கு அதிகாரத்தை சேர்க்கிறது, அவை மதிப்புமிக்கதாகவும் நம்பகமானவை என்றும் காட்டுகின்றன. சமூக ஆதாரம் என்ற சொல்லானது, உங்கள் உள்ளடக்கத்தை விமர்சனங்கள், கருத்துகள் மற்றும் விவகார நிபுணர்களிடமிருந்து மேற்கோள் போன்றவற்றைக் குறிக்கிறது. சமூக ஆதாரம் பின்வருமாறு பணியாற்றுகிறது: நூற்றுக்கணக்கானவர்கள் உங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்துகொள்கிறார்களென்று ஒரு நபர் பார்த்தால், அதைச் சரிபார்த்து,.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/03/httponlinepj.html", "date_download": "2018-12-18T19:34:34Z", "digest": "sha1:TKCEVNBFAKHFIPCYT7JF235256KHXWBT", "length": 15664, "nlines": 190, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)", "raw_content": "\nபீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)\nகேள்வி: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் செயல்படுவதாகவும், ஒருவர் சுப்பிரமணியசாமி, மற்றவர் பீ.ஜைனுல் ஆபிதீன் எனவும் இவ்விருவரும் தமிழினத் துரோகிகள் எனவும் இருவரின் படங்களுடன் ஒரு செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nசுப்பிரமணியசாமி கடைந்தெடுத்த கழிசடை என்ற கருத்து நாட்டு மக்களிடம் பரவலாக இருப்பதால், அவருடன் என்னை ஒப்பிட்டுக் காட்டி அவருடன் சேர்த்துவிடலாம் என்று கருதி இவ்வாறு பரப்புகின்றனர்.\nஇது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.\nசுப்ரமணியசாமி ராஜபக்சேயை ஆதரிக்கிறார் என்றால் இருவருக்கும் நெருக்கமான உறவு உண்டு. ராஜபக்சேயை சந்தித்து அளவளாவும் அளவிற்கு அந்த நெருக்கம் அமைந்துள்ளது. ராஜபக்சேயின் ஆதரவு மூலம் சுப்பிரமணியசாமிக்கு பல ஆதாயங்கள் கிடைக்கலாம். தனது உண்மையான எஜமானன் அமெரிக்காவே ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் நிலையிலும் அவர் ராஜபக்சேவிற்கு ஆதராவாக இருக்கிறார். அந்த அளவிற்கு ஏதோ ஆதாயம் இருக்கலாம்.\nஆனால் நான் ராஜபக்சேயை சந்தித்ததுமில்லை. அவரது ஆதரவாளனும் இல்லை. சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் இலங்கை அரசை நான் எதிர���ப்பதற்குத்தான் காரணங்கள் உள்ளன.\nஇந்தியாவில் இருந்து எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். அவர்களில் யாருடைய விசாவும் கேன்சல் செய்யப்பட்டு அனுப்பப்படவில்லை. ஆனால் நான் இலங்கை சென்றபோது, எனக்கு அளிக்கப்பட்ட விசாவை ரத்து செய்து, இரவோடு இரவாக இந்தியாவிற்கு என்னை அனுப்பி வைத்தனர். இதற்குப் பழிவாங்குவதற்காக இலங்கை அரசுக்கு எதிராகத்தான் நான் நடக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் நான் எடுத்திருக்கவேண்டும்.\nஅந்த அளவிற்கு இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு இருந்தும் புலிகளை நான் ஆதரிக்க முடியாததற்குக் காரணம் அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள்தான்.\n***எனக்கு இலங்கை அரசு செய்த அநியாயத்தைவிட, பிரபாகரன் என்னுடைய சமுதாயத்திற்கு அதிகமான அநியாயம் செய்தவர் என்ற காரணத்துக்காகவே, புலிகளை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன்.\n***சுப்பிரமணியசாமி தனது நண்பருக்கு ஆதரவாகக் கருத்து சொல்கிறார்.\n***நான் எனது சமுதாயத்திற்கு புலிகள் செய்த கொடுமைகளையும், படுகொலைகளையும் மறக்கமுடியாமல் எதிர்த்து குரல் கொடுக்கிறேன்.\n***புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்\nவிஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தபோது, எழுத்தாளர்கள் என்ற பெயரில் சிலர் அப்படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டு சங்பரிவாரத்தினரும் குரல் கொடுத்தனர். இவர்கள் இருவரும் ஒன்று என நாம் சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா\nசங்பரிவாரத்தினர் கருத்துச் சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தில் இதில் தலையிடவில்லை. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தும் படம் என்பதால், மூக்கை நுழைத்தார்கள். இந்துத்துவாவுக்கு எதிரானதாக உள்ளது என்று அப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால், அப்போது இவர்கள் கருத்து சுதந்திரம் என்று பேச மாட்டார்கள். இதுபோன்ற வித்தியாசம்தான் எனக்கும் சுப்பிரமணியசாமிக்கும் இடையே உள்ளது.\nஎவ்வளவு பெரிய தீயவர்களும் சில நேரங்களில் சில பிரச்சினைகளில் நல்லவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். அதனால் இருவரையும் சமமாக அறிவுள்ள மக்கள் கருதமாட்டார்கள்.\nபிரபாகரனின் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டியடித்தாலும், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறித்துக் கொண்டாலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பல ஊர்களில் தொழுது கொண்டிருந்தவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தாலும், முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் தலைமையும் தங்கள் வசம்தான் இருக்கவேண்டும் என்று கூறி இந்து தமிழர்களுக்கு உள்ள அதிகாரம் முஸ்லிம் தமிழர்களுக்கு இல்லை என புலிகள் மறுத்தாலும், அவைகளை பெரிதுபடுத்தக்கூடாது என்று இங்குள்ளவர்கள் கூறுவதுதான் சுப்பிரமணியசாமியின் கொள்கைக்கு ஒப்பானது என்பதுதான் எனது பதில்.\nவிடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல் குறித்து அறிய:\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\n(Students who met the death angels ) ( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்) 2006ற்குப் பின்பு கி...\nபீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)\n”கமல் படம் எடுக்க வில்லை அமெரிக்க அரசியல் செய்துள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/elumin-movie/", "date_download": "2018-12-18T19:31:39Z", "digest": "sha1:LPXLUVFOKHAC7XEDKQ3XYDCGCUZ3TS7M", "length": 7513, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – elumin movie", "raw_content": "\nTag: actor alagam perumal, actor vivek, actress devayani, director v.p.viji, elumin movie, elumin movie review, எழுமின் சினிமா விமர்சனம், எழுமின் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் அழகம் பெருமாள், நடிகர் விவேக், நடிகை தேவயானி\nஎழுமின் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை வையம் மீடியாஸ் நிறுவனத்தின்...\nவிவேக்-தேவயானி நடித்த ‘எழுமின்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரிக��கை..\n‘வையம் மீடியாஸ்’ நிறுவனத்தின் சார்பில்...\nநடிகர் விவேக்கிற்காக ‘எழுமின்’ படத்தில் பாடல் பாடிய தனுஷ்..\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர்...\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nஅண்மையில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளரான...\nதற்காப்பு கலைகளைக் கற்க விரும்பும் ஆறு சிறுவர்கள் பற்றிய கதை ‘எழுமின்’ திரைப்படம்\nசென்ற ஆண்டில் வெளிவந்த ‘உரு’ படத்தின்...\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nஇன்றைய தமிழகச் சூழலுக்கு ஏற்ற திரைப்படம் ‘அடங்க மறு’..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nபோனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..\n“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..\n‘மிஸ் மெட்ராஸ்-2௦16’ கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’ திரைப்படம்\nதியேட்டர் முன் பதிவில் புதிய திட்டம் – ‘கோகோ மாக்கோ’ பட இயக்குநரின் முயற்சி\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nபரத் – அபர்ணா வினோத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nசமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்\n‘கடைசி எச்சரிக்கை’ படத்தின் டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..\nகாசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய படம் ‘காசுரன்’..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தேவ்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது..\nஜானி – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் க��தலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/simbu-to-replaces-lekha-with-asin.html", "date_download": "2018-12-18T20:23:28Z", "digest": "sha1:Z76USVHEJA5SC5HD6U6S7RYYOKOPWFBM", "length": 11790, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேகாவுக்கு சிம்பு கல்தா? | Simbu to replaces Lekha with Asin? - Tamil Filmibeat", "raw_content": "\n» லேகாவுக்கு சிம்பு கல்தா\nகெட்டவன் படத்திலிருந்து லேகா வாஷிங்டனைத் தூக்கி விட்டு ஆசினைப் போடலாமா என்று சிம்பு யோசித்து வருகிறாராம். அப்படியே திரிஷாவுக்கும் தூது விட்டுள்ளாராம்.\nசிம்பு நடித்து வரும் புதுப் படம் கெட்டவன். இதில் அவருக்கு ஜோடியாக, தயிர் சாதம் என்ற செல்லப் பெயருடன் கூடிய கேரக்டரில் அழகுப் பெண் லேகா வாஷிங்டன் நடித்து வருகிறார்.\nஇப்படத்தின் 20 நாள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், இப்போது லேகாவுக்குப் பதில் வேறு ஹீரோயினைப் போட திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. இதற்காக திரிஷாவையும், ஆசினையும் அணுகியுள்ளாராம்.\nஇப்படம் குறித்த அறிவிப்பு 3 மாதங்களுக்கு முன்பு வெளியானது. 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தில் லேகா தவிர நமீதாவும் இருக்கிறார்.\nலேகா, எஸ்.எஸ். மியூசிக்கில் காம்பியரிங் செய்து கொண்டு ஜாலியாக இருந்தார். அவரை ஒரு விழாவில் பார்த்து அசந்து போன சிம்பு, லேகாவை தனது கெட்டவன் படத்தில் நாயகிகளில் ஒருவராக மாற்றி விட்டார்.\nஆனால், தோற்ற அழகு அசத்தலாக இருப்பதைப் போல லேகாவின் நடிப்பு பிரமாதமாக இல்லை என்ற கருத்துக்கு வந்துள்ளாராம் சிம்பு. இதனால் அவரை மாற்றி விடத் தீர்மானித்துள்ளார். ஆசின் அல்லது திரிஷாவை புக் செய்யலாமா என்ற யோசனையில் தற்போது சிம்பு உள்ளார்.\nஇதற்காக இருவரையும் அணுகியுள்ளாராம். இதை கெட்டவன் யூனிட்டும் உறுதி செய்துள்ளது.\nதிரிஷாவை விட ஆசின்தான், சிம்புவை வெகுவாக கவர்ந்துள்ளாராம். அதிலும் லேகாவின் வேடம் பிராமணப் பெண் கேரக்டர் என்பதால் அதற்கு ஆசின் படு பொருத்தமாக இருப்பார் என்பது சிம்புவின் கருத்து. இதனால்தான் ஆசினை முதல் சாய்ஸாக வைத்துள்ளாராம்.\nஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆசின் ஒப்பந்தமாகியுள்ளார். ��தைப் பயன்படுத்தி கெட்டவன் படத்திலும் ஆசினை தனது ஜோடியாக்க முயன்று கொண்டிருக்கிறாராம் சிம்பு.\nசிம்பு வலையில் ஆசின் சிக்குவாரா\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/21/battle.html", "date_download": "2018-12-18T20:10:26Z", "digest": "sha1:DVPYXZIP3SMUQQZ22VNP5ISTFCXERUAC", "length": 13268, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகிறது | Gunbattles rage after Israeli missile strikes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல��லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்குமிடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் கடும் சண்டை மூண்டது.\nயூதர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர்இறந்தனர். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனிய நகரான காஸா நகர் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது.\nசெவ்வாய்க்கிழமையும்இத்தாக்குதல் தொடர்ந்தது.இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே மீண்டும் சண்டைஆரம்பமானது. மேற்கு கரையின் ரமல்லா மற்றும் ஹெப்ரான் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.\nகடந்த இரண்டு மாதமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 245 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள்.\nஇதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கூறுகையில், காசா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒருஆணும், பெண்ணும் கொல்லப்பட்டனர். 4 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஏவுகணைத்தாக்குதலைத் தொடங்கியது என்றனர்.\nபள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் க்ரெளலே கூறுகையில் பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் தாக்கப்பட்டது தீவிரவாதச் செயலாகும்என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகனைத் தாக்குதலில் கடற்படை அலுவலகங்கள், சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை கட்டிடங்கள்,போலீஸ் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்தன.\n5 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் பாலஸ்த��ன பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தகவல் தொடர்பு மையம் ஆகியவற்றை இஸ்ரேல் ராணுவவீரர்கள் தாக்கியதாகவும், இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. யாசர் அராபத்தின் கட்சித் தலைமையகம் மீதும் தாக்குதல் நடந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/kannazhaga-song-lyrics/", "date_download": "2018-12-18T19:01:50Z", "digest": "sha1:2HJKFNVPXO3QN56XMLZK3S7E3IMWSGQR", "length": 3656, "nlines": 105, "source_domain": "tamillyrics143.com", "title": "Kannazhaga Tamil Song Lyrics From 3 Tamil Movie", "raw_content": "\nஎங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா\nஎன் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா\nஉயிரே உயிரே உனைவிட எதுவும்\nஅழகே அழகே உனைவிட எதுவும்\nஎங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய்\nஎல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்\nஉனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்\nஉன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்\nஇமைகள் மூடி அருகினில் வா\nஉனக்குள் பார்கவா உள்ளதை கேட்கவா\nஎன்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா\nஉயிரே உயிரே உனைவிட எதுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-12-18T19:42:55Z", "digest": "sha1:R4GFBZYVK57SHFFKNOJTBWP3GMXVYYCI", "length": 10745, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "உலக செஸ்: காரைக்குடி மாணவருக்கு தங்கம்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சிவகங���கை»உலக செஸ்: காரைக்குடி மாணவருக்கு தங்கம்…\nஉலக செஸ்: காரைக்குடி மாணவருக்கு தங்கம்…\nசீனாவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஷில்லாங் நகரில் செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர்.\nஅதில் 12 வயதுக்குள்பட்ட குழுப் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்றனர். அந்தப் பிரிவில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் எம். பிரனேஷூம் இடம் பெற்றிருந்தார். இவர் போட்டியில் அபாரமாக விளையாடி 7-க்கு 7 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.\nஉலக செஸ்: காரைக்குடி மாணவருக்கு தங்கம்...\nPrevious Articleபெல் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை\nNext Article தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை..\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\nதமிழக பெண் விவசாயிக்கு மகிளா கிஷான் விருது\nசிவகங்கை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த ஆட்சியருக்கு நன்றி.\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ��ய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/archive/page/2/", "date_download": "2018-12-18T19:40:26Z", "digest": "sha1:PIDGT5YCBVIH3VVJ2OYBH64UAZAMPU5V", "length": 13178, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "archive", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடுக தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்\nஅரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிடப்பில் போடப்பட்ட சாலை பணி- பொதுமக்கள் அவதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nசென்னை, டிச. 9-பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சில…\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nபுதுதில்லி, டிச. 10- புலந்த்சாஹரில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது ஒருவிபத்து என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர்,…\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nதிண்டுக்கல், டிச.10திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயம் வரத்து 3 மடங்காக உயர்ந்தது. கூடுதல் வரத்து காரணமாக விலை கடுமையாக வீழ்ந்து கிலோ…\nதீராத டெல்டா சோகம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை தாக்கிய விவசாயிகளை அடித்த எஸ்.பி\nகஜா புயலினாலின் போது ஓ.எஸ்.மணியனின் கரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அமைச்சரின் சொந்த சாதியை சேர்ந்த அதிகாரியை வைத்து…\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறு��ணம் கோவையில் நடைபெற்றது. இணையர் கவுசல்யா- சக்தி\nஆங்கிலத்தில் குறிப்பிடும் ஊர் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை,மகாகவி பாரதியாரின் 136 வது பிறந்தநாள் வரும் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையத்துடன்…\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை\nசென்னை,பிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒரு முறை மட்டுமே…\nவேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு\nஈரோடு, வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு…\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு…\nசென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சுதந்திரமாக செயல்படும் நிரந்தரத் தலைவரை நியமிக்க…\nபாரிக்கர் உடல்நிலை: நீதிமன்றம் கேள்வி…\nபனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள…\nதிட்டமிட்ட நாடகம் எதிர்பார்த்த முடிவு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nஅறிவாளர்களுக்கு அவப்பெயர்: ஒரு இந்துத்துவா உத்தி…\nநீண்ட காலமாய் சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்\nஐம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 7 பேர் பலி\nவளர வேண்டியது நம் சிந்தனைதான் ஜெனரல் சார்\nகம்யூனிச மரபும் வீரையனும் (3) -வி.மீனாட்சி சுந்தரம்\nதஞ்சை களம் கண்ட வீரையன் (2) – வி. மீனாட்சி சுந்தரம்\nகம்யூனிச மரபும் வீரய்யனும் (1) – வி.மீனாட்சி சுந்தரம்\nபஞ்சப்படி உயர்வை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மனு கொடுக்கும் இயக்கம்\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nவார்டு மறுவரையறை: பணி முடிந்தும் இணையதளத்தில் வெளியிடாத மர்மம் குழப்பமா – குளறுபடியா – அரசியல் தலையீடா\nஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடுக நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் வலியுறுத்தல்\nஓய்வூதியத்தை வர��மான வரி சட்டத்தின் கீழ் இணைக்காதே ஓய்வூதியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/24025124/I-will-play-with-Rainas-advice-to-help-me-understand.vpf", "date_download": "2018-12-18T19:56:09Z", "digest": "sha1:ITTBPOBVJM3G64755KB4U2APAABY76TB", "length": 13640, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will play with Raina's advice to help me understand my hardship- Kolkata player Ringu Singh || எனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் + \"||\" + I will play with Raina's advice to help me understand my hardship- Kolkata player Ringu Singh\nஎனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்\nரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன் என கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் தெரிவித்தார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.80 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ரிங்கு சிங். முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் (ரூ.10 லட்சம்) இடம் பெற்றிருந்தார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரிங்கு சிங்குடன் உடன் பிறந்தவர்கள் 5 பேர். அதில் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது தந்தை கான் சந்த்ரா, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார். தந்தை வேலை செய்யும் கியாஸ் சிலிண்டர் குடோனின் ஒரு பகுதியில் சிறிய வீட்டில் குடும்பத்தினருடன் ரிங்கு சிங் வசிக்கிறார்.\nகுடும்பத்தின் கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் காதல் கொண்ட ரிங்கு சிங், அதில் தீவிர ஈடுபாடு காட்டினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் உத்தரபிரதேச மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் உத்தரபிரதேச அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சி கிரிக்கெட்டில் சதம், கணிசமான தொகைக்கு ஐ.பி.எல். ஏலம் என்று இப்போது ரிங்கு சிங்கின் வாழ்க்கை முறையே மாறி விட்டது. 20 வயதான இடக்கை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஐ.பி.எல். ஏலத்தை, குடோனில் இரண்டு அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் ��மர்ந்திருந்து டி.வி.யில் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வரை ஏலம் போவேன் என்று நினைத்தேன். ஆனால் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் ஏலம் போனதும், சுரேஷ் ரெய்னா வாழ்த்து செய்தி அனுப்பினார். ரெய்னா தான் எனது முன்மாதிரி. அவரது ஆலோசனைப்படியே நான் எப்போதும் ஆடுகிறேன். நெருக்கடி இன்றி இயல்பாக ஆட வேண்டும் என்று அவர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஒரு முறை சக மாநில வீரர் அலி முர்தாஜாவுடன் அறையில் தங்கி இருந்த போது, என்னை தேடி ரெய்னா வந்தார். அவரை கண்டதும் நான் அசந்து போய் விட்டேன். அவர் எனக்கு ஒரு ஜோடி குளோவ்ஸ் மற்றும் ஒரு பேட்டை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தினார். இதே போல் தேடி வந்து பல உதவிகளை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநில அணிக்காக அவருடன் இணைந்து விளையாடியதை ஒரு போதும் மறக்க முடியாது. அது ஒரு கனவு போன்று உள்ளது.\nகிரிக்கெட் போட்டியில் ஆடுவதன் மூலம் கிடைத்த பணத்தில் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறேன். இன்னும் 2 மாதத்திற்குள் எனது குடும்பத்தினருடன் புதிய வீட்டில் குடியேறுவேன் என ரிங்கு சிங் கூறினார்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\n3. வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\n4. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n5. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/cars/143041-track-drive-volkswagen-ameo-cup-car.html", "date_download": "2018-12-18T19:12:17Z", "digest": "sha1:CPMGEND57ATYB7SL3E43N53JNSM2PH25", "length": 22023, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "ஏமியோ இல்லை... ரோமியோ! | Track drive Volkswagen Ameo Cup Car - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nடிராக் டிரைவ் - ஃபோக்ஸ்வாகன் ���மியோ கப் கார்தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nசாதாரண சாலைகளில் ஓட்டுவதற்காக ஃபோக்ஸ்வாகன் தயாரித்ததுதான் ஏமியோ இதே ஏமியோவில் ரேஸிங் வெர்ஷனும் இருக்கிறது. அதுதான் ஏமியோ கப். சென்னை ரேஸ் டிராக்கில் ஏமியோ கப் காரை டெஸ்ட் செய்தேன்.\nசாதாரண ஏமியோவுக்கும், ரேஸிங் வெர்ஷனுக்கும் முன்பக்க டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. காரின் பின்பக்கத்திலும் இதயத்திலும்தான். பின்பக்கம் ஸ்பாய்லரும், 17 இன்ச் டயர்களும்தான் டிசைனில் வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியும் மாற்றங்கள். இதைக் கவனிக்காமல் உள்ளே போய் உட்கார்ந்து ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் விவகாரம் புரியும். சூப்பர் கார் ரேஞ்சுக்கு `பீட்’ காதைப் பிளக்கிறது. ஆம்... இதில் இருக்கும் இன்ஜின் 4 சிலிண்டர் 1,798 சிசி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 205 bhp. ஸ்டீயரிங்குக்குக் கீழேயே பேடில் ஷிஃப்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.\nரேஸ் ட்ராக்கில் இன்ஸ்ட்ரக்டருடன் கோ-டிரைவர் சீட்டில் பயணம்செய்து ட்ரையல் பார்த்துக்கொண்டேன். சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கின் நீளம் 3.74 கி.மீ. புத் சர்க்யூட் டிராக்குக்குப் பிறகு, ரேஸிங்கில் பக்காவான வளைவு-நெளிவுகள் கொண்ட டிராக், இருங்காட்டுக்கோட்டை டிராக்தான். 3.74 கி.மீ-யை தடாலென 1.35 நிமிடத்தில் கடந்து பிட் ஸ்டாப்பில் நிறுத்தினார் நமது இன்ஸ்ட்ரக்டர். விசாரித்தால், ``2016 ஏமியோ கப் சாம்பியன்’’ என்றார் அடக்கத்துடன்.\nஹெல்மெட் போட்டுக் கொண்டு காரில் ஏறினேன். ஐடிலிங்கிலேயே 2,500 ஆர்பிஎம்-க்கு நெருக்கத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது முள். ஆக்ஸிலரேட்டரை ஒரே மிதி. ஒரு ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெச்சில் 130 கி.மீ வேகத்தில் முள் துடித்தது... இதயமும்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூ��்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-27-3-2018/", "date_download": "2018-12-18T20:01:22Z", "digest": "sha1:6FACWWGWTP453WMF3Y647JV326ZDWESL", "length": 13232, "nlines": 108, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018\nஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 13ம் தேதி, 27.3.2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 12:43 வரை;\nஅதன் பின் துவாதசி திதி, பூசம் நட்சத்திரம் காலை 10:39 மணி வரை;\nஅதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00-1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.\nமேஷம்: பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய ���ாதை தெரியும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைகூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்\nடாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். நம்பிக்கைகுரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பாக்கி���ள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 26/3/2018 பங்குனி (12). திங்கட்கிழமை | Today rasi palan 26/3/2018\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 தை (30) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 14-03-2018 மாசி (30), புதன் கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 26/3/2018 பங்குனி (12). திங்கட்கிழமை | Today rasi palan 26/3/2018\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=105036", "date_download": "2018-12-18T20:02:27Z", "digest": "sha1:QUKRMQANU3YVUW5YMLJEWIG35BKGRD34", "length": 4681, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த .! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome செய்திகள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த .\nகுருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த .\nவரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.\nபொதுஜன முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன, இந்தத் தகவலை தெரிவித்தார்.\n“பல்வேறு மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும், அவர் கடந்தமுறை போட்டியிட்ட குருநாகல மாவட்டத்திலேயே போட்டியிடுவார்.\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/film", "date_download": "2018-12-18T18:57:09Z", "digest": "sha1:FYKL5KCOIC3F3XDYCRZSUCVEHGXWEAT4", "length": 15169, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "நடிகை நயன்தாரா வின் வருங்கால கணவர் யார்? -அறிவிப்பு - Onetamil News", "raw_content": "\nநடிகை நயன்தாரா வின் வருங்கால கணவர் யார்\nநடிகை நயன்தாரா வின் வருங்கால கணவர் யார்\nசென்னை 2018 மார்ச் 28 ;\nதமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார்.\nநயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல��� பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.\nஅப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.\nஅதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வீடியோஸ்’பட சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அழிந்து போன மீனாட்சிபுரம் கிராமத்தை உருவாக்கும் குழுவுடன் சந்திப்பு\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார் ஆந்திர கிராமத்துப் பெண்\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி டாக்டர் பி.சுசீலா பிறந்த தினம் இன்று:\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ;நடிகை வரலட்சுமி டுவிட்டரில் கருத்து\nதமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம்\nதூத்துக்குடி ராஜ் தியேட்டரில் பரியேறும் பெருமாள் இயக்குனருக்கு வரவேற்பு ;நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் தலைமையில் சிறப்பு வரவேற்பு ;வீடியோ இணைப்பு\nசொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம்\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்ச��� பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளிய��ற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/57315-sridivya-exclusive-interview.html", "date_download": "2018-12-18T19:36:22Z", "digest": "sha1:TDZNUMJHW5A7KI27LRJ6Q6UAISSEES76", "length": 21620, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "”விஜய் , அஜித் யாருக்கு முதலிடம்” - ஸ்ரீதிவ்யா ஜாலி பேட்டி! | Sridivya Exclusive Interview About Bangalore Naatkal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:36 (07/01/2016)\n”விஜய் , அஜித் யாருக்கு முதலிடம்” - ஸ்ரீதிவ்யா ஜாலி பேட்டி\nஎங்க டீம நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஒரே கலாட்டா தான் ஜாலி டீம் .... பெங்களூர் நாட்கள் டீஸர் லான்ச் , செம குஷியாக பேசினார் ஸ்ரீதிவ்யா...\n”உண்மையச் சொன்னா மலையாளப் படத்த நான் ஒரே ஒரு தடவ தான் பார்த்தேன். அப்பதான் என்னோட ஸ்டைல்ல நடிக்க முடியும்ங்கறதுக்காக”. இந்தப் படம் உங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும் ”\n”நீங்க ரொம்ப அமைதியான ஆளாச்சே...இந்த படத்தோட கேரக்டர் கொஞ்சம் துறுதுறுன்னு இருக்கணுமே”\n”ஆமா...அதுக்குத்தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ஆனாலும் நான் வீட்ல எப்படி இருந்தேனோ அப்படித்தான் செட்ல இருந்தேன்”\n”ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, பார்வதினு படம் முழுக்க யூத் டீம். ஷூட்டீங் ஸ்பாட் எப்படி இருந்துச்சு\n”ஆர்யா, ராணா, பாபி சிம்ஹாலாம் சேர்ந்து என்ன அழ வெச்சிட்டாங்க... அவ்ளோ கலாட்டா... சத்தியமா இந்த டீம நான் ரொம்ப மிஸ் பண்றேன்\n”உங்க ஹீரோக்கள் பத்தி சொல்லுங்களேன்\n”ஆக்சுவலி நான் ராணாவ முதல்ல பார்த்தோன பயந்துட்டேன், பல்லாள தேவாவா வேற பாகுபலில பார்த்துட்டேனா, ஆனா டோட்டலி அவரு வேற... செம கேஷுவல். படத்துலயும் அப்படிதான் ரொம்ப ஸ்டைலான ராணாவ பாக்கப்போறீங்க.,. அப்பறம் ஆர்யா சொல்லவா வேணும் எப்போ பார்த்தாலும் கலாய்ச்சுட்டு, செட்ட ஜாலியாவே வெச்சுருந்தாரு. பாபி சிம்ஹாவும் அப்படிதான் இதுவரைக்கும் வில்லன், அடிதடின்னு பார்த்தோம் . இப்ப புது பாபி சிம்ஹாவ பார்க்கப் போறோம்”\n“நானும் உங்கள மாதிரியே வெயிட் பண்றேன். கூடிய சீக்கிரம் வரும். சின்ன பிரச்னை தான் முடிஞ்சுடும்”\n”ஸ்கூல் ஸ்டூடண்டா ரெண்டு படத்துல நடிச்சிட்டீங்களே.... அதனால் ப்ளஸ் ,மைனஸ் என்னவா நினைக்கிறீங்க\n“ப்ளஸ் நான் ஃபிட்டா இருக்கேனு ஒரு கான்ஃபிடண்ட் இருக்கு, மைனஸ் கொஞ்சம் பெரிய, சவாலான ரோல்ஸ் வர மாட்டேங்குது\n”மணிரத்னம் சார் படத்துல நடிக்கணும், அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்... அப்பறம் மௌன ராகம் ரேவதி மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்\n”அடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்\n”பெங்களூர் நாட்கள் வரப் போகுது , அடுத்து கஷ்மோரா. இன்னும் ரெண்டு புராஜெக்ட் பேசிகிட்டு இருக்காங்க”\n”கஷ்மோராவுல நயன்தாரா இருக்காங்களே... உங்களுக்கான ஸ்கோப் கம்மியா இருக்குமே\n”அந்தப் படத்த நான் ஏன் ஒத்துக்கிட்டேனு படம் வந்தோன உங்களுக்கே தெரியும் பாருங்களேன். எப்பவுமே என்னோட கேரக்டர் கேட்டு எனக்கு ஓகேன்னா தான் நான் ஒத்துப்பேன். அப்படி தான் கஷ்மோரா படமும்\n”ஒரு வம்பான கேள்வி.... அஜித், விஜய் படம் ஒரே நேரத்துல வருது ஒரு படத்துல தான் நடிக்கணும். என்ன செய்வீங்க\n.. இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே.... சத்தியமா நைட்டு பகல்னு வேலை செஞ்சாவது ரெண்டையும் சேர்த்து முடிச்சுடுவேன். ரெண்டு பேர் படமும் ரொம்ப முக்கியமாச்சே. ஆனால் நான் அஜித் சாருக்கு செட்டாவேனான்னே தெரியல, அவருக்கு தங்கச்சியா நடிக்கக் கூட வேதாளம் படத்துல கேட்டாங்க. நான் நடிக்கல\nஅஜித் சாருக்கு எப்படிங்க தங்கச்சியா நடிக்க முடியும்.....\n- ஷாலினி நியூட்டன் -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-18T19:57:59Z", "digest": "sha1:O5AZVDEN32VQWA7JRPJXNBK2DXMVUUQJ", "length": 11371, "nlines": 67, "source_domain": "www.dinamei.com", "title": "யார் இந்த கிரிஸ்டியன் மைக்கேல்? - 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவா? - தினமெய்", "raw_content": "\nயார் இந்த கிரிஸ்டியன் மைக்கேல் – 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவா\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் ஊழல் ஒன்றில் தொடர்புடைய சர்வதேச இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் நேற்று இரவு சிபிஐ விசாரணைக்காக துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nநேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் கிறிஸ்டியன் மைக்கேன் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்ட இந்த கிறிஸ்டியன் மைக்கேலின் கைது வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என விமர்சகர்களால் கூறப்படுகிறது.இந்திய விமானப் படைக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட���லேண்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர்தான், இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல்.\nஹெலிகாப்டர் வாங்கியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் சிக்கிய கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் தஞ்சமடைந்தார். இதன் பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்காக கிறிஸ்டியனை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரியது இந்திய அரசாங்கம். இதை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் தொடுத்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார் கிறிஸ்டியன்.\nஇந்த வழக்கில் மற்றொரு இடைத்தரகராக செயல்பட்ட கீடோ ஹாஸ்கே என்பவர் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது உடைமைகள் மீதான சோதனையில் ‘காந்தி’ குடும்பம் தொடர்பான குறிப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது. இதன் பின்னரே இந்த ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சி இணைத்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் காங்கிரஸ் உடனான தொடர்பு ஏதும் இல்லை என இடைத்தரகர் கீடோ ஹாஸ்கே தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து இந்த ஊழல் விசாரணையில் காங்கிரஸ் பெயர் தொடர்ந்து அடிபடுவது வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.\nமேலும் பார்க்க: இயக்குனர் சங்கர் படங்களை வெற்றியடையச் செய்த காட்சிகள்\n← காவல் அதிகாரியை சுட்டது போலீஸ்தான் – சர்ச்சையைக் கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ\nForbes பணக்காரர் பட்டியல்: சல்மான் கான் முதலிடம்; நயன்தாராவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்ற உத்தரவு\nOctober 27, 2018 admin Comments Off on சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்ற உத்தரவு\nகர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் மாளிகை புறப்பட்டார் எடியூரப்பா: தொண்டர்கள் கொண்டாட்டம் + “||” + Bengaluru: BS Yeddyurappa leaves for Raj Bhavan, to take oath as Karnataka Chief Minister shortly. கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் மாளிகை புறப்பட்டார் எடியூரப்பா: தொண்டர்கள் கொண்டாட்டம்\nஆலையை மீண்டும் திறக்க முடியாது – ஸ்டெர்லைட் நிறுவனம் + “||” + The plant can not be reopened Sterlite ஆலையை மீண்டும் திறக்க முடியாது – ஸ்டெர்லைட் நிறுவனம்\nவ���்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்\nDecember 15, 2018 admin Comments Off on வஞ்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்\nகாங்கிரஸ் வஞ்சகத்தால் வெற்றி பெற்றுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க வசம் இருந்த ராஜஸ்தான்,\nஅமராவதியில் 108 அடி உயர என்.டி.ராமாராவ் சிலை: ஆந்திர அரசு முடிவு\nDecember 15, 2018 admin Comments Off on அமராவதியில் 108 அடி உயர என்.டி.ராமாராவ் சிலை: ஆந்திர அரசு முடிவு\nஇறுதியில் வென்ற ‘அனுபவம்’ – ம.பி முதல்வராகிறார் கமல்நாத்\nDecember 15, 2018 admin Comments Off on இறுதியில் வென்ற ‘அனுபவம்’ – ம.பி முதல்வராகிறார் கமல்நாத்\nநீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா\nDecember 15, 2018 admin Comments Off on நீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/27041143/Commonwealth-Games-Competition227-players-in-the-Indian.vpf", "date_download": "2018-12-18T19:57:10Z", "digest": "sha1:OVMLQKVVQ4KZ5T7ZN6XC2LT6RJTFQBAS", "length": 12767, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Commonwealth Games Competition: 227 players in the Indian team || காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள் + \"||\" + Commonwealth Games Competition: 227 players in the Indian team\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 227 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்-வீராங்கனைகளுக்கு ‘கிட்ஸ்’ (விளையாட்டு உபரகரணங்கள்) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் நரிந்தர் பத்ரா தலைமை தாங்கினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nஇந்தியா அதிக பதக்கம் வெல்லும்\nஇந்தியாவின் முன்னணி வீரர்-வீராங்கனைகள் பிரனாய் (பேட்மிண்டன்), ராணி ராம்பால், ரூபிந்தர் பால்சிங், சவிதா புனியா, மன்பிரீத்சிங் (4 பேரும் ஆக்கி), ஜிதுராய் (துப்பாக்கி சுடுதல்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), மெகுலி கோஷ் (துப்பாக்கி சுடுதல்) உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.\nவிழாவில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பேசுகையில், ‘கோல்டுகோஸ்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 227 பேர் கொண்ட வலுவான இந்திய அணி களம் இறங்குகிறது. இதில் 123 வீரர்களும், 104 வீராங்கனைகளும் அடங்குவார்கள். அதிகபட்சமாக தடகள போட்டியில் 37 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஆக்கி போட்டியில் 36 பேரும் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக 2014-ம் ஆண்டில் கிளாஸ்கோவில் (ஸ்காட்லாந்து) நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 64 பதக்கங்கள் வென்றது. இந்த முறை நமது அணியின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.\nதுப்பாக்கி சுடுதலை சேர்க்க முயற்சி\nமத்திய விளையாட்டு துறை மந்திரியும், 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. 2022-ம் ஆண்டுக்கான போட்டியில் இருந்தும் துப்பாக்கி சுடுதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலை மீண்டும் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ‘காமன்வெல்த் பெடரேஷனின் அடுத்த கூட்டத்தில் துப்பாக்கி சுடுதல் நீக்கம் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவதுடன் மீண்டும் அந்த போட்டியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கூறினார்.\n1. மும்���ை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/13132809/1207285/mystery-of-environmental-activist-death--complaint.vpf", "date_download": "2018-12-18T20:15:47Z", "digest": "sha1:ME6SAR22B4EMQJ3MVQAMK4XQ62QBP2AR", "length": 16515, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம்- ஆன்மீக குரு பரபரப்பு புகார் || mystery of environmental activist death complaint of spiritual guru", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம்- ஆன்மீக குரு பரபரப்பு புகார்\nபதிவு: அக்டோபர் 13, 2018 13:28\nகங்கையை பாதுகாக்க குரல் கொடுத்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம் உள்ளதாக ஆன்மீக குரு ஜி.டி. அகர்வால் புகார் தெரிவித்துள்ளார். #GDAgarwal\nகங்கையை பாதுகாக்க குரல் கொடுத்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம் உள்ளதாக ஆன்மீக குரு ஜி.டி. அகர்வால் புகார் தெரிவித்துள்ளார். #GDAgarwal\nஉத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி.அகர்வால். 87 வயதாகும் இவர் ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.\nஓய்வுபெற்ற பின்பு ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக செயல் பட்டு வந்தார். மாசு அடைந்து வரும் கங்கையை பாதுகாக்க குரல் கொடுத்து வந்தார்.\nகடந்த ஜூன் மாதம் அவர் கங்கையில் கட்டிடங்கள், அணைகள் கட்டப்பட்டு வருவதை தடுக்க கோரி ஹரித்துவாரில் உண்ணா விரதம் தொடங்கினார். 4 மாதம் தொடர்ந்து உண்ணா விரதம் இருந்த ஜி.டி.அகர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹரித்துவார் எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமத���க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.\nஇப்போது அவரது உடலை ஒப்படைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அகர்வால் தனது மரணத்துக்கு பின்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் வழங்குவதாக உறுதி அளித்து இருந்தார். அதன்படி நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று ஹரித்துவார் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.\nஇதற்கு அவரது ஆன்மீக குரு சுவாமி அவிமுக் தேஷ்வரானந்த் சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அகர்வால் உடலை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு வழங்க மாட்டோம். வேறொரு மருத்துவமனைக்கு தான் வழங்குவோம். உடலை எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்படைக்க மறுத்ததன் மூலம் அவரை திட்டமிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கொன்றுவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், அகர்வால் உடலை 3-ம் நபரிடம் நாங்கள் ஒப்படைக்க மாட்டோம். அகர்வால் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு வழங்கியுள்ளார். அவரது நெருங்கிய உறவினர் கூட அகர்வாலின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார். #GDAgarwal\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\nசீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது - அதிபர் ஜின்பிங் ஆவேசம்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nகேளிக்கை துறைக்கு சமச்சீரான ஜி.எஸ்.டி. - பிரதமர் மோடியுடன் திரையுலக பிரமுகர்கள் சந்திப்பு\nயுவராஜ் சிங்கை அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nதுபாயில் மென்பொ���ுள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-18T18:59:39Z", "digest": "sha1:7Z7EWLDIDUHYQHKJRUNOZIN36ADZNMAS", "length": 27097, "nlines": 122, "source_domain": "sayanthan.com", "title": "சிறுகதை", "raw_content": "\nகயல்விழி – தமிழரசி – சந்திரிகா\n1995ம் வருடம், யூன், 5ம் நாள் சூரிச் த்ரிம்லி ஆஸ்பத்திரியில் ஒரு முன்னிரவில், திரு திருமதி நவரட்ணம் அவர்களின் மூத்த புதல்வியாக திருநிறைச் செல்வி (அப்படித்தான் அவளது பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழில் உள்ளது) தமிழரசி பிறந்தாள். அவளை, வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த இந்தக் கோடை காலத்தில் , சூரிச் நகரின் சனநெரிசல் மிக்க இடத்திலமைந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் நான் சந்தித்தபோது இந்தக் கதை ஆரம்பிக்கின்றது. அப்போது காதுகளுக்குப் பழக்கமான ஒரு துள்ளிசை, பழக்கமற்ற ஒரு மொழியில் என்னைச் சூழ்ந்திருந்தது. தமிழரசி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த, பளிச் என்ற க்ளாஸை மேசையில் வைத்தாள். அப்போது எஞ்சிய தண்ணீரின் ஊடாக அவளது மார்பின் ஒரு பகுதி அகன்று, தோற்ற மயக்கம் காட்டியது. அப்போது \"அண்ணா, இது டன்னா பஓலாவின் இசை, (youtube இல் Danna Paola என்று தேடவும்) கேட்டிருக்கிறீர்களா..\" என்று கேட்டாள் தமிழரசி. நான் சட்டென்று தலையைத் திருப்பி வாசலை நோக்கினேன். இரண்டு பேர் கைகளைக் கோர்த்தபடி வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களை முந்திக���கொண்டு நான் ஓடிவிடவேண்டும்போல ஓர் அந்தரத்தை உணர்ந்தேன். அதை மறைத்தபடி திரும்பிச் சிரித்தேன். \"அண்மைக்காலங்களில் விரும்பிப் பார்ப்பது கீதியா வர்மனின் இசையைத்தான். உங்களுக்கு அவரைத் தெரியுமா” (Youtube இல் Geethiyaa Varman எனத் தேடவும்) தமிழரசி மௌனமாயிருந்தாள். “அவரும் உங்களைப் போலத்தான். ஈழத்தின் இரண்டாம் தலைமுறைப் பெண். இப்பொழுது கனடாவில் இருக்கிறார்.” என்றேன் நான். தமிழரசி சலனமில்லாமல் மெனு அட்டையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு தலையை நிமிர்த்தி “சொல்லுங்கள், நான் என்ன சொல்ல வேண்டும்..” என்றாள். சட்டென்று எப்படி ஆரம்பிப்பதென்று எனக்கு உடனடியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு கேள்விகளாகக் கேட்டு குறித்துக்கொள்ளலாமா, அல்லது ஓர் உரையாடலைத் தொடங்கி ஒலிப்பதிவு செய்துகொள்ளலாமா என்று சிந்திக்கலானேன். மேசையில் விரிந்துகிடந்த டயறியில் குறித்துக்கொண்டுவந்த கேள்விகளில், மூன்றாவதை தமிழரசி அறிய முதல் அழித்துவிட மனம் அப்போது அவாப்பட்டது. 3. திருமணத்திற்கு முன்னான பாலுறவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். 0 0 0 ஆதிரை (Tamil classic) வெளியான பிறகு எனது அடுத்த நாவலை புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினரைப் பற்றி எழுதவுள்ளேன் … [Read more...]\nFiled Under: சிறுகதை, முதன்மை\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\n05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் ��ார்வையில் கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று. வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையிலேயே’ தெரியவில்லை. அவர்களோடு பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டுவந்து கொட்டிய அந்த இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சான், நீ புலி தானே, அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மறைக்காமல் சொல்லு.... சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது....” என்று சிங்களத்தில் கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா.... நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான். உபாலியின் அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்து நடுங்கினார்கள். காலையில் கக்கூசிற்கும், முகம் அலம்பவும் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் அவர்களைத் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும் தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து … [Read more...]\nFiled Under: ஆதிரை, சிறுகதை, முதன்மை\nமுடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு ஓலையால் கூரை வேயப்பட்ட நான்கு கூடாரங்களில், சற்றே பெரிய கூடாரமொன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிரு���்தான். “ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை அநியாயமா மெஸ்ஸில் போட்டுட்டாரே ” இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். சோற்றுப்பானையை கிணற்றடியில் உருட்டி உருட்டித் தேய்த்துக் கழுவியபோது கன்னத்திலும் மூக்கிலும் கைகளால் சொறிந்ததால் உண்டான கறுப்புக் கோடுகள் இவனை வேவுப்புலி ஆக்கியிருந்தன. முகம் அலம்பிவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிய நினைப்பினை “ஆர் பாக்கப் போகினம்..” என்று அழித்தான். நேற்றிரவு களவாக ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலை எண்ணிக்கையில் நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். நான்கு பேருக்குக் காய்ச்சல், சாப்பிடவில்லை. அவர்களை விட்டுப்பார்த்தால் நுாற்று முப்பத்து எட்டு சாப்பாடுகள். இந்த முகாமிற்கும் அருகில் பிள்ளைகளின் முகாமிற்கும் தினமும் குசினியிலிருந்து ஒரு மாட்டு வண்டியில் சப்ளை இருந்தது. காலையில் பாண்தான் நித்திய நிவேதனம். இண்டு மூன்று உரப் பைகளில் கொண்டுவருவார்கள். தொட்டுக்கொள்ள பருப்புக் கறி. மதியச்சாப்பாட்டுக்கு எப்படியும் மூன்று மணி தாண்டிவிடும். அடுப்பிலிருந்த பானையோடு அரிசிச் சோற்றினையும் பெரிய அண்டா ஒன்றில் கொதிக்கிற சோயாமீற் கறியும் வரும். பெடியங்களிடத்தில், சைவ இறைச்சியென்றே அது அழைக்கப்பட்டது. “சைவ இறைச்சியாடா..” என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. அவ்வப்போது மாட்டு இறைச்சியும் அமையும். குசினியிலிருந்து சாப்பாடு வருவதோடு மிகுதிப்பொறுப்புக்கள் மெஸ்ஸில் நிற்பவர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும். உணவினைப் பங்கிடுவது, விநியோகிப்பது, சுத்தம் செய்வது, சட்டிபானை கழுவி அடுக்குவதெல்லாம் … [Read more...]\nசின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொர��� தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும். கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார். சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் … [Read more...]\nஆதிரை நாவல் இணையத்தில் வாங்க\nஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்\nகயல்விழி – தமிழரசி – சந்திரிகா\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/08/blog-post_30.html", "date_download": "2018-12-18T19:18:17Z", "digest": "sha1:4JUUGMUNJOFOE2ZJXJ6NE6BJCAES2TRD", "length": 69702, "nlines": 796, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமா���வன், உங்களைப் போலவே...! :): ஒரு வேளை உணவு", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 29, 2005\nதகவல் தொழில்நுட்பத்துறையில் எல்லோரும் எங்கே போவார்கள் அமெரிக்கா எனக்கு முதன்முதலில் வாய்த்தது போட்சுவானா என்னது இல்லைங்க... தென்னாப்ரிக்காவின் மேல்பகுதியில் நிஜமாகவே இப்படி ஒரு நாடு இருக்குதுங்க... எனக்கு இந்த வேலை கிடைத்ததும் முதலில் செய்தது அட்லசை எடுத்து போட்சுவானா எங்கே இருக்கிறது என தேடியதுதான். நமக்கும் ஒரு வீராப்புங்க.. அதென்ன.. எல்லோரும் போற ஊருக்கே நாமும் போறது புதுசா ஒரு நாட்டுக்குத்தான் போவமேன்னு கெளம்பிட்டேனுங்க... நாட்டோட மொத்த சனத்தொகைல 90% ஆப்ரிக்க இன மக்கள். மத்தவங்க எல்லாம் பக்கத்து நாட்டிலிருந்து வந்தேரிகள் புதுசா ஒரு நாட்டுக்குத்தான் போவமேன்னு கெளம்பிட்டேனுங்க... நாட்டோட மொத்த சனத்தொகைல 90% ஆப்ரிக்க இன மக்கள். மத்தவங்க எல்லாம் பக்கத்து நாட்டிலிருந்து வந்தேரிகள் முக்கிய தொழில் மாட்டிறைச்சி மற்றும் வைரச்சுரங்கம். மொத்த வைரச்சுரங்கங்களையும் ஏமாந்து போய் பிரிட்டீஷ் கிட்ட மொத்தமா குத்தகைக்கு விட்டதில் அவர்கள் வெட்டியது போக தரும் கொஞ்ச பணத்திலேயே நாட்டோட பட்ஜெட்டு சர்பிளஸ்ல ஓடுதுன்னா பார்த்துக்கங்க. இன்னும் தோண்டப்படாத சுரங்கங்கள் மட்டுமே 70% க்கு மேல். சமீபத்தில்கூட சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரை அவர்கள் ஊரை விட்டு துரத்திய பிரச்சனையை செய்தியாக படிச்சிருப்பீங்க.. இத்தனை தகவல்களையும் திரட்டிகிட்டு \"சரி.. நம்ப கூட துணைக்கு இருந்து கெடுக்க அங்க ஒரு பயலும் இருக்க மாட்டான் முக்கிய தொழில் மாட்டிறைச்சி மற்றும் வைரச்சுரங்கம். மொத்த வைரச்சுரங்கங்களையும் ஏமாந்து போய் பிரிட்டீஷ் கிட்ட மொத்தமா குத்தகைக்கு விட்டதில் அவர்கள் வெட்டியது போக தரும் கொஞ்ச பணத்திலேயே நாட்டோட பட்ஜெட்டு சர்பிளஸ்ல ஓடுதுன்னா பார்த்துக்கங்க. இன்னும் தோண்டப்படாத சுரங்கங்கள் மட்டுமே 70% க்கு மேல். சமீபத்தில்கூட சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரை அவர்கள் ஊரை விட்டு துரத்திய பிரச்சனையை செய்தியாக படிச்சிருப்பீங்க.. இத்தனை தகவல்களையும் திரட்டிகிட்டு \"சரி.. நம்ப கூட துணைக்கு இருந்து கெடுக்க அங்க ஒரு பயலும் இருக்க மாட்டான் இனிமே நிஜமாவே வாழ்க்கையில திருந்தியாகனும்..\" என்றெல்லாம் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு துணிமணிகளையும் சமையல் செய்யறதுக்கு( இனிமே நிஜமாவே வாழ்க்கையில திருந்தியாகனும்..\" என்றெல்லாம் மனசுக்குள்ள நினைச்சுகிட்டு துணிமணிகளையும் சமையல் செய்யறதுக்கு() ஒரு குக்கரையும் வாங்கிகிட்டு அங்க போய் இறங்குனா ஒரே ஆச்சரியம்) ஒரு குக்கரையும் வாங்கிகிட்டு அங்க போய் இறங்குனா ஒரே ஆச்சரியம் போட்சுவானா தலைநகர் கபரோனில் எங்கெங்கு பார்க்கினும் தமிழர்களும் மலையாளிகளும் இலங்கைத்தமிழர்களும்... நம்ப ஆளுங்க எந்த நாட்டைத்தான் விட்டு வைச்சாங்க போட்சுவானா தலைநகர் கபரோனில் எங்கெங்கு பார்க்கினும் தமிழர்களும் மலையாளிகளும் இலங்கைத்தமிழர்களும்... நம்ப ஆளுங்க எந்த நாட்டைத்தான் விட்டு வைச்சாங்க சந்தோசத்திற்கு கேக்கவா வேணும் சரி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வாழ்க்கைல திருந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு கும்பலோட கும்பலா ஐக்கியமாகிட்டனுங்க.\nஅங்க இருக்கற கருப்பருங்ககூட நம்ப ஆளுங்க ஒட்டவே மாட்டாங்க.. நம்பள அங்க இருக்கற லோக்கல் தென்னாப்ரிக்க வெள்ளைக்காரங்க மதிக்கவே மாட்டாங்க.. இவங்களை பிரிட்டீஷ் வெள்ளைக்காரங்க சுத்தமா கண்டுக்கமாட்டாங்க... ஒலகம் பூரா ஒரே கதைதான் :) நான் வேலை பார்த்தது போட்சுவானா அரசாங்க ப்ராஜெட்டுக்குங்க. 5 நாள் வேலை போக வார இறுதில முழுசா ஓய்வுதான். நம்மாளுங்க அங்கனயும் ஒரு கோவில கட்டி கும்பாபிசேகம் செஞ்சி பூஜையெல்லாம் நாள் தவறாம செஞ்சு தீபாவளி, நவராத்திரின்னு அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி பட்டைய கெளப்பிருவாங்க. நாங்களும் என்னைக்கெல்லாம் அன்னதானம் பண்ணறாங்களோ அன்னைக்கெல்லம் தவறாம பக்திப்பழமா ஆஜராகிடுவோம்.. நாங்கன்னா நான், சுனில், பானின்னு ஒரு பெரிய பட்டாளம் :) நான் வேலை பார்த்தது போட்சுவானா அரசாங்க ப்ராஜெட்டுக்குங்க. 5 நாள் வேலை போக வார இறுதில முழுசா ஓய்வுதான். நம்மாளுங்க அங்கனயும் ஒரு கோவில கட்டி கும்பாபிசேகம் செஞ்சி பூஜையெல்லாம் நாள் தவறாம செஞ்சு தீபாவளி, நவராத்திரின்னு அத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி பட்டைய கெளப்பிருவாங்க. நாங்களும் என்னைக்கெல்லாம் அன்னதானம் பண்ணறாங்களோ அன்னைக்கெல்லம் தவறாம பக்திப்பழமா ஆஜராகிடுவோம்.. நாங்கன்னா நான், சுனில், பானின்னு ஒரு பெரிய பட்டாளம் அங்கயும் ஒரு தமிழ்மன்றம் வெற்றிகரமா நடந்துகிட்டு இருந்ததுங்க.. பண்டிகை போதெல்லாம் நடனம், நாடகம்னு நிறைய பேரு கலந்துகிட்டு தமிழ் கலாச்சாரத்துக்கு நெஜமாவே ஏதாவது செய்வாங்க.. இங்க விழாவுல சினிமா பாட்டுக்கு மட்டும் டான்சாடர குழந்தைங்கள வளர்க்கற பெத்தவங்க வெளிநாட்டுல மட்டும் எப்படி பாரதியார் பாட்டும் பரதநாட்டியமும் சொல்லித்தந்து வளர்க்கறாங்கன்றது புரியாத புதிர்\nவருசாவருசம் நாடகம் போடறது புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழருங்க தான். சத்யன் என்பவன்தான் இதில் முன்னோடி அங்க. எங்க வயசுதான் அவனுக்கும். இந்தவருசத்துக்கும் நாடகம் போடறதுன்னு முடிவாச்சுங்க.. நாங்க இந்தியாவில இருந்தப்பவே ஒரு அக்மார்க் கலைகூத்தாடிங்கன்றதை எங்க முகத்தைவச்சே கண்டுபிடிச்சிட்டவங்க எங்களையும் நாடகம் போடறதுக்கு சேர்த்துகிட்டாங்க அப்போ வந்தது அவங்களுக்கு வினை அப்போ வந்தது அவங்களுக்கு வினை எப்பவும் சீரியஸ் நாடகமா போட்டுகிட்டு இருந்தவங்க இந்த வருசமும் ஒரு விதவைப்பெண் சமுகத்துல எப்படியெல்லாம் அழைக்கழிக்கப்படுகிறாள் அப்படின்னு சீரியாசான தீமோட நாடகம் எழுத உங்கார்ந்தாங்க எப்பவும் சீரியஸ் நாடகமா போட்டுகிட்டு இருந்தவங்க இந்த வருசமும் ஒரு விதவைப்பெண் சமுகத்துல எப்படியெல்லாம் அழைக்கழிக்கப்படுகிறாள் அப்படின்னு சீரியாசான தீமோட நாடகம் எழுத உங்கார்ந்தாங்க எங்களுக்கு பகீருன்னு ஆயிடுச்சுங்க...நாங்க என்னைக்கு சீரியசா ஒரு வேலைய செஞ்சிருக்கோம் எங்களுக்கு பகீருன்னு ஆயிடுச்சுங்க...நாங்க என்னைக்கு சீரியசா ஒரு வேலைய செஞ்சிருக்கோம் போட்டா தமாசு நாடகம்தான் போடனும்னு ஒரு முடிவா நின்னு அவங்க மண்டையைக்கழுவி ஒப்புக்கவச்சோம். நாடகம் போட 20 நாள் இருந்தது. தினமும் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா யாராவது ஒரு வீட்டுல கூட்டம்போட்டு ரெகர்சல் நடக்கும். என்ன கூத்துன்னா தினமும் ஒரு காட்சி ஒரு வசனம் இருக்கும்.. அடுத்தநாளே அதை மனம் போன போக்கிலே மாத்தி நடிப்போம். தினமும் அதை சத்யன் மெனக்கெட்டு எழுதிவைப்பான். இப்படியே 10 நாளைக்கப்புறம் சத்யன் வெறுத்துப்போய் என்னமோ நடிச்சுத்தொலைங்கன்னு விட்டுட்டான். எல்லாம் எங்க ரிகர்சலை பார்த்து அவனுக்கு சிரிப்புவந்த நம்பிக்கைதான். சரியான கேசு கெடைக்காத ஒரு வக்கீலு ஒரு போலி டாக்டரா மாறி எப்படி மத்தவங்க உயிரை வாங்கறான்றதுதான் கரு. தினமும் ஒரு சீனை போட்டு சிறீலங்கன், மலையாளி, தமிழன், ஆப்ரிக��கன்னு அத்தனைபேரையும் ஒருத்தர் விடாம நக்கல் தோரணமாக்கி ஒரு வழியா நாடகம் ரெடியாச்சு.\nஇந்த 20 நாள்ல நிறைய இலங்கைத்தமிழருங்ககூட பழக்கமாச்சுங்க.. அவங்க பேசற தமிழை கேக்கறதே ஒரு அம்சமா இருக்கும். நாளாக நாளாக நிறைய கதைச்சோம். சத்யன் அவன் அம்மாவோடு இந்த நாட்டுக்கு வந்தது எப்படி அவன் அண்ணன் கனடாவிலும் அக்கா குடும்பத்தோட ஆஸ்திரிரேலியாவிலும் ஏன் இருக்காங்க அவன் அண்ணன் கனடாவிலும் அக்கா குடும்பத்தோட ஆஸ்திரிரேலியாவிலும் ஏன் இருக்காங்க அவன் அப்பா இலங்கையில் இறந்தது எப்படின்னு நிறைய பேசுனோம். அவங்க சோகமா அந்த நிகழ்சிகளை சொல்லும் போதும் எங்களுக்கு சில நிமிடத்துக்குமேல முகத்தை சீரியசா வச்சி கேட்க முடியாம மறுபடியும் நாடக சீனுக்கு வந்துடுவோம். சில சமயம் LTTE காசெட்டுகள் சிலதும் கொடுத்து பார்க்கச்சொல்லுவாங்க. அப்பவும் கூட எங்களுக்கு பெருசா ஒன்னும் உரைக்கலை. \"நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு on-site வரோம்.. அனா இவங்களை பாருடா மாப்ள.. குடும்பத்டோட ஆளாளுக்கு ஒரு நாட்டுக்கு சும்மாவே வந்து செட்டிலாயிருக்காங்க..\"ன்னு ஜோக்கடிச்சிருக்கோம். அந்த கேசட்டுகளை வேண்டாவெறுப்பா பார்த்துட்டு \"நம்ப நாட்டுக்குல்ல வந்து ராஜீவ்காந்திய கொன்னுட்டு பெரிய நியாயம் பேசறாங்கன்னு..\" எங்களுக்குள்ள வாதமும் செஞ்சிருக்கோம். ஆனா ஒவ்வொரு நாளும் காணாமல் போன அப்பாவை பிணமா கண்டெடுத்தது, சகோதரிங்களை தொலைத்துவிட்டு ஒவ்வொரு பிணவறையா தேடியது, ஓடியாடி வளர்ந்த ஊரைவிட்டு கையில் கிடைத்தவைகளுடன் அனுமதி கிடைத்த நாடுகளுக்கு அகதிகளாக போனது, படித்த பள்ளி, பக்கத்து வீட்டு நண்பர்கள், வளர்த்த ஜிம்மிக்கள், கட்டிய வீடுகள், வசித்த ஊர்கள் என அனைத்து அடையாளங்களையும் இழந்தது என ஒவ்வொரு கதைகளையும் கேக்கும் போதும் மெல்ல எங்கள் மனதில் எங்களையும் அறியாம ஒரு துக்கம் கூடுகட்டினாலும் அதை வெளிக்காட்டாம தமாசு பேசியே கடைசிவரை ஒப்பேத்திட்டோம்.\nதமிழ்புத்தாண்டு தினமும் வந்தது. காலைல இருந்தே தமிழ் மன்றம் களைகட்டிருச்சி. சும்மா ஒரு 1500 பேரு குடும்பம் குட்டிகளோடு வந்து இறங்கிட்டாங்க.. அடப்பாவிகளா.. இந்த ஊருல நம்ப ஆளுங்க இத்தனைபேரான்னு ஷாக்காயிருச்சு. அப்பறம் தான் எங்க நாடகம் பத்தின பயம் மெல்ல தலையெடுத்தது. சரி.. கூட்டத்தை பார்த்து பயப்படக்கூடாதுன்ன�� மனசைதேத்திக்கிட்டு, என்ன ஆனாலும் பரவாயில்லை... நாம நினைச்சதை மேடையேத்தியே தீரதுன்னு ஒரு முடிவுக்கு வந்தோம். காலைல பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டின்னு குழந்தைங்களுக்கே நேரம் சரியாப்போச்சுங்க.. சாயந்தரமா பெரியவங்க பாடரது, வீணை வாசிக்கறது, கும்மிப்பாட்டுன்னு முடிஞ்சி கடைசியா எங்க நாடகம் வந்தது. ஒரு மணி நேரம் நாங்க அப்ப மனசுல என்னென்ன தோணுதோ அதையெல்லாம் கலந்துகட்டி அடிச்சுவிடறோம். ரிகர்சல் பண்ணதுக்கும் மேடைல நடக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை கூட்டம் அதையும் கைதட்டி ரசிக்குது கூட்டம் அதையும் கைதட்டி ரசிக்குது சத்யன் முதல்ல மண்டைய பிச்சுக்கிட்டாலும் ஜனங்க கைதட்டலை பார்த்து அமைதியாகி ஒரு ஓரமா உட்கார்ந்து என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமேன்னு குந்திட்டான். சில சீன்ல நாங்க பண்றத பார்த்து எங்களுக்கே சிரிப்பு தாங்கல.. வந்தவங்க நாங்க பக்காவா நாடகம் எழுதி திறமையா நடிக்கறோம்ன்னு அப்படி ஒரு பாராட்டு சத்யன் முதல்ல மண்டைய பிச்சுக்கிட்டாலும் ஜனங்க கைதட்டலை பார்த்து அமைதியாகி ஒரு ஓரமா உட்கார்ந்து என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமேன்னு குந்திட்டான். சில சீன்ல நாங்க பண்றத பார்த்து எங்களுக்கே சிரிப்பு தாங்கல.. வந்தவங்க நாங்க பக்காவா நாடகம் எழுதி திறமையா நடிக்கறோம்ன்னு அப்படி ஒரு பாராட்டு குரங்கு சும்மாவே ஆடும்.. கள்ளையும் ஊத்துனா குரங்கு சும்மாவே ஆடும்.. கள்ளையும் ஊத்துனா அந்த நெலைல தான் இருந்தோம் அன்னைக்கு நாங்க... வரவங்க போறவங்க எல்லாம் கைய புடிச்சு பாராட்டுனா வேற எப்படி இருப்போம் அந்த நெலைல தான் இருந்தோம் அன்னைக்கு நாங்க... வரவங்க போறவங்க எல்லாம் கைய புடிச்சு பாராட்டுனா வேற எப்படி இருப்போம்\nஎல்லாம் முடிஞ்சு அடுத்த நாள் சத்யன் எங்களையெல்லாம் அவன் வீட்டுக்கு விருந்து தரேன்னு சாப்பிட கூட்டிகிட்டு போனான். நான், சுனில், பானி மூணு பேரும் கைய வீசிக்கிட்டு போனோம்...வாசலிலேயே அவன் அம்மா வந்து வரவேற்று கூட்டிகிட்டு போனாங்க.. எங்கள பத்தி அத்தனையும் சத்யன் அவங்கம்மா கிட்ட சொல்லியிருக்கான் போல. எங்க ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி கூப்பிட்டு எங்க வீட்டுல நாட்டுல பத்தியெல்லாம் கேட்டாங்க.. ரொம்ப நல்லா சமைப்பாங்க போல... எங்களுக்காகவேன்னு நம்ப ஊரு ஸ்டைல்ல மிளகு ரசமும், பாயாசமு���் செஞ்சிருந்தாங்க... இலங்கை முறைல ஆப்பமும் கோழிக்குழம்பும்... நல்லா ஒரு புடி புடிச்சோம். நேத்து நாடகம் ரொம்ப அருமையா இருந்ததுன்னும் ரொம்ப நாள் கழிச்சி மனம்விட்டு சிரிச்சதாவும் சொன்னாங்க... சுனிலோட அப்பாவுக்கு பைபாஸ் ஆபரேசன் ஆனதைப்பத்தி ரொம்ப அக்கறையா விசாரிச்சு முழு குணமடைய கதிர்காமம் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டதா சொன்னாங்க... என்னோட அக்காவுக்கு கல்யாணம் பாக்கறதையும் கேட்டு சீக்கிரம் அமையும்னாங்க.. என்னவோ தெரியலை.. மனசு ரொம்ப பாரமாகிடிச்சுங்க...\nச்சே.. என்ன மனுசங்க நாங்க சொந்த நாட்டில் கணவனை தொலைத்துவிட்டு ஒரு மகனை கனடாவிலும், பெண்ணை ஆஸ்திரேலியாவிலும் விட்டுவிட்டு நாட்டோடு, இனத்தோடு இருந்த அனைத்து பிணைப்புகளையும் தொலைத்துவிட்டு எவ்வித எதிர்கால திட்டமும் உறுதியாக இல்லாம அகதியாக இருக்கும் நிலையிலேயே சுகங்களை மட்டுமே அனுபவிக்கும் எங்கள் மீது இத்தனை அக்கறையாவும் அன்போடவும் பரிவோடவும் பழகறாங்களே.. அவங்களுக்கு நாங்க எத்தனை அனுசரனையா இருந்திருக்கனும் சொந்த நாட்டில் கணவனை தொலைத்துவிட்டு ஒரு மகனை கனடாவிலும், பெண்ணை ஆஸ்திரேலியாவிலும் விட்டுவிட்டு நாட்டோடு, இனத்தோடு இருந்த அனைத்து பிணைப்புகளையும் தொலைத்துவிட்டு எவ்வித எதிர்கால திட்டமும் உறுதியாக இல்லாம அகதியாக இருக்கும் நிலையிலேயே சுகங்களை மட்டுமே அனுபவிக்கும் எங்கள் மீது இத்தனை அக்கறையாவும் அன்போடவும் பரிவோடவும் பழகறாங்களே.. அவங்களுக்கு நாங்க எத்தனை அனுசரனையா இருந்திருக்கனும் ஒவ்வொரு முறையும் நாங்க எங்க வீட்டைபத்தி பேசும் போதும் சத்யன் குடும்பத்தைப்பத்தி அக்கறையோட விசாரிச்சிருக்கனும் ஒவ்வொரு முறையும் நாங்க எங்க வீட்டைபத்தி பேசும் போதும் சத்யன் குடும்பத்தைப்பத்தி அக்கறையோட விசாரிச்சிருக்கனும் எங்க சொந்த ஊரு புராணங்களைப்பத்தி கதைக்கும் போதெல்லாம் சத்யனின் கண்ணுல தெரிஞ்ச சோகத்தை உணர்ந்திருக்கனும் எங்க சொந்த ஊரு புராணங்களைப்பத்தி கதைக்கும் போதெல்லாம் சத்யனின் கண்ணுல தெரிஞ்ச சோகத்தை உணர்ந்திருக்கனும் துக்கத்தின் மீது குடியிருக்கும் ஒரு சகமனுசனுக்கு தோள்கொடுத்து ஒரு அன்பான வார்த்தைகூட பேசாம மண்ணு மாதிரி இருந்திருக்கோம் துக்கத்தின் மீது குடியிருக்கும் ஒரு சகமனுசனுக்கு தோள்கொடுத்து ஒரு அன்பான வார்த்தைகூட பேசாம மண்ணு மாதிரி இருந்திருக்கோம் எங்களை நினைக்கறப்போ ஒரே அவமானமா இருந்தாலும் அவங்க துக்கம் ஒவ்வொன்னா மனசுல மறுபடி வர அதை பத்தி பேசிக்கிட்டே இறுகிப்போன முகத்தோட வீடுவந்து சேர்ந்தோம்\nஒருவேளை சோறு நம்மை உணர்வுபூர்வமாக ஒரு குடும்பத்துடன் ஒட்டவச்சிருதுங்க. ஒரு உண்மையான விருந்தோம்பல் ஒரு இறுக்கமான பிணைப்பையே உண்டாக்குதுபோல. ஒரு வீட்டுல கையநனைக்கறதுக்கு நம்ப ஊருல ஏன் எத்தனை முக்கியத்துவம் குடுக்கறாங்கன்னு அப்போது தான் தெரிந்தது. மனசு முழுக்க சோகமும், வெட்கமும், இனம் புரியாத விரக்தியும்னு ஒரு கலவையான மனநிலைல வீடுவந்து சேர்ந்தோம். ஆளுக்கு ஒரு பீர்கேனை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மூலையில் சாஞ்சோம்.. சுனில் தான் முதல்ல ஆரம்பிச்சான்.. \"மாப்ள... இப்போ அவங்களுக்கு சொந்த ஊருன்னே ஒன்னும் கிடையாதுடா...\" ன்னு தொடங்கி என்னென்னவோ சொல்லி அழ ஆரம்பித்தோம்... அன்னைக்கு லைட்டா மப்புல இருந்ததும் நெஜம்\" ன்னு தொடங்கி என்னென்னவோ சொல்லி அழ ஆரம்பித்தோம்... அன்னைக்கு லைட்டா மப்புல இருந்ததும் நெஜம் மனசு விட்டு அழுததும் நெஜம்\nஇப்பவும் சத்யன் அங்கே தான் இருக்கிறான். நான் அங்கிருந்து வந்து 4 வருசத்துக்குமேல ஆகிட்டாலும் இன்னைக்கும் சத்யனோட அம்மாவை மறக்கமுடியலை. போன வருசம் அவன் அண்ணா கனடாவில் இருந்து வந்திருந்ததாவும் அம்மாவை கனடாவில் இருக்க கூட்டிக்கொண்டு போனதாகவும் சொன்னான். என்னைக்காவது ஒருநாள் எல்லாரும் பிரச்சனையில்லாத இலங்கைல கண்டிப்பா செட்டிலாவோம்னு சொன்னது மனசுக்கு நெகிழ்சியாதான் இருந்தது...\nம்ம்ம்... அந்த என்னைக்காவது ஒரு நாள் நானும் கண்டிப்பா குடும்பத்தோட இலங்கை போய் சத்யன் வீட்டுல மறுபடியும் அவங்க அம்மா கையால செஞ்ச ஆப்பமும் கோழிக்கறியும் ஒரு புடி புடிக்கனும்...\nTags: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nமுகமூடி புதன், ஆகஸ்ட் 31, 2005 1:31:00 முற்பகல்\n// \"மாப்ள... இப்போ அவங்களுக்கு சொந்த ஊருன்னே ஒன்னும் கிடையாதுடா...\nமுகத்திலறையும் நிஜம்... விரைவில் அமைதி திரும்பட்டும்.\nஜோ / Joe புதன், ஆகஸ்ட் 31, 2005 1:38:00 முற்பகல்\nமீண்டும் ஒரு அற்புதமான பதிவு..நீங்க வெறும் ஸ்டார் இல்ல .சூப்பர் ஸ்டார் \nஇதே போன்று கம்போடியாவில் இலங்கைத்தமிழர்களோடு பழகியது நினைவுக்கு வருகிறது.\nதுளசி கோபால் புதன், ஆகஸ்ட் 31, 2005 2:02:00 முற்பகல்\nஅருமையான நடை. ஒவ்வொரு பதிவும் சூப்பர்.\nநட்சத்திரமா ஆனா எழுதணுமுன்னு சேர்த்துவச்சிருந்தீங்களா\n`மழை` ஷ்ரேயா(Shreya) புதன், ஆகஸ்ட் 31, 2005 2:27:00 முற்பகல்\nநிறைய மனிதர்களைச் சந்திச்சிருக்கிறீங்க. சத்யன் அம்மா மாதிரி நிறையப் பேர் எம்மத்தியில்\nசங்கரய்யா புதன், ஆகஸ்ட் 31, 2005 2:30:00 முற்பகல்\nஈழத்தமிழ்களைப் பற்றி பேசுவதே குற்றம் என்பது போன்ற சூழலில்(ராஜிவ் படுகொலைக்கு பின்) அவர்களின் வலியை தமிழகத் தமிழர்கள் உணர்வது சற்று கடினம்தான். உங்களின் இந்தப் பதிவு சற்றேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்.\nஇளவஞ்சி புதன், ஆகஸ்ட் 31, 2005 8:39:00 முற்பகல்\nஅப்படியெல்லாம் இல்லைங்க.. நெஜமாவே அலுவலக வேலைகள் கொஞ்சம் அதிகம்..(நம்பவா போறீங்க\nமுகமூடி, ஜோ, துளசி, ஷ்ரேயா, சங்கரைய்யா...\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஇளவஞ்சி, உண்மையிலேயே மிகவும் ரசித்துப் படித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை தீரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று நான் ஆண்டவனை மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.\nபாண்டி புதன், ஆகஸ்ட் 31, 2005 11:38:00 முற்பகல்\nஇளவஞ்சி அவர்களை இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்கேனும் நட்சத்திரமாக வைத்திருக்க தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.\nஇளவஞ்சி புதன், ஆகஸ்ட் 31, 2005 3:10:00 பிற்பகல்\n ஏற்கனவே ஆபீசுலயும் வீட்டுலயும் எப்பப்பாரு மடிக்கணினிய வச்சிகிட்டு இருக்கறதை பார்த்துட்டு இவனுக்கு ஏதோ ஆகிடிச்சுன்னு பயந்துபோய் இருக்காங்க ஒரு மாசம்னா முடிவே கட்டிருவாங்க :)\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nedwin வியாழன், செப்டம்பர் 01, 2005 3:01:00 முற்பகல்\nசுந்தரவடிவேல் வியாழன், செப்டம்பர் 01, 2005 5:17:00 முற்பகல்\nRamya Nageswaran வியாழன், செப்டம்பர் 01, 2005 6:39:00 முற்பகல்\nமீண்டும் ஒரு நல்ல பதிவு எனக்கும் துளசிக்காவின் சந்தேகம் வருது எனக்கும் துளசிக்காவின் சந்தேகம் வருது\nபாண்டி சொன்னதை நான் வழிமொழியறேன்\ndonotspam வியாழன், செப்டம்பர் 01, 2005 7:31:00 முற்பகல்\nநடத்திரம் நொம்ப ஜொலிக்குதான் அப்பு.\nபுது கம்பெனி இப்பதானே சேந்தீங்க , டிரையிங் தானே நடக்கும். எப்பவும் நல்ல பதிவுகள் போடுங்க இளவஞ்சி.\nஅப்புறம் இளவஞ்சி நிஜப்ப் பேரா\nகுமரேஸ் வியாழன், செப்டம்பர் 01, 2005 9:29:00 முற்பகல்\nRams வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:14:00 பிற்பகல்\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 3:19:00 பிற்பகல்\nதேவ் | Dev வெள்ளி, ஆகஸ்ட் 31, 2007 1:14:00 முற்பகல்\nஆழியூரான். புதன், செப்டம்பர் 12, 2007 11:21:00 பிற்பகல்\nஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம�� செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A3_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2018-12-18T19:22:52Z", "digest": "sha1:O6EWSI674UFV2XDBG3VRALPTFM4OD2RA", "length": 4187, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்மண் தெரியாமல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்க���் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்மண் தெரியாமல்\nதமிழ் கண்மண் தெரியாமல் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு கட்டுப்பாடு இல்லாமல்; அளவுகடந்து.\n‘குடித்துவிட்டுக் கண்மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டியவர் கைது’\n‘கோபத்தில் மகனைக் கண்மண் தெரியாமல் அடித்துவிட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/18/police.html", "date_download": "2018-12-18T20:06:21Z", "digest": "sha1:Q42EGGROMDSDXZETU6HIUUHXEFUHIUHL", "length": 10943, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைதானவரை விடுவிக்க பொதுமக்கள் மறியல் | public stages protest against police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகைதானவரை விடுவிக்க பொதுமக்கள் மறியல்\nஅடிதடித் தகராறில் கைதான இருவரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கொளத்தூர்போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.\nமேட்டூர் கொளத்தூர் அம்பேத்கர் நகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புஇன்னி��ைக் கச்சேரி நடந்தது. இந்தக் கச்சேரியைக் காண பல்வேறுகிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் வாலிபர்கள் அதிக அளவில்வந்திருந்தனர்.\nகச்சேரி நடந்து கொண்டிருந்தபோது கருங்கலூர் கிராமத்தினரிடையே தகராறுஏற்பட்டது. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த கல்வீச்சில்தாளவாடியைச் சேர்ந்த மது என்பவருக்குக் காயம் ஏற்பட்டது.\nகாயமடைந்த மது, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.\nபுகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுசாமி, முருகன்ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் ஸ்டேஷனைஅம்பேத்கர் நகரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் ஸ்டேஷன்முற்றுகையில் ஈடுபட்டனர்.\nமேலும், திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்துசமரசத்தில் ஈடுபட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/pasanga-2/", "date_download": "2018-12-18T18:52:59Z", "digest": "sha1:HDNUACEMX5SRE2NCRDIZSR3YBRWFDK7E", "length": 10202, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "pasanga 2 | Latest Tamil News on pasanga 2 | Breaking News - Cinemapettai", "raw_content": "\nமிகுந்த வருத்தத்தில் ஜோதிகா, இது தான் காரணமாம்\nகுஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார். பின் நடிகர்...\nகடந்த வார பாக்ஸ் ஆபீஸ் வசூலில் யார் முதலிடம்\n2016 தொடங்கி முதல் வாரம் பல படங்கள் திரைக்கு வர இந்த வாரம் எந்த படங்களும் திரைக்கு வரவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த பசங்க-2, பூலோகம் இன்னும் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது...\nபசங்க 2 திரைப்படம் பசங்களுக்கு இலவசம்\nகடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து 3வது வாரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் தரமான படம் 'பசங்க 2. குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டிப்பாக பார்க்க...\nபசங்க-2 படத்தின் வெற்றி சூர்யா அளித்த பரிசு\nசூர்யா தயாரித்து மற்றும் நடித்து சமீபத்தில் வந்த படம் பசங்க-2. இப்படம் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு, சூர்யா படத்தின் வெற்றிக்காக ஒரு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனால்...\n‘பூலோகம்’ வசூலை முந்தியதா ‘பசங்க 2’\nகடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸான 'பசங்க 2' திரைப்படம் முதல் காட்சியில் வசூலில் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த விமர்சனங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் காரணமாக வசூலில் மற்ற படங்களை மிஞ்சிவிட்டது. முதல்...\nஇந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்- வசூல் முழு விவரம்\nபுத்தாண்டை முன்னிட்டு மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, அழகு குட்டி செல்லம், பேய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் ரிலிஸ் ஆனது. இதில் மாலை நேரத்து மயக்கம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது.தற்போது சென்னை பாக்ஸ்...\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமி��்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/harivarasanam-song-lyrics-in-tamil/", "date_download": "2018-12-18T19:59:49Z", "digest": "sha1:F4Z5XDFF7W4T5NJ3EPKPI7ICGPZSI4SL", "length": 7884, "nlines": 128, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் | Harivarasanam song lyrics tamil", "raw_content": "\nகம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. பாடல் வரிகளை நாம் காண்போம்…\nஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்\nஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரண கீர்த்தனம் சக்த மானஸம்\nஅருண பரஸுரம் பூத நாயகம்\nஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்\nப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்\nப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nதுரக வாகனம் ஸுந்த ரானனம்\nவரக தாயுதம் தேவ வர்ணிதம்\nஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nத்ரி புவனார் சுதம் தேவாத்மகம்\nத்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்\nத்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்\nஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nபவபயா பகம் பாவு காவகம்\nதவள வாகனம் திவ்ய வாரனம்\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nகளப கோமளம் காத்ர மோகனம்\nகளப கேசரி வாஜி வாகனம்\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா\nவியக்க வை���்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n150 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அற்புதம் நிறைந்த தை...\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\nலோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95911", "date_download": "2018-12-18T20:04:02Z", "digest": "sha1:NY4UYPRY42OWZTLJAK6UUPDMES4PFMP6", "length": 5286, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: மக்கள் அதிர்ச்சி! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome இந்தியச் செய்திகள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறை மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதன் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.\n60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் மீண்டும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படு���் என அதன் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.\nமேலும், ஸ்டெர்லைட் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஅரசு நிரந்தரமாக மூடிய ஆலை மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2006/03/2.html", "date_download": "2018-12-18T19:25:37Z", "digest": "sha1:5SPPXY5FJV3CRRQC6UNIP5CBHZAEXRK7", "length": 15524, "nlines": 152, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: காதல்- 2", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 21, 2006\nநான் நினைத்த மாதிரியே, வெகு நாட்கள் எழுதமுடியாமல் போய்விட்டது. வாசகர்கள் பொறுத்துகிட்டதுக்கு நன்றி\n\"காதல் ஒரு தேவையில்லாத எமோஷன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.\"- சுஜாதா.\nஅண்மையில், சுஜாதா ஆ.வி யில் காதலைப் பற்றி எழுதிய மற்றுமொரு கட்டுரை படித்தேன். மனிதர், காதலை அக்குஅக்காக பிரித்து எடுத்து, 'அது வெறும் இயற்கையின் தூண்டுதலுக்கு கொடுக்கப்பட்ட நாகரீகப் பெயர்' என்ற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார் விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். ஆனால், அப்படி பார்த்தால் மனித உடலென்பதே வெறும் ரசாயனங்களின் விளையாட்டு. மனித மனது என்று ஒரு வஸ்து கிடையவே கிடையாது. அது பல ந்யூரான்களின் இணைப்பால் விளையும் மின்சக்தி பிரவாகம். ஒவ்வொரு விதமாக அந்த பிரவாகம், நியூரான்கள் வழி சென்றால் (Neuronal pathways), ஒவ்வொரு விதமான எண்ணம்/உணர்ச்சி மனதினில் உருவாகிறது. இப்படியெல்லாம் யோசித்தால், அப்புறம் எல்லாமே மாயை என்கிற ரீதியில் தோன்றிவிடும். 'எல்லாம் மாயை' என்பது உயர்ந்த சித்தாந்தம். அதை மனதின் ஒரு மூலை உணர்ந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். அதனால், என் சிறு மூளைக்கு எட்டியவரை 'காதல்' என்று ஒன்று இருக்கிறது என்றே வைத்து கொள்கிறேன்..:)\nஆனால் எதை 'காதல்' எனக் குறிப்பிடுகிறோம் ஆங்கிலத்தில் எல்லாவற்றையுமே பொதுப்படையாக 'love' என்று தான் கூறுவார்கள். நடைமுறைத் தமிழில் அப்படியல்ல. இருபாலருக்கிடையே ஏற்படும் romantic love மற்றுமே இப்போது 'காதல்' என அழைக்கின்றனர். ஆனால், காதலோ பல வகைப்பட்டது. நம் தாய் தந்தையரிடம் வைக்கும் பாசம், கால்நடை பிராணிகளை பார்த்து ஏற்படும் பரிவு, வீட்டில் பூனை நாய்களிடம் காட்டும் பிரியம், நண்பர்களிடம் பாசம், யாரோ ஒரு வழிப்போக்கரிடம் ஏற்படும் பச்சாதாபம் எல்லாமே காதலின் பரிணாமங்கள் தான்\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஎன்று அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதும் காதல் தான் ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா நான் என்ன சொல்ல வரேன்னா, ஒரு வகையிலாவது காதலை உணராதவர்கள் உலகில் இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டி அழைக்கலாம்.இதைத் தான் சுஜாதா கூறியிருக்கலாம்.\nஅதற்காக காதல் தெய்வீகமானது என்று எல்லாம் டயலாக் அடிக்க விரும்பவில்லை என்னை பொறுத்த வரையில் காதலைப் பற்றி ரொம்ப ஓவராக ஹைப் கொடுத்து, டயலாக் அடிச்சே கெடுத்துட்டாங்க. எதிர்ப்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையை நாம் கடந்து செல்ல செல்ல, அந்த ஈர்ப்பும் உருமாறும்; அன்பும் வேறு வகையாக வளரும். Growing old together is perhaps the best way to describe love. 'நான் வானத்தில் குதித்தேன். நிலவை பிடித்தேன். ஆகாசத்தில் பறந்தேன்' என்று சொல்வதெல்லாம் கவிதைக்காக. அப்படி அக்னி ஜ்வாலையாக, மனிதரை அழிக்கும் வகையிலும் காதல் பிறக்கலாம். அதற்காக, 'எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதனால் எனக்கு காதல் இல்லை' என்று நிறைய பேர் உண்மை அன்பை நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், தீபத்தில் சுடர்விடும் அழகிய நெருப்பு முத்து போல் மிதக்கும் காதலும் ஏற்படலாமே\nஇந்த கதைக்கு பல பேர் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு. அன்பின் சக்தியிலும் நம்பிக்கை உண்டு. Faith moves mountains, என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ரோசாலியின் அபிரிமிதமான நம்பிக்கைக் காரணமாக விஞ்ஞானி பிறக்கிறாரோ கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட்டுண்டு இழுத்திருக்கலாம் கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட���டுண்டு இழுத்திருக்கலாம் எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது விஞ்ஞானத்துக்கும், சாத்திரத்துக்கும் அப்பாற்பட்ட அன்பின் சக்திதான் இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்பதில் எனக்கு அளவுக்கடந்த நம்பிக்கை\nஇடுகையிட்டது The Doodler நேரம் 8:42 பிற்பகல்\nசுபா நீங்க டாக்டரா இல்ல தமிழ் அறிங்கறா பிச்சு பெடல் எடுத்து இருக்கீங்க...\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஇதைப் பாடியவர் திருஞான சம்பந்தர்.\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஇதைப் பாடியவர் திருஞான சம்பந்தர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/04/blog-post.html", "date_download": "2018-12-18T19:44:51Z", "digest": "sha1:6F74XJNNYFTXJXVUJ2KURK4HBYLQNNJS", "length": 95397, "nlines": 1005, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்...", "raw_content": "\nபீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்...\nசனி, ஏப்ரல் 15, 2006\n இந்த மடோனாங்கறது ஆம்பளையா பொம்பளையா\" என்ற இந்த அதியற்புதமான கேள்வியினை கேட்ட என்னை தி.நகர் பாஸ்ட்புட் கடையின் ஓனர் ஓரத்தில் மிச்சத்திற்காக படுத்திருக்கும் ஜிம்மியை பார்க்கும் பார்வையைனை ஒத்த ஒரு லுக்கை விட்டு \"மாங்கா மாதிரி வந்த இடத்துல மானத்தை வாங்காதடா\" என்ற இந்த அதியற்புதமான கேள்வியினை கேட்ட என்னை தி.நகர் பாஸ்ட்புட் கடையின் ஓனர் ஓரத்தில் மிச்சத்திற்காக படுத்திருக்கும் ஜிம்மியை பார்க்கும் பார்வையைனை ஒத்த ஒரு லுக்கை விட்டு \"மாங்கா மாதிரி வந்த இடத்துல மானத்தை வாங்காதடா\" என்ற என் நண்பன் சக்கரையின் பதிலின் மூலமாகத்தான் முதன்முதலாக மேல்நாட்டு இசையெனும் இன்பக்கடலில் என் கால்நனைப்பு நடந்தது\" என்ற என் நண்பன் சக்கரையின் பதிலின் மூலமாகத்தான் முதன்முதலாக மேல்நாட்டு இசையெனும் இன்பக்கடலில் என் கால்நனைப்பு நடந்தது அவன் கோவைல GRG மெட்ரிகுலேசன். நான் கோபால் நாயுடு தமிழ்மீடியம் 11ஆவது அவன் கோவைல GRG மெட்ரிகுலேசன். நான் கோபால் நாயுடு தமிழ்மீடியம் 11ஆவது சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தவிர வேறு எதற்கும் எங்களுடன் சேராத இந்த புண��ணியாத்துமா சக்கரை ஒரு முறை லட்சுமி காம்ப்ளெக்ஸ் முதல்மாடியில் இருக்கும் 'சிங்'ங்கான் கடைக்கு கேசட்டு ரெக்கார்ட் செய்ய என்னையும் கூட்டிச்செல்ல அங்கு வைத்து நான் கேட்ட கேள்வி தான் அது சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தவிர வேறு எதற்கும் எங்களுடன் சேராத இந்த புண்ணியாத்துமா சக்கரை ஒரு முறை லட்சுமி காம்ப்ளெக்ஸ் முதல்மாடியில் இருக்கும் 'சிங்'ங்கான் கடைக்கு கேசட்டு ரெக்கார்ட் செய்ய என்னையும் கூட்டிச்செல்ல அங்கு வைத்து நான் கேட்ட கேள்வி தான் அது அந்த நாள் வரைக்கும் எனக்கெல்லாம் தெரிஞ்ச இங்கிலீசி பாட்டுன்னா அது \"சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.. சாலிடெர்ர்ர்... சாலிடெர்ர்ர்ர்..\" தான் அந்த நாள் வரைக்கும் எனக்கெல்லாம் தெரிஞ்ச இங்கிலீசி பாட்டுன்னா அது \"சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்.. சாலிடெர்ர்ர்... சாலிடெர்ர்ர்ர்..\" தான் இந்த பாட்டுல ( ஹிஹி.. விளம்பரத்துல..) எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சதுங்கறதால மனசுல அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு இந்த பாட்டுல ( ஹிஹி.. விளம்பரத்துல..) எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சதுங்கறதால மனசுல அப்படியே பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு எங்க கும்பல்லையும் சில பேரு இங்கிலீசு மீடியம் இருந்தானுங்க. அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க இங்கிலீசு பரிச்சையை மட்டும் இங்கிலீசுல எழுதுவோம் எங்க கும்பல்லையும் சில பேரு இங்கிலீசு மீடியம் இருந்தானுங்க. அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க இங்கிலீசு பரிச்சையை மட்டும் இங்கிலீசுல எழுதுவோம் அவனுங்க எல்லா பரிச்சையையும் இங்கிலீசுல எழுதுவானுங்க.. தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான். ஆனா இந்த சக்கரை ரேஞ்சே தனி அவனுங்க எல்லா பரிச்சையையும் இங்கிலீசுல எழுதுவானுங்க.. தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான். ஆனா இந்த சக்கரை ரேஞ்சே தனி இஙகிலீசு புக்கு படிக்கறதும் இங்கிலீசு ப்டம் புரிஞ்சு பாக்கறதும் அவன் ஃபிரண்சுகளோட இங்கிலீசுலயே பேசறதுன்னும் ஒரு லெவல்லயே இருப்பான் இஙகிலீசு புக்கு படிக்கறதும் இங்கிலீசு ப்டம் புரிஞ்சு பாக்கறதும் அவன் ஃபிரண்சுகளோட இங்கிலீசுலயே பேசறதுன்னும் ஒரு லெவல்லயே இருப்பான் இவன் கூட இருக்கும்போது நாங்க பார்த்த இங்கிலீசு படத்தோட கதையைப்பத்தி பேசிக்கவே மாட்டோம் இவன் கூட இருக்கும்போது நாங்க பார்த்த இங்கிலீசு படத்தோட கதையைப்பத்தி பேசிக்கவே மாட்டோம் அது ஜாக்கிஜான் படமா இருந்தாக்கூட அது ஜாக்கிஜான் படமா இருந்தாக்கூட அவன் இல்லைன்னா \"ஏண்டா.. டெமிமூர் ரோஜர்மூரோட தங்கசியாமே அவன் இல்லைன்னா \"ஏண்டா.. டெமிமூர் ரோஜர்மூரோட தங்கசியாமே உனக்கு தெரியுமா\"ங்கற ரேஞ்சுலதான் எங்க பொங்கல் இருக்கும் உனக்கு தெரியுமா\"ங்கற ரேஞ்சுலதான் எங்க பொங்கல் இருக்கும் இந்த ரேஞ்சுல இருந்த அவனை எங்க பொகையால ஒன்னும் செய்யமுடியாம ஆளு பார்க்க \"ஆவாரம்பூ\" படத்துல வர்ற வினீத் போல இருக்கவே இவனுக்கு நாங்க சக்கரைக்கு பேரு வைச்சு அதன் மூலமா அவனை தரவிறக்கம் செஞ்சு அதன்மூலமாக அவன் அடைந்த தகுதியை கணக்கில் கொண்டு மொத்தமா அவனை எங்க சங்கதுல சேர்த்துக்கிட்டோம் என்பதில் முடிஞ்சுபோனது அவனோட \"ரேஞ்சு\".\nஅன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடனே அவன்கிட்ட கெஞ்சிக்கூத்தாடி \"ஒரே ஒரு கேசட்டு குடுடா\"ன்னு கெஞ்சிக் கேட்க அவன் பொழச்சுப்போன்னு ஒன்னுக்கு ரெண்டா மடோனாவோட \"Like a Prayer\"ம் MJவோட \"Bad\"ம் குடுத்தான் கொடுக்கும்போதே தெளிவா மாடோனாங்கறது பொம்பளைன்னும் மைக்கேல் ஜாக்சன்ங்கறது ஆம்பளைன்னும் சொல்லித்தான் கொடுத்தான் கொடுக்கும்போதே தெளிவா மாடோனாங்கறது பொம்பளைன்னும் மைக்கேல் ஜாக்சன்ங்கறது ஆம்பளைன்னும் சொல்லித்தான் கொடுத்தான் அதுல ரெண்டாவது மட்டும் இன்னைக்கும் சந்தேகமா இருக்கு அதுல ரெண்டாவது மட்டும் இன்னைக்கும் சந்தேகமா இருக்கு :) அந்த ரெண்டு கேசட்டுகளையும் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு புல்லரிப்பு தாங்கலை :) அந்த ரெண்டு கேசட்டுகளையும் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு புல்லரிப்பு தாங்கலை மனசுக்குள்ள ஓரமா Solomon Grundyக்கு சித்தப்பா பையன் ஆகிட்டமாதிரியே ஒரு குஜாலு மனசுக்குள்ள ஓரமா Solomon Grundyக்கு சித்தப்பா பையன் ஆகிட்டமாதிரியே ஒரு குஜாலு வீட்டுக்கு வந்தவுடனே, எங்க அப்பா வீடுன்னா ஒரு டேப்ரிக்கார்டரு இருக்கனும் என்பதை தவிர வேறு எந்தவிதமான குறிக்கோளுமற்று எந்தக் காலத்திலோ வாங்கி வைத்திருந்த தீப்பெட்டிக்கும் சற்று பெரிய சைசிலிர���க்கும் அந்த செவப்பு கலர் Sanyo செட்டை எடுத்துக்கொண்டு என் டேபிளுக்கு போய் ரெண்டு கேசட்டையும் போட்டு கேட்க கேட்க.. ஆஹா வீட்டுக்கு வந்தவுடனே, எங்க அப்பா வீடுன்னா ஒரு டேப்ரிக்கார்டரு இருக்கனும் என்பதை தவிர வேறு எந்தவிதமான குறிக்கோளுமற்று எந்தக் காலத்திலோ வாங்கி வைத்திருந்த தீப்பெட்டிக்கும் சற்று பெரிய சைசிலிருக்கும் அந்த செவப்பு கலர் Sanyo செட்டை எடுத்துக்கொண்டு என் டேபிளுக்கு போய் ரெண்டு கேசட்டையும் போட்டு கேட்க கேட்க.. ஆஹா மலபார் பீடியின் இழுக்க இழுக்க இன்பம் மாதிரி கேட்க கேட்க இன்பம் மலபார் பீடியின் இழுக்க இழுக்க இன்பம் மாதிரி கேட்க கேட்க இன்பம் அன்னைக்கு முழுக்க கேசட்டு கவருலு இருக்கற பாட்டு பேரையும் அதுதான் பாடுதாங்கற ஆராய்ச்சிலையுமே பொழுது போயிருச்சு அன்னைக்கு முழுக்க கேசட்டு கவருலு இருக்கற பாட்டு பேரையும் அதுதான் பாடுதாங்கற ஆராய்ச்சிலையுமே பொழுது போயிருச்சு எங்க வீட்டு செட்டு \"என் புருசந்தான்.. எனக்குமட்டும்தான்\" பாட்டு போட்டாலே ஆயிரத்தெட்டு நடுக்கங்களோட 95 வயசு கெழவி பாடற எழவூட்டு அவுட்புட்டுதான் கொடுக்கும் எங்க வீட்டு செட்டு \"என் புருசந்தான்.. எனக்குமட்டும்தான்\" பாட்டு போட்டாலே ஆயிரத்தெட்டு நடுக்கங்களோட 95 வயசு கெழவி பாடற எழவூட்டு அவுட்புட்டுதான் கொடுக்கும் இதுல மடோனாவை நான் எப்படி கேட்டிருப்பேன்னு நினைச்சுப்பாருங்க\nஆனா ஆரம்பம் தாங்க இப்படி அதுக்கப்பறம் சக்கரை ஒருநாள் \"Smooth Criminal\" டான்சை வீடியோல காட்ட கொஞ்சநாளைக்கு அந்த பைத்தியமாகவே ஓடுச்சு அதுக்கப்பறம் சக்கரை ஒருநாள் \"Smooth Criminal\" டான்சை வீடியோல காட்ட கொஞ்சநாளைக்கு அந்த பைத்தியமாகவே ஓடுச்சு கொஞ்சம் கொஞ்சமா MJல இருந்து George Michael, ABBA, BoneyM, Phil Collins, Elton john, Sting, Bruse Springston, Eagles, Prince னு கொஞ்சம் கொஞ்சமா ஞாலெட்ஜு விரிவாக ஆரம்பிச்சது பாட்டெல்லாம் புரியுதோ இல்லையோ மெட்டு பீட்டு ரிதம் நல்லா இருந்தா போதும் அது கூட குரலும் நல்லா இருந்துட்டா கேக்கவே வேணாம் அது கூட குரலும் நல்லா இருந்துட்டா கேக்கவே வேணாம் கொஞ்ச நாள்ல நாங்களே சொந்தமா சிங்கான் கடைக்கு போக ஆரம்பிச்சுட்டம்னா பாருங்களேன் கொஞ்ச நாள்ல நாங்களே சொந்தமா சிங்கான் கடைக்கு போக ஆரம்பிச்சுட்டம்னா பாருங்களேன் அப்போ சோனி கேசட்டு 40ரூபாய் அப்போ சோனி கேசட்டு 40ரூபாய் 5ஸ்டார் கேசட்டுன்னு ஒன்னு 25 ரூபாய்க்கு கிடைக்கும் 5ஸ்டார் கேசட்டுன்னு ஒன்னு 25 ரூபாய்க்கு கிடைக்கும் அதுல ரெண்டு வாங்கிக்கிட்டு சிங்கான் கடைல இருக்கற ஆல்பம் லிஸ்ட்டை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிஞ்ச பாட்டு, தெரியாத ஆளு, நல்லாயிருக்கும்னு நம்பற பாட்டு, சிங்கானையே கேட்டு தெரிஞ்சுக்கறதுன்னு 2 மணிநேரம் கடைலயே பழியாக்கெடந்து 20 பாட்டுக்கு லிஸ்ட்டை தயார்செஞ்சு கொடுத்துட்டா சரியா மொத்தம் 200ரூபாய் குனீஸாயிருக்கும் அதுல ரெண்டு வாங்கிக்கிட்டு சிங்கான் கடைல இருக்கற ஆல்பம் லிஸ்ட்டை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிஞ்ச பாட்டு, தெரியாத ஆளு, நல்லாயிருக்கும்னு நம்பற பாட்டு, சிங்கானையே கேட்டு தெரிஞ்சுக்கறதுன்னு 2 மணிநேரம் கடைலயே பழியாக்கெடந்து 20 பாட்டுக்கு லிஸ்ட்டை தயார்செஞ்சு கொடுத்துட்டா சரியா மொத்தம் 200ரூபாய் குனீஸாயிருக்கும் அது ரெக்கார்ட் ஆகி வர்ற வரைக்கும் நாலுநாளைக்கு மனசுக்குள்ள குறுகுறுன்னே இருக்கும் அது ரெக்கார்ட் ஆகி வர்ற வரைக்கும் நாலுநாளைக்கு மனசுக்குள்ள குறுகுறுன்னே இருக்கும் அன்னைக்கு சாயந்தரம் கும்பலா காந்திபுரம் போய் கடைல கேசட்டை சிங்கானை ரெண்டு நிமிசம் போட்டுக்காட்ட சொல்லிட்டு அந்த மொத பாட்டை கும்கும்னு அவரு Kenwood செட்டுலயும் Bose ஸ்பீட்டர்லையும் (ரொம்ப நாளைக்கு போஸ் ஸ்பீக்கரு டூப்ளிகேட்டுன்னு எங்களுக்குள்ள வாக்குவாதம் அன்னைக்கு சாயந்தரம் கும்பலா காந்திபுரம் போய் கடைல கேசட்டை சிங்கானை ரெண்டு நிமிசம் போட்டுக்காட்ட சொல்லிட்டு அந்த மொத பாட்டை கும்கும்னு அவரு Kenwood செட்டுலயும் Bose ஸ்பீட்டர்லையும் (ரொம்ப நாளைக்கு போஸ் ஸ்பீக்கரு டூப்ளிகேட்டுன்னு எங்களுக்குள்ள வாக்குவாதம் )கேட்டு வாங்கிக்கிட்டு அந்த எபெஃக்ட்டை பத்தி பொகையோட பேசிக்கிட்டே கிராஸ்கட் ரோட்ல சேட்டு கடைல பேல்பூரி சாப்டுட்டு வீடுவந்து சேருவோம்\nஅன்னைக்கு எங்களுக்கு இருந்த குறைஞ்சபட்ச கனவெல்லாம் ஒரு நல்ல ஆயில் சீசன் செஞ்ச SG bat ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம் ஒரு நல்ல மியூசிக் சிஸ்டம் பைக் ஆசையெல்லாம் கூட பின்னாடிதான் வந்தது பைக் ஆசையெல்லாம் கூட பின்னாடிதான் வந்தது ஒரு நாள் ராஜா Philips Powerhouse வாங்கியிருக்கான்னு தெரிஞ்சு மொத்தமா அவன் வீட்டுக்கு படையெடுத்து ஆசைஆசையா அந்த கருப்புகலர் பெரிய ஸ்பீக்கர்ல 800W PMPO எழுத்துக்களை தடவியபடியே அதுல ���ாட்டுக்கேட்டது இன்னும் நினைவிருக்கு ஒரு நாள் ராஜா Philips Powerhouse வாங்கியிருக்கான்னு தெரிஞ்சு மொத்தமா அவன் வீட்டுக்கு படையெடுத்து ஆசைஆசையா அந்த கருப்புகலர் பெரிய ஸ்பீக்கர்ல 800W PMPO எழுத்துக்களை தடவியபடியே அதுல பாட்டுக்கேட்டது இன்னும் நினைவிருக்கு ம்ம்ம்.. அது ஒரு கனாக்காலம் ம்ம்ம்.. அது ஒரு கனாக்காலம் அதுக்குள்ள காலேஜு வந்துட்டோம் என் காலேஜுல அவ்வளவா பீட்டரு பார்ட்டிங்க இல்லைன்னாலும் என் செட்டு பசங்க படிச்ச மெடிக்கல் காலேஜ் மூலமா அவனுங்களுக்கு நிறைய நார்த் மக்கள் ஃபிரண்ட்சிப் கிடைச்சது அவனுங்க மூலமா கேட்க ஆரம்பிச்சதுதான் ஹெவிமெட்டல் , பவர்மெட்டல், டெத், டார்க், ஃக்ரேப்ட்ஒர்க் எல்லாம் அவனுங்க மூலமா கேட்க ஆரம்பிச்சதுதான் ஹெவிமெட்டல் , பவர்மெட்டல், டெத், டார்க், ஃக்ரேப்ட்ஒர்க் எல்லாம் சும்மா ஜொய்ங்..ஜொயிங்னு பாஸ் கிட்டாரு இழுக்க டிரம்சு சும்மா பின்னி பெடலெடுக்க பாடல் வரியெல்லாம் யாருக்கு வேணும் சும்மா ஜொய்ங்..ஜொயிங்னு பாஸ் கிட்டாரு இழுக்க டிரம்சு சும்மா பின்னி பெடலெடுக்க பாடல் வரியெல்லாம் யாருக்கு வேணும் சும்மா உடம்புல் ரத்தம் ஜிவுஜிவுன்னு சூடேரும் சும்மா உடம்புல் ரத்தம் ஜிவுஜிவுன்னு சூடேரும் அதுக்கப்பறம் எந்த காலேஜ் விழாவுல எங்க இங்கிலீசு பாட்டு பாடற போட்டி நடந்தாலும் ஜரூரா போய் கும்பலா ஐய்க்கியாமாருவோம் அதுக்கப்பறம் எந்த காலேஜ் விழாவுல எங்க இங்கிலீசு பாட்டு பாடற போட்டி நடந்தாலும் ஜரூரா போய் கும்பலா ஐய்க்கியாமாருவோம் அதுவரைக்கும் மத்த பாட்டுக்குபாட்டு, Addsapp, quiz னு எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு அத்தனை பேரையும் காலாச்சுட்டு இருந்துட்டு RockShow வர்றப்ப மட்டும் சக்கரையோட சேர்ந்துக்கிட்டு Goodboyயா போய் அங்க பாடற ஹெவிமெண்ட்டல் பாட்டுக்கெல்லாம் முன்வரிசைல கைல விர்ட்சுவல் கிடாரை பிடிச்சுக்கிட்டு மாரியாத்தா மொத்தமா வந்து மேல ஏறிட்டாப்புல சாமியாடுவோம் அதுவரைக்கும் மத்த பாட்டுக்குபாட்டு, Addsapp, quiz னு எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு அத்தனை பேரையும் காலாச்சுட்���ு இருந்துட்டு RockShow வர்றப்ப மட்டும் சக்கரையோட சேர்ந்துக்கிட்டு Goodboyயா போய் அங்க பாடற ஹெவிமெண்ட்டல் பாட்டுக்கெல்லாம் முன்வரிசைல கைல விர்ட்சுவல் கிடாரை பிடிச்சுக்கிட்டு மாரியாத்தா மொத்தமா வந்து மேல ஏறிட்டாப்புல சாமியாடுவோம் அதுவும் தெரிஞ்ச பாட்டா பாடிட்டானுங்கன்னா அவ்வளவுதான் அதுவும் தெரிஞ்ச பாட்டா பாடிட்டானுங்கன்னா அவ்வளவுதான் சிலநேரம் Axl Roseஆக்கூட மாறிடுவோம்\nஒரு தடவை இப்படித்தான் குமரகுரு காலேஜுல ஒரு மல்லு ட்ரூப் நல்லா பாடறாங்கன்னு கேள்விப்பட்டு அவங்களை கோவை மெடிக்கல் காலேஜ் ஆண்டுவிழாவுக்கு போய்பேசி கூட்டிக்கிட்டு வந்தானுவ.. விசயம் கேள்விப்பட்டு மெடிக்கல் நார்த்தீஸ்க்கெல்லாம் ஒரே சந்தோசம். அந்த பேண்ட்க்கு இதுதான் முதல்தடவை ஃப்ரொபசனலா ஸ்டேஜ் ஏறுவது நாங்களும் எங்களுக்கு புடிச்ச பாட்டுகளா ஒரு 30 பாட்டுங்க செலக்ட்செய்து கொடுக்க.. மக்கா அன்னைக்கு நைட்டு பின்னிட்டானுவ நாங்களும் எங்களுக்கு புடிச்ச பாட்டுகளா ஒரு 30 பாட்டுங்க செலக்ட்செய்து கொடுக்க.. மக்கா அன்னைக்கு நைட்டு பின்னிட்டானுவ கடைசி நாள் கடைசி நிகழ்ச்சியா தமிழ்பாட்டுக ஆர்கெஸ்ட்ரா 9 மணிக்கு முடிய 10 மணிக்கு பசங்க எல்லாம் சரியான 'சுதி'யோட வந்து இறங்க ஆரம்பிச்சதுய்யா மொதபாட்டு கடைசி நாள் கடைசி நிகழ்ச்சியா தமிழ்பாட்டுக ஆர்கெஸ்ட்ரா 9 மணிக்கு முடிய 10 மணிக்கு பசங்க எல்லாம் சரியான 'சுதி'யோட வந்து இறங்க ஆரம்பிச்சதுய்யா மொதபாட்டு Judas Priest டோட Painkiller சும்மா கிட்டாரையும் ட்ரம்ஸ்சையும் பிச்சு மேஞ்சுட்டானுவ... இதுக்கப்பறம்தாம் நம்ப பீட்டரு மக்களுக்கே அன்னைக்கு நைட்டு வாழ்க்கைல ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் வந்தது கோவைல அவனுங்க லெவலுக்கு எதுவும் கிடைக்காம காஞ்சு கெடந்தவுங்களுக்கு அன்னைக்கு நைட்டு ஒரு வரம்தான் கோவைல அவனுங்க லெவலுக்கு எதுவும் கிடைக்காம காஞ்சு கெடந்தவுங்களுக்கு அன்னைக்கு நைட்டு ஒரு வரம்தான் நைட்டு மூனு மணி வரைக்கும் 25 பாட்டாவது பாடியிருப்பனுங்க.. ஆடி ஆடி ஓய்ஞ்சுபோயி கைகாலெல்லாம் வலிக்குது நைட்டு மூனு மணி வரைக்கும் 25 பாட்டாவது பாடியிருப்பனுங்க.. ஆடி ஆடி ஓய்ஞ்சுபோயி கைகாலெல்லாம் வலிக்குது \"காது... வலிக்குது.. வேணாம்..விட்டுரு\"ன்னு சொன்னாக்கூட அவனுங்க கேக்கறமாதிரியில்லை வந்த சான்ஸ்சையும் கிடைச்ச ஆடியன்ஸை���ும் விடக்கூடாதுன்னு பாடிக்கிட்டே இருக்கானுவ வந்த சான்ஸ்சையும் கிடைச்ச ஆடியன்ஸையும் விடக்கூடாதுன்னு பாடிக்கிட்டே இருக்கானுவ கடைசி வரைக்கும் ஒரு 50 பேரு தாக்குப்பிடிச்சோம் கடைசி வரைக்கும் ஒரு 50 பேரு தாக்குப்பிடிச்சோம் அன்னைக்கு ஹைலைட்டே என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா அன்னைக்கு ஹைலைட்டே என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா ட்ரூப்பு 10 பாட்டுக்கப்பறம் கொஞ்ச நேரம் கேப் விட, ஓல்டு மங்க் கொடுத்த நல்ல சுதில ஸ்டேஜ் முன்னாலயே கிர்ர்ரடித்துக்கிடந்த பழனியப்பன் \"என்னடா ட்ரூப்பு 10 பாட்டுக்கப்பறம் கொஞ்ச நேரம் கேப் விட, ஓல்டு மங்க் கொடுத்த நல்ல சுதில ஸ்டேஜ் முன்னாலயே கிர்ர்ரடித்துக்கிடந்த பழனியப்பன் \"என்னடா பாடறதை நிறுத்திட்டானுவ\" அவன் சொந்த சரக்கை எடுத்துவிட்டதுதான் அப்படியே அப்ளாசை அள்ளிட்டான் பாட வந்தவுங்களுக்கே சிரிப்பு தாங்கலை\nம்ம்ம்.. இன்னைக்கும் நான் இங்கிலீசு பாட்டுகளை கேக்கறன்னா அது அந்த மெட்டு , பீட்டு, ரிதம் மற்றும் குரல்வளம்தான். எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டையும் இதுவரை முழுசா வரிக்குவரி புரிஞ்சு கேட்டது இல்லை அதுநாளதான் மீனாக்ஸ்சோட பதிவுல நம்ப அண்ணாத்தே Pink Floyd பாட்டோட மொழிபெயர்ப்பை படிக்கச்சொல்ல நாம இத்தனை நாள் கேட்ட பாட்டுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கான்னு ஒரே ஆச்சரியமா போயிருச்சு அதுநாளதான் மீனாக்ஸ்சோட பதிவுல நம்ப அண்ணாத்தே Pink Floyd பாட்டோட மொழிபெயர்ப்பை படிக்கச்சொல்ல நாம இத்தனை நாள் கேட்ட பாட்டுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கான்னு ஒரே ஆச்சரியமா போயிருச்சு சரி விடுங்க அர்த்தம் புரிஞ்சா ஒரு வேளை இந்த பாட்டுக எல்லாம் பிடிக்காம போயிருமோன்னு ஒரு பயம் இருக்கறதுனால இதுக்கு மேலையும் இப்படியே கேட்டுக்கறேன்\nமேல உள்ள போட்டோவை பார்த்து பயந்துடாதிங்க அது அந்தக்காலத்து இளவஞ்சி CIT Harmony போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது அது அந்தக்காலத்து இளவஞ்சி CIT Harmony போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது பின்னாடி பார்த்தீங்களா அன்னைக்கு அகாசி கேப்போட உபாயத்துல அந்த ஹேர்ஸ்டைல்ல இருந்தேன் இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன் இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன் ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு நாந்தேன் கவனிக்கலை போல\nஇத்தனையும் சொல்லிட்டு எனக்கு பிடிச்ச பாட்டுக சிலதை சொல்லலைன்னா எப்படி அப்பத்திக்கு மூடுக்கு ஏத்தாப்புலதான் நம்ப பாட்டு லிஸ்ட்டு அப்பத்திக்கு மூடுக்கு ஏத்தாப்புலதான் நம்ப பாட்டு லிஸ்ட்டு இப்போ எங்காதுல பாடிக்கிட்டு இருக்கற ப்ளே-லிஸ்ட்டு இங்கே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nடிசே தமிழன் சனி, ஏப்ரல் 15, 2006 7:15:00 பிற்பகல்\nகடந்தகால நினைவுகளினூடே நல்லதொரு இசைபற்றிய பதிவு. கீழே பாடல்களின் பாடல்களின் பட்டியலைப் பார்க்கும்போது எல்லா இரக இசையையும் நீங்கள் இரசிப்பது தெரிகிறது. அப்படி கலவையாக இசையை இரசிக்கத் தெரிவது கூட வித்தியாசமான அனுபவமாய் இருக்கும் போல :-).\nவசந்தன்(Vasanthan) சனி, ஏப்ரல் 15, 2006 7:22:00 பிற்பகல்\nபடம் பதிவு எல்லாமே நல்லாயிருக்கு. உங்கட பாணியிலயே தொடருங்கோ.\nkirukan ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 12:44:00 முற்பகல்\nஅட நம்ம ஊரு ஆளா நீங்க. சூப்பர் மச்சி. நகைசுவையாய் எழுதுரீங்க. வாழ்த்துக்கள்.\nஅனுசுயா ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 1:10:00 முற்பகல்\n/// தமிழை தவிர.. மத்தபடி வாங்கற மார்க்குல இருந்து வாத்தியாருகிட்ட வாங்கற உதைவரை எல்லாருமே ஒரே ரேஞ்சுதான்.///\nஉங்கள் எழுத்து நடை இயல்பா இருக்கு. கோவை கல்லூரி விழாக்களை பற்றிய சுவையான தகவல்கள்.\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 1:46:00 முற்பகல்\n இந்த பதிவினை எழுதும்போது உங்களது \"ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்\" நினைவுக்கு வந்தது. நீங்கள் இதனை படிக்கவேண்டும் என நினைத்தேன் பார்த்தால் முதல் பின்னூட்டமே உங்களுடையது பார்த்தால் முதல் பின்னூட்டமே உங்களுடையது\n//கலவையாக இசையை இரசிக்கத் தெரிவது கூட // இதெல்லாம் \"இருக்கறவனுக்கு ஒரு இடம்.. இல்லாதவனுக்கு ஒலகமே மடம்..\"ங்கற கதைதான் புரிஞ்சி கேக்கறவனுக்கு புடிச்சது ஒரு ரகம் புரிஞ்சி கேக்கறவனுக்கு புடிச்சது ஒரு ரகம் என்னை மாதிரி ஆளுங்களுக்கு... ஹிஹி.. கலவையா கேக்கறதுல இன்னொரு நன்மையும் உண்டு என்னை மாதிரி ஆளுங்களுக்கு... ஹிஹி.. கலவையா கேக்கறதுல இன்னொரு நன்மையும் உண்டு ஒரே மனநிலைல இருக்கவேண்டாம் பாருங்க ஒரே மனநிலைல இருக்கவேண்டாம் பாருங்க\nவசந்தன், கிருக்கன், அனுசுயா... வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங��களுக்கும் நன்றி\nபல நினைவுகளை ஞாபகபடுத்தியது உங்கள் பதிவு. நன்றி..\nBoney M என்று நினைக்கிறேன். குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.\nநாங்க காலேஜ் படிக்கும் போது ஜார்ஜ் மைக்கேல் கேட்டா ஒரு மாதிரி பார்போம் :-)\nமடோனாவோட papa dont preach me பாட்டு பிடிக்குமா \n//எல்லா போட்டிலையும் கீழ நின்னுக்கிட்டு ஒப்பாரி வைக்கறது, பெல்ட்டுல அடிச்சிக்கறது, சேர் மேல ஏறி பெல்டுலயே தூக்குல தொங்கறமாதிரி அல்லாடறதுன்னு..\nபாரம்பரியம் என்னாலும் காப்பற்றபட்டது :-)\nகாலேஜ் படிக்கும் போது நாங்களே எழுதிய ஆங்கில மெட்டுக்கள் நினைவுக்கு வந்தது..\nஇவ்வளவு கலவையான ரசனையா.. ஆச்சர்யபடுகிறேன்.\nU2 கேட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். Beatles பத்தி ஒண்ணுமே சொல்லல\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 4:12:00 முற்பகல்\n நட்ட நடுநிசில ஒக்கார்ந்து கண்ணு எரிய பதிவு எழுதுனா இப்படித்தான் போல வேற ஏதாச்சும் இருந்தாக்கூட சொல்லப்பு வேற ஏதாச்சும் இருந்தாக்கூட சொல்லப்பு\n ஆனா அம்மணி எதுக்காக இந்த பாட்டை பாடறாங்கன்னு சக்கரை சொல்லி தெரிஞ்சப்பறம் அது நம்ப தமிழ்க்கலாச்சாரத்துக்கு ஒத்துவாராதுங்கறதால ரொம்பநாள் கழிச்சு வந்த Frozenக்கு மாறிட்டேன் ஹிஹி... ம்ம்ம்.. என்ன இருந்தாலும் இவுக என் அறிவுக்கண்ணை தொறந்துவைச்ச அக்கா ஹிஹி... ம்ம்ம்.. என்ன இருந்தாலும் இவுக என் அறிவுக்கண்ணை தொறந்துவைச்ச அக்கா\n//பாரம்பரியம் என்னாலும் காப்பற்றபட்டது // அடடா என் கழக கண்மணிகளா\n//U2 கேட்டு பாருங்க // With or without You க்கு நான் அடிமை அடிமை\nBeatles என்னவோ என்னை இன்னைக்கு வரைக்கும் இழுக்கவே இல்லை John Lennon - Imagine கூட பாட்டுல கருத்து இருக்கறதால எல்லோருக்கும் பிடிக்குதுன்னு நினைக்கறேன் John Lennon - Imagine கூட பாட்டுல கருத்து இருக்கறதால எல்லோருக்கும் பிடிக்குதுன்னு நினைக்கறேன் எனக்கு பிடிச்ச உள்ளத்தை உருக்கும் குரலுக்கு சொந்தக்காரருன்னா அது Chris De Burgh தான்\nகடைசியா.. //இளவஞ்சி சார்// இது கொஞ்சம் ஓவருங்க\nDharumi ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 5:34:00 முற்பகல்\nஎன்னமோ greek and latin அப்டிம்பாங்களே அது மாதிரி இருக்கு. நமக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க. இன்னும் உங்க 11வது ஸ்டாண்டர்ட் லெவல்தான் இன்னும்.என்ன பாடுறதுல abba, boneyM கேட்டிருக்கேன். 'கீனா' இல்லியா அதுனால Jim Reeves தெரியும். அத தாண்டினா, KennyG, Yanni..அம்புடுதான். நீங்க மைக்கிள் ஜாக்சன்பற்றிசொன்னது ��ாதிரி எது ஆம்பிள பாடறது, எது பொம்பள பாடறதுன்னு புரியாமப் போனதால் அந்தப் பக்கமே போனதில்லை.\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 10:10:00 முற்பகல்\n//என்னமோ greek and latin அப்டிம்பாங்களே அது மாதிரி இருக்கு// எல்லாம் சும்மா பிட்டைப் போடறதுதான் தருமி சார்\n//ம்ம்ம்..ம்...ரொம்பதான் ஆடியிருக்கீங்க... // எனக்கே இப்போத்தான் தெரியுது\nமோகன்தாஸ் ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 10:38:00 முற்பகல்\n//மேல உள்ள போட்டோவை பார்த்து பயந்துடாதிங்க அது அந்தக்காலத்து இளவஞ்சி CஈT Hஅர்மொன்ய் போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது அது அந்தக்காலத்து இளவஞ்சி CஈT Hஅர்மொன்ய் போகறதுக்காக ஹாஸ்டல்ல ரெடியாகறப்ப எடுத்தது பின்னாடி பார்த்தீங்களா அன்னைக்கு அகாசி கேப்போட உபாயத்துல அந்த ஹேர்ஸ்டைல்ல இருந்தேன் இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன் இன்னைக்கு எதுவுமே இல்லாம அகாசியோட ஒரிஜினல் ஸ்டைல்ல இருக்கேன் ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு ஆட்டம் அதிகமானா அப்பறம் அடங்கறப்ப இதுதான் கதின்னு ஆண்டவன் அன்னைக்கே மெசேஜு சொல்லியிருக்காரு நாந்தேன் கவனிக்கலை போல\nநீங்களெல்லாம் முன் ஜாக்கிரதையோடு போட்டோ எடுத்து வைச்சிட்டீங்க, நானெல்லாம் முடியிருக்கிற போட்டோ இல்லைங்கிறதுக்காகவே போட்டோவே போடாம இருக்கேன். என்னவோப்பொங்க, ஜானியை பிடிக்கலைன்னு சொல்லீட்டீங்க, சரி போனாப்போகுது ஒப்பீனியன் டிபர்ஸ். ஹிஹி.\nநீங்க இப்படி நிறைய முடி இருக்கிற மாதிரி போட்டோவெல்லாம் போட்டு ஏமாத்தப்பார்த்தாலும் நாங்க ஏமாற மாட்டோம் :-). இது போன்ற மாய்மாலங்களெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். :-)\nபொறாமையில் ஒரு முடிசூடா மன்னன்.\nபெயரில்லா ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 11:18:00 முற்பகல்\nஎங்கள் ஊர் திரையரங்குகளிலே ஆங்கிலப்படங்கள் தொடங்கமுன்னால், சில ஆங்கிலப்பாடல்கள் போடுவார்கள். சொற்களும் தெரியாமல் ஆங்கிலப்பாடல்கள் பாடியிருக்கிறோம். அப்படியாக எங்கள் ஆங்கிலப்படஞானத்தையும் இசைஞானத்தினையும் வளர்த்த Bud Spencer & Terrence Hill ஆகியோரின் நகைச்சுவைப்படங்கள் வாழ்க. பிறகு பார்த்தால், Bud Spencer இற்குக் கூட ஆங்கிலம் மட்டோமட்டாம் :-(\nநமக்குப் பிடித்த சில பாடல்களும் பட்டியலிலே கிடக்கின்றன. வாழ்க. ஆனால், பிடித்த பாடகர்கள் சிலரின் பெரிதும் பிடித்துக்கொள்ளாத பாடல்களையும் சேர்த்திருப்பதைக் கண்டிக்கிறோம் ;-)\nகொஞ்சம் ஜாஸ், கண்ட்ரி, போக், ப்ளூஸ் என்ற திசைகளிலும் நகருங்கள்.\nG.Ragavan ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 1:25:00 பிற்பகல்\nஐயா உண்மையச் சொல்றேன்....எனக்கும் நீங்க போட்டுருக்குற பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்க சொல்ற விஷயங்களெல்லாம் எனக்கு சத்தியாமாப் புரியலைங்க.......\nஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது... :-)))\nஎனக்கு இங்கிலீசு பாட்டு அறிமுகம் ஆனது ஒரு நண்பன் வீட்டுல பீத்தோவன் கேட்டுட்டுதான்...என்னமோ ஒரு பிடிப்பு....அப்புறம் நானும் வாங்கிக் கேட்டுக்கிட்டு இருந்தேன்...அப்புறம் அதையும் விட்டாச்சு....\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 1:52:00 பிற்பகல்\n ஹிஹி... அதனால எஞ்ஜாய் மாடி\nஜானை பிடிக்காம எல்லாம் இல்லைங்க (எதுக்கு வம்பு உங்க சமீபத்திய பதிவுபடி நீங்கதான் ஜானிக்கு அகில உலக ரசிகர்மன்ற தலைவரா இருக்கனும் பிடிக்கலைன்னு சொன்னா அடியப்போட்டுறபோறிங்க\nஉங்க லிஸ்டுல நாலைஞ்சு புதுசா இருக்கு, நாலைக்கு ஆபீசுல எவன் சிஸ்டத்துல இருந்தாவது உருவிட வேண்டியதுதான்\n//கொஞ்சம் ஜாஸ், கண்ட்ரி, போக், ப்ளூஸ் // இதிலெல்லாம் மாரியாத்தா டான்ஸ்சுக்கு வழியில்லாததால அந்தபக்கம் போகலைன்னு நினைக்கறேன் இதோட சேர்த்து எனக்கு பிடிச்ச ஆளுங்களோட உங்களுக்கு பிடிச்ச ஐட்டங்களை எடுத்துவிட்டீங்கன்னா நானும் அப்டேட் செஞ்சுக்குவேன் இதோட சேர்த்து எனக்கு பிடிச்ச ஆளுங்களோட உங்களுக்கு பிடிச்ச ஐட்டங்களை எடுத்துவிட்டீங்கன்னா நானும் அப்டேட் செஞ்சுக்குவேன்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 2:20:00 பிற்பகல்\nராகவன், மாடரேட் செஞ்சதுக்கப்பறம் உம்ம கமெண்ட்டு காணாமப்போயிருச்சு அதனால நானே போஸ்ட் செஞ்சுடறேன்\n\"ஐயா உண்மையச் சொல்றேன்....எனக்கும் நீங்க போட்டுருக்குற பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்க சொல்ற விஷயங்களெல்லாம் எனக்கு சத்தியாமாப் புரியலைங்க.......\nஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது... :-)))\nஎனக்கு இங்கிலீசு பாட்டு அறிமுகம் ஆனது ஒரு நண்பன் வீட்டுல பீத்தோவன் கேட்டுட்டுதான்...என்னமோ ஒரு பிடிப்பு....அப்புறம் நானும் வாங்கிக் கேட்டு���்கிட்டு இருந்தேன்...அப்புறம் அதையும் விட்டாச்சு....\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 16, 2006 2:24:00 பிற்பகல்\n//ஆனா மைக்கேல் சாக்சன் ஆம்பிளையான்னு நீங்க இன்னமும் சந்தேகப்படுறது மட்டும் புரிஞ்சது//\n இப்போ தமிழ்நாட்டு தேர்தல் களத்துல முக்கியமான கேள்வியே \"நீ ஆம்பளையா\"ங்கறதுதான் இப்படி எதையாவது சொல்லி என் முதுகுல டின் கட்ட விட்டுறாதீக\nMurugesan திங்கள், ஏப்ரல் 17, 2006 2:03:00 முற்பகல்\nகொங்கு ராசா திங்கள், ஏப்ரல் 17, 2006 4:07:00 முற்பகல்\nஎன்னன்னமோ சொல்லியிருக்கீங்க... .. CIT ஹார்மனி,மெடிக்கல் காலேஜ் கல்சுரல்ஸ் தவிர நமக்கு வேற ஒன்னும் விளங்கல..\nமொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :(\nthyag திங்கள், ஏப்ரல் 17, 2006 5:05:00 முற்பகல்\nராசா சொன்னதயே ' \" '\nஆனாலும் கடைசிவரைக்கும் ' பீட்டர் சாங்ஸ்' ஸோட பாட்டயும் போடாம, அவுங்க ஆம்பளயா பொம்பளயான்னும் சொல்லாம ஏமாத்திடீங்களே\nமேலை நாட்டுப் பாடல்கள் பற்றி அதிக பரிச்சயமில்லை. காலேஜ் படிக்கும்போது, Grammy award பெற்ற பாடல்களை ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவின் நடை மிக மிக சுவாரசியமாக இருந்தது. நன்றி.\nஇளவஞ்சி திங்கள், ஏப்ரல் 17, 2006 9:40:00 முற்பகல்\n//மொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :( // ராசா... ஒன்னும் கொறைஞ்சு போகலை \"ஆளும் அவன் தலையும்... படிக்கறதுக்கு காலேஜ் போடான்னா இப்படி பொறுக்கிபய மாதிரி திரியாம்பாரு\"ன்னு உங்க அய்யங்கிட்ட திட்டு வாங்கியிருக்கமாட்டீக.. இவ்ளவ்தான் இதன்மூலமா உங்களுக்கு கிடைக்காதது \"ஆளும் அவன் தலையும்... படிக்கறதுக்கு காலேஜ் போடான்னா இப்படி பொறுக்கிபய மாதிரி திரியாம்பாரு\"ன்னு உங்க அய்யங்கிட்ட திட்டு வாங்கியிருக்கமாட்டீக.. இவ்ளவ்தான் இதன்மூலமா உங்களுக்கு கிடைக்காதது\n//ஆனாலும் கடைசிவரைக்கும் ' பீட்டர் சாங்ஸ்' ஸோட பாட்டயும் போடாம, அவுங்க ஆம்பளயா பொம்பளயான்னும் சொல்லாம ஏமாத்திடீங்களே :-)// தியாக்.. ஆனாலும் இது அனியாயத்துக்கு ஓவரு\nCollege Functionனு படியேறாத ஒரே காலேஜ் உங்க GCTதான்\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கு நன்றி\nDharumi திங்கள், ஏப்ரல் 17, 2006 1:02:00 பிற்பகல்\nஇளவஞ்சி திங்கள், ஏப்ரல் 17, 2006 2:00:00 பிற்பகல்\nதருமிசார், அது பழமொழியே கிடையாது. என்னை மாதிரி ஆளுங்க யாரோ சொன்ன 'பொகை'மொழி இந்த \"சீச்சீ இந்த பழம்\" கதை இந்த \"சீச்சீ இந்த பழம்\" கதை\nயாரோ ஒரு டாக்டரு அவர் மேஜைல இதை எழுதிவைச்சிருப்பாருன்னு எங்கயோ படிச்சது ஆனா நீங்க சொன்னது இன்னும் நல்லா இருக்கு ஆனா நீங்க சொன்னது இன்னும் நல்லா இருக்கு இனிமே இதை மனப்பாடம் செஞ்சுக்கறேன் இனிமே இதை மனப்பாடம் செஞ்சுக்கறேன்\nபத்மா அர்விந்த் திங்கள், ஏப்ரல் 17, 2006 6:23:00 பிற்பகல்\nஅருமை. ஆனாலும் எனக்கு பிடித்த பாடகர்களை தேடிப்பார்த்து ஏமாந்ததென்னவோ உண்மை:(\nஇளவஞ்சி செவ்வாய், ஏப்ரல் 18, 2006 2:58:00 முற்பகல்\nபத்மா, உங்களுக்கு பிடிச்ச ஆளுங்களையும் சொல்லுங்க அவங்களையும் ஒரு எட்டு பார்த்துடுவோம் அவங்களையும் ஒரு எட்டு பார்த்துடுவோம் இந்த விசயத்துல வஞ்சனையே கிடையாது இந்த விசயத்துல வஞ்சனையே கிடையாது\nசுதர்சன்.கோபால் செவ்வாய், ஏப்ரல் 18, 2006 7:05:00 முற்பகல்\n//மொட்டைய தாண்டி வராமாயே விட்டுட்டோம்.. :(//\nஇப்போ உங்க மொகத்தில இருக்கும் அந்த ராசகளை போட்டிருக்கிற பொகைப்படத்துல கொஞ்சம் மிஸ் ஆகறாப்ல தெரியுது.\nஇளவஞ்சி செவ்வாய், ஏப்ரல் 18, 2006 11:20:00 முற்பகல்\n//இப்போ உங்க மொகத்தில இருக்கும் அந்த ராசகளை//\nநீர் சொல்லும் களை இம்சை அரசன் 23ம் புலிகேசியின் முகத்தில் இருப்பதுவா\nஇளவஞ்சி புதன், ஏப்ரல் 19, 2006 1:16:00 முற்பகல்\nநந்தன் | Nandhan ஞாயிறு, ஏப்ரல் 23, 2006 9:19:00 முற்பகல்\nயார் யாருக்கோ பட்டம் குடுக்கறங்கபா, உனக்கு கொடுக்கலாம் 'இனையக்கலைவாணர் இளவஞ்சி'.\nதரமான நகைச்சுவை. தொடர வாழ்த்துக்கள்\nஜெயஸ்ரீ ஞாயிறு, ஏப்ரல் 23, 2006 11:05:00 முற்பகல்\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 23, 2006 11:24:00 முற்பகல்\nJk புதன், ஏப்ரல் 26, 2006 11:25:00 பிற்பகல்\nஇளவஞ்சி வியாழன், ஏப்ரல் 27, 2006 2:20:00 முற்பகல்\nஉன்னை எனக்கு நல்லா தெரியும் உங்கூட சிலதடவை பீளமேடெல்லாம் சுத்தியிருக்கேன்\n\"எரியும் மெழுகுவத்திக்கு முன்னால் ஒரு அட்டையை வைத்து மறைத்து அதை வாயால் ஊதி அணைப்பது எப்படி\nJk வியாழன், ஏப்ரல் 27, 2006 10:27:00 முற்பகல்\n என்னொட சின்ன மூளைக்கு இன்னும் நியாபகம் வரலெ\nபொன்ஸ்~~Poorna ஞாயிறு, ஏப்ரல் 30, 2006 4:48:00 முற்பகல்\nஇளவஞ்சி, பழைய பதிவாவே படிக்கறோமே.. கொஞ்சம் சமீபத்துப் பதிவு படிப்போமேன்னு இங்ஙன வந்தேன்.\nஏண்டா வந்தோம்னு ஆய்டுச்சுங்க. ஒண்ணுமே புரியலைங்க... ஏதேதோ எழுதி இருக்கீங்க.. நானெல்லாம் இன்னும் \"சாலிடெர் ஃபார் ஸ்போர்ட்ஸ்.. சாலிடெர் ஃபார் சண்டே மூவீஸ்..\" மாதிரி தான் கேட்டு கிட்டு இருக்கோம்..\nஇருந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க, கொஞ்சம் கொஞ்சமா உங்க ரசனை வளர்ந்த விதத்தை.. எழுதற விதம் வழக்கம் போலவே நல்லா இருக்கு :)\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ர���் 30, 2006 11:37:00 முற்பகல்\nபொன்ஸ், //ஏண்டா வந்தோம்னு ஆய்டுச்சுங்க. ஒண்ணுமே புரியலைங்க... // அடடா சரி விடுங்க\nபத்மா அர்விந்த் ஞாயிறு, ஏப்ரல் 30, 2006 11:53:00 முற்பகல்\nஎல்ட்டன் ஜான், பில்லி ஜோஎல், விட்னி, மார்க் அந்தனி, ராண்டே ட்ரவிஸ், ஸ்டீவி என்று ஒரு பட்டியலே இருக்கிறது. உங்கள் முகவரி(மின் அஞ்சல்) கொடுத்தால், பாடல்கள் அனுப்புகிறேன்.\nஇளவஞ்சி ஞாயிறு, ஏப்ரல் 30, 2006 12:55:00 பிற்பகல்\n நீங்க சொல்லறதுல சிலபேரு நம்ப லிஸ்டுலையும் இருக்காங்க எதுக்கும் உங்க லிஸ்டயும் அனுப்புங்க\nநீங்கள் பெற்ற இன்பம்... பெருக இவ்வையகம்\nபீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திம��க என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-MRGMT6", "date_download": "2018-12-18T20:13:24Z", "digest": "sha1:V46WN2KSBITMGNIDKWVSN7MFEBEG5ZJ7", "length": 19403, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் இன்று முதல் பரியேறும் பெருமாள் ;தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் சிறப்புப் பேட்டி - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி ராஜ் தியேட்டரில் இன்று முதல் பரியேறும் பெருமாள் ;தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் சிறப்புப் பேட்டி\nதூத்துக்குடி ராஜ் தியேட்டரில் இன்று முதல் பரியேறும் பெருமாள் ;தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் சிறப்புப் பேட்டி\nதூத்துக்குடி 2018 செப் 28 ; தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் பரியேறும் பெருமாள் இன்று முதல் வெள்ளித்திரையில் தெரிகிறது.\nஇதுகுறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில் தெரிவித்ததாவது... இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஸ்ரீவைகுண்டம் பகுதியை சார்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - ஆனந்தி ஜோடியாக நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ உளவியல் அரசியல் பற்றி பேச வருகிறது.கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்; ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் முதல் படம் இது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியையும், கிராமங்களையும் மையமாக கொண்ட கதைக்களம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மாணவன், சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கு உள்ள ஒரு உயர் சமூக மாணவியுடன் ஏற்படும் நட்பால், இவர் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும் என்னவென்பது தான் படத்தின் கதையாகும். பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். கிராமங்களில் இன்று கூட உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதனால், பள்ளி, கல்லூரி என மாணவ மாணவிகள் தினம் சந்திக்கும் கஷ்டங்களையும் அவமானங்களையும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர். கல்லூரி கலாட்டா, காமெடி என துவங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸாக மாறுகிறது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ். படப்பிடிப்பு முடிந்து இன்று வெள்ளித் திரைக்கு வந்துள்ளது.\nபடத்தின் கதாநாயகன் கதிரின் சினிமா வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமையும்”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்\". இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார்.\nஇன்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடுகிறது. நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சதீஸ், பொருளாளர் முகேஷ் ஆகியோர் ரசிகர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்கள்.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண��டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகு���ைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/12/blog-post_27.html", "date_download": "2018-12-18T19:01:29Z", "digest": "sha1:E7PAMHK5YCQL7ZJEM72RYFY6FLEYIWMJ", "length": 8863, "nlines": 75, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "நீரின் அடர்த்தி", "raw_content": "\nபொதுவாக ஒரு பொருள் திட, திரவ நிலைகளில் இருக்குமானால் திட நிலையில் அதன் அடர்த்தி திரவ நிலை அடர்த்தியைவிட அதிகமாகவே இருக்கும். ஆனால் நீர் இந்த பொது விதிக்கு கட்டுப்படாமல் சீரற்று விரிவடையும் இயல் புடையது. 0 டிகிரி செல்சியசில் திடநிலையிலிருக்கும் ஐசின் அடர்த்தி 0.913g/cm3 ஆகவும், 4 டிகிரி செல்சியசில் அதன் அடர்த்தி 0.0996 g/cm3 ஆகவும் இருக்கும். 4 டிகிரி செல்சியசில் நீரின் அடர்த்தி பெருமமாக இருக்கக் காரணம் அந்த வெப்ப நிலையில் ஹைட்ரஜன் பிணைப்பு உருவாவதால்தான்.\nபொது அறிவு | வினா வங்கி\n1.பெட்ரோல், மரம், ஹைட்ரஜன் ஆகியவற்றை வெப்ப ஆற்றல் அளவின்படி வரிசைப்படுத்துக\n2.உலக ஊழல் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது\n3.பொருள் அலைகளை கண்டுபிடித்தவர் யார்\n4.‘ஸக்கரோமைசிஸ் செர்விசியே’ எனப்படுவது வழக்கத்தில் எப்படி அழைக்கப்படுகிறது\n5.சலவை சோடாவின் வேதிப்பெயர் என்ன\n6.ஆல்பா, பீட்டா, காமா கதிர்களால் பாதிக்கப்படாத ஒ���ு பொருள்\n7.உலக ஓசோன் தினம் எப்போது கடைப் பிடிக்கப்படுகிறது\n9.மாநில அவசரநிலை பிரகடனம் பற்றி குறிப்பிடும் சட்ட உறுப்பு எது\n10.கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் எவை\n1. ஹைட்ரஜன், பெட்ரோல், மரம், 2. பன்னாட்டு வெளிப்படை நிறுவனம் (டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்), 3. டிபிராக்லி, 4. பேக்கரி ஈஸ்ட், 5. சோடியம் கார்பனேட், 6. ஒளிப்படத் தகடு, 7. செப்டம்பர் 16, 8. 1950, 9. 356-வது விதி, 10. சர்க்கரை, சுருட்டு.\nதமிழக வரலாற்றை குறிக்கும் சான்றுகள் எவை அவை எதை அறிய உதவுகிறது அவை எதை அறிய உதவுகிறது\nசங்க காலம் குறித்த கருத்துகள் - சின்னமனூர் செப்பேடுகள்\nசேரர் வரலாறு : பதிற்றுப்பத்து நூல்\nசங்கங்கள் இருந்த காலம் மகாவம்சம், தீபவம்சம்\nதமிழ் அரசுகள் பற்றி : இண்டிகா மெகஸ்தனிஸ்.\nசங்ககாலம் பற்றி : ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி போன்றோரின் குறிப்புகள்\nபாண்டியர் பற்றி : அசோகர்-2-13ம் கல்வெட்டுகள்\nதமிழக அரசுகளைப் பற்றி : கலிங்க மன்னன் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகள்.\nபழங்காலத்தமிழ் பிராமி எழுத்துகள் பற்றி : கழுகுமலை கல்வெட்டுகள்\nதமிழ் குறுநிலமன்னர்கள் பற்றி : திருக்கோவிலூர் கல்வெட்டு\nசமணத்துறவிகள் பற்றி : திருப்பரங்குன்ற கல்வெட்டு.\nசேர மன்னர்கள் பற்றி : ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டு.\nகளப்பிரர் காலம் பற்றி : தமிழ் நாவலர் சரிதை யாப்பருங்கலம்.\nகளப்பிரர் பற்றி : காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கல்வெட்டு, தளவாய்புரம், செப்பேடு, திருப்புகலூர் கல்வெட்டு.\nபிற்காலச் சோழர்களின் குடவோலை முறை பற்றி : உத்திரமேரூர் கல்வெட்டு\nபல்லவர்கால இசை பற்றி : குடுமியான்மலைக் கல்வெட்டுகள்.\nபாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபற்றி : அனந்…\nபொது அறிவு | வினா வங்கி\n1. மனித வளர்ச்சி குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது\n2. ஆக்சிஜனுக்குப் பெயரிட்டவர் யார்\n3. காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது\n4. பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பீட், உலர்ந்த மரம் ஆகியவற்றை கலோரி மதிப்பு படி வரிசைப்படுத்துக\n5. 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவாக அதிர்வு எண் கொண்ட ஒலி அலைகள் எப்படி அழைக்கப்படுகிறது\n6. சுவாசத்தின்போது ஆக்சிகரண பாஸ்பரிகரணம் நடை பெறும் பகுதி எது\n7. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு எது\n8. மேனோடிரோபா எந்த வகை தாவரம்\n9. ஆளுநராக குறைந்த���ட்ச வயது தகுதி எவ்வளவு\n10. மெரினா உப்பு சத்தியாகிரகம் யார் தலைமையில் நடைபெற்றது\n1. ஐக்கியநாடுகள் சபை, 2. லவாய்சியர், 3. மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ், 4. நிலக்கரி, பழுப்புநிலக்கரி, பீட், உலர்ந்த மரம், 5. மீயொலி, 6. மைட்தோகாண்ட்ரியா, 7. 1969-74, 8. சாறுண்ணித் தாவரம், 9. 35, 10. டி.பிரகாசம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/26/silk.html", "date_download": "2018-12-18T20:05:52Z", "digest": "sha1:PN6447RBKD3NKGDGLUGP7BGC2XSLN74M", "length": 14188, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | rise in demand for silk readymades - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nரெடி-மேட் பட்-டு ஆடை-க-ளுக்-கு -உள்-நாட்-டி-லும் வ-ர-வேற்-பு\nரெடி-மேட் பட்டாடைகளுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ள நி-லை-யில் இந்தியாவிலும் பெரும் வரவேற்புஏற்பட்டுள்ளது.\nஇதற்கேற்ப ரெடி-மேட் பட்டாடைகளை தயார் செய்யவும், பட்டு உற்பத்தியை மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது என ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் தெ-ரிவித்துள்ளார். திருப்பூரில் -முதல் -முறையாக பட்டு நூலைப்பயன்படுத்தி -ரெ-டி--மட் ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்கான துவக்க நகழ்ச்சி நடந்தது.\nஇந்த விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் திங்ரா கலந்து கொண்டு பேசியதாவது:\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வெளி மார்க்கெட்டில் பட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தாராள���யமாக்கப்படும்.அப்போது இந்திய ரெடி-மேட் பட்டாடைகள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நலை உருவாகும். இந்தியாவின் பட்டுஉற்பத்தி 10 ஆயிரம் டன்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், தேவையோ 15 ஆயிரம் டன்களாக உள்ளது.\nஇந்த தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சீனா போன்ற நாடுகளில் பட்டுஉற்பத்தி அதிகம் இருந்தபோதிலும் அங்கு பயன்பாடு குறைவாகவே இருந்து வருகிறது.\nஇதனால் அந்-நாட்டின் பட்டு ஏற்றுமதி -நன்றாகவே உள்ளது. இந்திய -ரெ-டி-மேட் பட்டாடைகள் வெளிநாடுகளில், குறிப்பாகஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டு சற்று தரம்குறைந்ததாகவே உள்ளது.\nஎனவே உற்பத்தி செய்யப்படும் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சோதனை-முறையில் இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளது. விரைவில்\nஇந்த புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்.\nபின்னர் -நிருபர்களிடம் பேசிய கர்-நாடக மாநல பேராசி-ரியர் விஜயகுமார் கூறியதாவது: பருத்தியிலான ரெடிமேட் ஆடைகளைக்காட்டிலும் பட்டினால் ஆன ரெடிமேட் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆயத்தஆடைகளை உற்பத்தியில் செய்வதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்த ஆடைகளை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். அப்போது தான் அதிகளவு அந்நியச்செலாவணியை ஈட்ட -முடியும் என்-றார்.\nகோவை பட்டு வளர்ச்சித் துறை உதவி டைரக்டர் தேவசகாயம் கூறுகையில், கோவை பட்டு வளர்ச்சித் துறைக்கு தற்போது இரண்டுடன் பட்டுக் கூடுகள் மட்டுமே வருகிறது. இதனை 10 டன்களாக உயர்த்த தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு செய்துவருகிறோம் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/the-chemicals-in-non-stick-pans-could-be-having-a-surprising-impact-on-penis-size/articleshow/66972770.cms", "date_download": "2018-12-18T19:27:38Z", "digest": "sha1:JS75WZFUFSV2RZJP6JZE4RNHOKLZH5PX", "length": 24882, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "Non Stick Pans: the chemicals in non-stick pans could be having a surprising impact on penis size - இந்தப் பாத்திரத்தில் சமைத்தால் ஆணுறுப்பு சிறியதாகி விடுமாம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்! | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nஇந்தப் பாத்திரத்தில் சமைத்தால் ஆணுறுப்பு சிறியதாகி விடுமாம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்\nசென்னை: சமைக்கும் பாத்திரம் ஆணுறுப்பை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதொடக்கத்தில் மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தோம். இதையடுத்து பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனப் பல்வேறு வகையான பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.\nதற்போது நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். ஏனெனில் இது உணவோடு ஒட்டாது. எனவே இதனை சுத்தப்படுத்துவது மிகவும் எளிது. ஆகையால் பொதுமக்களுக்கு நான்ஸ்டிக் பாத்திரங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.\nஇருப்பினும் மருத்துவ ரீதியாக பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஸ்வீடன் பல்கலைக்கழகம் நான்ஸ்டிக் பாத்திரங்கள் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, நான்ஸ்டிக் பாத்திரங்கள் சர்க்கரை நோய்க்கு காரணியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சூழலில் இத்தாலி பல்கலைக்கழகம் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை Journal of Clinical Endocrinology & Metabolism என்ற தளத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதாவது நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து உண்டு வந்தால், ஆணுறுப்பு சிறியதாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரங்களில் பெர்ஃப்லோரால்கைல் என்ற வேதிப்பொருள் இருக்கிறது.\nஇது ஆணுறுப்பின் நீளத்தைக் குறைப்பதோடு, விந்தணுக்களின் தரத்தையும் குறைத்து விடுகிறதாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nஇந்தப் பாத்திரத்தில் சமைத்தால் ஆணுறுப்பு சிறியதாகி...\nகுளிக்கும் போது இந்த இடத்தை எல்லாம் நல்லா சுத்தம் ...\nஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் மருத்துவ குணங்கள் கொண்...\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழ்நாடுகஜா புயல் மின்சீரமைப்பு பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nஇந்தப் பாத்திரத்தில் சமைத்தால் ஆணுறுப்பு சிறியதாகி விடுமாம்; அதி...\nதினசரி 5 நிமிஷம் இதைத் தடவுங்கள்; பரு, தழும்பின்றி முகம் அப்படி ...\nWorld AIDS Day 2018: தமிழக இளைஞர்களிடையே எய்ட்ஸ் நோய் பாதிப்பு அ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/03/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2993274.html", "date_download": "2018-12-18T19:06:19Z", "digest": "sha1:UQXL6AQYNJP7TKLKDTUNQJYHPE4UL464", "length": 23619, "nlines": 213, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nPublished on : 03rd September 2018 12:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 68\n'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் \"அர்த்தங்கள் ஆயிரம்' சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை நான் எழுதினேன். அதில் ஒன்று\n\"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்\nஇளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்\nஎங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'\nநீல வான மேகம் போல\nநீரில் ஆடும் பூவைப் போல\nஓடை மீனே ஜாடை பேசு\nஇது மாதி��ி மூன்று சரணங்கள் வரும். இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார். வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி இப்பாடலைப் பற்றிக் கூறுவார். இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில் பாடியிருக்கிறோம். நான் \"முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய \"நவசக்தி' இதழில் பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை. நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது. படம் சுமாராக ஓடியது.\nஇதில் இன்னொரு பாடலையும் நான் எழுதினேன்.\nஆசைகளோ ஒரு கோடி - புது\nமோக ராக அலைமோதும் வேளைதனில்\nநீ வராமல் தொடாமல் விடாது அந்த\nஎன்று தொடக்கமாகும். \"ஆசைகளோ ஒரு கோடி' என்று பல்லவிக்கான முதல் வரியை எனக்குச் சொன்னவரே நேதாஜிதான். இதில் இரண்டு சரணம் வரும்.\nமுகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்\nதரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்\nஉனையே நினைந்தேன் மலர்ந்தேன் வளர்ந்தேன்\nஅழகிய கனியுடல் நீ தொடும் புதுமடல்\nஇருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே\nஅருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ\nஎன்று சரணம் முடியும். கானடா ராகத்தில் தொடக்கமாகும் இந்தப் பாடல் ராஜ்கண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல். இதைப் பாடியவர் எஸ். ஜானகி. இந்தப் பாடலை அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு நடிகர் ராஜேஷ் வந்தபோது அவரிடம் போட்டுக் காட்டினார்கள். அவர் வார்த்தைகளே புரியவில்லை; என்ன பாடுகிறார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். அந்த அளவு இசைக் கருவிகளின் ஒலி பாடியவரின் குரலை அமிழ்த்திவிட்டது. உள்ளதை உள்ளபடியே சொல்பவர் நடிகர் ராஜேஷ். அந்த வகையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .\nஅம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்த \"கன்னிப்பருவத்திலே' என்ற படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கே. பாக்கியராஜ். ராஜேஷ் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர். இவரளவிற்கு உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்கள் தமிழ்த் திரையுலகில் எவரும் கிடையாது. ஜோதிடக் கலையிலும் வல்லவர். என் மகள் ���ிருமணத்திற்கெல்லாம் வந்து வாழ்த்தினார்.\nஇளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான் அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர். வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல் வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை இவரைத் தவிர எவருமிலர்.\n1982 -ஆம் ஆண்டில் \"சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அது \"என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும் நன்றிக்கும் உரியவர். பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.\nதிருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும் பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார். அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன். ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக் கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல் திரைப்படம் \"உன்னைக்கொடு என்னைத் தருவேன்' என்ற படம். இது 2000-த்தில் வெளிவந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.\nஇதயத்தைக் காணவில்லை - அது\nகண்டேன் அழகிய கொலுசு கொலுசு\nதிருகாணி ஆனது மனசு மனசு\nஇந்நாள் அனுபவம் புதுசு புதுசு\nஎஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல். இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ். படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது. இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் \"மாயி' இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். இரண்டுமே பிரபலமான பாடல்கள். எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை. படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.\nஊசி ஊசி ஊசி முனையிலே\nமீசை இருக்கிற மாமா - என்\nபூத்துக் கிடக்குது ரோசா - என்\nஎன்ற பாடல் மற்றொன்று. இது சரத்குமார் நடித்த படம்.\nஅன்பாலயா நிறுவனம் தயாரித்த \"தை���் பொறந்தாச்சு' என்ற படத்தில் தேவா இசையில்\nநிலவே நிலவே தாளம் போடு\nமலரே மலரே ராகம் தேடு\nநான் பாடும் பாடல் அவளல்லவா\nஎன்ற இவரது பாடலும் பிரபலமான பாடல். படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன் நடித்த \"தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் பிரபலமான பாடல். படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல் இதுதான்.\nதெனாலி தெனாலி - இவன்\nதெனாலி தெனாலி - இவன்\nபயந்தா ஊருக்குப் பல ஜோலி\n\"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில் இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும் பாடலாகவும் இயங்குகிறது.\nஎன்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.\nநடிகர் விஜய், சிம்ரன் நடித்த \"உதயா' படத்தில்\nபெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே\nஆண் : மல்லிகைப் பூ\nபெண் : இல்லே இல்லே\nபெண் : இல்லே இல்லே\nஆண் : மழலைப் பூ\nபெண் : இல்லை இல்லை\nஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது\nபூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது\nஇன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான் இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி இசையமைத்த பாடல்.\nசபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் \"சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய\nகல்மிஷம் பண்ணுதடி - ஒரு\nசேலை நூலையே கொண்டு - இந்தச்\nதிருடனைத் திருடிக் கொண்டு - நீ\nஎன்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர் இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப் பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.\nஎம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும் இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள கவிஞர் இவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737137.html", "date_download": "2018-12-18T19:03:15Z", "digest": "sha1:HOU7PRIQUMXBWUO3HCU5SBM3YDQZDYWT", "length": 10093, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: நாயகிகள் நாயகர்கள்\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.\nஅவற்றைப் பதிவு செய்வதன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றைப் புரிந்துகொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.\nவெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை, இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவரென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன், ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றைச் சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.\n***''ஓர் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை அறிமுகப்படுத்தும் படைப்பு இது. தமிழில் மறுக்கமுடியாதபடி தன் இடத்தை நிறுவப்போகும் ஒருவரைப் பல பக்கங்களில் நமக்குக் காட்டித்தருகிறது. அப்பட்டமான மேல்தளத் தன்மை மட்டுமே கொண்ட சமகாலப் படைப்புகளுக்கு நடுவே, புனைவுலகில் மேல்தளத்தன்மை என்பது ஒரு மாயத்தோற்றமே என்றும் அடியில் நிகழும் பின்னல்களையே புனைவுகள் உருவாக்குகின்றன என்றும் நம்பும் ஒருவரின் வருகை எல்லா வகையிலும் கொண்டாடத்தக்கது.''\n- ஜெயமோகன் (சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர்நிழல்’ நாவல் குறித்து)\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபரதவர்: இனமீட்டுருவாக்க வரைவியல் உலகத் தற்காப்புக் கலைகள் கலாமின் இந்திய கனவுகள்: அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்\nசிலப்பதிகார காப்பியக் கட்டமைப்பு நகரப் பாடகன் தமிழ் இதழ்கள் (1915-1966)\nகண்ணோடு கண்ணாக ஆய்வியல் அறிமுகம் மனதில் உறுதிவேண்டும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/?wishes=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-12-18T19:29:08Z", "digest": "sha1:KUHBMT22YAPG6VF5NDQLHVZ5GXD5YPXB", "length": 2454, "nlines": 32, "source_domain": "www.tamilcnn.lk", "title": "செல்வி மயூரி ஜெயா - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nயாழ் கைதடி நுணாவிலை வசிப்பிடமாக கொண்ட செல்வி மயூரி ஜெயா அவர்கள் தனது 23ஆவது பிறந்த தினத்தை இன்று (16/02/2018) வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.\nசெல்வி மயூரி ஜெயா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.\nசெல்வி மயூரி ஜெயா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/05/04/", "date_download": "2018-12-18T19:09:55Z", "digest": "sha1:N4F4V4IVEQO7ZYUF2Y3SXQF2XYHKYPBB", "length": 11441, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "May 4, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபூரண மதுவிலக்கை அமுல் படுத்தாத தமிழக அரசு; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம். பூரண மதுவிலக்கு க���ண்டுவர வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் நீண்ட நாட்களாக பல கட்ட போராட்டங்களை அரசிற்கெதிராக நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இக்கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கே.ரெட்டியபட்டியில் வசித்து வந்த மாடசாமி மகன் தினேஷ் 18. நன்கு படித்துவந்தவர் ; தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார் . தந்தையின் குடிப்பழக்கத்தால்\nமாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..\nமாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது. மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11\nவிரைவில் திறக்கப்பட இருக்கும் அதிரை ஆயிஷா பள்ளியின் தோற்றம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களின் பட்டியலில் ஒன்றாகும். இங்கு சுமார் 34க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. திரும்பும் இடமெல்லாம் பள்ளிவாசல் என அதிராம்பட்டினம் மிகவும் செழிபடைந்து காணப்படும். இந்த ஊரில் செட்டி தெரு பகுதி மக்களுக்கு வசதியாக புதிதாக பள்ளிவாசல் கட்டுமான பணிகள் சுமார் 6மாதங்களுக்கு முன்னர் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, பள்ளிவாசலுக்கு ஆயிஷா மஸ்ஜித் என பெயர்சூட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது. இந்நிலையில்,பள்ளிவாசலின் இறுதிக்கட்ட வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும்\nதவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்\nதவறான தடுப்பூசியால் குழந்தை மரணம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் மற்றும் இதர பகுதிகள் ஊதா நிறத்தில் மாற தொடங்கிதை அடுத்து பதற்றமடைந்த பெற்றோர் அதே மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்த நிலையில் பலனளிக்காத சிகிச்சையால் தனுஷ்க்கா உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம்\nஅலோ…. சார் வண்டிய நிருத்துங்க…. சொல்லுங்க காக்கா எங்க போவனும் ஏரிபுறக்கரை மஸ்னி நகருக்கு போவனும்ப்பா… எவ்ளோ ஏரிபுறக்கரை மஸ்னி நகருக்கு போவனும்ப்பா… எவ்ளோ அருவது ரூவா… சரிப்பா வண்டிய எடு… டுர்ரட்டட்டு….டுர்… நீங்க எந்த ஊரு காக்கா… எனக்கு கூத்தாநல்லூர்… என் கூட சிங்கப்பூர்ல வேல பாத்த மொம்மானிபா இந்த ஊருதான், நடுத்தெரு, அப்போ ஒருதடவ இங்க வந்திருக்கேன் அப்போ பாத்த அதிராம்பட்டினம் இப்போ ரொம்ப மாறிடுச்சு அருவது ரூவா… சரிப்பா வண்டிய எடு… டுர்ரட்டட்டு….டுர்… நீங்க எந்த ஊரு காக்கா… எனக்கு கூத்தாநல்லூர்… என் கூட சிங்கப்பூர்ல வேல பாத்த மொம்மானிபா இந்த ஊருதான், நடுத்தெரு, அப்போ ஒருதடவ இங்க வந்திருக்கேன் அப்போ பாத்த அதிராம்பட்டினம் இப்போ ரொம்ப மாறிடுச்சு ஆனா இந்த ரோடுகள் மட்டும் அப்டியே இருக்கு…. பள்ளம் படுகுழி… பிரசவத்துக்கு போரவங்கள\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_169553/20181206140808.html", "date_download": "2018-12-18T20:35:32Z", "digest": "sha1:ETW4GCWLZM35UTNLR7M4GWY3BFNXGUU5", "length": 7830, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : ஆஸி.,பவுலர்கள் ஆதிக்கம்", "raw_content": "இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : ஆஸி.,பவுலர்கள் ஆதிக்கம்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : ஆஸி.,பவுலர்கள் ஆதிக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 250 ரன்கள் குவித்துள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில் அது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதற்கிடையே, இன்று 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nதொடக்க வீரர்களாக களம்புகுந்த முரளி விஜய் - கே.எல்.ராகுல் இணை அதிர்ச்சி கொடுத்தது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்களில் கே.எல்.ராகுல் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விஜய் 11 ரன்களுக்கும், கேப்டன் கோலி 3 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.தனது வழக்கமான பொறுமையான ஆட்டத்தால் அணிக்கு உயிர் கொடுத்த புஜாரா சதம் அடித்தார்.\n231 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த அவர், இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 16-வது சதத்தை எட்டி சாதனை படைத்தார். அதேபோல் இந்தப் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷமியும், பும்ராவும் களத்தில் உள்ள நிலையில் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஐபிஎல்லில் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி\nபெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஆடுகளத்தில் மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\nஇந்திய அணியின் விக்கெட்டுக்கள் மளமள... ஆஸ்திரேலியா கை ஓங்கியது\nபெர்த் டெஸ்ட்டில் 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா: இந்தியா தினறல்\nசர்ச்சைக்குரிய அவுட்: ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்த கோலி\nவேர்ல்டு பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=105039", "date_download": "2018-12-18T20:04:13Z", "digest": "sha1:62PM7OWP2HIAZLCXAE7MU2KAV2ARAIIV", "length": 4467, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து காய்நகர்த்திய விக்னேஸ்வரன்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome வட மாகாணம் மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து காய்நகர்த்திய விக்னேஸ்வரன்.\nமாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து காய்நகர்த்திய விக்னேஸ்வரன்.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.\n“மக்கள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தல் வந்திருக்கிறது. எமது கட்சி அதில் கவனம் செலுத்தும்.\nஅரசியல் நெருக்கடிகளால் தான் இந்தச் சூழல் எழுந்தது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-12-18T18:47:23Z", "digest": "sha1:RZL3FOFCGCVRBANCSYMGAIA2QOHQELV4", "length": 18169, "nlines": 204, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: திருவண்ணாமலை", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 02, 2005\nதிருவண்ணாமலை என்றாலே அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் தான் நினைவில் வருவார்கள். புக���் பெற்ற சைவத் திருத்தலமான திருவண்ணாமலை என்ற பேரில் ஒரு வைணவத் திருத்தலமும் உண்டு.\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.\nஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.\nஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட) அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட) பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.\nமனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம் அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசும��யான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.\nஇடுகையிட்டது The Doodler நேரம் 11:54 பிற்பகல்\nசுபாஷினி, மற்ற எதையும் விட, உங்கள் தமிழ் நடை மிகவும் அழகாக உள்ளது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மார்கழி மாத வைகரைத் தென்றல் போல் மிதந்து சென்றது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மார்கழி மாத வைகரைத் தென்றல் போல் மிதந்து சென்றது இதற்கு மேல் பெருமாள் பற்றி எழுதியது இன்னும் அணி செய்தது இதற்கு மேல் பெருமாள் பற்றி எழுதியது இன்னும் அணி செய்தது\nஉங்கள் தமிழ் நடை நன்றாக உள்ளது.\nபீட்டர் விடும் பெண்களால் தமிழுக்கு ஆபத்து என்ற என் எண்ணத்தை மாற்றிவிட்டீர்கள்.ப்ளிஸ் டு நாட் ஸ்டாப் ரைடிங்.\n நாங்கள் ஆண்டு தோறும் குற்றாலம் சென்று திரும்புகையில் பெருமாளை தரிசனம் செய்ய எண்ணுவோம். ஆனால் தட்டிக்கொண்டே செல்கிறது. என் அப்பா அம்மா மட்டும் ஒரு முறை, திருவில்லிப்புதூரில் இருந்து நடந்தே சென்று தரிசித்து வந்து, கோவிலின் அழகை வர்ணித்தார்கள். அதிலிருந்தே, அங்கு செல்ல வேண்டும் என்று எனக்கிருந்த ஆவலை, இக்கட்டுரை பன்மட்ங்காக்கியுள்ளது. வாழ்த்துக்கள்.\nஉனது கட்டுரை மிகவும் அருமை.இந்த வைணவத் திருத்தலத்தைப் பற்றி இப்ப தான் முதன் முதலா கெள்விப் படறேன்.\nஇதை படிக்கையில் மதுரையில் உள்ள கூடலழகர் பெருமாள் கொவிலும், பிரசாதமும் :) தான் நினைவுக்கு வருகிறது. சூபர்ர்ர்ர்ர் .. கலக்க்க்க்கு ..\n> இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.\nரொம்பவும் அருமையான விஷயம். எளிய நடையில் புதுசாய் உணர வைத்ததற்கு நன்றி.\nகடவுளைப் பற்றி எழுதினாலே மணக்கத்தான் செய்கிறது இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலைக்கோட்டை - 1 (ஒரு அறிமுகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-9MSKCE", "date_download": "2018-12-18T19:21:35Z", "digest": "sha1:KD2B5Y4TWKNAGCSFLNLMMR5AGTTPPIVL", "length": 12328, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் புயல் எதிரொலியால் மழை பெய்து வருகின்றது - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் புயல் எதிரொலியால் மழை பெய்து வருகின்றது\nதூத்துக்குடியில் புயல் எதிரொலியால் மழை பெய்து வருகின்றது\nதூத்துக்குடி மார்ச் 12 ;புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.\nதென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம் மற்றும் கேரளம், இலங்கை பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண நிலையில் நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன்வளத் துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் இன்று மழை பெய்து வருகிறது.\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்\nகாசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் அட்டை உள்ள காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அரசு வழங்குகிறது துணை இயக்குநர் தகவல்\n2018-2019ஆம் அண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிச...\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவராக முத்தையாபுரம் ஏ.டி.பிரபாகரன் நியமனம்\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல்; இருவர் கைது\nகோவில்பட்டியில் தேன்ராஜா - வை தேனீக்கள் கொட்டியது\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கு...\nதமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் ;50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே ...\nவங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் கோவில்பட்டியில் விபத்து - காவல் உதவி ...\nபட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சல் ‘எக்ஸ் வ...\nஎன்னவளே பாட்டை தெலுங்கில் பாடி ரஹ்மான் பாராட்டை பெற்று சினிமாவுக்குள் நுழைகிறார்...\nஉலகிலேயே அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸில் இடம் பெற்ற திரைப்பட பின்னணிப்பாடகி ...\nசர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை ம...\nஒழுக்கமில்லாதவன் உயரமுடியும் ஆனால் அந்த உயர்வுகளில் நிலைத்திருக்கமுடியாது ;தனிமன...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nஉண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை. ஆரோக்கியம...\nடெங்கு காய்ச்சலிருந்து விடுபட வேண்டுமா மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் கா...\n ;செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய ...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்...\nஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபூ வியாபாரி கொலை வழக்கு: 3 பேர் கைது\nதூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகள் இல்லத்தின் 3வது ஆண்டு வி...\nதூத்துக்குடியில் வெயிலிலும் குளிரிலும் பொதுமக்களுக்காக 1500 போலீசார் பாதுகாப்பு ...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட...\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறை & மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அளிக்கும் அன்பா...\nஅப்துல்லா ; சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி ;ரவுடிகளை ஒருங...\nகிடப்பில் கன்னியாகுமரி - காரைக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை ;கிடப்பில் 3000 க...\nதூத்துக்குடியில் 20 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.11,20,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-24-2018-tami.html", "date_download": "2018-12-18T20:11:19Z", "digest": "sha1:GIH5ERFMLZ3LQYAS4KOALSZOPR27VJUP", "length": 9420, "nlines": 127, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 24 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) உலக மணி நேரம் – மார்ச் 24\nமார்ச் 24-ம் நாள் இரவு 8:30 முதல் 9:30 வரை உலக அளவில் விளக்குகளை அனைத்து உலகின் தட்ப வெட்ப மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்படுகிறது\nஇது முதலில் ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது இந்தியா உட்பட 187 நாடுகளில் நடத்தப்படுகிறது\nஇவ்வருட நோக்கம் பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்கு பற்றிய வெப்பமயமாதலின் தாக்கம்\n2) முதல் இந்திய செய்கை மொழி அகராதி\nமத்திய அமைச்சர் தவர்சாந்த் கேலோத் ( Thaawarchand Gehlot ) 3000 வார்த்தைகள் கொண்ட இந்த கராதியை வெளியிட்டார் · இது இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால் உருவாக்கப்பட்டது\nஇந்திய சைகை மொழியில் அதிக தகவல்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், காது கேளாதோர் மற்றும் செவிலியர்களிடையே உள்ள தொடர்புத் தடைகள் அகற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.\n3) விண்வெளி தர லித்தியம்-ஐயோன் செல்கள்\nஸ்பேஸ் கிரேடு லித்தியம்-அயன் கலங்களை உற்பத்தி செய்ய தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக பாரத் ஹெவி எலெக்ட்ரிகஸ் லிமிடெட் உடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஉயர் ஆற்றல் அடர்த்தி, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுதம், லித்தியம்-அயன் பேட்டரிகள் ஆகிய தன்மைகள் இருப்பதால் சேட்டிலைட் மற்றும் ஏவுகணை பயன்பாட்டிற்கான மின் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன\nபல சோதனைகள் செய்யப்பட இருப்பதால் சந்திரயான் -2 ஏவுகணை விண்ணில் செலுத்துவது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது\nஇது சந்திரனுக்கு ரோவர், லேன்டர் ஆகியவட்ட்ரை கொண்டு செல்வதால் இது முக்கியமான பணியாக கருதப்படுகிறது\nஆந்திரா கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மூலையிலும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான பல பயன்பாட்டு வாகனங்களை நைபுண்யா ரதம் என்கிற பெயரில் அந்த மாநில அரசு செயல்படுத்துகிறது\n6) ஏபல் விருது 2018\nகனடாவை சேர்ந்த ராபர்ட் பி லாங்லேண்ட்ஸ் ( Robert P Langlands ) என்பவர் மதிப்பு மிக்க இந்த விர��தினை பெற்றார்\nஇது கணித மேதைகளுக்காக நார்வே அரசாங்கத்தால் வருடாந்தரம் வழங்கப்படும் விருது ஆகும்\nஇந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். கங்கா தன சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது\nஇது டிசம்பர் 1985-ம் ஆண்டு படையில் சேர்க்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=1216", "date_download": "2018-12-18T19:55:00Z", "digest": "sha1:JSMNP56LDNUK42AZ6XNNQXXLNNLT2E63", "length": 11173, "nlines": 97, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n\"நான், இனி, இவ்வுலகில், ஒரு சாதாரண திருப்பயணி \" முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்\n\"நான், இனி, இவ்வுலகில்,ஒரு சாதாரண திருப்பயணி \" முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்\nநன்றி : வத்திக்கான் வானொலி\nதிருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி காஸ்தல் கந்தோல்போ சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் - AP\n\"வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் நான், இனி, இவ்வுலகில் ஒரு சாதாரண திருப்பயணி. திருஅவைக்காக செபிப்பது என் முக்கியப்பணி\" என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன், பிப்ரவரி 28ம் தேதி கூறினார்.\nLire la suite : \"நான், இனி, இவ்வுலகில், ஒரு சாதாரண திருப்பயணி \" முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்\nபுதன் மறைக்கல்வியுரையின்போது - AFP\nநன்றி : வத்திக்கான் வானொலி\nதவக்காலத்தின் முதல் நாளான இந்த சாம்பல் புதனன்று, திருப்பயணிகளை புனித பேதுரு பேராலய வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்தவ நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு என்ற தலைப்பில், வழங்கிவரும், தன் தொடர் மறைக்கல்வி உரையில், 'நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம்' என்பதை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nLire la suite : நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம்\nவரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்\nவரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்\nநன்றி : வத்திக்கான் வானொலி\nபுனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்பட்ட தவப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\n\"உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்\" என்று, இறைவாக்கினர் யோவேல் வழியாக, இறைவன் விடுக்கும் அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதன் மாலையில் கொண்டாடிய திருப்பலியில், தன் மறையுரையி���் மையப் பொருளாக்கினார்.\nLire la suite : வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்\n26 02 2017- சர்வ வியாபி - இதழ்\n26 02 2017- சர்வ வியாபி - இதழ் காண இந்தப் படத்தை அழுத்துக\nஉள்ளத்தைத் திருத்தவே நாற்பது நாள் தவக்காலம்\nஉள்ளத்தைத் திருத்தவே நாற்பது நாள் தவக்காலம்\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் 'ஈஸ்டர் பண்டிகை'யின் போது, உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் தங்களது குற்றங்குறைகளை மறந்து, மனம் திருந்தி, மனதளவில் புது மனிதராக உயிர்த்தெழ வேண்டும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் தவக்காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nLire la suite : உள்ளத்தைத் திருத்தவே நாற்பது நாள் தவக்காலம்\nஇயேசுவின் கல்லறைப் பேராலய புதுப்பித்தல் முடிவுற்றது\nஎருசலேமில் இயேசுவின் கல்லறைப் பேராலயம்\nநன்றி : வத்திக்கான் வானொலி\nபிப்.,27,2017. புனித பூமியில் அமைந்துள்ள இயேசுவின் கல்லறைப் பேராலயம், ஒன்பது மாத கால சீரமைப்புப் பணிகளுக்குப்பின், மார்ச் மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஎருசலேமில், இயேசுவின் கல்லறையை உள்ளடக்கிய இப்பேராலயத்தை, மீண்டும் திறக்கும் வழிபாட்டை, கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரேக்க அர்மேனிய கிறிஸ்தவ சபைகள் இணைந்து நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nLire la suite : இயேசுவின் கல்லறைப் பேராலய புதுப்பித்தல் முடிவுற்றது\nபொதுக்காலம் 9ம் ஞாயிறு (05.03.2017) வாசகங்கள்\nமுதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.\nதொடக்க நூலிருந்து வாசகம்.2:7-9, 3: 1-7\nஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.\nLire la suite : பொதுக்காலம் 9ம் ஞாயிறு (05.03.2017) வாசகங்கள்\nஅன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு இங்கிலாந்து அர்ப்பணிப்பு\nஅன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு இங்கிலாந்து அர்ப்பணிப்பு\nஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி\nபிப்.20,2017. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியை அன்னைமரியாவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்\nLire la suite : அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு இங்கிலாந்து அர்ப்பணிப்பு\nCatégorie: வேளாங்கண்ணியில் கஜா புயல் செய்த நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/businessdetail.php?id=41437", "date_download": "2018-12-18T19:12:33Z", "digest": "sha1:QLRHNIM7ZTDX2C66ZZ3JMWP53KTMPISP", "length": 6595, "nlines": 51, "source_domain": "m.dinamalar.com", "title": "டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, 'டிவிடெண்ட்' அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, 'டிவிடெண்ட்' அறிவிப்பு\nபதிவு செய்த நாள்: ஜன 12,2018 00:50\nமும்பை:தகவல் தொழில்நுட்பத் துறையில், முதலிடத்தில் உள்ள, டி.சி.எஸ்., நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், அக்., - டிச., வரையிலான காலாண்டில், 3.6 சதவீதம் குறைந்து, 6,531 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.\nஇது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 6,778 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், நிறுவனத்தின் வருவாய், 3.9 சதவீதம் உயர்ந்து, 29,735 கோடி ரூபாயில் இருந்து, 30,904 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிறுவனம், பங்கு ஒன்றுக்கு, ஏழு ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nடி.சி.எஸ்., தலைமை செயல் அதிகாரி, ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:\nநிறுவனம், டிச., காலாண்டில், சிறப்பான செயல்பாட்டை கண்டு உள்ளது. 'டிஜிட்டல்' பிரிவில், முதன்முறையாக, 5 கோடி டாலர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இப்பிரிவின் வருவாய், 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில், 22.1 சதவீத பங்கை வைத்து உள்ளது.ஒருசில பிரிவுகள், தேக்க நிலையில் இருந்து வளர்ச்சியை நோக்கி திரும்பி உள்ளன. வரும் மாதங்களில், மேலும் முன்னேற்றம் காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_168555/20181119152702.html", "date_download": "2018-12-18T20:33:34Z", "digest": "sha1:EPMLQ4OLCSSUAOU5R4RJABRU5TVANAS2", "length": 6828, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்", "raw_content": "விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவிரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஅரியானாவில் விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அவ்வகையில், மேற்கு புறநகர் அதிவிரைவு சாலையை வாகன போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். மேலும், எஸ்கார்ட்ஸ் முஜேசார் பகுதியில் இருந்து பலாப்கர் பகுதி வரையிலான டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்க போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அரியானா முதல் அமைச்சர் மனோகர் லால் கத்தார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும��படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n99 % பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர் மோடி பேட்டி\nவிவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை பிரதமரை தூங்க விட மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்\nபிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு கட்கரியை நியமிக்க கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் அதிர்ச்சி\nவிவசாயிகளின் ரூ.6,100 பயிர்க்கடன் தள்ளுபடி: பதவியேற்றவுடன் சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை ஜன. 11 வரை கைது செய்ய தடை நீடிப்பு\nபுதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்ட தேதியை வெளியிட வேண்டும்: தகவல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2006/02/1.html", "date_download": "2018-12-18T19:49:40Z", "digest": "sha1:WFWEDKCADAPYTKNM3OUX2ABHJIHAUNXJ", "length": 10941, "nlines": 107, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: காதல் - 1!", "raw_content": "\nசனி, பிப்ரவரி 11, 2006\n'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக\nஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.\n\"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது..\" என்றாள்.\nவிஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: \"அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..\nரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.\n\"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..\nவிஞ்ஞானி தலையாட்டினார். \"எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்..\"\nசில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.\n\"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்\n'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்' என்று கடவுள் கேட்டார்.\n'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..\n\"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்\" என்றார் கடவுள்.\nஇந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.\nநானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)\nஇடுகையிட்டது The Doodler நேரம் 1:42 பிற்பகல்\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nதானும் தன் காதலனும் சந்திப்போம் என்று ரோசாலி வைத்த நம்பிக்கையும் ஆசையும் தான் விஞ்ஞானியின் மறுபிறவிக்கு காரணம் . நம் வாழக்கை முழுமை அடைந்து மறுபிறவி இல்லாமலிருக்க நம் வேண்டுதலுக் கிணங்கமட்டுமில்லை நம்மை நேசிப்பவர்களின் ஆசைகள் பொருத்து அமையும்.\n\" சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார்.\"\nடி ராஜ்/ DRaj சொன்னது…\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nடி ராஜ்/ DRaj சொன்னது…\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420548", "date_download": "2018-12-18T20:21:11Z", "digest": "sha1:LEZMLDC44C7LYVFBTK33G7LL23UVBC3S", "length": 7207, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தாம்பரத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி | A suicide attempt succumbed to the tumor in the tumor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதாம்பரத்தில் உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி\nசென்னை: சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே உள்ள உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாம்பரம் உயரழுத்த மின்கம்பம் தற்கொலை முயற்சி\nசென்னையில் ஜன.2ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nராஜஸ்தானில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு\nசிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்\n2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\nஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி\nசென்னையில் இருந்து ஓசூருக்கு ரூ.80 கோடியை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி பழுது\nசென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை: ஆணையர் எச்சரிக்கை\nதாம்பரம் பேருந்து நிலையத்தில் தாய் வெட்டிக்கொலை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி கடிதம்\nஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஐபிஎல் 2019 ஏலம்: ஹென்ரிக் க்ளாசெனை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\nபொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/transport-1250crores-report.html", "date_download": "2018-12-18T18:47:35Z", "digest": "sha1:5XPFSGWTQBGHSXLSWBRBO6O3E3CEB3TU", "length": 11483, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "போக்குவரத்து துறை தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத்தொகை – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் நீதிமன்ற செய்திகள் போக்குவரத்து துறை தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத்தொகை – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.\nபோக்குவரத்து துறை தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத்தொகை – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.\nபோக்குவரத்து துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 250 கோடி ரூபாயை, வரும் 9-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு வழங்கி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசெக்கானூரணியை சேர்ந்த 82 வயது மாயாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தான் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளதாகவும், ஓய்வு பெற்று 24 ஆண்டுகளாகியும் தனக்கு சேரவேண்டிய பணபலன்கள் கிடைக்கவில்லை என்பதால், உணவுக்கே அல்லல்படுவதாகவும், தன்னைப் போன்றோருக்கு சாவதை தவிர வேறுவழியில்லை எனவும் கடிதத்தில் கூறியிருந்தார்.\nகடிதத்தின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்குபதிவு செய்த நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் அமர்வு, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும�� ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் வழங்கப்படவேண்டிய தொகை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்துதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், இந்தமனு இன்று மீண்டும் நீதிபதிகள் முரளிதரண், கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 250 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா இன்னும் எவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது இன்னும் எவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 250 கோடி ரூபாயை, வரும் 9-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு வழங்கி, அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் போக்குவரத்துதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nLabels: தமிழகம், நீதிமன்ற செய்திகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர���த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/103120-aayirathil-iruvar-movie-review.html", "date_download": "2018-12-18T20:02:02Z", "digest": "sha1:TWN335MSTSOYBW7PUKWB7CHG727GKSMR", "length": 26594, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம் | Aayirathil Iruvar movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:53 (23/09/2017)\nகமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்\nஏரியாவில் வாழ்ந்து கெட்டவர்களை 'ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்' என சலித்துக்கொள்வோமே, அப்படித்தான் இயக்குநர் சரண் பற்றியும் சொல்லவைக்கிறது அவர் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படம்.\nசெவத்தக்காளை, செந்தட்டிக்காளை என்ற இரட்டையர்கள் எதற்கெடுத்தாலும் \"ஏல செந்தட்டி... ஏல செவத்த\" எனத் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ரகம். சின்ன வயதில் குடும்பப் பகையால் ஏற்படும் ஒரு குழப்பத்தில் செந்தட்டிக் காளை வீட்டைவிட்டு ஓடி ஹைதராபாத்தில் தஞ்சமடைகிறார். அவர் இறந்துவிட்டாரென மொத்தக் குடும்பமும் நம்புகிறது. மற்றொரு பக்கம், அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை தன் மகளின் உடம்பில் பச்சை குத்தி (க்யூ ஆர் கோட் உட்பட) வைக்க அந்தப் பெண் காணாமல் போகிறார். இன்னொரு பக்கம், தன் அப்பாவின் சாவிற்கு செவத்தக் காளைதான் காரணம் என நினைக்கும் ரவுடி தன் கும்பலோடு ஹீரோவைத் தேடி அலைகிறார். மற்றொரு பக்கத்தில் நான்கு பேர் ஒரு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்து வசமாக மாட்டிக்கொள்கிறார்கள். (வேற யாரு, நாங்கதேன்\nஹீரோவாக இரட்டை வேடத்தில் வினய். கடைசியாக ஹிட் கொடுத்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்ற குறையை கடந்தவாரம் வந்த துப்பறிவாளன்தான் போக்கியது. அதற்குள் கண் திருஷ்டி. அதுவும் திருநெல்வேலி பாஷை பேசுகிறேன் என 'ஏல அல்வால டேஸ்ட்டுல கம்மில' என வார்த்தைக்கு வார்த்தை 'ல' போட்டுப் பேசி அந்த வட்டார மொழியை வதைக்கிறார். டிம் மோரியார்டியாக போன வாரம் மிரட்டிய வினய்க்கு இதில் பெரிதாக வேலையே இல்லை. சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என பேரைப் போலவே அழகான ஹீரோயின்கள். ஹ��ரோவைப் பார்க்கிறார்கள், காதலில் விழுகிறார்கள், பாட்டுப் பாடுகிறார்கள், க்ளைமேக்ஸில் சிரிக்கிறார்கள். தட்ஸ் ஆல். பிரதீப் ராவத், இளவரசு, அருள்தாஸ், ஶ்ரீஜித் ரவி என எக்கச்சக்க திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்... ம்ம்ம் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் மயில்சாமியும் அருள்தாஸோடு வரும் ரவுடியும் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி காமெடிக்கும் பஞ்சம்தான். ஒருவேளை நீங்கள் படம் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் அருள்தாஸ் - காஜல் ஜோடிக்கு வைத்திருக்கும் காதல் எப்பிசோடு வரை பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நிச்சயம் ஜென் நிலைக்கு சென்றிருப்பீர்கள். அடுத்து எதைக் காட்டினாலும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை வந்துவிடும்.\nஇரட்டை சகோதரர்கள், அதில் ஒருவர் சின்ன வயதிலேயே தொலைந்து போகிறார், அதற்குக் காரணமானவர்களை பழிவாங்க ஆள்மாறாட்டம் செய்கிறார் - யெஸ், அதே 'அட்டகாசம்' கதைதான். ஆனால் சரண் ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்து, ரொமான்ஸ் கதையாக எழுதி காமெடி படமாக எடுத்திருப்பதால்... திரைக்கதை அநியாயத்திற்கு குழப்பியடிக்கிறது. அதனால் பாவம் எடிட்டர் கெவினும் இருக்கும் காட்சிகளை தொகுத்து படமாக்கியிருக்கிறார். அதனாலேயே படத்தில் இரண்டு வினய் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளவே நேரம்பிடிக்கிறது. படத்தில் இதுவரை பார்க்காத புதிய விஷயம் என்றால் சண்டைக்காட்சிகள்தான். ரெண்டு வினயும் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு கண்களைக் கட்டிக் கொண்டு சண்டை போடும் அதிசயமான சண்டைக் காட்சிகளை இதற்கு முன்பு பார்த்ததுண்டா யுவன் ஹானர் என்னதான் அஜித் உங்கள் நண்பராக இருந்தாலும், \"உங்க தல கழுத்த பாத்துப் பேசுறவரு இல்லடி, கண்ணப் பாத்து பேசுறவரு\" போன்ற அஜித் ரெஃபரன்ஸ் வசனங்கள் எல்லாம் அவசியம் வைத்திருக்க வேண்டுமா\nசரண் - பரத்வாஜ் இணை ஒரு காலத்தில் இளசுகளின் ஹார்ட்பீட்டாக பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் ஈர்க்க மறுக்கின்றன. அதிலும் \"மாங்கா பீஸுல இந்த மாங்கா பீஸுல மொளகாப் பொடி முத்தத்தால் கலகம் செஞ்சுபுட்ட\" பாடல் எல்லாம் ஏலியன் லெவல். 2012-ல் \"செந்தட்டிகாளை செவத்தகாளை\"யாகத் தொடங்கப்பட்ட படம் 2017ல் \"ஆயிரத்தில் இருவர்\" ஆக வெளியாகியிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமா இசை நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காகக் கூட அந்த \"ஏலேய்ய்ய்ய்\" பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது பரத்வாஜ். ஒளிப்பதிவு ஒன்றிரண்டு காட்சிகளில் பளிச். படத்தில் ஒரு வினய் வெளிநாட்டுக்கு செல்வதாக காட்டப்படும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கேமிராவில் ஒளிப்பதிவு செய்து பிக்ஸல் உடைந்து புள்ளியடிக்கிறது.\nஇருட்டுக்கடை அல்வா போல ஹீரோயினின் அம்மா வெளிச்சக்கடை அல்வா செய்பவர் என யோசித்த அளவுக்காவது வசனத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு பாணியில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்...\n'என்னண்ணே இப்படி கொலைப் பட்டினியா கிடக்கீங்க\n'கொலை பண்ணத்தான் இப்படி பட்டினியா கிடக்கேன்டா' என வில்லனும் அடியாளும் பேசிக்கொள்ளும் இந்த டயலாக் ஒரு சோறு பதம்.\nகமல், அஜித், விக்ரம் என டாப் ஸ்டார்களை வைத்து சொல்லியடித்த சரணுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம் இல்லை. பழைய ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க ப்ரோ\n“நண்பன் அஜித் தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைச்சுக்கிட்டார்” இயக்குநர் சரண் ஆதங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் ச���தம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/building-material-tools", "date_download": "2018-12-18T20:25:18Z", "digest": "sha1:RCIE7WLPQZJFDW4SGFLWIJJEBFQNFBYC", "length": 6752, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கட்டிடம் பொருள் மற்றும் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nநுகேகொட உள் பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/160548", "date_download": "2018-12-18T19:05:01Z", "digest": "sha1:YCQ3KG36OPQAH27US4CY3UVBQMUUQ26Q", "length": 5570, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "பிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா, இது என்ன கூத்து - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nகவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் எல்லைமீறிய போட்டியாளரின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nமோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- நீங்களே பாருங்களேன்\nவேட்டி கட்டாம சாக்ஸா போடுவாங்க - தீவிர தல ரசிகர்களையே புலம்ப வைத்த விஸ்வாசம் - வைரலாகும் வீடியோ\n நியூஸை கேட்டு கொடுத்த அதிரடி பதில்\nவிநியோகஸ்தர் தலையில் பெரிய துண்டை போட்ட 2.0, இப்படி ஆகிவிட்டதே அந்த இடத்தில்\nவிஜய் ரசிகரை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி, என்ன இப்படி சொல்லிட்டாங்க\nபிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா, இது என்ன கூத்து\nத்ரிஷா தான் தற்போது உள்ள ஹீரோயின்களில் மிகவும் சந்தோஷத்தில் இருப்பார். ஏனெனில் இவர் நடித்த 96 படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஅதை விட அந்த படம் த்ரிஷாவில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கு தேசத்திற்கு செல்கின்றதாம்.\nஇதில் ஹீரோவாக த்ரிஷாவின் முன்னால் காதலன் ராணா நடிக்க, த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகின்றது.\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13114921/1207259/Tirupati-Temple-Garuda-Seva-Special-buses-operating.vpf", "date_download": "2018-12-18T20:16:34Z", "digest": "sha1:EZGBQEDMJYAM2URXZ65UQTUHM2V36S2L", "length": 18105, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவிலில் நாளை கருட சேவை - சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் || Tirupati Temple Garuda Seva Special buses operating from Chennai and Vellore", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவிலில் நாளை கருட சேவை - சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்\nபதிவு: அக்டோபர் 13, 2018 11:49\nதிருப்பதி கோவிலில் நாளை கருட சேவை நடைபெறுவதால் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #TirupatiTemple\nதிருப்பதி கோவிலில் நாளை கருட சேவை நடைபெறுவதால் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #TirupatiTemple\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.\nஇரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.\nஇன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஇதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nவிழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.\nவிடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்���ான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nதிருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.\nஇதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.\nமேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple\nதிருப்பதி கோவில் | பிரம்மோற்சவம் | திருப்பதி பிரம்மோற்சவம் | நவராத்திரி\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\nதேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nமன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\nஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்த ஆசிரியர் கைது\nஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல���ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/02/blog-post.html", "date_download": "2018-12-18T19:22:05Z", "digest": "sha1:XJAR4MXBPWFLBILAGZ2SDQLSY7K7NEYL", "length": 115816, "nlines": 1019, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...", "raw_content": "\nசுடரும் ஒரு தீவட்டி தடியனும்...\nபுதன், பிப்ரவரி 21, 2007\nஇத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி...\nஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம் சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம் அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம் இருக்கறதால மேற்கொண்டு தொடருகிறேன்.\nபாருங்க... மத்ததுல எல்லாம் கொசுவத்தி சுத்தியே சமாளிச்சுக்கலாம். ஆனா இப்போ \"கேள்வியெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீ பதிலு மட்டும் சொல்லு மாப்ள\" ன்னு இருக்கறத படிச்சா எனக்கு கலக்கமாத்தான் இருக்கும்னு நீங்க நினைக்கலாம் அப்படியெல்லாம் இல்லைங்க ஏன் சொல்லறேன்னா, எனக்கு அஞ்சாவது செமஸ்டர்ல \"Electronic Instruments\" அப்படின்னு ஒரு பேப்பரு இருந்தது. அதை கப்பு கப்பா வாங்கி கடைசி எட்டாவது செமஸ்டர் வரைக்கும் தள்ளிக்கிட்டு வந்தேன். அதுக்கு மேல வாழ்வா சாவா போராட்டம் காலைல ஒரு பரிச்சை, மத்தியானம் இந்த இழவு. ஒரே நாள்ல ரெண்டு பரிச்சை எழுதறதை \"Oneday Match\" னு வேற செல்லமா சொல்லிக்குவோம். கடைசி செமஸ்டர்ல கோட்டை விட்டா அப்பறம் 2nd Class தான். எனக்கெல்லாம் பரிச்சைக்கு முந்துன நைட்டு 8 மணிநேரம் படிச்சு பார்டர்ல பாஸாகறது தான் வழக்கம். காலைல உயிரைக் குடுத்து 45 மார்க்குக்கு தேத்திட்டு மத்தியானம் இந்த கொஸ்டின் பேப்பரை வாங்குனா கண்ணுல பூச்சி என்ன காலைல ஒரு பரிச்சை, மத்தியானம் இந்த இழவு. ஒரே நாள்ல ரெண்டு பரிச்சை எழுதறதை \"Oneday Match\" னு வேற செல்லமா சொல்லிக்குவோம். கடைசி செமஸ்டர்ல கோட்டை விட்டா அப்பறம் 2nd Class தான். எனக்கெல்லாம் பரிச்சைக்கு முந்துன நைட்டு 8 மணிநேரம் படிச்சு பார்டர்ல பாஸாகறது தான் வழக்கம். காலைல உயிரைக் குடுத்து 45 மார்க்குக்கு தேத்திட்டு மத்தியானம் இந்த கொஸ்டின் பேப்பரை வாங்குனா கண்ணுல பூச்சி என்ன அனகோண்டாவே பறக்குது. நானும் அரை மணிநேரம் எல்லாக் கேள்விகளையும் நேரா, கோணையா, தலைகீழா, முற்போக்கு சிந்தனையா, பின்நவீனத்துவ பார்வையா எல்லாம் வைச்சு பார்த்தேன். ம்ஹீம்.. பார்க்கற என் பார்வைல தான் கோணல்னு தெளிவா தெரிஞ்சது அனகோண்டாவே பறக்குது. நானும் அரை மணிநேரம் எல்லாக் கேள்விகளையும் நேரா, கோணையா, தலைகீழா, முற்போக்கு சிந்தனையா, பின்நவீனத்துவ பார்வையா எல்லாம் வைச்சு பார்த்தேன். ம்ஹீம்.. பார்க்கற என் பார்வைல தான் கோணல்னு தெளிவா தெரிஞ்சது அப்பறம் என்ன செஞ்சேன்னா கேக்கறீங்க அப்பறம் என்ன செஞ்சேன்னா கேக்கறீங்க கொஸ்டின் பேப்பரை மடிச்சு பாக்கெட்ல போட்டுக்கிட்டு 1. அப்படின்னு நம்ப���ை போட்டு எழுத ஆரம்பிச்சேன். சுயநினைவோட எழுதுனது டாப்புல போட்ட விநாயகரு சுழி உ மட்டும். மத்ததெல்லாம் எம்மேல வந்து ஏறிய ஆத்தா செஞ்ச வேலை கொஸ்டின் பேப்பரை மடிச்சு பாக்கெட்ல போட்டுக்கிட்டு 1. அப்படின்னு நம்பரை போட்டு எழுத ஆரம்பிச்சேன். சுயநினைவோட எழுதுனது டாப்புல போட்ட விநாயகரு சுழி உ மட்டும். மத்ததெல்லாம் எம்மேல வந்து ஏறிய ஆத்தா செஞ்ச வேலை பேனா சும்மா பறக்குது. என்னத்த எழுதுனேன், என்னென்ன படங்க போட்டேன்னு அந்த பாரதியார் யுனிவர்சிட்டிக்கே வெளிச்சம். நான் ஆறாப்புல படிச்சதுல இருந்து 4 வருசம் டிகிரில படிச்சது வரை அத்தனையும் நினப்புக்கு வர்றதையெல்லாம் எழுதி தள்ளிட்டேன். மொத்தம் 11 அடிஷனல் ஷீட்டுன்னா பார்த்துக்கங்க பேனா சும்மா பறக்குது. என்னத்த எழுதுனேன், என்னென்ன படங்க போட்டேன்னு அந்த பாரதியார் யுனிவர்சிட்டிக்கே வெளிச்சம். நான் ஆறாப்புல படிச்சதுல இருந்து 4 வருசம் டிகிரில படிச்சது வரை அத்தனையும் நினப்புக்கு வர்றதையெல்லாம் எழுதி தள்ளிட்டேன். மொத்தம் 11 அடிஷனல் ஷீட்டுன்னா பார்த்துக்கங்க ரிசல்ட்டு என்னான்னு சொன்னா நம்ப மாட்டீங்க ரிசல்ட்டு என்னான்னு சொன்னா நம்ப மாட்டீங்க 67 மார்க்கு போட்டிருந்தாங்க இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா\nஅதனால அதே டெக்குனிக்கு மேல நம்பிக்கை வைச்சு இங்கையும் ஆரம்பிக்கறேன் தருமிசார் கண்ணுல வெளக்கெண்ணை விட்டுக்கிட்டு இமைகளை நெத்தியோட சேர்த்துவைச்சி கிளிப்பு மாட்டிக்கிட்டு பேப்பரு திருத்துவாருன்னு தெரியும். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர/மாற முடியுமா என்ன\n1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா\nநான் காலேஜ் படிச்ச காலத்துல ஞாயித்துக்கிழமை மத்தியானத்துல தேசியவாரியா அவார்டு வாங்குன படமெல்லாம் போடுவாங்க. அடூர் கோபாலகிருஷ்ணன் படம் எல்லாம் வரும். ஒரு படத்துல வீட்டுல \"தோ ஞான் இப்ப திருச்சி வரு..\" ன்னு சொல்லிட்டு ஒரு சேட்டன் சைக்கிளை எடுத்துக்கிட்டு மெதுவா மெதிக்க ஆரம்பிப்பார். அந்த சைக்கிள் போனது... போனது... போய்க்கிட்டே இருந்தது... எனக்கும் ஒரே ஆச்சரியம். பத்து நிமிசமா ஒரு சிங்கிள் வயலின் பின்னணில சைக்கிள் ரோட்டுல போய் புள்ள���யா மறைவதை இயல்பா காட்டறேன்னு இப்படியும் காட்ட முடியுமான்னு ஞான் இப்ப திருச்சி வரு..\" ன்னு சொல்லிட்டு ஒரு சேட்டன் சைக்கிளை எடுத்துக்கிட்டு மெதுவா மெதிக்க ஆரம்பிப்பார். அந்த சைக்கிள் போனது... போனது... போய்க்கிட்டே இருந்தது... எனக்கும் ஒரே ஆச்சரியம். பத்து நிமிசமா ஒரு சிங்கிள் வயலின் பின்னணில சைக்கிள் ரோட்டுல போய் புள்ளியா மறைவதை இயல்பா காட்டறேன்னு இப்படியும் காட்ட முடியுமான்னு பாத்துக்கிட்டே இருக்கையில கரண்டு வேற போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் சைக்கிள்ல போனவன் என்ன ஆனான்னு சஸ்பென்ஸ் தாங்க முடியலை பாத்துக்கிட்டே இருக்கையில கரண்டு வேற போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் சைக்கிள்ல போனவன் என்ன ஆனான்னு சஸ்பென்ஸ் தாங்க முடியலை இன்னமும் நான் நம்பறது என்னன்னா, அந்த படம் எனக்கு சரியான புரிதலை கொடுத்திருந்தா இன்னேரம் அந்த சேட்டன் சைக்கிளை பொலீவியா பக்கம் மேட்டுல மூச்சுவாங்க மெறிச்சுக்கிட்டு இருக்கனும்\n அவார்டு படங்க புரியாத அளவுக்கு நானெல்லாம் சராசரிதான் ஆனா நாங்க தான் மெஜாரிட்டி ஆனா நாங்க தான் மெஜாரிட்டி :) அவார்டு படங்களும் ஒரு அளவுக்கு தேவைதாங்க. அதெல்லாம் கலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமா இல்லாம தேடி அலைய வேண்டிய கலைத்தாகமாகவும், கடைநிலை (அப்படின்னு அவங்களா முடிவு செஞ்சுக்கற ) மக்களின் வாழ்க்கைமுறையை பாடம் செய்யப்பட்ட செம்பருத்திப்பூவாக விவரித்து ஆராயும் அறிவுஜீவித்தனமாகவும் உள்ளவங்க எடுத்துக்க பார்த்துக்க வேண்டியது. தப்பே இல்லை. ஆனா பாருங்க... படம் பார்க்கப் போறவங்கள்ள 100க்கு 90 பேரு சராசரி குடும்பிங்க. 50 ரூவா குடுத்து டிக்கெட்டு வாங்கிட்டு உள்ள போனா அங்கயும் ஏழ்மையை இயல்பா காட்டறேன்னு தீஞ்சுபோன தோசைக்கல்லையும், ஓட்டை TVS50யும், கசங்கின காட்டன் நைட்டில ஹீரோயினையும் காட்டுனா வெறுப்படைவானா மாட்டானா :) அவார்டு படங்களும் ஒரு அளவுக்கு தேவைதாங்க. அதெல்லாம் கலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமா இல்லாம தேடி அலைய வேண்டிய கலைத்தாகமாகவும், கடைநிலை (அப்படின்னு அவங்களா முடிவு செஞ்சுக்கற ) மக்களின் வாழ்க்கைமுறையை பாடம் செய்யப்பட்ட செம்பருத்திப்பூவாக விவரித்து ஆராயும் அறிவுஜீவித்தனமாகவும் உள்ளவங்க எடுத்துக்க பார்த்துக்க வேண்டியது. தப்பே இல்லை. ஆனா பாருங்க... படம் பார்க்கப் போறவங��கள்ள 100க்கு 90 பேரு சராசரி குடும்பிங்க. 50 ரூவா குடுத்து டிக்கெட்டு வாங்கிட்டு உள்ள போனா அங்கயும் ஏழ்மையை இயல்பா காட்டறேன்னு தீஞ்சுபோன தோசைக்கல்லையும், ஓட்டை TVS50யும், கசங்கின காட்டன் நைட்டில ஹீரோயினையும் காட்டுனா வெறுப்படைவானா மாட்டானா அதனாலதான் இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சுட்டு கிடைக்காத, கிடைக்க விரும்பற ஒரு ஜிகினா வாழ்க்கைய கைதட்டி ரசிக்கறான்/றோம். இதுபோல ரசிகருங்க இருக்கறதாலதான் படத்துல ஹீரோ மார்ச்சுவரில பொணத்துக்கு பாலீஷ் போடற வேலை செஞ்சாலும் பணக்கார வீட்டு பிகருன்ங்க தானா தேடி வந்து \"உன்னை விட்டேனா பார்\"னு துரத்தி துரத்திதான் லவ் செய்யறாங்க அதனாலதான் இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சுட்டு கிடைக்காத, கிடைக்க விரும்பற ஒரு ஜிகினா வாழ்க்கைய கைதட்டி ரசிக்கறான்/றோம். இதுபோல ரசிகருங்க இருக்கறதாலதான் படத்துல ஹீரோ மார்ச்சுவரில பொணத்துக்கு பாலீஷ் போடற வேலை செஞ்சாலும் பணக்கார வீட்டு பிகருன்ங்க தானா தேடி வந்து \"உன்னை விட்டேனா பார்\"னு துரத்தி துரத்திதான் லவ் செய்யறாங்க பட்டரைல வெல்டிங் வைக்கறவனா இருந்தாலும் \"மொதல்ல பொம்பளையா லச்சணமா பொடவை கட்டிட்டு வா\"ன்னு ( இதுக்கு முன்னாடிதான் ஹீரோவோட கனவு பாட்டுல ஹீரோயின் LKG ட்ரஸ்ல கெட்ட ஆட்டம் போடிருப்பாங்க பட்டரைல வெல்டிங் வைக்கறவனா இருந்தாலும் \"மொதல்ல பொம்பளையா லச்சணமா பொடவை கட்டிட்டு வா\"ன்னு ( இதுக்கு முன்னாடிதான் ஹீரோவோட கனவு பாட்டுல ஹீரோயின் LKG ட்ரஸ்ல கெட்ட ஆட்டம் போடிருப்பாங்க ) சொன்ன உடனே, அதுவரைக்கும் தான் பொம்பளைன்னே தெரியாம இருந்தவ வெக்கப்பட்டு உடல் சுழிச்சு புடவை கட்டி காதல் எனும் கழனித்தொட்டிக்குள்ள தொபுக்கடீர்னு குடிக்க அப்பறம் அடுத்த பாட்டுல ஹீரோ வந்து தொட்டிக்குள்ள தலைய விட்டு சர்ரு புர்ருனு உரிஞ்சுத் தள்ளிருவாரு...அட கழனித்தண்ணியங்க...\nஇன்னைக்கெல்லாம் ஒரு படத்தோட வெற்றி போட்ட காசை எடுக்கறதுல தான் இருக்கு. அது ரிலீசான 10 நாளைக்குள்ள படம் பார்க்க வர்றவங்க கைலதான் இருக்கு. அவர்களில் பெரும்பாண்மை கல்லூரு இளவட்டங்களும் ரசிகர்களும்தான் அவங்களுக்கு காதலையும் வீரத்தையும்(இது பத்தி பின்னாடி..) தவிர வேற ஏதாவது சொன்னா ஓடும்கறீங்க அவங்களுக்கு காதலையும் வீரத்தையும்(இது பத்தி பின்னாடி..) தவிர வேற ஏதாவது சொன்னா ஓடும்கறீங்க அதுலையும் இந்த மசாலா கலவை சரியா இல்லைன்னா ரசிகர்களே படத்தை கவுத்துருவாங்க. அது 'பாபா'வாகவே இருந்தாலும் சரி அதுலையும் இந்த மசாலா கலவை சரியா இல்லைன்னா ரசிகர்களே படத்தை கவுத்துருவாங்க. அது 'பாபா'வாகவே இருந்தாலும் சரி அதனால கவலைகளை மறந்து மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வர வாய்ப்பளிக்கற மசாலா படங்களுக்கே என் முதல் ஓட்டு. அதுவும் இந்த மசாலாவில் ஜனங்களை கவருவதற்கு மிக எளிதான காதல் என்ற கான்செப்டுக்கு என் முழு சப்போர்ட்டு அதனால கவலைகளை மறந்து மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வர வாய்ப்பளிக்கற மசாலா படங்களுக்கே என் முதல் ஓட்டு. அதுவும் இந்த மசாலாவில் ஜனங்களை கவருவதற்கு மிக எளிதான காதல் என்ற கான்செப்டுக்கு என் முழு சப்போர்ட்டு :) அன்னைக்கு ஒரு \"உலகம் சுற்றும் வாலிபன்\", அப்பறம் ஒரு \"அண்ணாமலை\", அப்பறம் \"சாமி\", \"கில்லி\" ன்னு அட்டகாசமான கலவைல இப்பவும் நல்ல படங்க வந்துகிட்டுதான் இருக்கு. இன்னைக்கு தேதில S.P. முத்துராமன் அவர்களை மசாலா பட டைரக்டருன்னு ஈசியா ஒதுக்கிடலாம். ஆனா தமிழ்நாட்டு மக்களை அதிகமா சந்தோசப்படுத்துனவங்க லிஸ்டுல அவருபேரு மொதல்ல இருந்தாலும் ஆச்சரியமில்லை\nஆனா என் ஆதங்கமெல்லாம் இப்ப இந்த மசாலா படங்களையாவது ஒழுங்கா ரசிக்கற மாதிரி எடுக்கறாங்களாங்கறது தான் :( காதல் வீரம் இந்த இரண்டும் தமிழர்களின் இரண்டு கண்களல்லவா :( காதல் வீரம் இந்த இரண்டும் தமிழர்களின் இரண்டு கண்களல்லவா இதுநாள் வரைக்கும் நாக்கு அறுக்கறது உட்பட அனைத்து காதலையும் காமிச்சிட்டாங்க. தாங்கிக்கிட்டோம். வீரம் காமிக்கறேன்னு இவங்க விடற அழும்புதான் தாங்க முடிய மாட்டேங்குது. படம் பார்க்கறவங்களுக்கு எவன்னே தெரியாத ஹீரோக்கு மட்டுமே தெரிஞ்ச எதிரிக்கு \"உன்னை அழிச்சிறுவேன்\" \"பூண்டோடு ஒழிச்சிருவேன்\" \"என் படைகள் உன்னை துவைக்கும்\" காமிராவ பார்த்து சவடால் அடிக்சுக்கிட்டு பாடறதும் கைய சொடுக்கி வசனம் பேசறதும் மெகா இம்சையா இருக்கு இதுநாள் வரைக்கும் நாக்கு அறுக்கறது உட்பட அனைத்து காதலையும் காமிச்சிட்டாங்க. தாங்கிக்கிட்டோம். வீரம் காமிக்கறேன்னு இவங்க விடற அழும்புதான் தாங்க முடிய மாட்டேங்குது. படம் பார்க்கறவங்களுக்கு எவன்னே தெரியாத ஹீரோக்கு மட்டுமே தெரிஞ்ச எதிரிக்கு \"உன்னை அழிச்சிறுவேன்\" \"பூண்டோடு ஒழிச்சிருவேன்\" \"என் படைகள் உன்னை துவைக்கும்\" காமிராவ பார்த்து சவடால் அடிக்சுக்கிட்டு பாடறதும் கைய சொடுக்கி வசனம் பேசறதும் மெகா இம்சையா இருக்கு அதுவும் தமிழ்நாட்டை பாதியா பிரிச்சு சேரமாமன்னர் விஜய்க்கும், சோழப் பேரரசர் அஜீத்துக்கும் குடுத்துட்டதா நினைப்பு அதுவும் தமிழ்நாட்டை பாதியா பிரிச்சு சேரமாமன்னர் விஜய்க்கும், சோழப் பேரரசர் அஜீத்துக்கும் குடுத்துட்டதா நினைப்பு படத்துக்கு படம் \"பகைவனை அழிப்போம்\"னு சொடுக்கி சொடுக்கி சவால் விட்டுக்கிட்டே இருக்காங்க. அவங்கதான் அப்படின்னா இந்த குறுநில மன்னருங்க \"வெறுவாய் வேந்தன் வல்லவ வேங்கை\" சிம்பு அவர்களும் \"இரண்டாம் ஓமக்குச்சி ஒட்டடை புரூஸ்லி\" தனுசு அவர்களும் பேசற பஞ்ச் டயலாக்குகளை கேட்டா... அடப்போங்க சார்... படம் முடிஞ்சு வெளில வர்றதுக்குள்ள முகமெல்லாம் வீங்கிருது\n2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்\n எதுக்கு தடகள விளையாட்டுல இந்தியருங்க முன்னேறனும்னு கேக்கறேன் இந்தியாவுல தக்கிமுக்கி ஸ்டேட் லெவல்ல ஈட்டி வீசுனாலோ இல்லை உயரம் தாண்டுனாலோ ரயில்வேல கிளார்க்கு உத்தியோகம் கிடைக்கும். அதுதான் விதிக்கப்பட்டதுன்னு நிக்காம தேசிய உலக லெவல்ல ஏதாவது சாதிச்சிங்கன்னா அவங்க ஆம்பளையா பொம்பளையான்னு ஆராய்ச்சி செஞ்சு பதக்கத்த பறிக்கக்கூட வழியிருக்கு. தடகள வீரருங்க எல்லாம் என்ன கிரிக்கெட்டு வீரர்களா இந்தியாவுல தக்கிமுக்கி ஸ்டேட் லெவல்ல ஈட்டி வீசுனாலோ இல்லை உயரம் தாண்டுனாலோ ரயில்வேல கிளார்க்கு உத்தியோகம் கிடைக்கும். அதுதான் விதிக்கப்பட்டதுன்னு நிக்காம தேசிய உலக லெவல்ல ஏதாவது சாதிச்சிங்கன்னா அவங்க ஆம்பளையா பொம்பளையான்னு ஆராய்ச்சி செஞ்சு பதக்கத்த பறிக்கக்கூட வழியிருக்கு. தடகள வீரருங்க எல்லாம் என்ன கிரிக்கெட்டு வீரர்களா ஒரு முறை தேசத்துக்கு விளையாண்டுட்டா ஆம்பிவிலில ஒரு கோடி வீடும் ஏதாவது கம்பெனில எக்குசிகூட்டிவ் போர்டு மெம்பெர் போஸ்டும் வாங்கறதுக்கு ஒரு முறை தேசத்துக்கு விளையாண்டுட்டா ஆம்பிவிலில ஒரு கோடி வீடும் ஏதாவது கம்பெனில எக்குசிகூட்டிவ் போர்டு மெம்பெர் போஸ்டும் வா���்கறதுக்கு மத்த ஊருல தடகள விளையாட்டுக எல்லாம் சாதனை செய்யறதுக்கு. நம்மூருல தக்கிமுக்கி ஒரு கவருமெண்டு வேலை வாங்கற பொழப்புக்கு. அதோட நிறுத்திக்காம சீனாவை தோற்கடிக்கனும், கொரியாவ மிஞ்சனும்னு 40 வயசு வரைக்கும் போராடி வாழ்க்கைல தோக்கறதுக்கு அவங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்ன மத்த ஊருல தடகள விளையாட்டுக எல்லாம் சாதனை செய்யறதுக்கு. நம்மூருல தக்கிமுக்கி ஒரு கவருமெண்டு வேலை வாங்கற பொழப்புக்கு. அதோட நிறுத்திக்காம சீனாவை தோற்கடிக்கனும், கொரியாவ மிஞ்சனும்னு 40 வயசு வரைக்கும் போராடி வாழ்க்கைல தோக்கறதுக்கு அவங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்ன பாதிவழில பொழப்பை பார்க்க போக வேண்டியதுதான் பாதிவழில பொழப்பை பார்க்க போக வேண்டியதுதான் நமக்கெல்லாம் இன்னைக்கு வெறும் கால்ல ஆசியா போட்டில ஓடி வெங்கலம் வாங்குனதுகூட பெருமைதான். ஆனா காலணி கூட இல்லாம ஓட வைச்ச ஒரு ஃப்ரொபெஷனலிச ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை எங்கேர்ந்து கண்டுபிடிச்சோம்ங்கறதை கேக்கதான் ஆளில்லை\n3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.\nvicious circle என்பதை ஒரு பிரச்சனைக்கு கண்டுபிடிச்ச தீர்வு இன்னொரு பெரிய பிரச்சனைல முடியறதை சொல்லறீங்கன்னு நினைக்கறேன். இதோட ஓரளவு ஒத்துப்போற மாதிரி எனக்கு தோணறது எங்க IT வேலை தான்னு சொல்லலாம். இதை நான் பொதுமைப்படுத்தி கணினி துறைல இருக்கற எல்லாத்துக்கும் பொதுவாக சொல்ல வரவில்லை. 10 வருசமா நான் குப்பை கொட்டற ஒரு துறைங்கற ஒரு உரிமைல சொல்லறேன் நான் BE முடிச்ச ஆரம்ப 90ல்ல எங்கயாவது அப்பரசண்டியா 2000 ரூபாய்க்கு வேலை கெடைச்சாவே அதிர்ஷ்டசாலி அவன். அப்படியே ஜீனியர் இஞ்சினியராகி, அப்படி இப்படி கன்பார்ம் ஆகி 6000 ரூபாய்ல செட்டில் ஆனா கல்யாணம் செஞ்சுக்கற லெவல்லதான் இருந்தது. சாப்டுவேர் ஃபீல்டெல்லாம் தலைய விரிச்சு ஆட ஆரம்பிக்கற அறிகுறியே இல்லாத காலம். கொஞ்சூண்டு மக்கா வெளில கோர்ஸ்செல்லாம் படிச்சி 5000 ரூபாய்க்கு TCS சேர்ந்ததையே வாயப்பொளந்து பார்த்த வயசு. நானெல்லாம் சர்வீஸ் இஞ்சினியரா ஒரு கம்பெனில 2500 ரூபா சம்பளத்துலயும் தென்னகமெல்லாம் டூரடிச்சு தேத்தற 3000 ரூவா டிராவல்ஸ் அலவன்ஸ்சுலயும் தலைகீழா ஆடிக்கிட்டிருந்த நேரம்.\nபொறியியல் படிப்பையே தலைகீழா பொரட்டிப்போட வந்து சேந்ததுங்க Y2Kன்னு ஒரு அட்சய பாத்திரம். நல்லா படிச்ச, படிக்காம கப்புகளா அடுக்கிவைச்ச, சிவில் கெமிஸ்ட்ரி படிச்ச, வேலை கிடைச்ச, தேடிக்கிட்டு வீட்டுல திட்டு வாங்கிட்டு இருந்த அத்தன பேரையும் மொத்தமா அள்ளி சாப்ட்வேர் பீல்டுல போட்டுக்கிட்டு போயே போயிருச்சு. இவனுக்கு TCSல 8K அவனுக்கு Pentasoftல 12Kன்னு பேச்செல்லாம் கேக்க ஆரம்பிச்சது. அடுத்த ஒரு வருசத்துலயே இவனுக்கு பாஸ்டன்ல 47K அவனுக்கு நியூஜெர்சில 56K னு மாறிப்போச்சு. அப்ப ஸ்சேல்ஸ் வேலைய விட்டுட்டு கும்பலோட உள்ள வந்தவன் தான் நானும். இப்பவெல்லாம் படிச்சிட்டு கேம்பஸ்லயே 4 லட்சத்துக்கு குறையாம ஆபர் லெட்டரோடதான் மக்கா வெளில வராங்க. எனக்குத் தெரிஞ்சு உருப்படாத சுத்திக்கிட்டு இருந்த எங்க மொத்த கேங்குக்குமே அன்னைக்கு IT வாழ்வு கொடுக்கலைன்னா இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்.\nஇப்படி எங்க வாழ்க்கைல வெளக்கேத்துன அதே வேலைதான் இப்ப பிரச்சனைன்னு சொல்ல முடியாத பிரச்சனையா இருக்குன்னு நினைக்கறேன். மொத்தமா ஒரு தலைமுறையோட வாழ்க்கை முறையே மாறிடிச்சு.\nஎல்லாம் எங்க உடல் நலத்தை பற்றித்தான் கடந்த இரண்டு மாதங்களில் நான் அறிய வந்த இரண்டாவது மாரடைப்பு மரணம் சேகரன். எனது தனிப்பட்ட சோகங்களையும் மீறி எஞ்சி நிற்கும் வருத்தம் 28 வயதில் வந்த மாரடைப்பு தான். மற்றொருவருக்கு 35 வயது. பன்னாட்டு கம்பெனியில் டெலிவரி மேனேஜர். 24 மணி நேரமும் ப்ராஜெக்டை கட்டிக்கொண்டு உழைத்தவர். ஒரே ஒரு அட்டாக் தான் கடந்த இரண்டு மாதங்களில் நான் அறிய வந்த இரண்டாவது மாரடைப்பு மரணம் சேகரன். எனது தனிப்பட்ட சோகங்களையும் மீறி எஞ்சி நிற்கும் வருத்தம் 28 வயதில் வந்த மாரடைப்பு தான். மற்றொருவருக்கு 35 வயது. பன்னாட்டு கம்பெனியில் டெலிவரி மேனேஜர். 24 மணி நேரமும் ப்ராஜெக்டை கட்டிக்கொண்டு உழைத்தவர். ஒரே ஒரு அட்டாக் தான் :( இதுபோக கழுத்தெழும்பு தேய்வு, கிட்னில கல்லு, நீரழிவு, அல்சர், கொலஸ்ட்ரால் கேசுங்க எல்லாம் எங்க அலுவலகத்தில் சர்வ சாதாரணமாக பார்க்க கிடைப்பாங்க. எங்களுக்கு மட்டும்தான் இப்படியான்னு யோசிக்க முற்பட்டால் ஏகப்பட்ட விடைகளும், விவாதங்களும் எழ வாய்ப்புள்ளதால் எனக்கு நானே சிந்திக்கிறதோட இப்போதைக்கு நிறுத்திக்கறேன்\n4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா\n என்னைப்பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டிங்க இதுக்கான தெளிவான கருத்தோ, உறுதியாக இதுதான் சரின்னு நம்புகிற ஆதாரங்களோ எங்கிட்ட இருந்தால் சாதி, இடஒதுக்கீடு பதிவுகளையெல்லாம் நான் ஏன் இன்னாள் வரைக்கும் சும்மா படிச்சுட்டு சத்தமில்லாம போய்க்கிட்டு இருக்கறேன்\nசாதிகள் வேறுபாடுகள் மூலம் வரும் ஏற்றத்தாழ்வுகள் அழிய வேண்டும் என்ற என் ஆசைகள் வேறு சாதிகளின்றி என் சாதியின் அனைத்து அடையாளங்களையும் நான் அழித்துவிட்டு வாழ என்னால் முடியுமா என்ற கேள்விக்கான விடைகள் வேறு சாதிகளின்றி என் சாதியின் அனைத்து அடையாளங்களையும் நான் அழித்துவிட்டு வாழ என்னால் முடியுமா என்ற கேள்விக்கான விடைகள் வேறு இங்கு நான் என் சாதியின் மூலமாக எனக்கு கிடைக்கும் உயர்வுகளையோ, மற்ற உயர்ந்த சாதியின் மூலமாக எனக்கு கிடைத்த தாழ்வுகளையோ சொல்லவில்லை இங்கு நான் என் சாதியின் மூலமாக எனக்கு கிடைக்கும் உயர்வுகளையோ, மற்ற உயர்ந்த சாதியின் மூலமாக எனக்கு கிடைத்த தாழ்வுகளையோ சொல்லவில்லை அதை விவாதிக்கும் தளம் நிச்சயமாக வேறு\nநான் சொல்ல வருவது என் சமூகத்தில் எனக்கு ஏற்புடையாத இருக்கும் மற்றவர்களை பாதிக்காத என் பழக்க வழக்கங்களை சாதிகளை வேரோடு அழிப்போம் என்று சொல்வதன்மூலம் இழப்பேனாயின் அதனால் எனக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கைக்கும் இப்போது அதே குழு அடையாளத்துடன் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம். சாதி என்பதற்கான அர்த்தம் என் தாத்தாவின் காலத்தில் வேறு. என் தந்தையாரின் காலத்தில் வேறு. இப்போதய என் புரிதலில் சாதி என்பது ஒத்த பழக்க வழக்கள் உடைய மக்கள் இயைந்து வாழ்வதற்கான ஒரு குழு அடையாளம். அவ்வளவே. நாளைக்கு என் பெண்ணுக்கு என் சாதிப்பெயர் என்பதும், அவள் விரும்பும் பாலே நடன ஆர்வலர்கள் குழுஎன்பதும் சமதளத்தில் வைக்கப்படும் வகைப்பாடுகளாக இருக்கலாம் 50 வருடங்களுக்கு முந்தய குலத்தொழில் வழக்கம் இன்றைக்கு செய்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. என் தாத்தாவும் என் அப்பாவுக்கும் சடங்கு செய்த சின்னசாமியின் மகன் தான் என் சாவுக்கும் பறையடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அதை செய்வதற்காகவுமே அவர் மகன் இப்போது படித்துக் க��ண்டிருக்கவில்லை. ஆனாலும் இதோடு ஒதுங்கிக்கொள்ளாமல், எனக்கு கீழே இருப்பவர்கள் முட்டிமோதி மேலே வரும் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக எனக்கு ஏற்படும் இழப்புகளை காரணம் சொல்லி முட்டுக்கட்டையாக இருப்பதை ஒரு சமூக ஒழுங்கீனமாகவே பார்க்கிறேன். ஒரு சராசரி மனிதனாக என்னளவில் எந்த வித தடைகளையும் ஏற்படுத்தாத வகையில்தான் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள விழைகிறேன். தயக்கமின்றி மாறியும் வருகிறேன்.\nஇன்றைக்கும் கீரிப்பட்டிகளும், அயோத்தியா மண்டபம் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மாற வேண்டிய மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மாற்றங்களை கொண்டுவரும் தலைவர்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் என்னைப்போன்ற பெரும்பான்மை சராசரிகளும் ஊருடன் ஒத்துதான் வாழ்கிறோம். என்னோடு 2 வருடங்கள் அறைத்தோழனாக இருந்த என் பிராமண நண்பன் நான் சிக்கன் லெக்பீசை கடிக்கும்போது \"ஏண்டா செத்த சவத்தை திங்கறயே. புலையனா நீ செத்த சவத்தை திங்கறயே. புலையனா நீ\" என்றோ அல்லது அவன் சந்தியாவந்தனம் சொல்லும்போது \"சாயந்தரமானா உன்கூட இம்சைடா... சும்மா மொனமொனன்னுக்கிட்டு\" என்றோ அடுத்தவர் பழக்கங்ககளை பழித்துக் கொண்டு சண்டைக்கு நின்றிருந்திருந்தோமென்றால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்துல ஜெயிலுக்குதான் போயிருப்போம்\" என்றோ அல்லது அவன் சந்தியாவந்தனம் சொல்லும்போது \"சாயந்தரமானா உன்கூட இம்சைடா... சும்மா மொனமொனன்னுக்கிட்டு\" என்றோ அடுத்தவர் பழக்கங்ககளை பழித்துக் கொண்டு சண்டைக்கு நின்றிருந்திருந்தோமென்றால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்துல ஜெயிலுக்குதான் போயிருப்போம் இத்தனைக்கும் மற்ற எல்லா விடயங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் க்ருணையே இல்லாம நாரசமாக கிழிச்சு காயப்போட்டுருவோம் இத்தனைக்கும் மற்ற எல்லா விடயங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் க்ருணையே இல்லாம நாரசமாக கிழிச்சு காயப்போட்டுருவோம் \"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை\" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. ஒருவரை மற்றொருவர் இயைந்தே வாழ வேண்டிய காட்டாயமிருக்கும் சமூகத்தில் எந்தவித குழு அடையாளங்களுமின்றி வாழ்வது என்பது சாத்தியமா \"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை\" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. ஒருவரை மற்றொருவர் இயைந்தே வாழ வேண்டிய காட்டாயமிருக்கும் சமூகத்தில் எந்தவித குழு அடையாளங்களுமின்றி வாழ்வது என்பது சாத்தியமா இன்றைய தேதியில் என் மீதான குழு அடையாளங்களைப்பார்த்தால், எங்கள் அலுவலகத்தின் தமிழ் பேசும் கூட்டத்தில் நான் கோயமுத்தூர் குசும்பு புடிச்சவன், ஹிந்தி பேசும் மக்கள் நடுவில் நான் மதராசி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நண்பர்கள் நடுவில் வார்த்தைகளை வளைத்து உருட்டி குழப்பியடிக்காத என் ஆங்கில உச்சரிப்பால் நான் ஒரு தமிழ்மீடியம். இப்போது இருக்குமிடத்தில் தேசி அல்லது பாக்கி. இதில் எத்தனை அடையாளங்கள் நான் உருவாக்கியது இன்றைய தேதியில் என் மீதான குழு அடையாளங்களைப்பார்த்தால், எங்கள் அலுவலகத்தின் தமிழ் பேசும் கூட்டத்தில் நான் கோயமுத்தூர் குசும்பு புடிச்சவன், ஹிந்தி பேசும் மக்கள் நடுவில் நான் மதராசி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நண்பர்கள் நடுவில் வார்த்தைகளை வளைத்து உருட்டி குழப்பியடிக்காத என் ஆங்கில உச்சரிப்பால் நான் ஒரு தமிழ்மீடியம். இப்போது இருக்குமிடத்தில் தேசி அல்லது பாக்கி. இதில் எத்தனை அடையாளங்கள் நான் உருவாக்கியது எத்தனை என்மீது ஏற்றப்பட்டது\nரொம்ப சின்ன வயசுல இந்தியால பகல்னா அமெரிக்கால இருட்டுன்னு கேள்விப்பட்டப்ப நடுராத்திரில எழுந்திருச்சா அமெரிக்கா வந்துரும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.அப்பறமா அது பூமிக்கு அந்தப்பக்கமா இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இருக்கற எடத்துல இருந்து குழி தோண்டிக்கிட்டே போய், அப்பறம் ஒரு பெரிய ஏணிய வைச்சு ஏறினா ஈசியா போயிரலாம்னு நினைப்பேன். அப்பறம் புவியீர்ப்பு விசைன்னு ஒன்னு படிச்சப்பறம் எப்படியாவது அந்தரத்துல போய் நின்னுக்கிட்டா பூமி சுத்துனதுக்கு அப்பறம் குனிஞ்சு பார்த்து அமெரிக்கா வந்ததும் இறங்கிக்கலாமேன்னு நினைச்சேன். இப்ப ஏரோப்ளேனெல்லாம் ஏறினதுக்கு அப்பறமாத்தான் IST, EST எல்லாம் தெரியுது. அந்தந்த வய��ுல எனக்கு கிடைச்ச அனுபவங்களின் அடிப்படையில் எல்லாமே நான் மனப்பூர்வமா நம்பியவைகள்தான். ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு, ஆகவே சாதி, மதம், வாழ்க்கை, காதல், பணம் மற்றும் எல்லாவற்றுக்குமான இன்றைய தேதிக்கான என் கருத்துக்களை யார்மேலும் திணிப்பதாக இல்லை\n 11 அடிஷனல் ஷீட்டுக்கு இல்லைன்னாலும் நாலு ஸ்ரோலுக்கு அடிச்சுத்தள்ளிட்டேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம பாஸ் மார்க் போட்டு விட்டுடுங்க 100 பேர்ல ஒரு மாணவனுக்கு தர்ம மார்க்கு போட்டால் ஆசிரியர் சமூகத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க உருப்படாத மாணவர் சமூகத்துல அப்பவெல்லாம் அடிக்கடி பேசிக்குவோம் 100 பேர்ல ஒரு மாணவனுக்கு தர்ம மார்க்கு போட்டால் ஆசிரியர் சமூகத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க உருப்படாத மாணவர் சமூகத்துல அப்பவெல்லாம் அடிக்கடி பேசிக்குவோம்\nசரி..சரி... சுடர் எண்ணை வத்தி தீச்ச வாசம் அடிக்கறதுக்குள்ள வேற ஒரு ஆளுக்கு மாத்தி விட்டுடறேன்\nஎந்த விதமான விளம்பரங்களும் அலப்பரைகளும் இல்லாமல் அருமையான பதிவுகளை எழுதும் MSV.முத்து அவர்கள் கையில சுடரை திணிச்சுட்டேன். இனி அவர் பாடு.... உங்க பாடு...\n1. அருமையான தமிழில் பதிவிடும் உங்களுக்கு, பேச்சுத்தமிழில் எழுதும் என்னைப் போன்றவர்கள் பதிவையெல்லாம் படிக்கும் போது கோபமோ எரிச்சலோ வருமா வராதா\n2. உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு குட்டிதீவு வாங்கி அங்கே ஒரு மாசத்துக்கு நீங்கள் தனியாக இருந்தே ஆகவேண்டுமென்று அனுப்பிவைத்தால் உங்கள் ஒரு மாத வாழ்க்கையை எப்படி திட்டமிடுவீர்கள் ஏதேனும் 5 பொருள்கள் மட்டும் உங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதி ஏதேனும் 5 பொருள்கள் மட்டும் உங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதி\n3. தல அஜீத் அவர்களின் அடுத்த படத்துக்கு நீங்கதான் காதாசிரியர். 50 வரிகளுக்கு மிகாமல் ஒரு அடிபொலி கதை சொல்லுங்கப்பு\n4. ஒரு மனிதனது உணமையான குணாதிசியங்களை சூழ்நிலைகளே தீர்மாணிக்கின்றன ( Crash Movie ). உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த இதன் நேரடியான தாக்கம்/அனுபவம் ஏதாவது...\n பின்னூட்டமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறைத���ன் வெளியிடப்படும். ஆபீஸ்ல ப்ளாகர் கட்டு அதனால் நெலமய புரிஞ்சுக்கப்பு அது சரிடா... இந்த பதிவுக்கும் மேலே உள்ள படத்துக்கும் என்னடா லிங்க்குன்னு யாராவது கேட்டீங்கன்னா... மேலே உள்ள படத்தில் உள்ளதுபோலத்தான் என் இன்றைய வாழ்க்கை ஆழ்ந்த தியானமும் அடர்ந்த சிந்தனையும் ஆழ்ந்த தியானமும் அடர்ந்த சிந்தனையும் :) ( பொச்சுக்கு கீழாக எரியும் தகதக தீ படத்தில் காட்டப்படவில்லை :) ( பொச்சுக்கு கீழாக எரியும் தகதக தீ படத்தில் காட்டப்படவில்லை என்னது ஆபாச வார்த்தைன்னு தமிழ்மணத்துக்கு பெட்டிசன் போடுவீங்களா அப்படின்னா \"My Ass is on Fire\" அப்படின்னு நாகரீகமா இங்கிலீசுல மாத்தி படிங்கப்பு அப்படின்னா \"My Ass is on Fire\" அப்படின்னு நாகரீகமா இங்கிலீசுல மாத்தி படிங்கப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசினேகிதி புதன், பிப்ரவரி 21, 2007 10:24:00 பிற்பகல்\nசெல்வநாயகி புதன், பிப்ரவரி 21, 2007 10:51:00 பிற்பகல்\nஎங்க போய்ட்டீங்க இளவஞ்சி இவ்வளவுநாளா சுடராவது உங்களைத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்திருக்கே:)) அவ்வப்போது எழுதிக்கொண்டிருங்கள். உங்கள் நடை தனித்துவமானது:))\nசிறில் அலெக்ஸ் புதன், பிப்ரவரி 21, 2007 10:52:00 பிற்பகல்\nகலக்கலா சுடர் ஏற்றிவச்சிருக்கீங்க. இவ்வளவு நீளமா போட்டிருக்கீங்க்க.. சரியான சுடர் வட்டித் தடியந்தான்..\nSK புதன், பிப்ரவரி 21, 2007 10:58:00 பிற்பகல்\nநினைத்த மாதிரியே அசத்தலா எழுதிட்டீங்க, இளா\nஅதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது\n//\"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை\" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. //\nஜோ / Joe புதன், பிப்ரவரி 21, 2007 11:17:00 பிற்பகல்\nரசிகர்களை என்றும் ஏமாற்றாத சூப்பர்ஸ்டாரே\n//அப்பறம் புவியீர்ப்பு விசைன்னு ஒன்னு படிச்சப்பறம் எப்படியாவது அந்தரத்துல போய் நின்னுக்கிட்டா பூமி சுத்துனதுக்கு அப்பறம் குனிஞ்சு பார்த்து அமெரிக்கா வந்ததும் இறங்கிக்கலாமேன்னு நினைச்சேன். //\nஇளவஞ்சி பஞ்ச்-ன்னா இது தான்\nதங்கவேல் வியாழன், பிப்ரவரி 22, 2007 1:25:00 முற்பகல்\nஇளவஞ்சி, நான்காவது கேள்விக்கான உங்களது பதில் எனக்குப் பிடித்திருந்தது.\nதுளசி கோபால் வியாழன், பிப்ரவரி 22, 2007 1:38:00 முற்பகல்\nமாங்கு மாங்குன்னு ���ரிஞ்சுகட்டி எழுதிட்டீங்க.\n//ஏற்கனவே பிரேமலதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு//\nஅய்யோ.......... ஞாபகப்படுத்தி இருக்கவேணாம் (-:\nஅவுங்கதான் ஊருக்குப் போயிட்டாங்களேன்னு இருந்தேன்.\nமோகன்தாஸ் வியாழன், பிப்ரவரி 22, 2007 2:53:00 முற்பகல்\nமேம்போக்காவோ, பாசாங்காகவோ இல்லாமல் நீளமாகவும், ஆழமானதகவும் தங்கள் கருத்துக்கள் / பார்வையைத் தந்திருப்பது கலக்கல்.\nவஞ்சிக்காம நிறைய எழுதுங்க இளவஞ்சி.\n//நானெல்லாம் சர்வீஸ் இஞ்சினியரா ஒரு கம்பெனில 2500 ரூபா சம்பளத்துலயும் தென்னகமெல்லாம் டூரடிச்சு தேத்தற 3000 ரூவா டிராவல்ஸ் அலவன்ஸ்சுலயும் தலைகீழா ஆடிக்கிட்டிருந்த நேரம்//\nஅடியேனும் இம்மாதிரி ஆடிய ஆட்டத்தை நினைவூட்டியது :-))\nசெந்தழல் ரவி வியாழன், பிப்ரவரி 22, 2007 3:07:00 முற்பகல்\nசென்ஷி வியாழன், பிப்ரவரி 22, 2007 3:24:00 முற்பகல்\nஎல்லோரும் சிரிக்க வச்சு சிந்திக்க வைப்பாங்கன்னு சொன்னப்ப அது எப்படியிருக்கும்னு யோசிச்சதுண்டு. உங்க சுடர் பதிவை படிக்குறப்ப நல்லா புரியுது.\nஆனாலும் அந்த vicious circle பதில் உண்மையெனினும் மனம் அதிர வைக்கிறது.\nஎன்னுடைய மதிப்பெண் - ஒரு சிறந்த படைப்பிற்கு மதிப்பெண் போடுமளவு நான் இன்னும் வளரவில்லை.\nDeepa வியாழன், பிப்ரவரி 22, 2007 3:40:00 முற்பகல்\nஎன்னை மாதிரி ததக்கா - புதக்கா பதிவு போடறவங்களுகு..2 - மணிரத்தினம் படம் இண்டர்வெல் இல்லாம பார்த்த அனுபவம்..\nபெயரில்லா வியாழன், பிப்ரவரி 22, 2007 3:58:00 முற்பகல்\nG.Ragavan வியாழன், பிப்ரவரி 22, 2007 4:33:00 முற்பகல்\nஇளவஞ்சி....நீங்க இவ்வளவு நாள் கழிச்சு வந்து சுடரேத்துனாலும் இப்பிடி ஜொஜ்ஜொலி ஜொலிஜொலின்னு ஏத்தீருக்கீங்களேய்யா\nஇன்னொரு விசயம். உ-ங்குறது பிள்ளையார் சுழின்னு சொல்லக் கூடாது.உ-க்கு ஒலி உண்டு. பிள்ளையார் சுழிக்கு ஒலி கிடையாது. உல இருக்குற சுழி பிள்ளையார்சுழியில வராது.\nஒங்க கருத்துகள்ள பலதுதான் என்னதும். தெளிவாத்தான் சொல்லியிருக்கீங்கன்னு நம்புறேன்.\nஅங்கே இங்கே பாக்குறது என்னாத்தே\nபொன்ஸ்~~Poorna வியாழன், பிப்ரவரி 22, 2007 5:00:00 முற்பகல்\n//ரசிகர்களை என்றும் ஏமாற்றாத சூப்பர்ஸ்டாரேவாழ்க\n// இருக்கற எடத்துல இருந்து குழி தோண்டிக்கிட்டே போய், அப்பறம் ஒரு பெரிய ஏணிய வைச்சு ஏறினா ஈசியா போயிரலாம்னு நினைப்பேன். //\nஹி ஹி.. நான் கூட இப்படி நினைச்சதுண்டு..\nவிசியஸ் சர்கிள் கேள்விக்கான பதிலைப் பார்த்து எனக்குக் கூட சென்ஷி மாதிரி கொஞ்சம் அதிர்ச்சியாத் தான் இருக்கு.. ம்ம்ம்..\nMSV முத்துவை அழைச்சதும் சூப்பர் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாமல், அழகா எழுதறவர்.. அவருக்கு உங்க கேள்வி எல்லாமும் நல்லா இருக்கு :))\n//பின்னூட்டமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் வெளியிடப்படும். ஆபீஸ்ல ப்ளாகர் கட்டு அதனால் நெலமய புரிஞ்சுக்கப்பு\nஐயகோ.. இரவெல்லாம் கண்விழித்திருந்து நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கெல்லாம் பின்னூட்டம் போடும் எங்க வாத்தியாருக்கா இந்த நிலைமை\nஅடுத்து புரியாத பாஷைல யாராவது வந்து சொல்றதுக்குள்ள நானே சொல்லிடறேன் : படமும் வழக்கம் போல சூப்பர்.. ;)\nMSV Muthu வியாழன், பிப்ரவரி 22, 2007 5:08:00 முற்பகல்\n] சுடர் நல்லா பிரகாசமா இருக்கு இளா. நல்லா ஜோவியலா நறுக்குன்னு கிள்ளியிருக்கீங்க. சாதி பத்தின கேள்விக்கான உங்கள் பதில் நச். எல்லாரோட சுடரையும் இப்போத்தானுங்க படிச்சு முடிச்சேன்..ஹம்..\nSun வியாழன், பிப்ரவரி 22, 2007 5:13:00 முற்பகல்\nசெம ரிட்டர்ன் தல :)\nதருமி வியாழன், பிப்ரவரி 22, 2007 5:26:00 முற்பகல்\nநான்காவது கேள்விக்குரிய பதிலை இன்னும் ஓரிருமுறை வாசிக்க வேண்டும்.\nஇப்படி எழுதற ஆளுங்க எல்லாம் அஞ்ஞாத வாச்ம் போய்ட்டா எப்படி வந்த் போய் இருங்க. அதற்கு let you ass be cool அப்டின்னு வாழ்த்தறேன்.\noagai வியாழன், பிப்ரவரி 22, 2007 9:31:00 முற்பகல்\nபெயரில்லா வியாழன், பிப்ரவரி 22, 2007 10:05:00 முற்பகல்\nகாணாமல் போனவரைக் கண்டுப்பிடித்து களத்தில் இறக்கிய தருமி ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி.\n//இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்//\n இன்னொரு நட்டு போல்ட் மிஸஸ் எழுதிவது, சந்தோஷமாய் ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கிற நேரத்துல இப்படி\nசொல்லீட்டீங்களே :-) இன்று பல மல்டி நேஷனல் கம்பனிகள் இந்தியாவில் வந்துவிட்டதால், ஐ.டிக்கு இணையாய் அல்லது\nஅதற்கு மேலாய் சம்பளம் கிடைக்கிறது. இதுக்கு மேல விவரம் வேண்டுபவர்கள் எனக்கு மெயில் அடிக்கவும்.\nஅருட்பெருங்கோ வியாழன், பிப்ரவரி 22, 2007 11:45:00 முற்பகல்\nஉங்கள மறுபடி இழுத்துட்டு வந்ததுக்கு சுடருக்கும் தருமி சாருக்கும் தான் நன்றி சொல்லனும்...\nசுடர் பதிவு கலக்கலா வந்திருக்கு :-)\nசெல்வராஜ் (R.Selvaraj) வியாழன், பிப்ரவரி 22, 2007 12:33:00 பிற்பகல்\nஇயல்பான பதிவு. நன்று. மறுபடி எப்போ தலை காட்டுவீங்க\nகுமரன் (Kumaran) வியாழன், பிப்ரவரி 22, 2007 3:05:00 பிற்பகல்\nஇளவஞ்சி. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த 'கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு'ன்னு சொல்றாங்களே. உண்மையிலேயே அப்படி விட்டுக்குவாங்களா அப்படி விட்டுக்கிட்டா தூக்கம் வராதா அப்படி விட்டுக்கிட்டா தூக்கம் வராதா இல்லை கண்ணு பார்வை கூடிடுமா இல்லை கண்ணு பார்வை கூடிடுமா கொஞ்சம் அந்த உண்மையை சொன்னீங்கன்னா நல்ல இருக்கும்.\nபுள்ளையார் சுழிக்கப்புறம் படிக்கலை இன்னும். அதுக்குள்ள எங்க மொட்டை பாஸ் வந்துட்டார். அப்பால படிச்சுட்டு வர்றேன்.\nஇளவஞ்சி வியாழன், பிப்ரவரி 22, 2007 4:55:00 பிற்பகல்\nசிநேகிதி, செல்வநாயகி, SK, ஜோ, பிரகாஷ்ஜீ, தங்கவேல், துளசியக்கா, மோகன்தாஸ், ஹரிகரன், செந்தழல், சென்ஷி, தீபா,\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்\n அந்த தப்பையெல்லாம் எங்க ஆபீஸ்ல செய்யமாட்டாங்க\nஇது நம்ப ஸ்பைடர்மேனுக்கு அவங்க மாமா சொன்னது. ரொம்ப பிடிச்சதால கீழ போட்டு வைச்சிருக்கேன்\nநீங்க என்னை பார்க்கலைன்னாலும் நாங்க உங்க அதிரடிய (புஷ் ஜோக்கு உட்பட... )கண்டு களிக்கறமல்லா தல நீங்க ரசிகனை தேடலாமா தல நீங்க ரசிகனை தேடலாமா\nஇளவஞ்சி வியாழன், பிப்ரவரி 22, 2007 5:03:00 பிற்பகல்\n அதெல்லாம் இதுக்கு முன்னாடி தெரியாது இந்த உ சமாச்சாரமெல்லாம் கூட அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிச்சதுதான் இந்த உ சமாச்சாரமெல்லாம் கூட அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிச்சதுதான்\n ஆனா இந்த முறை படம் என் சொந்த சரக்கு\n`மழை` ஷ்ரேயா(Shreya) வியாழன், பிப்ரவரி 22, 2007 5:07:00 பிற்பகல்\nநல்லாருந்துது இளவஞ்சி.. குறிப்பா திரைப்படம் & 'நச்சுச் சுழற்சி'.\nன்னு கேக்கலே.. ஏற்கெனவே நிறையப்பேரு கேட்டுட்டாங்க.. இதுக்கு மேலயும் கேட்டா நீங்க அழுதுருவீங்க\n ஐயய்ய.. எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது என்ன அநியாயமா இருக்கு\nஇளவஞ்சி வியாழன், பிப்ரவரி 22, 2007 5:08:00 பிற்பகல்\nசன், ஓகை, உஷா, அருட்பெருங்கோ,\nஉஷா, பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்\nதருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது\n// மறுபடி எப்போ தலை காட்டுவீங்க :-) // ஆனாலும் இது ஓவர் அநியாயம் :-) // ஆனாலும் இது ஓவர் அநியாயம் நான் கேக்கறதுக்கு முன்னால நீங்க முந்திக்கிட்டீங்களா நான் கேக்கறதுக்கு முன்னால நீங்க முந்திக்கிட்டீங்களா\n ஏதாச்சும் தப்பா இருந்தா மண்டைல குட்டுங்க ( எழுத்துப்பிழைகளுக்கு தவிர ��ந்த விசயத்துல என்னை திருந்த முடியாது\nஇளவஞ்சி வியாழன், பிப்ரவரி 22, 2007 5:16:00 பிற்பகல்\n// எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது என்ன அநியாயமா இருக்கு // அந்த விசயத்துல அங்க ஆபீசை அடிச்சுக்கவே முடியாது ஆனா நான் இப்ப இருக்கறது க்ளையண்ட் ஆபீஸ்லங்க ஆனா நான் இப்ப இருக்கறது க்ளையண்ட் ஆபீஸ்லங்க வாடிக்கையாளர் சட்டங்களையாவது மதிக்கலாம்னு.. ஹிஹி..\nபத்மா அர்விந்த் வியாழன், பிப்ரவரி 22, 2007 6:28:00 பிற்பகல்\nநல்ல சுடர் பதிவு. தருமி உங்களை அழைப்பார் என்றூ நினைத்திருந்தேன். அவருடைய பதிவொன்றில் உங்கள் பின்னூட்டம் பார்த்த போது. தொடர்ந்து எழுதுங்கள்.\nதருமி வெள்ளி, பிப்ரவரி 23, 2007 12:29:00 முற்பகல்\nதருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது\nஆனா பாருங்க அதில your அப்டின்னு போடறதுக்குப் பதில் you அப்டின்னு போட்டுட்டேன். மன்னிச்சுங்க'பா \nபெயரில்லா வெள்ளி, பிப்ரவரி 23, 2007 4:33:00 முற்பகல்\nஅருமையா எழுதிறீங்க. இரண்டு வார்த்தைதான் அது. ஆனா முழுமையான உண்மை.\nஇளவஞ்சியை எழுத வைத்த சுடர் வாழ்க வாழ்க\nகுமரன் (Kumaran) வெள்ளி, பிப்ரவரி 23, 2007 3:54:00 பிற்பகல்\n சுடரை நல்லா ஏத்தியிருக்கீங்க. நல்லா இருக்கு. மூணாவது கேள்விக்கான பதிலைப் பாத்தா நீங்க என் வயசு இருப்பீங்க போல இருக்கே. நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே.\n//ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு//\nஇது உண்மை. (அப்ப மத்ததெல்லாம் பொய்யான்னு கேக்கக்கூடாது பார்த்திபன் மாதிரி)\nபோன பின்னூட்டத்துல நான் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் யாருமே பதில் சொல்லலை\nசுல்தான் சனி, பிப்ரவரி 24, 2007 7:25:00 முற்பகல்\nநல்ல கருத்துக்களை, சுவைபட, படிக்க அலுக்காமல் அருமையாக எழுதுகிறீர்கள் அடிக்கடி வந்தாலென்ன. தருமி சார் ஒரு கேள்வியை குறைச்சுட்டாரே என்று வருத்தமாயிருக்கிறது.\nஇளவஞ்சி சனி, பிப்ரவரி 24, 2007 5:24:00 பிற்பகல்\n அடிக்கடி வர முயற்சி செய்யறேங்க\n// நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே //\nஇதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா தமிழ்மணத்துல அஞ்சலிக்கு அப்பறம் இளமையான பதிவர் நாந்தாங்கறது உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு ���மிழ்மணத்துல அஞ்சலிக்கு அப்பறம் இளமையான பதிவர் நாந்தாங்கறது உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு\nசின்ன வயசுல எங்க பாட்டி உடம்புலையும் கண்ணுலயும் ஒரு லிட்டரு வெளக்கெண்ணை விட்டு சூடு பறக்க தேச்சுவிட்டு என்னை டார்ச்சரு செஞ்சது மட்டும் ஞாபகம் இருக்கு ஆனா வாத்தியாருங்க கண்ணுல வெளக்கெண்ணை விட்டு திருத்துவாங்க அப்படிங்கறதெல்லாம் ஒரு எகனை மொகனைங்க ஆனா வாத்தியாருங்க கண்ணுல வெளக்கெண்ணை விட்டு திருத்துவாங்க அப்படிங்கறதெல்லாம் ஒரு எகனை மொகனைங்க ஆனாலும், நீங்க வரவர அநியாயத்துக்கு ஆராய்ச்சி செய்யறீங்க ஆனாலும், நீங்க வரவர அநியாயத்துக்கு ஆராய்ச்சி செய்யறீங்க\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nயாத்திரீகன் திங்கள், பிப்ரவரி 26, 2007 2:20:00 பிற்பகல்\nஇளவஞ்சி திங்கள், பிப்ரவரி 26, 2007 5:31:00 பிற்பகல்\nUdhayakumar திங்கள், பிப்ரவரி 26, 2007 10:17:00 பிற்பகல்\nநல்லா நச்சுன்னு இறக்கிருக்கீங்க. எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-(\nSyam செவ்வாய், பிப்ரவரி 27, 2007 2:39:00 பிற்பகல்\n//இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா\nபாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க...ஏன்னா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விடிய விடிய படிச்சு எழுதுனவன் எல்லாம் பெயில்...என்ன மாதிரி தூங்கிட்டு இருந்தவன போற வழில கூட்டிட்டு போய் நானும் முட்டை புரோட்டா எப்படி பண்ரதுனு எழுதி வெச்சேன்...52 மார்க் :-)\nஇளவஞ்சி செவ்வாய், பிப்ரவரி 27, 2007 5:16:00 பிற்பகல்\n// எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-( // செட்டில ஆயாச்சா\nஷ்யாம், எங்க ரொம்பநாளா ஆளைக்காணோம் (அப்பாடா\n// பாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க.. // என்ன அநியாயம் பாருங்க எனக்கு இந்த ரகசியம் கடைசி செமஸ்டருல தான் தெரிஞ்சது எனக்கு இந்த ரகசியம் கடைசி செமஸ்டருல தான் தெரிஞ்சது\nchinnasr வியாழன், மார்ச் 01, 2007 12:00:00 பிற்பகல்\nஇளவஞ்சி வியாழன், மார்ச் 01, 2007 2:54:00 பிற்பகல்\nவருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்\nஅன்பே சிவம் வெள்ளி, மார்ச் 02, 2007 5:48:00 முற்பகல்\nசிறந்த பதிவு, யதார்த்தமான கருத்துக்கள் . சாதி பற்றிய உங்கள் கண்ணோட்டத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nபெயரில்லா ஞாயிறு, மே 06, 2007 4:55:00 முற்பகல்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nபெயரில்லா வியாழன், ஜூன் 21, 2007 4:05:00 முற்பகல்\nபெயரில்லா வியாழன், ஜூன் 21, 2007 4:06:00 முற்பகல்\nசுடரும் ஒரு தீவட்டி தடியனும்...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி\nராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\n - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nவேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor\nவைக்கம் முஹமது பஷீரின் “உலகப் புகழ் பெற்ற மூக்கு”\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\nகவின் மலர் Kavin Malar\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nலங்கூர் - ஒரு பார்வை\nசினிமாவில் சென்னை தமிழ் - எழுத்தாளர் அஜயன் பாலா உரை\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஅரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission\nவைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ��ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குட���சை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/neethane-en-ponvasantham-music-review-165654.html", "date_download": "2018-12-18T19:35:41Z", "digest": "sha1:2OE62NJXLIJMHUQPGASWUP7TJQU5XFFP", "length": 16792, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்! | Neethane En Ponvasantham music review | நீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்! - Tamil Filmibeat", "raw_content": "\n» நீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்\nநீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்\nஎண்பது மற்றும் தொன்னூறுகளில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. அதாவது ஒரு படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின் இசைத் தட்டுகள், கேசட்டுகள் பட்டிதொட்டியெல்லாம் பாப்புலராகிவிடும். அந்த படம் வெளியாகும் போது, பாடல்களுக்கென்றே ஒரு முறை படம் பார்ப்பார்கள். குறிப்பாக இளையராஜா இசை அமைத்த படங்கள் பாடல்களுக்காகவே பெரும் வெற்றி பெற்றன.\nஇன்றோ படத்தில் பாடல் ஓட ஆரம்பித்ததும், சிகரெட்டை கையில் எடுத்துக் கொண்டு, தியேட்டருக்கு வெளியே ஓடுகிறார்கள் ரசிக மகா ஜனங்கள். அதுமட்டுமல்ல, இந்த இடத்தில் பாட்டு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து, மகா சலிப்புடன் திட்டவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஉண்மையிலேயே இந்த திட்டுக்களை ஒருமுறை கேட்டுவிட்டால், கீபோர்டில் கை வைக்கும் முன் ரொம்பவே யோசிப்பார்கள் ஹாரிஸ்கள், ஜிவிக்கள் போன்றோர்... \nகடந்த சில ஆண்டுகளாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களில் அருமையான பாடல்களைத் தந்து, தமிழ் ரசிகர்களை கொஞ்சம் காய வைத்த இளையராஜா, முழு வேகத்தோடு இசையமைத்துக் கலக்கியிருக்கும் படம் கவுதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம்.\nஇந்தப் படத்தில் மட்டும் மொத்தம் 8 பாடல்கள். அனைத்துமே முழுப் பாடல்கள். இவற்றை முழுமையாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறாராம் கவுதம் மேனன்.\nஇந்தப் பாடல்கள் அனைத்துமே உலகம் முழுவதும் உள்ள தமிழ் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடல்களை கேட்டு ஆரம்பத்தில் கொஞ்சம் முணுமுணுத்த ராஜாவின் விமர்சகர்கள், இப்போது தங்களை மறந்து பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.\nபடத்தின் அனைத்துப் பாடல்களையும் நா முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவரது கேரியருக்கே புதிய அர்த்தம் தந்திருக்கின்றன இந்தப் பாடல்கள்.\nஇந்த எட்டுப் பாடல்களில் நம்பர் ஒன் பாடலாக அமைந்திருப்பது 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்...' கார்த்திக் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகள் மிக எளிமையானவை.. அர்த்தமுள்ளவை.\nஎன்எஸ்கேவின் பேத்தி ரம்யா பாடியுள்ள பாடல் இது. அதிரடியாக ஆரம்பிக்கும் அட்டகாசமான மெலடி இது. ஒரு முறை கேட்ட பின், கைகள் தானாகவே ரீவைன்ட் பட்டனை அழுத்துகின்றன. அதுதான் ராஜாவின் மாஜிக்\nயுவன் சங்கர் ராஜாவும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ள இந்தப் பாடல் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மெல்லி தென்றலாய் இதயத்தை வருடுகிறது பாடலில் இழைந்தோடும் இசை...\nஇளையராஜாவும் பெலா ஷிண்டேவும் பாடியிருக்கும் இன்ன��ரு அழகான மெலடி இது. மெதுவாக ஆரம்பித்து, அப்படியே மனசை இறுக்கி அணைத்துக் கொள்கிறது இந்த இசை. பாடலின் சரணங்கள் அத்தனை அழகு...\nமுதல் முறை பார்த்த ஞாபகம்...\nசுனிதி சௌஹான் கேரியர் பெஸ்ட் பாடல் என இசை விமர்சகர்கள் குறிப்பிடும் அளவுக்கு அருமையான பாடல். 'சில நேரம் மாயம் செய்தாய்...' என்ற வரிகளுக்கு அர்த்தம் கிடைத்துவிடுகிறது, பாடலைக் கேட்டு முடித்ததும்\nஎண்பதுகளின் கலாட்டா பாடல்களை நினைவூட்டும் இசை மற்றும் மெட்டு. ஆனால் அந்த ஆரம்ப இசை அசத்தல். கேட்க ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அறியாமல் பாடலுக்குள் மூழ்கிவிடுகிறோம். படத்தின் காட்சியமைப்பு அநேகமாக எண்பதுகளில் வருவது போல இருக்கும் என நினைக்கிறேன்.\nஇந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். காதல் தோல்வியால் எழும் விரக்தியின் வெளிப்பாடாக வரிகள். பெண்களும் ரசித்துக் கேட்கிறார்கள்.\nபாடல் வரிகள், இசை அமைப்பு, கார்த்திக்கின் குரல் அனைத்துமே மெஸ்மரிஸம் செய்துவிடுகிறது இந்தப் பாடலில்.\nமொத்தத்தில், இசை எனும் பெயரில் இரைச்சல் கேட்டு கரைச்சல் அடைந்த காதுகளுக்கு, ஒரு நிறைவான இசை விருந்தை அனுபவித்த உணர்வை மீண்டும் தந்திருக்கிறார் ராஜா \nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சா��்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/seeman-and-vasi-asif-starrer-thavam-tamil-movie-official-teaser-released/videoshow/66967644.cms", "date_download": "2018-12-18T20:02:56Z", "digest": "sha1:SKTEA2UUO4CPM2XJB6VOR6IIP6ERA7DX", "length": 7389, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "thavam teaser : நீருக்கும், சோறுக்கும் அடுத்த உலகப் போர் வரும்: சீமானின் தவம் டீசர்! | seeman and vasi asif starrer thavam tamil movie official teaser released - Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nநீருக்கும், சோறுக்கும் அடுத்த உலகப் போர் வரும்: சீமானின் தவம் டீசர்\nஅரசியல் கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தவம். ஆர்.விஜய் ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செந்தமிழன் சீமான், வசி ஆசிப், பூஜா ஸ்ரீ, சிங்கம் புலி, பிளாக் பாண்டி, போஸ் வெங்கட், சந்தான பாரதி மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நாட்டில் அடுத்து உலகப் போர் வந்தால், அது நீருக்கும், சோறுக்குமாக இருக்கும் என்று சீமான் இந்த டீசரில் கூறியுள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/162929?ref=archive-feed", "date_download": "2018-12-18T20:19:48Z", "digest": "sha1:CI4I2YJGNAOYCQVWXRVXGTJKQMK6ZYB7", "length": 6835, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nபோட்டி போட்டு கவர்ச்சி படங்களை வெளியிடும் ஐஸ்வர்யா, யாசிகா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஸ்வாசம் தீம் மியூசிக் இந்த விஜய் படத்திலிருந்துதான் காப்பியடித்தார்களா\nநேரம் கொடுக்காத கணவன்... வேறொரு இளைஞரை தேடிச் சென்ற மனைவி..\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nசொந்த செலவிலேயே படம் நடித்துக் கொடுத்த அஜித்- எந்த படம் யாருக்காக தெரியுமா\nதுரத்திவிட்ட கிளிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்... கிளி வைத்த சரியான ஆப்பு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nபொது மேடையில் சொன்ன விஷயத்தை பின்பற்றாத அட்லீ- காரணம் என்ன\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம்\nமலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார்.\nஇருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.\nஅப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ பயங்கர விபத்து அங்கு ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர்.\nஆனால் அவரை படக்குழுவினரோ உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2666669.html", "date_download": "2018-12-18T19:57:32Z", "digest": "sha1:R7VS2DJFYKMW7ZBMOOD6EQZCBR25AJNR", "length": 11073, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு- Dinamani", "raw_content": "\nமணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு\nBy DIN | Published on : 16th March 2017 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணிப்பூர் மாநில முதல்வராக பீரேன் சிங் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.\nமாநிலத் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பீரேன் சிங்குக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.\nமணிப்பூர் மாநில வரலாற்றில் பாஜக தலைமையிலான அரசு, அங்கு ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும்.\nமொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூருக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி ஒரு இடத்தைக் கைப்பற்றியது.\nதேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ ஒருவர், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜன சக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டது.\nஅதன்படி 32 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் பாஜக சமர்ப்பித்தது. இதையடுத்து, பீரேன் சிங் தலைமையிலான எம்எல்ஏக்களை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில், இம்பாலில் அமைந்துள்ள மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது.\nமுதல்வராக பீரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாய்���ுமார் துணை முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஷியாம் குமாருக்கும், பாஜக எம்எல்ஏ பிஸ்வஜித் சிங்குக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.\nதேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த குமார் சிங், ஹோகிப், காயிஸி ஆகியோருக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டது. நாகா மக்கள் முன்னணி எம்எல்ஏ டிக்கோ, லோக் ஜன சக்தி எம்எல்ஏ கரம் ஷியாம் ஆகியோரும் பீரேன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.\nபதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் முதல்வர் இபோபி சிங், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களது பயணத் திட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/best-directions-to-sleep/attachment/images-1-2/", "date_download": "2018-12-18T20:03:01Z", "digest": "sha1:HUPNVIPN5DEQOMHNYGMZ2WOSAP2CXEZ7", "length": 2806, "nlines": 71, "source_domain": "aanmeegam.co.in", "title": "Best directions - Aanmeegam", "raw_content": "\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nஇன்றைய ராசிபலன் 8/12/2018 கார்த்திகை 22 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13)...\nஇன்றைய ராசிபலன் 13/1/2018 மார்கழி (29) சனிக்கிழமை |...\nBest directions | காலையில் எந்த திசையை பார்த்தால் என்ன பலன்\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களி��் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/06/24/", "date_download": "2018-12-18T19:10:18Z", "digest": "sha1:77OQQJCXGN7SE7ARGJ2VTHMVSRHFVF5C", "length": 10782, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "June 24, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் 8-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி வெற்றி \nஅதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடி – அதிரை WFC அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய காரைக்குடி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளைய[25.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : கண்டனூர் – நாகூர்\nமரண அறிவிப்பு : ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் O.K.M. அபூபக்கர் அவர்களின் பேத்தியும் , மர்ஹூம் S.N. சாகுல் ஹமீது அவர்களின் மகளும் , ஹாஜி முஹம்மது முகைதீன் அவர்களின் மனைவியும் , S. ஆரிஃப் அஹமது , S. இல்யாஸ் , S. ரபீக் அஹமது இவர்களின் சகோதரியும் , M. ரியாஸ் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் இன்று திருச்சியில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா\nஅதிரை செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும்..\nஅதிரை செட்டியா குளத்தில் நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகரசின் சார்பில் சுமார் 50லட்சம் மதிப்பீட்டில் நடுதெருவில் உள்ள செட்டியா குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரப்ப தயாராக இருந்தன. ஆனால் கடந்த முறை அதிரையில் பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றுநீர் வரத்து அதிகரித்ததின் காரணமாக செட்டியா குளத்திற்கு செக்கடி குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை கழிவு நீர் கால்வாய் வழியாக நிரப்பப்பட்டன. இதனால் சுத்தம்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்-ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில்j கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக் கோரி நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா லத்திபா…\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த அ.மு.க.ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி ஹாஜிமா லத்திபா அவர்கள் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனசா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் சிட்டி செண்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் மையவாடியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஆகிரத்து வாழ்விற்க்கு எல்லோரும் துஆ செய்யவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/?attachment_id=125410", "date_download": "2018-12-18T20:22:30Z", "digest": "sha1:WAPS7QZ7QELXZWWNQHEX6MBSWPWJLYAQ", "length": 6131, "nlines": 141, "source_domain": "ippodhu.com", "title": "21 | ippodhu", "raw_content": "\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்���ும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/item/130-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2018-12-18T19:53:23Z", "digest": "sha1:ZACHDKEGTHGELBOP24YOJQGRVXADLD4L", "length": 21970, "nlines": 181, "source_domain": "samooganeethi.org", "title": "பணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன !", "raw_content": "\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன \nபணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன \n“காலம் மாறிவிட்டது” என்ற சொல் மக்களிடம் அடிக்கடி கேட்கக் கூடிய சொல்லாக புழங்கக் கூடியதாக இருக்கிறது. மக்களில் ஒருசாரார் தனக்கு விருப்பம் இல்லாத நிகழ்வு ஏதாவது நடந்தால் “என்ன செய்வது எல்லாம் காலம் மாறிப்போச்சு” என்பார்கள்.\nஇது எந்த அளவிற்கு சரி என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\nகாலம் மாறி விட்டது என்றால் இறைவனின் படைப்புகளான இயற்கை அனைத்திலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது அதனால் மனிதர்களின் வாழ்விலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.\nஇறைவனது படைப்புகளான பூமி, சூரியன், நிலா, காற்று, நீர், நிலம் இவற்றின் இயக்கம் என்று எதிலும் மாற்றம் ஏற்படவில்லை.மாறாக இந்த இயற்கைக் கொடையின் சிலவற்றில் இன்றைய மனிதன் நாசத்தை ஏற்படுத்தி வருகிறான். ஆனால் அன்றாடம் மக்கள் காலம் மாறிவிட்டது. மாறிய காலத்திற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புலம்பித் தள்ளும் காட்சியை பார்க்கின்றோம்.\nஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் இருவரும் எதை சிந்திக்க வேண்டும், அதில் எவற்றை செயல்படுத்த வேண்டும், என்ன உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும் அவர்களின் குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, வீட்டு விழாக்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து புற தேவைகளும் அமைய வேண்டிய விதம் குறித்து முடிவு செய்யும் ஆற்றல் அந்த நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் கையில் கிடையாது. அதை முதலாளித்துவமும் மேற்கத்திய உலகமும்தான் முடிவு செய்கிறது.\n40-50 ஆண்டுகளுக்கு முன்பு பணம் எனும் ரூபாய் நோட்டின் தேவை பொது மக்களிடம் குறைவாகவே இருந்தது. காரணம் அன்றைய மக்களின் வாழ்க்கை தேவைகள் குறைவாகவே இருந்தது. அன்றாட உணவுத் தேவைகளை அவர்கள் வைத்திருந்த நிலமே பூர்த்தி செய்யும் அளவிற்கு இயற்கை சார்ந்த வாழ்வு முறையாக இருந்தது.\nநடுத்தர வர்க்கத்தினர் கூட நிலவுடமை செல்வந்தர்களாக இருந்தனர். நிலம் வாங்குவது தான் சமூகத்தில் பெருமைக்குரிய அதிகபட்சத் தேவையாக ஆசையாக இருந்தது.\nகடந்த 30 ஆண்டுகளாக இந்திய நடுத்தர மக்களை மையப்படுத்தி மேற்கத்திய வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தயாரித்த நவீன உயிரற்ற ஆடம்பர பொருட்களை மக்களிடம் வலிந்து திணித்தனர். அந்தப் பொருட்களின் மேல் மக்கள் மோகம் கொள்வதற்காவே உருவாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சேனல்களை கொண்டு உலகம் முழுவதிலும் நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக மாற்றுகின்றனர்.\n24 மணிநேரமும் மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் பித்தம் தலைக்கேறி இன்றைய நடுத்தர சமூகம், வீட்டில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம்தியேட்டர், இன்னும் காஸ்மெட்டிக் சாமான்கள் என்று உயிரற்ற பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி குவிப்பதை பெருமைக்குரிய சொத்தாக நினைக்கிறது.\nஇந்தப் பொருட்கள் இல்லாமல் வீடே இல்லை என்றும் இது இல்லாமல் வாழவே இயலாது என்றும் நமது மூளையில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டனர். இதற்காக பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக இன்றைய சமூகம் கருதுகிறது.\nநஞ்சை, புஞ்சை நிலங்கள், தோப்புகள், ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள செல்வங்களை கொண்டு இயற்கை வாழ்வு வாழ்ந்த மனிதன் இன்று உயிரற்ற எலக்ட்ரானிக் பொருட்களோடு நோயை வலிந்து வரவேற்கும் பாக்கெட் உணவுகளோடும் வாழும் மனிதனாக மாறிப் போனான். அப்படி வாழ்வதை பெருமையாகவும் படித்தவர்கள் வாழும் வாழ்க்கை முறையாகவும் கருதுகிறான். இதனால் இந்த பொருட்களை எல்லாம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் குவிகிறது.\nஇதுதான் மக்கள் கூறும் காலமாற்றம்.\nஇன்றைய சினிமா மற்றும் மீடியாக்கள் எந்த வாழ்வுமுறையை மக்களிடம் திணிக்கின்றனவோ அதுவே தனக்கு உகந்த வாழ்வுமுறை. உணவு, உடை, கல்வி, மருத்துவம், கலாச்சாரம் என்று எல���லாவற்றையும் சினிமா, மீடியாவை பார்த்துப் பார்த்து அப்படியே காப்பியடிக்கும் மனிதனாக இன்றைய இந்தியன் / தமிழன் மாறிப் போனான்.\nஇதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கு அல்ல.\nஇந்த கோமாளித்தனமாக உணர்வற்ற உயிரற்ற வாழ்க்கை முறைக்கு சரியான மாற்றுத்திட்டத்தை முறையான வாழ்வு திட்டத்தை இஸ்லாம் முன்வைக்கிறது.\nதேவைகளை குறைத்து இயற்கையோடு இயந்து வாழ இஸ்லாம் போதிக்கிறது.ஆசைகளை அடக்காதே கடன் வாங்கியாவது பொருட்களை வாங்கி அனுபவி என்று முதலாளித்துவம் கூவி கூவி அழைக்கிறது.\nஉள்ளத்தை மகிழ்வாக அமைதியாக ஆக்கிக் கொள் உன் வாழ்வு செழிக்கும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது\nஉள்ளத்தைப் பற்றி கவலைப்படாதே உடலை சந்தோஷமாக சொகுசாக அனுபவிக்க விடு என்று முதலாளித்துவம் து£ண்டுகிறது\nவாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்கிறது. அதை இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.\nவாழும் வரை வசந்தத்தை அனுபவி. எந்தத் தடையும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஊக்கப்படுத்துகிறது முதலாளித்துவம்\nஉற்றார், உறவினர், குடும்பம், சமூகம், பூமி, என்று எல்லோரோடும் எல்லாவற்றோடும் இணைந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.உற்றார் உறவினர் குடும்பம் என்றெல்லாம் போட்டு அலட்டிக் கொள்ளாமல் தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை தான் சிறந்தது என்று முதலாளித்துவம் வலியுறுத்துகிறது\nஇவ்வாறு தனிமனித வாழ்வு முதல் - உலகின் ஆட்சி முறை வரை எல்லா நிலையிலும் இஸ்லாம் முதலாளித்துவத்தோடு நேரடியாக அடிப்படையிலேயே மோதுவதால் இஸ்லாத்தின் மீதான வெறுப்புகளை மீடியாக்கள் மூலம் உலகம் முழுவதும் வலிந்து பரப்புகின்றனர். எல்லையற்ற பணத்தின் துணையோடு உலகையே தன்வசம் திருப்பும் ஆற்றலுடைய மீடியாக்கள் மூலம் தாங்கள் நினைத்த உடன் ஒரு பொருளை உலக மக்களிடம் திணிக்கின்றனர்.\nதாங்கள் விரும்பாத அரசு நிர்வாகத்தை மாற்றுகின்றனர்.\nஉண்மையை மறைத்து பொய் செய்திகளை பரப்புகின்றனர். கேடுகெட்ட அவர்களின் கலாச்சாரத்தை உயர்தரமான கலாச்சாரமாக மாற்றுகின்றனர். அதையெல்லாம் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாத்தை கொச்சை படுத்துகின்றனர். படுபயங்கரமான கொள்கை என்று பறைசாற்றுகின்றனர். உலக மக்களிடம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஇன்றைய உலக ��ீடியாக்களில் 96 விழுக்காடு யூதர்கள் வசம்தான் உள்ளது. இவர்கள் உலக மக்களை தாங்கள் விரும்புவது போல மாற்றுகின்றனர்.ஒன்றும் அறியாத மக்கள் காலம் மாறுகிறது என்று புலம்புகின்றனர்.\nபணம் - மீடியா இவை இரண்டும் இருந்தால் உலகை நம் வசப்படுத்த முடியும். நாம் விரும்புவதை மக்களிடம் விதைக்க முடியும். இதுதான் இன்றைய உலகின் தாரக மந்திரம்.\nஇணைவைத்தலையும் - கலாச்சார சீர் கெடுகளையும் விதைக்கின்றனர்.\nஏகத்துவத்தையும் - இயற்கை வாழ்வையும் விதைப்பதற்கு\nஇறைநம்பிக்கையாளர்களுக்கு பணமும் - மீடியாவும் தேவை.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nபோதைப் பொருட்கள் பயன்பாட்டால் நமது சமூகமும் நாடும் சீரழிவை…\nநாட்கள் நகர நகர மீண்டும் மலரவிருக்கிறது தியாகத் திருநாளென்றொரு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nபணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2006/06/blog-post.html", "date_download": "2018-12-18T20:01:58Z", "digest": "sha1:KH56AZIEBRLQCMPQ5HAJDZ4A3EEOYOKS", "length": 9547, "nlines": 94, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 02, 2006\nஇது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், முகம் தெளிந்து இருக்கிறாள் வான மங்கை. அதிகாலையில், அருணோதயத்தில், சூரியதேவனைக் கண்டு நாணி அவள் முகம் சிவந்திருந்தது. சூரியன் வானில் சிம்மாசனத்தில் ஏற ஏற, வானதி தன் வெட்கம் மறந்து அவனது அணைப்பில் நீல நிறமாக பொலிகிறாள் மறையும் மதியும், ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் அணிகலனாக பூண்டு சிரித்து மகிழ்கிறாள்.\nஅவளது அழகைக் கண்டு பூமியில் உயிரினங்கள் முகம் மலரும். கவிகள் பாடல் புனைவார்கள். ஆனால் அழையா விருந்தாளியாக வருணன் அவ்வப்போது வானவீதியில் குடியேறிவிடுகிறான் சூரியதேவனை மறைத்துவிடுக��றான் அழையாமல் அவன் வந்ததால் வானதியின் களியாட்ட திருக்கோலத்துக்கு ஒரு அவசர தடங்கல். வான மங்கை முகம் சுளித்து, புருவம் நெறித்து, கோபப்படுவதால் திருமுகம் கருத்ததோ காதலனிடமிருந்து பிரிந்ததனால், ஆபரணங்களை விடுத்து, கார்முகில்களையே பூணுகிறாள் வானதி\nவருணனும் சளைத்தவன் இல்லை. காற்றை துணைக்கு அழைக்கிறான். தன் அழகிய கோலம் கலைந்ததால், சற்று நேரத்தில் வானதியின் இந்த கோபம் கண்ணீராய் மாறக்கூடும். பின்பு, அவளின் உக்ர தாண்டவமே அவள் கண் வெட்டுகள் மின்னலாய் வானைப் பிளக்கும். அவள் கோப சிணுங்கல் இடியாக முழங்கும். உலகம் நடுங்கும்.\nவானதி, இந்த போர்க்கோலமும் உனக்கு அழகாகவே இருக்கிறது உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும் உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும் பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும் பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும் பசுமை செழிக்கும் வானதி, வருணனும் காற்றும் உன் வெறியாட்டம் கண்டு ஓடுவார்கள். மறுபடியும் சூரியதேவனை கண்டு நீ முகம் மலர்வாய்\nவானும், மண்ணும், காற்றும், கடலும் பேதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். அமெரிக்காவில் தான் நான் நிறைய மழையை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், 'மழை' என்றவுடன் என் மனது இந்தியாவின் மழைக்காலகாட்சிகளையும், வாசனைகளையுமே அசைபோடுகின்றன...\nமாலை வேளையின் வெயில் களைப்பு தீர்க்க விழும் ஜில்லென்ற கோடை மழை...\n'கம்' மென்று கிளம்பும் மண் வாசனை....\nமழையில் புத்துயிர் பெற்று, வாசம் வீசும் மலர்கள்....\nபுழுதி நீங்கி பளீர் பச்சையாக காட்சியளிக்கும் இலைகள்...\nவருடிச்செல்லும் மெல்லிய, குளிந்த காற்று...\nஅங்காங்கே, தெருவில் தேங்கி கிடக்கும் குட்டைகள்...\nலேசான குளிருக்கு இதமாக, டீக்கடைகளில் கூட்டம் கூட்டமாக சூடாக மசாலா டீ அருந்தும் கும்பல்...\nமிளகாய் பஜ்ஜி விற்கும் கடைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் இளசுகள் கூட்டம்....\nஇந்த மண்வாசனைக்கு கூட பேதம் இந்திய மண்ணின் வாசனையே தனி...அது கலப்படம் இல்லாத மண்ணின் வாசம். இங்கோ பெர்டிலைசரும், மருந்தும் கலந்து மண் வாசம் எழு���ிறது. மனது லயிக்கவில்லை\nஇடுகையிட்டது The Doodler நேரம் 3:56 பிற்பகல்\nஅழகான கற்பனை. ரசனை மிகுந்த படைப்பு.\nமழை : எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNTY5MA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-18T19:29:05Z", "digest": "sha1:NU7Z7CX6YCW7TDNELLGK66OVI7M6ZA6T", "length": 5371, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி; கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.\nஅதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது\nஇந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nபாகிஸ்தான் சிறையில் வாடிய இந்திய வாலிபர் விடுதலை\n அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய கொடூர தாய்\nமோடியால் ஏற்படப்போகும் தோல்வியை தவிர்க்க நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பாஜ மூத்த தலைவர் கோரிக்கை\n99% பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nசபரிமலை ���ொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: எதிர்கட்சினர் கடும் எதிர்ப்பு\nசத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை : முதல்வர் பூபேஷ் அறிவிப்பு\nநாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்களின் பட்டியல்: தாஜ்மகால் முதலிடம்\nபெர்த் டெஸ்டில் இந்தியா ஏமாற்றம் 146 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: நாதன் லயன் ஆட்ட நாயகன்\nவருண் 8.4 கோடி, ஷிவம் துபே 5 கோடி: புதுமுக வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: யுவராஜ் சிங்குக்கு 1 கோடி\nஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி வாய் பிளக்க வைத்த தமிழக இன்ஜினியர்\n2வது இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு: மெண்டிஸ் - மேத்யூஸ் ஜோடி நாள்முழுவதும் விளையாடி அசத்தல்\nஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/577/thirunavukkarasar-thevaram-thiruangamaalai-thalaiye-nee-vanangai", "date_download": "2018-12-18T20:00:22Z", "digest": "sha1:V5TRVJCUZTHGMN5AKZBFMYCBU2YQB6PZ", "length": 29115, "nlines": 306, "source_domain": "shaivam.org", "title": "Podhu - Common - Thevaaram - தலையே நீவணங்காய் - திருஅங்கமாலை - அங்கமாலை - திருவங்கமாலை (பொது) - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select திருத்தணி சுவாமிநாதன் மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயின வாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு த���வாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொ லாமவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரச�� தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்ச���ம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nதலையே நீவணங்காய் - தலை\nதலையா லேபலி தேருந் தலைவனைத்\nகண்காள் காண்மின்களோ - கடல்\nஎண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்\nசெவிகாள் கேண்மின்களோ - சிவன்\nஎரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்\nமூக்கே நீமுரலாய் - முது\nவாக்கே நோக்கிய மங்கை மணாளனை\nவாயே வாழ்த்துகண்டாய் - மத\nபேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை\nநெஞ்சே நீநினையாய் - நிமிர்\nமஞ்சா டும்மலை மங்கை மணாளனை\nகைகாள் கூப்பித்தொழீர் - கடி\nபைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்\nஆக்கை யாற்பயனென் - அரன்\nபூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்\nகால்க ளாற்பயனென் - கறைக்\nகோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்\nஉற்றா ராருளரோ - உயிர்\nகுற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்\nஇறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்\nசிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்\nதேடிக் கண்டுகொண்டேன் - திரு\nதேடித் தேடொணாத் தேவனை என்னுளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2018-12-18T20:07:46Z", "digest": "sha1:7CPJSYDVLWTRCGWCXQFRYKSIBG7KN52T", "length": 4642, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைகோ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைகோ யின் அர்த்தம்\nஒருவருடைய கைகளை மற்றொருவர் இணைத்துக்கொள்ளுதல்.\n‘குழந்தைகள் கைகோத்த வண்ணம் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்’\n‘மனிதச்சங்கிலிக்காக அனைவரும் கைகோத்தபடி நின்றிருந்தனர்’\n(குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பலர் அல்லது பல அமைப்புகள், துறைகள் போன்றவை) இணைதல்.\n‘தகவல் தொழில்நுட்பமும் தொலைத்தொடர்பும் கைகோத்து ஒரு நவீனப் புரட்சிக்கு வித்திட்டுள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-18T20:00:53Z", "digest": "sha1:6QHH7B6I3YWQPJA2C3LEB7GSPHBPAFFC", "length": 5709, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாறைப்படிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅர்ஜென்டீனா உள்ள புவியியல் பிரிவு\nபாறைப்படிவியல் (Stratigraphy) புவியியலின் ஒரு பிரிவாகும். இது மண் படிதல் மற்றும் பாறை உருவாதல் பற்றி விளக்கும் ஒரு பிரிவாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உயிரி பாறை உருவாதல் பற்றியும் மற்றொன்று தனிம பாறை உருவாதல் பற்றியும் விளக்குகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/danush-2.html", "date_download": "2018-12-18T19:27:47Z", "digest": "sha1:A2ZWGQ7MW2QWTCQ5UL477JW3UZDWBB6L", "length": 13977, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் தில்லாலங்கடி! | Danush launches new production company - Tamil Filmibeat", "raw_content": "\nபுதிதாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் தனுஷ். அவரது தயாரிப்பில் உருவாகப் போகும்படத்திற்கு தில்லாலங்கடி என்று பெயரிட்டுள்ளனர்.\nகாதல் கொண்டேன் வெளியானபோது அடுத்த கமல் இவர்தான்யா என்று சொல்லி வைத்தாற்போல அத்தனைபேரும் தனுஷை பாராட்டத் தொடங்கினர். ஆனால் சரியான கதையை செலக்ட் செய்யாததாலும், சகட்டு மேனிக்குகால்ஷீட்டுகளை சொதப்பியதாலும் ஏறிய வேகத்தில் கீழே இறங்கியது தனுஷின் மார்க்கெட்.\nதிருடா திருடிக்குப் பிறகு அவருக்கு பெரிய ஹிட் படம் என்று இதுவரை எதுவும் வரவில்லை. தேவதையைக்கண்டேன் பரவாயில்லாமல் ஓடியது. இருப்பினும் தனுஷின் மார்க்கெட் இன்னும் நிமிர்ந்தபாடில்லை.\nஅண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்த புதுப்பேட்டை படமும் தனுஷுக்கு பெரியஅளவுக்கு செல்வாக்கைத் தேடித் தரவில்லை.\nஇந் நிலையில் தேவதையைக் கண்டேன் மூலம் தனக்கு மீண்டும் ஒரு சின்ன பிரேக் கொடுத்த பூபதிபாண்டியனின் இயக்கத்தில் திருவிளையாடல் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை அவர் பெரிதும்எதிர்பார்க்கிறார். தனது மார்க்கெட்டை இப்படம் தூக்கி நிறுத்தும் என்பது தனுஷின் அபார நம்பிக்கை.\nஇதேபோல, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் ப���த்தையும் தனுஷ்அதிகம் நம்பியுள்ளார். இவை இரண்டும் சேர்ந்து தனுஷைத் தூக்கி விட்டால்தான் உண்டு என்று கோலிவுட்டில்குசுகுசுக்கிறார்கள்.\nஇந்த நிலையில், புதிய பட நிறுவனத்தை தனுஷ் தொடங்கியுள்ளார். மனைவி ஐஸ்வர்யாவின் முதல் எழுத்தானஏ மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான டி ஆகியவற்றை இணைத்து ஏடி பிக்சர்ஸ் என்று படநிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளார்.\nஇந்த நிறுவனத்தின் முதல் படமாக தில்லாங்கடி தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தையும் பூபதி பாண்டியனேஇயக்கவுள்ளார். திருவிளையாடல் படத்தில் ஒப்பந்தமானபோதே சேலம் சந்திரசேகரின் தேசிய நெடுஞ்சாலைஎன்ற படத்திலும் ஒப்பந்தமானார் தனுஷ்.\nஆனால் தற்போது சந்திரசேகர், விஜயகாந்த்தை வைத்து சபரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். அது எப்போதுமுடியும் என்று தெரியவில்லை. அதை முடித்து விட்டுத்தான் ரோட்டுக்கு வரவுள்ளார் சந்திரசேகர். எனவேஇடையில் ஏற்பட்டுள்ள கேப்பில் தனது சொந்தப் படத்தில் நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளார் தனுஷ்.\nசந்திரசேகர் தயாரிப்பில் ஏற்கனவே சுள்ளான் என்ற படத்தில் தனுஷ் நடித்தார். அந்தப் படம்தான் அவரதுமார்க்கெட்டை ஊத்தி மூடியது. அப்படி இருந்தும் கூட மீண்டும் சந்திரசேகர் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ளதுஅவரது அபார நம்பிக்கையைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் கோலிவுட்டினர்.\nதில்லாங்கடியின் கதை விடலைப் பசங்களின் கதை என்கிறார்கள். இதில் தனுஷுக்கு யார் ஜோடி என்பது இன்னும்தீர்மானிக்கப்படவில்லை. அனேகமாக முன்னணி நடிகை யாரையாவது போடுவார்கள் அல்லது புதுமுகத்தைகூட்டி வருவார்கள் எனத் தெரிகிறது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவ���ன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kollywood-top-5-movies.html", "date_download": "2018-12-18T19:16:22Z", "digest": "sha1:OBVMHXYRC24UQRT6ZOZVXZV2FPTJW5XP", "length": 11804, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வார கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்'! | Kollywood- Top 5 Movies - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த வார கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்'\nஇந்த வார கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்'\nகோலிவுட் பாக்ஸ் ஆபிஸில், தொடர்ந்து மலைக்கோட்டை முதலிடத்தில் இருந்து வருகிறது. அர்ஜூனின் மருதமலைக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. ப்ருத்வி, கார்த்திகாவின் நடிப்பில் வெளியாகியுள்ள நாளைய பொழுதும் உன்னோடு 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் மலைக்கோட்டை அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. பூபதி பாண்டியனின் வேகம் நிறைந்த திரைக்கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வரும் புதிய படங்கள் ஓடத் தொடங்கும் வரை மலைக்கோட்டை தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும் என்பது திரையுலகின் கணிப்பு.\nவிஷாலின் வித்தியாசமான நடிப்பு, அதிரடி ஆக்ஷன், ப்ரியா மணியின் ஜிலீர் கவர்ச்சி என வெற்றிப் படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்திருப்பதால் மலைக்கோட்டை தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கிறது.\nபடத்தின் முக்கிய பலம், ஊர்வசி, ஆசிஷ் வித்யார்த்தியின் கலக்கல் காமெடிதான்.\nஅர்ஜூனின் மருதமலை வடிவேலுவின் அதிரடி காமெடியால் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் படம் கலக்கி வருகிறது. ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் மருதமலை வெற்றிப் படமாகியுள்ளது.\n���ாண்டியராஜன் மகன் ப்ருத்வி, தூத்துக்குடி நாயகி கார்த்திகாவின் அசத்தல் நடிப்பால் நாளைய பொழுது உன்னோடு 3வது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. நல்ல திரைக்கதை, வித்தியாசமான கிளைமாக்ஸ், மெருகேறிய ப்ருத்வி, கார்த்திகாவின் நடிப்பு படத்துக்கு நல்ல பலத்தைக் கொடுத்துள்ளது.\nஜீவாவின் கற்று தமிழ் அவரது முந்தைய படங்கள் போல சூடாக இல்லை. இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்ளைக் கவர்ந்துள்ளது.\n5வது இடத்தில் ரஞ்சித், விவேக்கின் கலக்கல் காமெடியில் உருவாகியுள்ள பசுபதி மே.பா. ராசக்காபாளையம் உள்ளது. ரஞ்சித்துக்கு இது நிச்சயம் வெற்றிப் படம். விவேக்கின் காமெடி கலக்கலாக உள்ளதால் அனைத்து சென்டர்களிலும் இப்படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nதேனிலவுக்கு ப்ரியங்கா சோப்ரா, நிக் எங்கு செல்கிறார்கள் தெரியுமா\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-18T18:46:23Z", "digest": "sha1:NPQSFOLT4Z4BAXXLDMEQLBJSTENKSHAL", "length": 11589, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி - கார்த்தி அறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு Cinema ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி – கார்த்தி அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nபின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம்.\nஇதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் 490 கோடி வசூல் சாதனை படைத்த 2.0\nநம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஅம்பரீஷின் உடலைப் பார்த்து கண் கலங்கிய ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு ��ெய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nபேட்ட படத்தின் கதை என்ன\n2.0 பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் திரைக்கு வரவுள்ளபடம் பேட்ட. இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீஸர் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்....\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nஉலக ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற இலங்கையை சேர்ந்த லூசன் புஷ்பராஜ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2011/jan/18/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-298717.html", "date_download": "2018-12-18T19:42:35Z", "digest": "sha1:EVCX6A77FPQDQJPXASOKMLL6SE2QSNPL", "length": 7880, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சங்கமேஸ்வரர் கோயிலில் 20-ல் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர்\nசங்கமேஸ்வரர் கோயிலில் 20-ல் தேரோட்டம்\nPublished on : 20th September 2012 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை, ஜன. 17: கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nசங்கமேஸ்வரர் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் புதிதாகத் தேர் செய்யப்பட்டுள்ளது.\nஇத் தேரில் சித்ரா பெüர்ணமி தினத்தில் சங்கமேஸ்வரருக்கும், தைப்பூச நாளில் சண்முக சுப்பிரமணியருக்கும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.\nதைப்பூசத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை வாஸ்துசாந்தியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.\nபுதன்கிழமை காலை 9 மணியளவில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது.\nமாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.\nவியாழக்கிழமை காலை 10 மணிளவில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.\nபேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், கெüமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அரசுச்செயலர் இரா.சிவக்குமார், ஆணையர் ப.ரா.சம்பத், ஆட்சியர் பி.உமாநாத் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கிவைக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%93-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2018-12-18T19:04:39Z", "digest": "sha1:ANLFG5EZIIYDVQGWD5UKDHLNON7IZYHV", "length": 41756, "nlines": 160, "source_domain": "sayanthan.com", "title": "இந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?", "raw_content": "\nஇந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன \nஅன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….\nதமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி வீரர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப் பட்டனர்.\nஇந்திய தூதர் திரு டிக்சிட் அவ்வேளையில் புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப் பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு டிக்சிட்டுடன் தொலைபெசியில் கதைத்த போது அவர் என்னை பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nஅந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப்படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதி படைகளிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அத்துடன் மாவட்ட தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய தமிழ் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டிருந்தது.\nஇந்த அமைதிச் சூழலில் எதுவித குற்றமும் புரியாத போர் நிறுத்த விதிகளையும் மீறாத கைது செய்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்த்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.\nஇந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட்சி ங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம் தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்து தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும் ஒரு சிறிய பிரச்சனையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது குற்றம் சாட்டினார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தை கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்ன போது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென்று இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவ தளபதி எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்திய தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.\nமறுநாள் காலை ஆகஸ்ட் 4ம் நாள் நான் பலாலிக்கு வருகை தந்து திரு டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது குரல் தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கை கடைப்பிடிப்பதாகச் சொன்னார். புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதர் சொன்னார்.\nஎமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே ஜெயவர்த்தனா பிரகடனம் செய்துள்ளார். அதன் பிறகு நம் போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முயல்வது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும். என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்கு சுட்டிக் காட்டினேன்.\nபலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன்.\nஇந்தியத் தூதர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாகவே நின்றனர். போராளிகளை கொழும்பு கொண்டு செல்வதற்கான சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டிற்கு தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப்படைத் தளபதி ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி பிரச்சனை தீர்க்கப் படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு இந்தியத் தூதர் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார்.\nநான் ஏற்கனவே இந்திய அமைதிப்படைத் தளபதியுடன் உரையாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கும் மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்து விட்டார். தான் ஒரு இராணுவ கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப் பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் விவாதம்.\nஅன்று நான் அவரைச் சந்தித்த போது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர் (டிக்சிட்) இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். சிறிலங்கா இராணுவத்திற்கும் எனது படையினருக்கும் நிச்சயமாக மோதல் வெடிக்கும் என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் புலிகள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர் இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.\nஎதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில் எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மான��்தை எழுத்தில் வரைந்து அதில் எல்லோரும் கையொப்பமிட்டு அந்த கடிதத்தை பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி அவமானப்பட்டு உயிர் நீப்பதை விட இயக்கத்தின் போரியல் மரபுக்கு அமைவாக தமது உயிரைத் தாமே அழித்து கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ளத் தாம் உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ளார்கள். சயனைட் விசக் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு கடித முடிவில் உருக்கமாக கேட்டிருக்கிறார்கள்.\nஅன்றிரவு பிரபாகரனைச் சந்தித்த போது ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு அத்துலத் முதலியின் வஞ்சகம் டிக்சிட்டின் கையாலாகத்தனம் அமைதிப்படைத் தளபதியின் அகம்பாவம் எமது போராளிகளின் அவல நிலை ஆகியவற்றை விளக்கினேன். எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி இந்தியாவுக்கு நாம் ஒத்துழைத்த காரணத்தினால்த்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்றார் பிரபாகரன். போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நடந்தால் ஏற்படும் பாரதூரமான விளைவை இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.\nமறுநாட் காலை அக்டோபர் 5 பலாலி விமானத் தளத்திற்கு சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரனின் செய்தியைத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். இறுதி தடவையாக முயன்று பார்க்கின்றேன் என்றார். சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஅன்று மதியம் உணவுப் பொருட்களுடன் பலாலித் தளம் சென்று எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவு செய்தேன். புலிகளின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.\nஅன்று மாலை அளவில் சி��ிலங்கா விமானத் தளத்தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா போராளிகளை வலுவந்தமாக விமானத்தில் ஏற்ற தனது படையணிகளுக்கு உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தினர் போராளிகளை நெருங்கிய போது அவர்கள் அனைவரும் சயனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரசாவை தழுவிக் கொள்ள மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள்.\nஇந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள். இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக்கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். புலிபோராளிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர் தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார்.\n87 அக்டோபர் 7ம் நாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே சி பாண்ட் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜி ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்து ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார். இராணுவ பலத்தைப் பிரயோகித்து புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அறியத் தரப்பட்டது. ஜெயவர்த்தனாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை புலிகளுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுத்து அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பவான் நடவடிக்கையை அக்டோபர் 10ம் நாள் ஆரம்பிப்பதென முடிவாயிற்று.\n1987 அக்டோபர் 10ம் நாள் இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. அன்றைய நாள் அதிகாலை ஈழமுரசு முரசொலி ஆகிய நாளிதழ்களின் செயலகங்களிற்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர் பத்திரிகை கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்துடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். புலிகளின் தொலைக் காட்சி நிறுவனமான நிதர்சனம் தீவை த்து கொழுத்தப்பட்டது.\nஇந்திய புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் நீடித்தது.\n1. இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய இலங்கை ஒப்பந்தந்தின் கடப்பாடுகளுக்கு அமைய தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்திய தளபதிகளின் கருத்தாகும். 1992 இல் தான் எழுதி வெளியிட்ட The IPKF in Sri Lanka என்ற நூலில் இந்திய இராணுவ தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப் பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்.\nபுலிகளுக்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாம் கடும் போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சி சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாது தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தை கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். புலிளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.\nபுலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங��� கடும் முயற்சிகள் எடுத்தார். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அவ்வேளை அவர் கடும் சுகவீனமுற்று அமெரிகாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சென்னையில் பண்டுருட்டி இராமச் சந்திரனை சந்தித்த திபேந்தர் சிங் ரஜீவ் காந்தியுடன் பேசி போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் படி சொன்னார். ஆனால் அமைச்சர் பண்டுருட்டியாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.\nதனது ஆலோசனைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மாறாக புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப் பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இதுவொரு அரசியல் முடிவென்றே கருதினார் அவர்.\nஇந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,\nஅகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.\nFiled Under: அரசியல் Tagged With: அன்ரன், ஆவணம், ஈழம், போரும் சமாதானமும்\nநான் வெகு காலமாக திரு. ஆண்டன் பாலசிங்கம் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற தமிழியல் நூலை தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஅதனை எங்கு இணையம் மூலமாக வாங்க இயலும்\nஆதிரை நாவல் இணையத்தில் வாங்க\nஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்\nகயல்விழி – தமிழ��சி – சந்திரிகா\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2018-12-18T20:02:14Z", "digest": "sha1:MPWWN65FSTZBQZJILOMK2CD3I5FURROG", "length": 26344, "nlines": 117, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: எங்க ஆத்தக் காணோம்.......", "raw_content": "\nவா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.\nஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றைக் காணவில்லை,கண்டு பிடித்துக்கொடுங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நகைச்சுவை புகழ்பெற்றது. அதனைப் போல பார்ப்பனர்கள் தங்களுடைய ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் 'சரஸ்வதி ' ஆற்றைக் காணவில்லை என்று ரொம்ப காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையத்தில சொல்லிட்டாக,ஐரோப்பாவில் இருக்கிற அறிவியல் அறிஞர் எல்லாம் சொல்லிட்டாக,இப்படி ஒரு நதி இந்தியாவிலே இருந்துச்சு,ஓடுச்சுன்னு சொல்லிட்டாக, ஆனா அந்த 'சரஸ்வதி ' ஆற்றைக் காணலையே, அந்த 'சரஸ்வதி ஆற்றைக்காணலியேன்னு சொல்லிப் பார்ப்பனர்கள் புலம்பியது மட்டும் இல்லாமல், 2014-ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் 'நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சுட்டோம், நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சிட்டோம்'ன்னு சொன்னாங்க. அந்த சரஸ்வதியைக் காணாம்ன்னு தேடியதைப்பற்றி ஒரு 20 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்திருக்கிறது.(21.07.2018) - தமிழ் இந்து பத்திரிக்கையில் ந. வினோத் குமார் என்பவர் எழுதியிருந்த 'எங்கே போனாள் சரஸ்வதி' என்னும் கட்டுரையைப் படித்தவுடன் அந்த இணைய தளத்திற்குச்சென்று பார்த்தேன்.\nநம் விடுதலை இணையதளமான viduthalai.in என்னும் இணையதளத்திற்குள் சென்றாலே, periyar.tv என்னும் இணையதளமும் வரும். அதில் உள்ளே சென்றால் நமது கழக நிகழ்வுகளை, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையின் வீடியோவைப் பார்க்கலாம். அப்படி newyork times என்னும் இணையதளத்திற்குள் சென்றால் op docs என்னும் இணையதளம் வருகின்றது.அந்த இணையதளத்திற்குள் சென்றால் நூற்றக்கணக்கான ஆவணப்படங்கள் இருக்கின்றன.உலகம் முழுவதும் இருப்பவர்கள் அனுப்பக்கூடிய ஆவணப்படங்களைப் பார்த்து , அதில் வெளியிட��்தக்கது என்று நினைக்கும் ஆவணப்படங்களை அப்பத்திரிக்கையின் இணையதள இணைப்பில் வெளியிடுகின்றார்கள்.அதற்கான விண்ணப்ப படிவம் அந்த இணையதளத்திலேயே இருக்கின்றது. அந்த இணைப்பின் நோக்கமே ஆவணப்படத்தின் மூலமாக நேர்மறையான விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'Searching for Saraswati 'என்னும் ஆவணப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். சிர்லி ஆபிரகாம்,அமித் மாதேசியா ஆகியோர் இந்தக் ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.\nஹரியானாவில் 2015-ஆம் ஆண்டு 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்ததாக அந்த மாநிலத்தின் அரசாங்கமே அறிவித்தது நமக்கு நினைவிருக்கும். அந்த ஆற்றுக்காக உடனடியாக 50 கோடி ஒதுக்கினார்கள். கண்டு பிடித்த நதி இப்போது ஓடுகின்றதா எனும் கேள்வி கேட்பார் இன்று யாருமில்லை. எதற்காக அந்த 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்தார்கள்,அவர்களின் நோக்கமென்ன, மூட நம்பிக்கையை ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விளக்குவதுதான் இந்த 'சரஸ்வதியைத் தேடி ' என்னும் ஆவணப்படம். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் இத்தனை நாட்கள் குடிக்காத பிள்ளையார், இப்போ எப்படி திடீரென்று பால் குடிக்கிறார் என்னும் கேள்வி கேட்கும் ஞானமின்றி, பிள்ளையாருக்கு பால் கொடுக்க பக்தர்கள் பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் , சென்னையில் தமுக்கு அடித்து பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று வீதிக்கு வந்து நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் தொண்டர்களாகிய என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இப்படம் பார்த்த அனுபவம் இருந்தது.\nபழங்கால சரஸ்வதியைத் தேடும் பயணம் முடிவில் ஹரியானாவில் முடிந்தது என்றுதான் இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.இது ஒரு அதிசயம்(miracle). நீங்கள் படித்த சரஸ்வதி நதி உங்கள் கண்முன்னால் இருக்கின்றது.பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்த நதித்தேடலை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. ஹரியானா மாநிலம் இதற்கென 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.முகாவலி என்னும் கிராமத்தில் சரஸ்வதி நதியைத் தோண்டும் பணி ஆரம்பித்திருக்கின்றது. எனும் டைட்டிலோடு ஆரம்பிக்கின்றது. இந்துத்துவப் பார்ப்பனர்களின் சூதுவினை அறியாத சகிராம் காசியப் என்னும் விவசாயி,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சரஸ்வதி தன்னுடைய வயலில் தோன்றப்போவதாக நம்புகின்றார். சரஸ்வதி நதி மீண்டும் தோன்றும்வரை கிணற்றுக்குப்பக்கத்திலேயே பூசை செய்யப்போவதாக அறிவிக்கின்றார்.\nஅங்கே கோபல தாஸ் என்னும் பார்ப்பன பூசாரி வருகின்றார். நான் இந்து. அதனால் சரஸ்வதி நதி தோன்றப்போகும் இடத்தை வணங்க வந்திருக்கின்றேன் என்று சொல்கின்றார்.அரசாங்கம் இங்கு சரஸ்வதி நதி ஓடப்போவதாக அறிவித்திருக்கின்றது.நம் பகுதியில் இதற்காக நாம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சொல்லும் கோபாலதாஸ் என்னும் பார்ப்பனர் அதற்கான திட்டங்களைச்சொல்கின்றார்.ஊர் மக்களைத் திரட்டுகின்றார். புனிதமான சரஸ்வதி நதி மீண்டும் தோன்றுவது நாம் செய்த பாக்கியம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகத்திற்கு தலைமையாக ஆக்குவேன் என்று சொல்கின்றார், நாம் கங்கை-யமுனை, சரஸ்வதி நதிகளின் மூலமாக இந்தியாவை உலகத்தின் தலைமையாக ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றார்.தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து பாட்டிலில் எடுக்கப்பட்ட தண்ணீரை சரஸ்வதி நதியின் தண்ணீர் என்று மக்கள் மேல் தெளிக்கின்றார்கள்.மக்கள் மண்பானைகளில் தெய்வத்தின் தண்ணீர் என்று பூக்களைச்சூட்டி வங்குகின்றார்கள். சரஸ்வதி, கங்கை, யமுனை என்று மூன்று பெண்களை வேடமிட வைத்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.பண வசூல் செய்கின்றார்கள். மக்கள் பணத்தை தட்டுகளில் வந்து கொட்டுகின்றார்கள்.சரஸ்வதி நதியின் தண்ணீர் தீராத நோயை எல்லாம் தீர்க்கிறது,இருதய நோய், தொழு நோய் எல்லாம் இந்தத் தண்ணீரைக் குடித்ததால் சரியாகி விடுகின்றது,ஒரு பெண் வந்தார், அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. இந்தத் தண்ணீரைக் கொடுத்தேன். இதய ஓட்டை சரியாகி விட்டது. மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படிப்பட்ட மருந்து என்று சொல்வதைக் காட்டிவிட்டு , அடுத்து அந்த நீரில் தவளை மற்றும் பல பூச்சிகள் செத்துக்கிடப்பதைக் காட்டுகின்றார்கள்.அந்த இடத்தில் உணவு தயாரித்து பலருக்கும் கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு ஜர்னல்சிங் என்னும் விவசாயி மற்றும் பி.பி கபூர் என��ம் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இருவரும் வருகிறார்கள்\nஅவர்களிடம் இந்த இடத்தில் சரஸ்வதி நதி தண்ணீர் வருவதாக சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இங்கு வரும் தண்ணீரை விட பக்கத்தில் இருக்கும் கிணற்று ஊற்றில் நிறையத் தண்ணீர் வருகின்றது. ஆனால் சரஸ்வதி நதியினை ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுதான் சரஸ்வதி நதி நீர் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள். ஜர்னல்சிங் எங்கே அந்த அறிக்கை இருக்கிறது என்று கேட்கின்றார். அவர்கள் தங்களிடம் அறிக்கை இல்லை என்று சொல்கின்றார்கள்.புனித நூலில் இருக்கிறது. உயர்ஜாதி பிராமணர்களாகிய நாங்கள் இதனை நம்புகின்றோம் என்று பதில் சொல்கின்றார்கள்.இல்லை, இது சரஸ்வதி நதியின் நீர் இல்லை என்று அழுத்தமாக ஜர்னல்சிங்க் சொல்கின்றார். கபூர் இஸ்ரோ உட்பட பல நிறுவனங்களுக்கு 10 முதல் 15 கிலோ வரை கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அனுப்பியுள்ள பதில்களில் அப்படி ஒரு நதி இல்லை என்றே வந்திருப்பதாகவும் சான்றுகளுடன் காட்டுகின்றார்.கற்பனையான சரஸ்வதி நதியை அரசாங்கம் கொண்டுவந்தால், அடுத்து கற்பனையான இராமன், இராவணனை எல்லாம் அரசாங்கம் உயிரோடு கொண்டுவருமா என்று ஜர்னல்சிங் கேட்கின்றார். அதற்கு அந்த கோபாலதாஸ் எனும் பார்ப்பனபூசாரி கடவுள் தன் ரகசியங்களை அறிய அனுமதிப்பதில்லை எனக்கூறி கல்பனா சாவ்லா இறந்ததை உதாரணம் காட்டுகிறார், கடவுளின் ரகசியங்களை அறிந்து வந்த கல்பனா சாவ்லா பூமிக்கு வரும்முன் இறக்கும் படி கடவுள் செய்து விட்டாராம். இவர்களெல்லாம் சரஸ்வதி வந்து விட்டால் உலகின் முதன்மை விண்வெளி நிறுவனமாக உள்ள நாசாவை,அமெரிக்காவை முந்தி விடுவார்களாம்.\nஅரசு அதிகாரிகள் ஒன்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் பேசுகின்றார்கள்.சரஸ்வதியின் கதை அறிவியலின் கதை என்று பிரச்சாரப்பயணம் போகின்றார்கள்.மனிதர்களால் நதியை உருவாக்க முடியுமா என்று கேட்கின்றார்கள் .ஆனால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சரஸ்வதி நதிக்கரையில் பூசைகள் நடைபெறும் என்று அறிவிக்கின்றார்கள். உணமையாக நடந்த பல நிகழ்வுகளை, பேட்டிகளை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள். அரசு அதிகாரிகள், தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு நன்றாக சிரிக்கலாம், அப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த ஆவணப்படத்���ில் இணைத்திருக்கின்றார்கள்.கடைசியில் ஜர்னல்சிங், சகிராம் காசியப்பிடம் கேள்விகளாகக் கேட்கின்றார். நோயெல்லாம் இந்த நீர் தீர்த்துவிடுமென்றால், இந்த நீரை அப்படியே மருத்துவமனையில் வைத்து எல்லா நோயையும் தீர்த்து விடலாமே, எதற்கு மருந்தும் அறுவை சிகிச்சையும் எனக் கேட்கின்றார்.\nசென்னை முதல் சேலத்திற்கு எட்டு வழிச்சாலை என்று இன்று தமிழகத்தில் விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துதல் போல ஹரியானா அரசாங்கம் 10 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்த நிலங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆறுபோல வெட்டி அதில் மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை எடுத்து , சரஸ்வதி என்னும் பெயரில் இருக்கும் ஓடையில் விடுகின்றார்கள். இதனால் அந்தப் பத்து கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் கீழே போயிருக்கின்றது. விவசாயம் செய்ய முடியவில்லை அவர்களால் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றார்கள்.\nதொல்பொருள் துறையோ மற்ற துறைகளோ சொல்லாத நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு நதியைத் தோண்டுவதாக சொல்வதற்கு நோக்கம் இருக்கின்றது. வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில்கள் இல்லை,உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. இதனை மறக்கச்செய்வதற்கு இப்படிப்பட்ட செயல்களை, பொய்மைகளை இந்துத்துவாவாதிகள் செய்கின்றார்கள் என்பதனை கடைசியில் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றார்கள். அரசாங்கம், அரசு அதிகாரிகள் பொன்றவர்களைப் பயன்படுத்தி இந்துவத்தைப் பரப்புவதற்கான ஒரு திட்டமாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த சரஸ்வதி நதி தோன்றியதாக எப்படி அறிவித்தார்கள் எப்படியெல்லாம் பொய்களால் பரப்பினார்கள், எப்படி பரப்புகின்றார்கள் என்பதனை நறுக்கென்று சொல்லும் ஆவணப்படம் இப்படம். யூ டியூப்பில் சென்று 'Searching for Saraswati \" என்று டைப் செய்து படத்தைப் பாருங்கள்...தமிழில் நல்ல ஆவணப்படம் எடுக்கும் தோழர்கள், தோழியர்கள் இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.\nஅண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை......\nஅண்மையில் படித்த பிடித்த கட்டுரை ...புத்தகங்களின்...\nஅண்மையில் படித்த புத்தகம் : வேறிடம்..சுப்ரபாரதி மண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-kalampugal-ombumin-14-4/", "date_download": "2018-12-18T19:17:33Z", "digest": "sha1:FXH3RK6SN7QK5TMWBMU25YTXCP3SEFZG", "length": 19270, "nlines": 169, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -4] – கா. விசயநரசிம்மன் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன்\nசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -4] – கா. விசயநரசிம்மன்\nஅன்றிரவு உணவு உண்கையில் போரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பதுமன் அறிந்துகொண்டான். அதற்காகவே அவன் தன்னறையில் உண்ணாமல் வீரர்களுக்கான பொது உணவுக்கூடத்திற்கு வந்திருந்தான்.\nஅன்றிலிருந்து ஏழாவது நாளில் தொடிம வீரன் ஒருவனும் அதிய வீரன் ஒருவனும் அதியத்தை அடுத்திருந்த ஒரு வறண்ட கோளில் ஏற்படுத்தப்படும் களத்தில் துவந்த யுத்தம் செய்து இப்போரின் வெற்றி-தோல்வியைத் தீர்மாணிக்கப் போகிறார்கள்\nபதுமன் உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாக அமர்ந்து மெல்ல உண்டுகொண்டிருந்தான். உண்பதைவிட சுற்றி இருந்த வீரர்கள் பேசிக்கொள்வதில்தான் அவன் கவனம் அதிகம் சென்றது.\n“போருக்குப் படையெடுத்து வந்துட்டு யாரோ கிழவி சொன்னாளென்று துவந்த யுத்தம் நடத்துவதா என்னையா கூத்து இது” என்றான் ஒருவன். அவன் தோள்பட்டையில் இருந்த கழுகின் படம் அவன் வளிப்படையைச் சேர்ந்த வலவன் என்று உணர்த்தியது.\n“ஆமடா, நாமெல்லாம் வீரர் அல்லவா போர் செய்ய வந்தோமா வேடிக்கைப் பார்க்க வந்தோமா போர் செய்ய வந்தோமா வேடிக்கைப் பார்க்க வந்தோமா” என்றான் அவன் கூட இருந்த மற்றொரு வலவன்.\n”எந்தையிடம் போய் இதைக் கேட்க வேண்டியதுதானே உணவுண்கையில் ஏனடா கரைகிறீர்கள்” என்று அவர்களை அதட்டினான் ஒருவன். அவனது தோள்பட்டையில் சுறாமீனின் படம் இருந்தது, நீர்ப்படையைச் சேர்ந்த மாலுமி அவன்\n கட்டளையை ஏற்று பணி செய்ய வேண்டியது நம் கடமை, போரிடு என்றால் போரிடு, வேடிக்கைப் பார் என்றால் வேடிக்கைப் பார் நெருப்பீட்டிகளைப் பார், எவனாவது எதற்காவது வாயைத் திறக்கிறானா நெருப்பீட்டிகளைப் பார், எவனாவது எதற்காவது வாயைத் திறக்கிறானா அதனால்தானப்பா அவர்கள் சிறந்தவர் என்று போற்றப்படுகின்றனர், நாமெல்லாம் வாய்ப்பேசியே கெட்டுப் போகிறோம் அதனால்தானப்பா அவர்கள் சிறந்தவர் என்று போற்றப்படுகின்றனர், நாமெல்லாம் வாய்ப்பேசியே கெட்டுப் போகிறோம்” என்றான் மற்றொரு மூத்த மாலுமி. நீர்க்கலம் செலுத்தும் அவன் கைகள் பதுமனின் தொடையளவிற்குப் பருத்திருந்ததாலோ என்னவோ யாரும் அவனை எதிர்த்துப் பேசவில்லை. சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.\n“அது சரி, அதிய வீரனை எதிர்த்து யுத்தம் செய்யப்போகும் நம் வீரன் யாரென்று முடிவாயிற்றா” மீண்டும் பேச்சை மெல்லத் தொடங்கினான் ஒரு இளம் விண்வெளிப்படை வீரன். ஏனோ விண்வெளிப்படை வீரர்கள் பார்வைக்கு நோஞ்சான் போலவே இருந்தனர்\n நெருப்பீட்டிகளின் தளபதி ஒருவன் இருக்கிறானே, அவன் பெயரென்ன அவனைத்தான் அனுப்புவர் அவன் மனிதன்தானா என்ற ஐயம் பலபேருக்கு உண்டு போருக்காகவே செய்த இயந்திர-மனிதன் போல இருப்பவன் போருக்காகவே செய்த இயந்திர-மனிதன் போல இருப்பவன்” இது தோள்பட்டையில் யானைப்படம் போட்ட தரைப்படை வீரன்.\n ஆனால் நீர் சொல்வது உண்மைதானடா, போருக்காக இயந்திர-மனிதர்களைச் செய்யும் திட்டம் நம்மிடம் இருப்பதாகத்தான் கேள்வி, அவன் மனிதனே அல்ல, இயந்திரம்தான்” முதலில் பேசிய வளிப்படை வீரன் வியந்து சொன்னான்.\n ஆளுநரையும் தண்ட நாயகர்களையும் பாதுகாக்கும் பணிக்கு இயந்திரங்களையா வைப்பார்கள் இயந்திரம் வலிமையாய் இருக்கும், ஆனால் ஒரு மனிதனைப் போல இடம்-சூழல் அறிந்து முடிவெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் செயல்பட இயலுமா இயந்திரம் வலிமையாய் இருக்கும், ஆனால் ஒரு மனிதனைப் போல இடம்-சூழல் அறிந்து முடிவெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் செயல்பட இயலுமா வீமன் மனிதனேதான், இயந்திர மனிதன் அல்ல, மனித இயந்திரம் வீமன் மனிதனேதான், இயந்திர மனிதன் அல்ல, மனித இயந்திரம்” என்று கூறிப் பெரிதாய் நகைத்தான் அந்த மாலுமி.\nபதுமன் போதும் என்று எழுந்து தன்னறைக்கு வந்தான். வழக்கமாய் இருப்பதைப் போல எந்த ஒரு நெருப்பீட்டியும் அங்குக் காவலுக்கு இல்லை. எனக்குக் காவல் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா அல்லது, இருக்கும் குழப்பத்தில் என்னைக் கவனிக்க மறந்துவிட்டனரா அல்லது, இருக்கும் குழப்பத்தில் என்னைக் கவனிக்க மறந்துவிட்டனரா நான் வந்த விண்கலத்தை எங்கே நிறுத்தியிருப்பர் நான் வந்த விண்கலத்தை எங்கே நிறுத்தியிருப்பர் அதைத் தேடிக் கண்டுவிட்டு வரலாமா அதைத் தேடிக் கண்டுவிட்டு வரலாமா இந்தப் போரின் நிலை என்னவாகும் இந்தப் போரின் நிலை என்னவாகும் இவ்வளவு பெரும்படையை வைத்துக்கொண்டு ஏன் இந்த நிலவிலேயே தங்கியிருக்கின்றனர் இவ்வளவு பெரும்படையை வைத்துக்கொண்டு ஏன் இந்த நிலவிலேயே தங்கியிருக்கின்றனர்\nஎப்போது உறங்கினோம் என்று அறியாமலே பதுமன் உறங்கியிருந்தான்.\nஅடுத்த நாள் பதுமன் எழுந்திருக்கையில் நன்பகல் ஆகியிருந்தது. தன்னை யாருமே எழுப்பாதது அவனுக்கு வியப்பாக இல்லை அன்றும் அவன் உணவுக்கூடத்திலேயே உணவுண்டான். நேற்றிரவு அவன் கவனித்த அதே வீரர் கூட்டம் இப்போதும் இருப்பதைக் கண்டு அவர்கள் கவனிக்காதவண்ணம் அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான்.\n”எனக்கென்னவோ அது யதேச்சையாக ஏற்பட்ட விபத்து போலத் தெரியவில்லை, துவந்த யுத்தத்துக்குப் போகப் பயந்துகொண்டு தானாகவே தடுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பான் அந்த வீமன்” என்று அறைந்து கூறிக்கொண்டிருந்தான் அந்தத் தரைப்படை வீரன்.\n அவனைப் போய் ஆகா ஓகோ என்று போற்றினோம், யுத்தத்திற்கு அஞ்சும் கோழைப் பயல்” என்று உரக்கவே சொன்னான் அந்த மூத்த மாலுமி.\n”என்ன இருந்தாலும் அவன் நெருப்பீட்டிகளின் தளபதி, அவன் வீரத்தையா ஐயப்படுவது கவனச் சிதறலால் விபத்து ஏற்பட்டது என்று மருத்துவரே சான்றளித்திருக்கிறாராம் கவனச் சிதறலால் விபத்து ஏற்பட்டது என்று மருத்துவரே சான்றளித்திருக்கிறாராம்” என்றான் அந்த விண்வெளிப்படை வீரன்.\n“பயிற்சி பெற்ற வீரனுக்கு, அதிலும் தளபதியாய் இருப்பவனுக்கு எப்படியடா யுத்தப் பயிற்சியின்போது கவனச் சிதறல் வரும் இவன் என்ன நேற்றா படையில் சேர்ந்தான் இவன் என்ன நேற்றா படையில் சேர்ந்தான் இவனை நம்பி தொடிமத்தின் வெற்றியையே அடகு வைக்க இருந்தோமே…” மாலுமியின் குரலில் எரிச்சல் அப்பியிருந்தது.\n ஒரு முழுக்கோளின் வெற்றி தோல்வியை ஒரே ஒரு வீரன் தலையில் கட்டினால் அவன் என்ன செய்வான் பாவம் அந்த மனவுளைச்சல்தான் அவன் கவனத்தைச் சிதறடித்துள்ளது” என்று பரிந்து பேசினான் விண்வெளி வீரன்.\n நம் கோளுக்காக உயிரையும் தரத் துணிந்துதானே படையில் சேர்கிறோம் வீரனுக்கு உயிரா முக்கியம் உயிரே முக்கியமில்லை என்றால் அச்சம் ஏன் வருகிறது, மனவுளைச்சல் ஏன் வருகிறது” இளைய மாலுமியின் குரலில் ஒருவித ஏமாற்றமும் ஏரிச்சலும் இருந்தன\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 14 : களம்புகல் ஓம்புமின்[பகுதி -3] – கா. விசயநரசிம்மன்\nNext articleசிறுகதைப் போட்டி – 15 : கேட்டதும் காதல் – வி. கங்கா மோகன்\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nசுக்குநூறாகிப் போன தன் கண்டுபிடிப்பு… உடைத்த உதவியாளரை என்ன செய்தார் எடிசன்\nஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்குக் கிடைத்த வெற்றி… சாத்தியப்படுத்தியது எது\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=97", "date_download": "2018-12-18T18:50:48Z", "digest": "sha1:TIZGVRPEWLXWSYNTGV7ID4MSUHD5A7Z3", "length": 1962, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "MCM IQBAL – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nHUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்\nபட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-12-18T19:39:57Z", "digest": "sha1:N2QPQEMSSHBTMEGJIDU33BM6YGDWEEWG", "length": 4735, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காளான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காளான் யின் அர்த்தம்\nமழை பெய்ததும் நிலத்தில் மிக வேகமாக முளைக்கும் ஒரு வகைச் சிறிய தாவரம்.\n‘சில வகைக் காளான்கள் விஷமுடையவை’\n‘இப்போது காளான் உற்பத்தி லாபகரமான தொழிலாக உருவாகிவிட்டது’\n‘ஆங்கிலம் கற்பிக்கும் மழலையர் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகிவிட்டன’\nஈரப் பொருள்களின் மேல் படரும், தோலின் மேல் தோன்றி நோயை உண்டாக்கும், சாம்பல் தூவியது போல் வளரும், தாவர வகையைச் சேர்ந்த ஒரு வகை உயிரினம்; பூஞ்சணம்.\n‘சுவர் எங்கும் காளான் பூத்திருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-12-18T19:23:48Z", "digest": "sha1:3MZKPD7GU7HHYDKPEOYSTTBGP2GEYKT7", "length": 3799, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுற்றத்தார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுற்றத்தார் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு உறவினர்; சொந்தக்காரர்கள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-18T20:04:15Z", "digest": "sha1:4VYA62SDT6UK26J7ZNESMWJKBGJ2XKCV", "length": 13544, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ந. சுப்பு ரெட்டியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nந. சுப்பு ரெட்டியார் (ஆகத்து 27, 1916 - மே 1, 2006) தமிழறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]\nந. சுப்பு ரெட்டியார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், பெரகம்பி என்ற ஊரில் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். திருச்சி சூசையப்பர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[2]\nஇவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 1960-ல் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றினார்.[2]\nதிரு. வி. க. விருது\nஅறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்\nஅறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு)\nஇலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்\nகவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு\nகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்\nகுயில் பாட்டு – ஒரு மதிப்பீடு\nதமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை\nதிருக்குறள் தெளிவு – உரைநூல்\nபண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்\nபாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு\nபுதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்\n↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-19.htm பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\n↑ 2.0 2.1 \"பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியார் நூற்றாண்டு விழா: திருச்சியில் இன்று நடக்கிறது\". தி இந்து. பார்த்த நாள் 31 திசம்பர் 2016.\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் நூல்கள் மின்நூல்வடிவில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/162927", "date_download": "2018-12-18T18:45:36Z", "digest": "sha1:UXKODLORABIM2B5RH25ONZFGT5S7ILAR", "length": 6077, "nlines": 71, "source_domain": "viduppu.com", "title": "இந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதன்முறையாக டாப்-5ல் தீபிகா படுகோனே! - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nகவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் எல்லைமீறிய போட்டியாளரின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\nபடத்துல இருந்து தூக்கிவிட்டோம்.. கொடுத்த காச திருப்பி கொடுங்க.. அதலாம் தரமுடியாது\nமோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- நீங்களே பாருங்களேன்\nவேட்டி கட்டாம சாக்ஸா போடுவாங்க - தீவிர தல ரசிகர்களையே புலம்ப வைத்த விஸ்வாசம் - வைரலாகும் வீடியோ\n நியூஸை கேட்டு கொடுத்த அதிரடி பதில்\nவிநியோகஸ்தர் தலையில் பெரிய துண்டை போட்ட 2.0, இப்படி ஆகிவிட்டதே அந்த இடத்தில்\nவிஜய் ரசிகரை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி, என்ன இப்படி சொல்லிட்டாங்க\nஇந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதன்முறையாக டாப்-5ல் தீபிகா படுகோனே\nஇந்தி சினிமா உலகத்துல தனது திறமையான நடிப்பின் மூலமாகவும் தனது கவர்ச்சி மூலமாகவும் முன்னணி நடிகையா இருப்பவங்க தீபிகா படுகோனே.\nசமீபத்தில தான் இவங்களுக்கு நடிகர் ரன்வீர் சிங்கோட கல்யாணம் நடந்து முடிஞ்சிது. இந்நிலையில பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸோட இந்திய பணக்காரர்கள் லிஸ்ட் தற்சமயம் வெளியாகி இருக்கு.\nஅதுல டாப்-1ல வழக்கம்போல 3வது முறையா சல்மான்கான் தான் இருக்காரு. அவருக்கு அடுத்தப்படியா வீராட் கோலியும், 3வதுல அக்‌ஷய் குமாரும் இருக்காங்க.\nநாலாவது இடத்துல முதன்முறையா பெண் ஒருத்தவங்களா, தீபிகா படுகோனே வந்துருக்காங்க. 5வது இடத்துல தோனி இருக்காரு.\nகவர்ச்சி உடைக்கு மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பாலின் புகைப்படம்\nஜெயலலிதா இத்தனை கோடிக்கு இட்லி சாப்பிட்டாரா\nவிஜய் டிவிய அப்படியே காப்பியடித்த சன்டிவி - குஷ்பூவை கலாய்த்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/author/admin/page/2/", "date_download": "2018-12-18T19:43:08Z", "digest": "sha1:YDWSYNPVCDPDM6IH67MBFR7G6WWNAYSC", "length": 11555, "nlines": 103, "source_domain": "www.dinamei.com", "title": "admin, Author at தினமெய் - Page 2 of 1788", "raw_content": "\nதளபதிக்கு அருமையான விளக்க கொடுத்த பிரபல நடிகர் ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்த தருணம்\n#Vijay Fans #Vijay #Vivek விஜய்க்கு எத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் நன்றாக அறிந்ததே. அவர் விழாவுக்கு வந்தால் பெரும் கூட்டம்\nபேரனுடன் பேச முடியாமல் கதறி அழுத பாட்டி நடிகர் சூரியின் நெகிழ்ச்சியான உதவி\n#Soori கஜா புயலால் தென் தமிழ்நாட்டின் பல இடங்கள் அதிகம் பாதிப்பை சந்தித்தன.இதற்கு விஜ��், அஜித் என பல சினிமா துறை பிரபலங்கள் சிறிய அளவில் உதவிக்கரம்\nபடம் வெளியாகிய ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்று அகுவா மேன் கலேக்‌ஷன்\n#Aquaman அகுவா மேன் ஹாலிவுட் திரையுலகிலிருந்து இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம். இப்படம் சீனாவில் கடந்த வாரமே ரிலிஸாகிவிட்டது.மேலும், அமெரிக்காவில் டிசம்பர் 21 தான் ரிலிஸாகவுள்ளது,\nவிஸ்வாசம் படத்தின் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை பாடகர்களா\n#Viswasam #Singer அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக அடிச்சி தூக்கு பாடல் வெளியானது. அதனை தொடர்ந்து வேட்டிகட்டு பாடல் நேற்று வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் அனைத்து\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த திரையுலக பிரபங்கள் யார் யாரெல்லாம் வந்துள்ளனர் பாருங்க\n#M.Karunanidhi #Actor மறைந்த திமுக தலைவரும் சினிமா வசன கர்த்தாவுமான டாக்டர் கருணாநிதியின் திருவுருவ சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படுகிறது.இந்த விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள்\nஅஜித்துடன் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ரசிகர்கள் சந்தோஷம்\n#Ajith Kumar #Viswasam அஜித் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் இவர் நடிப்பில்\nஅஜித் படத்தில் ஹீரோயினாக முன்னணி இயக்குனரின் மகள்\n#Ajith Kumar தல அஜித் நடித்து முடித்துள்ள விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.அதனை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன்-டாப்ஸி\nவிஸ்வாசம் அனைத்து பாடல்களும் வெளியானது – இதோ..\n#Viswasam விஸ்வாசம் படத்தின் மொத்த பாடல்கள் எப்போது வரும் என்று தான் தல ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.தற்போது jukebox Youtube இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத பாடல் அஜித்திற்கு ஏற்ற மரணமாஸான வரிகளுடன் இதோ\n#Viswasam #Poththuvil Asmin அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களும் டி.இமான் இசையில் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்திற்காக தான் ரசிகர்கள் வெறித்தனமாக\n#Viswasam அஜித் ரசிகர்கள் தலயை திரையில் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதனால் அடுத்து அவர் நடிப்பில் வெளிவரும் விஸ்வாசம் படத்திற்கு மிகப்பெரிய ���திர்பார்ப்பு உள்ளது.படம்\nசாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nDecember 17, 2018 admin Comments Off on சாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nகிரிக்கெட் உலகில் மகேந்திரசிங் தோனிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆடுகளத்தில் ’கேப்டன் கூல்’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இந்நிலையில் சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nசிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\nDecember 17, 2018 admin Comments Off on சிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\nஇது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nDecember 17, 2018 admin Comments Off on இது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsubavivaham.com/", "date_download": "2018-12-18T19:04:46Z", "digest": "sha1:HRRFRJY6XPV25WRUUFQUNAXTNGL4XS3M", "length": 11252, "nlines": 82, "source_domain": "www.tamilsubavivaham.com", "title": "Tamil Subavivaham, Matrimonials, Matrimonial Site, Tamil Brides & Grooms - TamilSubavivaham.com", "raw_content": "\n பதிவு ௧ட்டணம் இலவசம், வேறு எந்த வித கட்டணமும் இல்லை\nஉங்கள் வாழ்க்கைத்துணையை இன்றே தேர்ந்தெடுங்கள்\nஜாதி : நாடார் அசைவப்பிள்ளை ஆசாரியார் யாதவர் அகமுடையார் கவராநாயுடு கள்ளர் மறவர் செட்டியார் கிறிஸ்தவர் முதலியார் சைவப்பிள்ளை இல்லத்துப்பிள்ளைமார் ரெட்டியார் கவுண்டர் முஸ்லீம் கம்மவார்நாயுடு பலிஜாநாயுடு அருந்ததியார் நாயர் மூப்பனார் மருத்துவர் வீரசைவம் வண்ணார் வன்னியர் செளராஷ்டிரா நாயக்கர் வேளார் உடையார் மற்றவை மதம் : இந்து கிரிஸ்துவர் முஸ்லீம் மற்றவை மாவட்டம் : அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் நீலகிரி தேனி திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் திருநெல்வேலி திருப்பூர் திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசிறந்த முறையில் வரன் தேட - இப்போழுதே தமிழ் சுபவிவாகம் மொபல் ஆப்\nஎளிமையாக வரன் தேட உதவுகின்றோம்\n௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு ௧ட்டணம் இலவசம். பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மட்டும் போதுமானதே. பதிவு செய்வதை தமிழ் / ஆங்கிலத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் வைத்திருப்போர் கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.\nஎங்கள் நிறுவனத்தில் நேரடியாக வந்து ஒரு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ. 50 மட்டுமே, இணையதளம் மூலமாக பார்ப்பதற்கு ரூ. 100 கட்டணம் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ முழுவதுமாக பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்குப் பொருத்தமான வரன்களின் தொலைபேசி எண்களை வாழ்நாள் முழுவதும் தடையின்றி எடுத்துக்கொள்ளலாம். எங்களின் தகவல் நிலையத்தில் அல்லது Online Payment மூலம் பணம் செலுத்தலாம்.\nஎங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.\nபதிவு குறிப்பு : தாங்கள் பதிவு செய்யும் போது போட்டோ கொடுக்கவில்லை என்றால் நேரிலோ அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்\n*கடவுசொல்/Password பெறுவதற்க்கு தகவல் நிலையத்தை அனுகவும்\nகுறிப்பு- புரோக்கர் கமிசன் கிடையாது.மணமக்களின் பெற்றோர்கள் நன்றாக விசாரித்து முடிவெடுக்கவும்.தகவல் தருவது மட்டுமே எங்களது சேவை.திருமணம் நிச்சயித்தவுடன் தகவல் நிலையத்திற்குத் தெரிவித்து உதவுங்கள்\nகுறிப்���ு: மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-07/pope-trip-bari.html", "date_download": "2018-12-18T18:56:45Z", "digest": "sha1:DK456BAXYZMN3ZY6JXPEQLV55XWTY62Z", "length": 11944, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபாரியில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (AFP or licensors)\nதிருத்தந்தையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம்\nநொறுங்கிய இதயங்களைக் குணப்படுத்தும் மற்றும், காயங்களைப் பாரமரிக்கும் அனைத்து ஆறுதலின் கடவுள், நம் செபத்தைக் கேட்டருள்வாராக, மத்திய கிழக்கில் அமைதி நிலவுவதாக\nமேரி டிரிசா - வத்திக்கான் செய்திகள்\nஜூலை,07,2018. இயேசு கிறிஸ்து மனிதஉடல் எடுத்த புண்ணிய பூமி, கிறிஸ்தவம் பிறந்த புனித பூமி, காலம் காலமாய் வன்முறைகள் நிறைந்து, அமைதியின்றி தவிக்கின்றது. அப்பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் தொடர்ந்து துன்பங்களையும், நெருக்கடிகளையும் அனுபவித்து வருகின்றனர். கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பில் ஆர்வமாய் ஈடுபட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வை, ஜூலை 07, இச்சனிக்கிழமையன்று பாரி நகரில் நிறைவேற்றினார். தென் இத்தாலியிலுள்ள, அட்ரியாட்ரிக் கடற்கரை நகரமான பாரியின் கத்தோலிக்க பேராலயத்தில், Myra நகர் புனித நிக்கொலாஸ் அவர்களின் திருப்பண்டம் வைக்கப்பட்டுள்ளது. அமைதி, ஒருமைப்பாடு மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்குச் சான்றாய் விளங்கும் இப்புனிதர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் முக்கியமானவர். எனவே மத்திய கிழக்கில் அமைதிக்காகச் செபிப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, அப்பகுதியில் பணியாற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும்தந்தையர் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள், இச்சனிக்கிழமை காலையில் பாரி நகரில் கூடினர். ஒருநாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணத்தை, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nகாலை 8.15 மணிக்கு பாரி நகர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் வளாகத்தை அடைந்த திருத்தந்தையை, பாரி பேராயர் பிரான்செஸ்கோ கக்குச்சி, பூல்யா மாநிலத் தலைவர் Michele Emiliano, பாரி நகராட்சி தலைவர் Marilisa Magno, பாரி மேயர் Antonio Decaro ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து பாரி புனித நிக்கொலாஸ் பேராலயத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை. அப்பேராலயத்திற்கு முன், மத்திய கிழக்கின் ஏறத்தாழ 19, கிறிஸ்தவ சபைகள் மற்றும் சமூகங்களின் தலைவர்கள் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள், தனது பிரதிநிதியை அனுப்பியிருந்தார். இத்தலைவர்களை வரவேற்ற பாரி நகர மேயர் தெகாரோ அவர்கள், “பாரி நகர் பெருமகிழ்ச்சியடைகின்றது. இந்த நகர், மக்களைப் பிரிப்பதாக இல்லாமல் இணைப்பதாக உள்ளது, ஆயிரமாம் ஆண்டு ஆரம்பத்தில் இத்திருப்பண்டம் பாரிக்கு வந்துள்ளது, அன்றுமுதல் இங்கு இது போற்றப்பட்டு வருகிறது, அமைதி மற்றும் உரையாடலின் உறுதியான பாதை இல்லாமல் வருங்காலத்தைச் சிந்தித்துப் பார்க்க இயலாது” என்று கூறினார். அனைத்து கிறிஸ்தவத் தலைவர்களுக்கும், பூல்யா ஒலிவக்கிளைகள் பதிக்கப்பட்ட, புனித நிக்கொலாஸ் அவர்களின் அழகிய வண்ணப்படம் ஒன்றையும் அளித்தார் மேயர்\nஅரசியல், அமைதியின் உண்மையான கருவியாக மாறுவதாக\nமகிழும் ஞாயிறன்று திருத்தந்தையின் முவேளை செப உரை\nஅரசியல், அமைதியின் உண்மையான கருவியாக மாறுவதாக\nமகிழும் ஞாயிறன்று திருத்தந்தையின் முவேளை செப உரை\nஅதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து எச்சரிக்கை\nஅசாம் ஆலயத் தாக்குதல் வெறுப்பின் அடையாளம்\nபுலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கு ஐ.நா. செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/2667-2017-12-15-09-42-32", "date_download": "2018-12-18T19:03:33Z", "digest": "sha1:UH3NPBGPSNFHLPIY5EDM7VJSE4HMRD67", "length": 5180, "nlines": 47, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த வேண்டும் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nCatégorie: வேளாங்கண்ணியில் கஜா புயல் செய்த நாசம்\nAccueil > News > கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த வேண்டும்\nகிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த வேண்டும்\nகிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த வேண்டும்\nநன்றி : Agencies / வத்திக்கான் வானொலி\nடிச.12,2017. ஒக்கிப் புயலில் காணாமல்போன மீனவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்று, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதஞ்சை கத்தோலிக்க இளையோர் இயக்கம் மற்றும் குடும்பநலப் பணிக்குழு சார்பில், சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கென கிறிஸ்மஸ் பெருவிழா தஞ்சை திருஇருதய பேராலய மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள், ஒக்கிப் புயலால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை, சிலர் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர், இந்த துயர நிகழ்வு குமரி மாவட்டத்தை மட்டுமல்லாமல் நம் எல்லாரையுமே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.\nயாரும் எதிர்பாராமல் நடந்த இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்துபோன நம் சகோதரர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிப்போம் எனவும், ஒக்கிப் புயலில் காணாமல்போன மீனவர்கள் அனைவரும் வீடு திரும்பவும், அவர்கள் குடும்பங்களோடு மகிழ்ந்திருக்கவும், குமரி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பவும் ஒவ்வோர் ஆலயத்திலும் சிறப்பு செபங்கள் நடத்தவும் வேண்டுமென்றும் ஆயர் கூறினார்.\nஇந்த ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்றும் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NTA3OQ==/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-18T19:54:03Z", "digest": "sha1:D6R5OXSMZXKYZ4GZIYUBARST322QCVTJ", "length": 5462, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் இல்லை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த ந���றுவனத்துக்கும் ஒப்பந்தம் இல்லை\nசென்னை: சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. ஆண்டுக்கு 95 கோடி முட்டைகள் சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி ஒப்பந்தம் யாருக்கு என்ற கேள்வி எழுந்த நிலையில் கிறிஸ்டி குழுமத்தின் 3 நிறுவனங்கள் உள்பட அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது\nஇந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nபாகிஸ்தான் சிறையில் வாடிய இந்திய வாலிபர் விடுதலை\n அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய கொடூர தாய்\nமோடியால் ஏற்படப்போகும் தோல்வியை தவிர்க்க நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பாஜ மூத்த தலைவர் கோரிக்கை\n99% பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nசபரிமலை தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: எதிர்கட்சினர் கடும் எதிர்ப்பு\nசத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை : முதல்வர் பூபேஷ் அறிவிப்பு\nநாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்களின் பட்டியல்: தாஜ்மகால் முதலிடம்\nபெர்த் டெஸ்டில் இந்தியா ஏமாற்றம் 146 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: நாதன் லயன் ஆட்ட நாயகன்\nவருண் 8.4 கோடி, ஷிவம் துபே 5 கோடி: புதுமுக வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: யுவராஜ் சிங்குக்கு 1 கோடி\nஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி வாய் பிளக்க வைத்த தமிழக இன்ஜினியர்\n2வது இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு: மெண்டிஸ் - மேத்யூஸ் ஜோடி நாள்முழுவதும் விளையாடி அசத்தல்\nஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-18T19:30:58Z", "digest": "sha1:5M3W7DITLXXQJM5D2643H3DHUJFSTZAI", "length": 5768, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உருக்குலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான வி��ம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உருக்குலை யின் அர்த்தம்\nவினைச்சொல்-குலைய, -குலைந்து, -குலைக்க, -குலைத்து\nநோய், கவலை போன்றவற்றால் மெலிந்துபோதல்.\n‘வேலை கிடைக்காத ஏக்கமே அவனை உருக்குலைய வைத்துவிட்டது’\n‘போர்க்களத்தில் பிணங்கள் உருக்குலைந்து கிடந்தன’\n‘விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனம்’\nதமிழ் உருக்குலை யின் அர்த்தம்\nவினைச்சொல்-குலைய, -குலைந்து, -குலைக்க, -குலைத்து\nநோய், கவலை போன்றவை ஒருவரை மெலிந்துபோகச் செய்தல்.\n‘காசநோய் அவர் உடம்பைக் கடுமையாக உருக்குலைத்துவிட்டது’\n‘மகனின் திடீர் மறைவு அவரை உருக்குலைத்திருப்பது தெரிகிறது’\nஉரு வழக்கு ‘பணத்தாசையால் உருக்குலைக்கப்பட்ட வாழ்க்கை’\n(சூறாவளி, பூகம்பம் போன்றவை கட்டடங்களை) சிதைத்தல்.\n‘பூகம்பம் உருக்குலைத்த நகரத்தைச் சீர்படுத்துவதற்கு நாளாகும்’\n‘சாட்சியமாகும் ஆவணத்தை உருக்குலைப்பது பெரும் குற்றம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-pays-last-respect-to-nel-jayaraman/articleshow/66964721.cms", "date_download": "2018-12-18T19:25:16Z", "digest": "sha1:VOF2UHOJ35VH63DHYKUON7KJHHZ3SPIQ", "length": 26672, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "Nel Jayaraman died: mk stalin pays last respect to nel jayaraman - MK Stalin: நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல் | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nMK Stalin: நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nநெல் ஜெயரமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு என திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.\nபாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து, அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்துச் சென்றவர்களில் மிக மிக முக்கியமானவர் நெல் ஜெயராமன்.\nபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாய பெருமக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநெல் ஜெயராமனுக்கு ஸ்டாலின் அஞ்சலி\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனின் உடலுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு என கூறினார்.\nபாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.\nஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம��� செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்...\nகஜா காயம் மறைவதற்குள் மீண்டும் ஆக்ரோஷம் எடுக்கும் ...\nDMK: இன்று பிற்பகல் 12 மணியளவில் 1000 ஆதரவாளர்களுட...\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழ்நாடுகஜா புயல் மின்சீரமை��்பு பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nMK Stalin: நெல் ஜெயராமன் மறைவு தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பு...\nNel Jayaraman: நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை தொடர்ந்து, இறுதிசட...\nMekedatu Dam: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுக...\nNel Jayaraman Death:சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்\nபன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/history-behind-indian-police-uniform-kakhi-colour/articleshow/66922001.cms", "date_download": "2018-12-18T19:21:41Z", "digest": "sha1:STDLSJOSH7GBXU27MSHPOFILQNP5ICLG", "length": 31125, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "போலீஸ் சீருடை வரலாறு: history behind indian police uniform kakhi colour - போலீசாரின் \"காக்கி\"க்கு பின்னால் 180 ஆண்டு பாரம்பரிய சுவாரஸ்ய கதை..! | Samayam Tamil", "raw_content": "\nChiranjeevi : தெலுங்கானா தேர்தல..\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nபோலீசாரின் \"காக்கி\"க்கு பின்னால் 180 ஆண்டு பாரம்பரிய சுவாரஸ்ய கதை..\nபோலீசார்ன் காக்கி நிற சீருடைக்கு பின்னால் 180 ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்று சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.\n\"காக்கி\" இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு காக்கி நிறம் நியாபகம் வருகிறேதா இல்லையோ இந்த நிறத்தில் சீருடை அணியும் போலீசார் கண்டிப்பாக உங்க���் நினைவிற்கு வருவார்கள். போலீசார் காக்கியை தங்களது கவுரவமாக கருதுகின்றனர். இப்படியான காக்கிச்சட்டை போலீசாருக்கு எப்படி சீருடையானது தெரியுமா\nபோலீசாருக்கு காக்கி நிற சீருடை பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளாக போலீசாருக்கு காக்கி நிற சீருடைதான் வழங்கப்படுகிறது. இந்த காக்கி நிறம் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்றும் இருக்கிறது.\n1847ம் ஆண்டு தான் போலீசாருக்கு காக்கி நிற சட்டை வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர்களுக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு நிற சீரூடை எனும் வகையில் நீல நிறம், இளநீல நிறம் பல இடங்களில் வெள்ளை நிறமும் வழங்கப்பட்டது.\nஆனால் போலீசார் மழை, வெயில், தூசு, புழுதி என எல்லா இடங்களில் சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இடங்களில் அவர்கள் பணியாற்றும் போது அதிகமாக அவர்களது உடை அழுக்காகிறது. இதனால் பெரும்பாலான போலீசார் அழுக்கு நிறைந்த ஆடைகளுடனேயே பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nபோலீசாரை கண்டாலே பொதுமக்களுக்கு ஒரு வித மரியாதை ஏற்பட வேண்டும் என்பது பிரிட்டிஷ் காரர்களின் எண்ணம் ஆனால் இவ்வாறாக அழுக்கான ஆடைகளை அணிந்து பணியாற்றுவது அவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்த பெரும் தடையாக இருந்தது.\nஇதையடுத்து இந்தியாவில் உள்ள போலீசாருக்கு ஏற்ற சீருடையை தயார் செய்ய அப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கான பணியை ஹாரி லேம்மின்டன் என்பவருக்கு வழங்கப்பட்டது.\nஅவர் முதலில் 1846ம் ஆண்டு போலீசாருக்கு கருநீல நிறத்தில் சீரூடையை வழங்கினார். ஆனால் அதுவும் பெரிய அளவிற்கு பலன் தரவில்லை. போலீசார் தொடர்ந்து அழுக்கு நிறைந்த ஆடைகளுடனேயே இருந்து வந்ததாககூறப்படுகிறது.\nஅதன் பின் அப்பொழுது துணியில் அழுக்கு படியும் போது ஏற்படும் நிறத்திலேயே சீரூடை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த காலங்களில் அந்த அளவிற்கு சரியாக நிறத்தில் துணிகளுக்கு நிறமூட்டும் சாயம் செய்யும் தொழிற்நுட்பம் இல்லை.\nஇதன் பின் அந்த நிறத்தில் சாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின் தேயிலைகளை வைத்து சரியாக காக்கி நிறத்தில் சாயம் தயார் செய்யப்பட்டது. அதன் மூலம் உருவாக்கப்பட்ட துணிகள் கொ��்டு போலீசாருக்கு சீருடை வழங்கப்பட்டது.\nஅந்த சீருடை அணியப்பட்ட பின்பு அழுக்கு படியும் பிரச்னை ஏற்படவில்லை என்பதால் இந்தியா முழுவதும் காக்கி நிற சீருடையே போலீசார் சீருடையாக 1847ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.\nபிரிட்டிஷ் அரசாங்கம் 1845ம் ஆண்டு பிரிட்டிஷ் போலீசார் கொல்கத்தா போலீஸ் துறையை உருவாக்கியது. அப்பொழுது அவர்களுக்கு வெள்ளை நிற சீருடை வழங்கப்பட்டது. அதன் பின் 1847ல் ஹாரி காக்கி நிறத்தை போலீசாரின் சீருடையாக அறிவிக்கப்பட்டபோது கொல்கத்தா போலீசார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் இருப்பதால் காக்கி சரியாக இருக்காது என அதற்கு காரணம் சொல்லப்பட்டது. இருந்தாலும் சரியான காரணம் விளக்கப்படவில்லை.\nஅதனால் கொல்கத்தா தவிர மற்ற பகுதிகளில் காக்கி நிற சீருடை அமலுக்கு வந்தது. அதன் பின் 1861ல் மேற்கு வழங்க மாநிலத்திற்கான போலீஸ் துறை உருவாக்கப்பட்டது அப்பொழுது அவர்களுக்கு காக்கி நிற சீருடைதான் வழங்கப்பட்டது. கொல்கத்தா போலீசார் மட்டும் தொடர்ந்து வெள்ளை நிற சீருடையையே பயன்படுத்தி வந்தனர்.\nபிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு போனாலும் அதன் பின் இன்று வரை அவர்கள் இயற்றிய சில சட்டங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் போலீசார் காக்கி சீருடையும் கொல்கத்தா போலீசாரின் வெள்ளை சீருடையும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.\nநீங்கள் இன்று கொல்கத்தாவிற்கு சென்றாலும் வெள்ளை சீருடை அணிந்த போலீசார்களை காண முடியும். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு சென்றாலும் அவர்கள் கொண்டு வந்த காக்கி சீருடை இன்னுமும் இந்தியாவிலேயே தான் இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்��ல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nபோலீசாரின் \"காக்கி\"க்கு பின்னால் 180 ஆண்டு பாரம்ப...\nதிருமண உறவில் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்: பு...\nWeight Loss Tips: ஒரே வாரத்துல வெயிட் குறைக்கணுமா\nதமிழ்நாடு12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழ்நாடுகஜா புயல் மின்சீரமைப்பு பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nசினிமா செய்திகள்வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய தனுஷ்: இது மாரி 2 ஸ்பெஷல்\nபொதுஉங்க‘ஷூ’ நீண்ட நாட்கள் உழைக்க இதை செஞ்சு பாருங்க\nஆரோக்க���யம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nசமூகம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த 4 திருநங்கைகள்\n ஆளுக்கொரு பிரியாணி, குவார்ட்டர்.. மகன் செய்த அடடே தானம்\nகிரிக்கெட்SRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகிரிக்கெட்பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nபோலீசாரின் \"காக்கி\"க்கு பின்னால் 180 ஆண்டு பாரம்பரிய சுவாரஸ்ய க...\nதிருமண உறவில் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்: புதிய ஆய்வு\nWeight Loss Tips: ஒரே வாரத்துல வெயிட் குறைக்கணுமா\nஇந்த பொருட்கள் உங்க வீட்ல இருக்கா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_169358/20181203160214.html", "date_download": "2018-12-18T20:33:00Z", "digest": "sha1:5F4OCNS2YLGESZNKSC7BXG7R6ED3IJZP", "length": 9790, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதன் 19, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், விவசாயி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக மக்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் ஜல்லிக்கட்டுக்கான தடையும் விலக்கப்பட்டது. அதன்பின் மெரினா கடற்கரையில் அனுமதியின்றி மக்கள் கூடுவதும், போராட்டம் நடத்தவும், கூட்டம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு விதித்த தடைக்கு எதிராகவும், மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவை விசா���ித்த உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அனுமதி அளித்தார். ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கூடுதல் அமர்வு நீதிபதிகள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டது இதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூறி தனி நீதிபதி அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அய்யாகண்ணு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த ஒருவருக்கும் அனுமதியில்லை என்று உத்தரவிட்டு, அய்யாகண்ணுவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்\nமரீனா கடற்கரை சமாதிகளுக்கு மட்டும்தான் அனுமதி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n99 % பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர் மோடி பேட்டி\nவிவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை பிரதமரை தூங்க விட மாட்டேன்: ராகுல் திட்டவட்டம்\nபிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றி விட்டு கட்கரியை நியமிக்க கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் அதிர்ச்சி\nவிவசாயிகளின் ரூ.6,100 பயிர்க்கடன் தள்ளுபடி: பதவியேற்றவுடன் சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை ஜன. 11 வரை கைது செய்ய தடை நீடிப்பு\nபுதிய ரூ.2000, ரூ.500 ந��ட்டுகள் அச்சிட்ட தேதியை வெளியிட வேண்டும்: தகவல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/lakkundi/", "date_download": "2018-12-18T20:10:38Z", "digest": "sha1:SL3EHV2CB5L2EE7TQ4XYU3EDPI4JX2HZ", "length": 18566, "nlines": 163, "source_domain": "writervetrivel.com", "title": "நுண் சிற்பங்களின் கருவூலமாக விளங்கும் லக்குண்டி கிராமம் - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome பயணம் நுண் சிற்பங்களின் கருவூலமாக விளங்கும் லக்குண்டி கிராமம்\nநுண் சிற்பங்களின் கருவூலமாக விளங்கும் லக்குண்டி கிராமம்\nஅந்தக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தெய்வ பக்தியிலும் கலைகளைப் போற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் வீர சாகசங்களை வரலாற்றுப் பக்கங்களில் காணும் நாம், அவர்களின் தெய்வ பக்தியையும் கலைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அவர்கள் எழுப்பிய கோயில்களில் கண்டுணரலாம். அவ்விதம், கல்யாணி சாளுக்கியர்களின் கலையார்வத்துக்குச் சான்றாக விளங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடகத்தில் உள்ள லக்குண்டி கிராமம். கர்நாடக மாநிலம், கடாக் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலிருக்கும் லக்குண்டி கிராமம்.\nவானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….\nஇன்று சிறிய கிராமமாகச் சுருங்கிவிட்ட லக்குண்டி, ஒருகாலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற நகராக விளங்கியிருக்கிறது. அங்கே அமைந்திருக்கும் அற்புதமான ஆலயங்களே அதற்குச் சான்று. சிதிலமடைந்த 50-க்கும் மேற்பட்ட கோயில்கள், நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளுடன்கூடிய கிணறுகள் நிறைந்திருக்கின்றன இந்தக் கிராமத்தில்.\nமேலைச் சாளுக்கியர்களின் கலைத்திறனுக்கு பதாமி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் இருக்கும் சிற்பங்கள் சாட்சியாக இருப்பதைப்போல், கல்யாணி சாளுக்கியர்களின் கலைத் திறனைப் பறைசாற்றுகின்றன லக்குண்டி கோயில்கள். கோயில்களின் சொர்க்கபுரியாகத் திகழும் லக்குண்டி, ஹொய்சாளப் பேரரசர் இரண்டாம் வீர பல்லாலன் காலத்தில் முக்கியமான படைவீடாகவும் விளங்கியது.\nஅந்தக் காலத்தில் ‘லோக்கிகுண்டி’ என்பதுதான் இந்தப் பகுதியின் பெயர். மருவி லக்குண்டி ஆகிவிட்டது. அந்தக் காலத்தில் அரிய கலைநகரமாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கிராமம், இன்று வீடுகளுக்கு மத்தியில் புதைந்துவிட்டதுடன், பல கோயில்கள் சிதிலமடைந்தும் விட்டன. எங்கு பார்த்தாலும் புழுதி மயம்தான்.\nகருங்கற்களில் செதுக்கப்பட்ட அழகிய நுண் சிற்பங்களும் கருங்கற்களை வழவழப்பாக்கி உருவாக்கப்பட்ட வட்ட வடிவத் தூண்களும் வியப்பூட்டுகின்றன. ஆளுயரச் சிற்பங்களைச் செதுக்குவதில் செலுத்திய கவனத்தைவிட, குறுஞ்சிற்பங்களைச் செதுக்குவதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சாளுக்கியச் சிற்பிகள். முக்கியமாக, காசி விஸ்வேஸ்வரர் கோயில் மற்றும் பிரம்மா ஜினாலயத்தில் உள்ள சிற்பங்கள் சிற்பக்கலையின் உச்சம். மல்லிகார்ஜுனர் கோயில், வீரபத்திரர் கோயில், மாணிகேஸ்வரர் கோயில், லட்சுமி நாராயணர் கோயில், சோமேஸ்வரர் கோயில், நிகந்தேஸ்வரர் கோயில் என்று பல கோயில்கள் இங்கு உள்ளன. அனைத்துமே கலைப் பொக்கிஷங்கள்\nகி.பி. 11-ம் நூற்றாண்டின் மத்தியில் கல்யாணி சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டது இந்தக் கோயில். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் சமணம் தழைத்து வளர்ந்திருந்தது என்பதற்குச் சாட்சியாக இந்தக் கோயில் மட்டுமே காணப்படுகிறது.\nகல்யாணி சாளுக்கியர்களின் கலைப் படைப்புகளுக்குச் சிகரம் வைத்ததுபோல் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் மணற் கற்களால் ஆன விமானம், சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. அர்த்த மண்டபம் மற்றும் பலகைக் கற்களால் ஆன முகப்பு மண்டபத்துடன் வேசர கட்டடக் கலைப் பாணியில் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குள் சுமார் நான்கடி உயரத்தில் மகாவீரர் காட்சி தருகிறார். மகாவீரருக்கான கோயிலாக இருந்தாலும், அவரைப் போலவே நான்கடி உயரத்தில் பிரம்ம தேவரின் சிலையும், கஜலட்சுமியின் குறுஞ்சிற்பமும் காணப்படுகிறது. பிரம்ம தேவரின் சிலை இங்கே இருப்பதன் காரணமாகவே இந்தக் கோயில் ‘பிரம்மா ஜினாலயம்’ என்று அழைக்கப்படுகிறது போலும்\nநான்கு தலைகளுடனும் ஒற்றைக் கல்லாலான மகுடத்துடனும் காட்சிதரும் பிரம்ம தேவரின் ஆடை நேர்த்தி, காதுகளை அலங்கரிக்கும் குண்டலம் மற்றும் ஆபரணங்களின் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள், பிரம்ம தேவரின் இதழ்களில் நெளியும் குறுநகை ஆகியவற்றின் எழிலை ரசிப்பதற்காகவேணும் ஒருமுறை லக்குண்டி சென்று வரலாம். வேறெங்கும் காண முடியாதபடி மிகவும் கவனத்துடன் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட பிரம்ம தேவரின் சிலை அற்புதம் கோயிலில் பல குறுஞ்சிற்பங்கள் காணப்பட்டாலும்கூட பல சமணச் சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கற்களை எந்த அளவுக்கு நுணுக்கமாகச் செதுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடம் லக்குண்டி பிரம்மா ஜினாலயம்தான்.\nலக்குண்டியில் காண வேண்டிய மற்றொரு சிறப்பு மிக்க கலைப்படைப்பு காசி விஸ்வேஸ்வரா கோயில். சிவபெருமானுக்கும் சூரிய தேவனுக்கும் சேர்த்துக் கட்டப்பட்ட இரட்டைக் கோயில் இது. கதம்பா மற்றும் கல்யாணி கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்களுடன் மண்டபம் மற்றும் வட்டத் தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலைச் சுற்றிலும் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் வேறு எங்குமே காணக் கிடைக்காதவை. மலர்க் கொடியில் பின்னிப் பிணைந்த கின்னரர்கள், யட்சிகள், சாலபஞ்சிகைகள், கட்டை விரல் அளவேயுள்ள நுட்பமான மோகினி என நுட்பமான பல சிற்பங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன.\nசாளுக்கியர்களின் கலைப் பொக்கிஷங்களான பதாமி, பட்டடக்கல், அய்ஹோல் ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கல் சிற்பங்களையும் கோயில்களையும் காண முடியும். ஆனால், கற்களின் மூலம் நுண் சிற்பங்களை எந்த அளவுக்கு அழகாக வடிக்க முடியும், எந்த அளவுக்கு ஒரு தூணை மிக நேர்த்தியாகச் செய்ய முடியும் என்பதை நிதர்சனமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், லக்குண்டிதான் செல்ல வேண்டும்\nகோயிலின் படங்களின் தொகுப்பை பார்க்க… இங்கே க்ளிக் செய்யவும்\nPrevious articleவானவல்லி முதல் பாகம்: 18 – அவைக்களம் ரணகளம்\nNext articleகாட்டு அழகர் கோயில் பயணம்\nஇந்தியாவின் பழைமையான (முதல்) சிவலிங்கம் எங்கிருக்கிறது தெரியுமா\nபெரும்பேறு அளிக்கும் பெரும்பேர் கண்டிகை முருகன்\nஒரே கிராமத்தில் 33 கோயில்கள்… பெரும்பேர் கண்டிகை அதிசயம்\nகேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory\nவானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்\nவானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை\nவானவல்லி முதல் பாகம் : 52 – அவைக் காவலர்கள் இருவர்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=270", "date_download": "2018-12-18T19:09:34Z", "digest": "sha1:4WR443T2WPJBXSLFX3FCOJ3FPRFD7OOV", "length": 13818, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "முடிவுக்கு வருகிறது மீன", "raw_content": "\nமுடிவுக்கு வருகிறது மீனவர் போராட்டம்: பிரிட்ஜோவின் உடல் நாளை அடக்கம்\nஇந்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. நாளை திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.\nகச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து செவ்வாய்கிழமை தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தொடர் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.\nமீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்தும் தங்கச்சிமடத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தங்கச்சிமடத்தில் ஸ்டாலின், பன்னீர் செல்வம், திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், வாசன், ஜி.கே.மணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாலபாரதி, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை த���லைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நன���ோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-18T19:40:52Z", "digest": "sha1:VO7A6MZAEECM2WXHFPSICVT2SF5QKEWQ", "length": 11468, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் - ரணில்", "raw_content": "\nமுகப்பு News Local News புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் – ரணில்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் – ரணில்\nஇளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.\nஇதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஇளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அவதானம் செலுத்தும் போது, அவை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன.\nஇந்த கண்டுபிடிப்புகளை முன்கொண்டு செல்வதற்கு பல நிதி சார்ந்த தடைகள் நிலவுகின்றன.\nஇதன் காரணமாகவே இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு நிதியாக 100 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிதி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறிய பிரதமர் ரணில்\nபிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்\nதற்போதைய அரசாங்கம் போலியானது- அடுத்து நடக்கப் போவதை பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ள கோத்தபாய\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/2906-sterlite-deaths.html", "date_download": "2018-12-18T19:50:46Z", "digest": "sha1:2WPPIBSK3PKEZ4HDY44AQLIKB3ZYEZZC", "length": 9341, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்: யாழ்ப்பாணத்தில் அஞ்சலி | Sterlite deaths", "raw_content": "\nதூத்துக்��ுடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்: யாழ்ப்பாணத்தில் அஞ்சலி\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலியும், கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.\nஇதைக் கண்டித்து, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோஷமிட்டனர். முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில், தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்\nஇந்த துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக புதன்கிழமை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன் ஏராளமான தமிழர்கள் திரண்டனர். குழந்தைகள், பெண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘ஸ்டெர்லைட் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்’, ’ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’, ‘தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.\n- எஸ். முஹம்மது ராஃபி\nஎனக்கு அரசியல் தெரியாது – மோடி சகோதரர் கருத்து\nசிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி; நீண்டகாலம் முதல்வரா இருக்கணும் – சரோஜாதேவி வாழ்த்து\nஅங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி; அரசாணை வெளியீடு\nதாம்பரத்தில் பயங்கரம்: ஓடும்பேருந்தில��� தாயைக்கொன்ற தனயன்: சகோதரிக்கும் அரிவாள் வெட்டு\n‘உனாட்கட் உனக்கு எங்கேயோ மச்சம்டா’: 8.4 கோடிக்கு ஏலம் போனதற்கு சென்னை சிஎஸ்கே கிண்டல்\nபொன் மாணிக்கவேல் மிரட்டுகிறார்; எங்களை விடுவியுங்கள்: சிலைகடத்தல் தடுப்பு போலீஸார் டிஜிபியிடம் புகார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்: யாழ்ப்பாணத்தில் அஞ்சலி\nஉங்கள் தண்ணீரில் பாக்டீரியா இருக்கிறதா- கண்டுபிடிக்க வந்துவிட்டது கருவி\nநியூட்ரினோ ஆய்வு மையம் பொட்டிப்புரத்தில் அமைவது உறுதி: திட்ட இயக்குநர் விவேக் தத்தார் திட்டவட்டம்\nநிபா வைரஸ் பீதியால் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல அச்சம்: தமிழக சுற்றுலாத்தலங்களில் குவியும் பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/21", "date_download": "2018-12-18T19:49:33Z", "digest": "sha1:HJRCZX7HOPQM5GGOY5YNN2G4BLVF6E34", "length": 27805, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 21 – Malaysiaindru", "raw_content": "\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன் ஒத்துழைப்பது எப்படி\nகூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார். ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்\nஅம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர். “அடிப் மரணத்தையும் ஆலயத்தில்…\nபோர்ட் டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், முகம்மட் சைபூல் புகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டபோது மட்டும் கூடியிருந்த பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டனர். அவரின் பெயரைத் தேர்தல் அதிகாரி ���ுறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏளனம்…\nமுன்கூட்டிக் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு எஸ்எஸ்டி வசூலிக்கும் டெல்கோ-கள் மீது…\nமலேசியர்களுக்கு விற்கப்படும் முன்கூட்டி கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு விற்பனை, சேவை கிடையாது. இந்த வரி-விலக்கை அமல்படுத்த தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வரி-விலக்கு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். “தொலைத் தொடர்பு நிறுவனங்கள்…\nபிடி இடைத் தேர்தல்: எண்மர் வேட்பு மனு தாக்கல்\nபோர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்கு வேட்பாளர் நியமனம் காலை மணி 10க்கு முடிவுக்கு வந்தது. மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 10 மணிக்கு தேர்தல் அதிகாரி கைரி மாமோர் வேட்பாளர் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்த எண்மர்: பிகேஆர் தலைவராக…\n‘1எம்டிபி ஊழல்’ நூலாசிரியர், நாளை மலாயாப் பல்கலைக்கழகத்தில்\n‘1எம்டிபி- தி ஸ்கேண்டல் தாட் புரோட் டாவுன் எ கவர்மெண்ட்’ (1எம்டிபி – ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த ஊழல்) நூலின் ஆசிரியர், அப்புத்தகம் பற்றி விவாதிக்க, நாளை மலாயாப் பல்கலைக்கழகம் வரவுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28-ல் வெளியீடு கண்ட, முன்னாள் ‘கினிபிஸ்’ எழுத்தாளரும், மலேசியாகினி கட்டுரையாளருமான பி குணசேகரம் எழுதிய…\nசி4 : புதிய மலேசியாவில், மிசேல் இயோ ‘மலிவான சந்தர்ப்பவாதி’\nஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், ஈப்போவில் பிறந்த, புகழ்பெற்ற நடிகரான மிசேல் இயோவை \"மலிவான சந்தர்ப்பவாதி\" என விவரித்துள்ளார். ‘இவான்ஹோ பிக்சர்ஸ்’ –உடன் இணைந்து, ‘தி பில்லியன் டோலர் வேல்’ (பில்லியன் டாலர் திமிங்கிலம்) எனும் - 1எம்டிபி ஊழல் மற்றும் அதன் “சூத்திரதாரி” ஜோ லோ…\nகர்பால் சிங் தேசநிந்தனை வழக்கு மீதான நீதிமன்ற விசாரணை பற்றிய…\nதமது தந்தை காலஞ்சென்ற கர்பால் சிங் மீதான 2016 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற தேசநிந்தனை வழக்கு பற்றிய நீதிமன்ற விசாரணையின் விளைவு என்ன என்று கேட்டு வழக்குரைஞர் சங்கீதா கவுர் டியோ தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் மற்றும் சட்ட அமைச்சர் விகே லியு ஆகியோருக்கு…\n1எம்டிபி : போலிஸ் நஜிப்பை அழைக்கும், அமர் சிங்\nஅரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்), 1எம்டிபி வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கை அழைக்கவுள்ளது. புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், அமீர் சிங் இஷார் சிங், அவ்வழக்கு விசாரணையை நிறைவுசெய்ய, நஜிப்பிடமிருந்து சில தகவல்கள் பிடிஆர்எம்-க்குத் தேவைபடுவதாகக் கூறினார். இவ்வழக்கு விசாரணையின்போது,…\nஊழல் குற்றவாளிகளுக்குச் ‘கசையடி’ தண்டனை, எம்.ஏ.சி.சி. ஆலோசனை\nஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார். கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு…\nஅமர் சிங்: ரிம160 மில்லியன் கைப்பற்றப்பட்டது என்பதை நஜிப் நிருபிக்கத்…\nமுன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பெவிலியன் ரெசிடெண்ட் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை போலீஸ் அறிவித்ததைவிட கூடுதலானது என்பதை நஜிப் நிருபிக்கத் தவறி விட்டார் என்று வாணிகக் குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் அமர் சிங் கூறுகிறார். கடந்த மே மாதத்தில், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட உண்மையான தொகை ரிம160…\n1எம்டிபி விவகாரம்: அம்னோ, மஇகா தொகுதித் தலைவர்களை போலீஸ் விசாரிக்கிறது\nஅம்னோ மற்றும் மஇகா தொகுதித் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த நிதி 1எம்டிபியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, அவர்களில் 10 பேர் பணச் சலவை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணைக்காக கோலாலம்பூருக்கு அழைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த விசாரணை இன்று…\nஇளைஞர்களும் பெண்களும் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும், வேதமூர்த்தி\nமலேசிய இந்தியர்கள் உள்நாட்டில் கிடைக்கின்ற வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பன்னாட்டு வர்த்தகச் சந்தையிலும் ஊடுறுவ வேண்டும். குறிப்பாக இளந்தொழில் முனைவர்கள் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமை-சமூக நல அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். கோலாலம்பூர், ஆசிய-பசிபிக் தொழில்நுட்ப-புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில்…\nஅன்வார் : அம்னோவுடன் ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது\nபக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையிலான ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது என்று பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். \"இதுபோன்ற முன்மொழிவு எதுவும் இல்லை, எனவே இதுபற்றி விவாதிப்பது பொருந்தாது என்று நான் நினைக்கிறேன். \"இது பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை,\" என்று அன்வார்…\nபோலிஸ் அருள் கந்தாவை 5 மணி நேரம் விசாரித்தது\nஎம்டிபி-யின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, அருள் கந்தா கந்தசாமியை, 1எம்டிபி தொடர்பான சாட்சியத்தைப் பெற, போலிசார் நேற்று அவரை அழைத்ததாக நம்பப்படுகிறது. 1எம்டிபி விசாரணையில் நெருங்கிய தொடர்புடைய ஒருவர், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ‘செராமா’-க்களில் பேசிய தனிநபர்களில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிலரில்…\nஆர்ஓஎஸ் ஆலோசனையின்பேரில் நெகிரி செம்பிலான் பெர்சத்து கலைக்கப்பட்டது\nபல்வேறு காரணங்களுக்காக நெகிரி செம்பிலான் பெர்சத்து கட்சி கலைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். அக்கடுமையான நடவடிக்கை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்தின் ஆலோசனையின்பேரில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “அங்கு பல பிரச்னைகள். ஆர்ஓஎஸ் (நெகிரி செம்பிலான் கிளையை) கலைத்துவிட்டு மாநிலத்துக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தெரிவு செய்யுமாறு ஆலோசனை…\nமகாதிர்: அம்னோவுக்கு ‘எதிர்காலம் இல்லை’, அழிவு உறுதி\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார். “இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள். “அதனால்தான்…\nஅம்னோ ‘ஏதாவதொரு’ ஹரப்பான் கட்சியுடன் சேர்ந்து ‘ஒற்றுமை அரசாங்கம்’ அமைக்க…\nமீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குத் திரும்ப எண்ணம் கொண்டிருக்கும் அம்னோ, அதற்காக பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளில் “ஏதாவது ஒன்று”டன் சேர்ந்து “ஒற்றுமை அர��ாங்கம்” அமைக்கத் தயாராக உள்ளது. இதை அதன் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியே கூறியுள்ளார். “அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னரோ பின்னரோ, ஒற்றுமை அரசாங்கம் அமைக்க நாங்கள்…\nபரிவும் அக்கறையும் உடைய அமைச்சர் வேதமூர்த்தி, சயாம் மக்கள் புகழாரம்\nதேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மிகுந்த பரிவும் நலிந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அக்கறையும் கொண்டவர் என்று கெடா, பெண்டாங் வட்டாரத்தில் உள்ள லம்பம் தோட்டத்தில் பூர்வீகமாக வசிக்கும் சயாம் இன மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். லம்பம்…\n13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா எம்எசிசியிலிருந்து வெளியேறினார்\nகிட்டத்தட்ட 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் இன்றிரவு மணி 10.40 அளவில் ரோஸ்மா மன்சூர் எம்எசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறினார். ரோஸ்மா மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்பதை எம்எசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி நிராகரித்தார். களைப்படைந்து காணப்பட்ட ரோஸ்மா, \"நான் ஓகே\" என்று கூறினார்.\nபிடி இடைத் தேர்தல் – பாஸ் போட்டியிடும்\nபோர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்தார். கோலதிரங்கானுவில் இன்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nசமயப் பணியுடன் சமூகப் பணியும் ஆற்ற வேண்டும், வேதமூர்த்தி\nஆலயங்களை நிருவகிக்கும் பொறுப்பாளர்கள், தாங்கள் ஆற்றும் ஆன்மிகப் பணியுடன் சமுதாயப் பணியையும் இணைத்துக் கொண்டால், அது நலிந்த நிலையில் இருக்கும் மக்கள் மீட்சிபெற துணையாக அமையும் என்று பொன்.வேதமூர்த்தி டெங்கில், கம்போங் அம்பர் தெனாங் அருள்மிகு மயூர நாதர் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோது குறிப்பிட்டார். “ஹிண்ட்ராஃப் போராட்ட…\nபிஎன் நிழல் அமைச்சரவையில் நஜிப் ஏன் இல்லை\nஇன்று, 50 பேர் கொண்ட ஒரு நிழல் அமைச்சரவையைப் பிஎன் அறிவித்தது. இருப்பினும், சேவை செயற்குழு (ஜே.கே.பி.) என அறியப்படும் அக்குழுவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக் இடம்பெறவில்லை. அக்குழுவில், நஜிப் நியமிக்கப்படாதது குறித்து, அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசாவிடம் கேட்டபோது, அந்தப் பெக்கான் எம்பி அதில்…\nநஸீர் பதவி விலகக்கூடாது, தொழிற்சங்கம் விருப்பம்\nசி.ஐ.எம்.பி. குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைமை பதவியை, நஸீர் ரஷாக் இராஜினாமா செய்யக்கூடாது என, வங்கி தொழிலாளர்களின் தேசியத் தொழிற்சங்கம் (என்.யு.பி.இ.) கேட்டுக்கொண்டுள்ளது. இத்துறையில், அவரைப் போன்று திறமையானவர்கள் யாரும் இல்லை, எனவே, அவர் பதவி விலகினால் அது வங்கித் துறைக்கு ஒரு பேரிழப்பு என என்.யு.பி.இ. தலைமைச்…\nபனிரெண்டு மணி நேரம் கடந்தும் ரொஸ்மா எம்.ஏ.சி.சி. தலைமையகத்திலிருந்து வெளியேறவில்லை.\nஆறு மணி நேரம் கடந்தும், முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி, ரோஸ்மா மன்சோர், புத்ராஜெயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமையகத்திலிருந்து வெளியேறவில்லை. கடந்த மூன்று மாதத்தில், இரண்டாம் முறையாக சாட்சியம் அளிக்க வந்த ரொஸ்மாவுடன் அவரின் வழக்கறிஞர் கே குமரேந்திரன் இருந்தார். இன்று காலை 9.50…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkarthik.blogspot.com/2006/09/blog-post_15.html", "date_download": "2018-12-18T19:20:20Z", "digest": "sha1:K5HH6N4I6FN4D6O6YIBPFGDKYSQZKQYR", "length": 13303, "nlines": 261, "source_domain": "mkarthik.blogspot.com", "title": "கார்த்தியின் கனவுலகம்: ஈயடிச்சான் காப்பி..", "raw_content": "\nஇது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்\nசில்லுன்னு ஒரு காதல் படத்துக்கு கொடுத்த விளம்பரம் அளவுக்கு படம் நல்லா இல்ல.. படத்துக்கு விமரிசனம் எழுதுறேன் பேர்வழின்னு மழைதுளி சுபா கிழிச்சு காயப் போட்டிருக்கார்.\nசமீபத்துல ஒரு போட்டோவை வலைல பாத்தேன்.. இதை ஏற்கனவே எங்கயோ பாத்திருக்கோமேன்னு ஒரே குடச்சல் மண்டைகுள்ள.. தலையே வெடிக்கிற அளவுக்கு ஒரே யோசனை... ரெண்டு நாள் கழிச்சு சில்லுன்னு ஒரு காதல் பட போட்டோக்களை பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ என் கேள்விக்கு விடை கிடச்சது..\nஈயடிச்சான் காப்பி.. கேள்விபட்டு இருக்கேன்,, ஆனா இந்த அளவுக்கு அப்படியே காப்பி அடிக்க முடியுமன்ன்னு தெரில.. சில்லுன்னு ஒரு காதல் படத்துக்காக எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே வந்த ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட காப்பி.. குமுதம் இதழில் சொல்ற மாதிரி இந்த இரண்டு படத்துக்கிடையே ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது போல..\nஅ..ஆ..நான் ஒரு வித்தியாசம் கண்டுபிடிசுட்டேன்ன�� சொல்லி.. அந்த போட்டோ கறுப்பு வெள்ளை..இது கலருன்னு.. சொல்லி என் வயத்தெரிச்சலை கிளப்பாதீங்க..\nசும்மா கண்டுபிடிச்சு பாக்கலாமேன்னு பாத்ததுல, சில வித்தியாசங்கள்..\n1. சூர்யா இடது கையை வாயில் வைத்திருக்கிறார்\n2. ஜோ லிப்ஸ்டிக்கை கீழுதட்டில் உபயோகப்படுத்துகிறார்\n3. ஜோ தனது கால்களை ஒரு பக்கமாய் வைத்திருக்கிறார்\n4. சூர்யா இடது பக்கம் தலையை சாய்த்திருக்கிறார்\n5. ஜோ தலையை லேசா மேல தூக்கி வைத்திருக்கிறார்\nஇவ்ளோ தான், என்னால முடிஞ்சது.. உங்களுக்கு ஏதும் புதுச தெரியுதா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்\nபதிவிட்டது மு.கார்த்திகேயன் at 9:40 PM\nஎனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியலைங்கோவ்.\n1) படம் ரெண்டுமே தெரியலையேப்பா.\n எங்களை மாதிரி நெருப்பு நரி உலாவியில் படிக்கிறவங்களுக்கு இல்லைன்ன சரியா தெரிய மாட்டேங்குதே.\nமன்னிச்சுக்கோங்கோ.. டெக்னிகல் டிபிக்ட்.. இப்போ கண்டுகளியுங்கள் போட்டோக்களை\nஇத எப்படி நீங்க ஈ அடிச்சான் காப்பினு சொல்லலாம்...அப்ஜக்சன் யுவை ஹானர்...அந்த இங்கிலீஸ் பிகர் எவளோ தூரம் தாராளமா இருக்கு :-)\nநைட் லேம்ப் வேற அப்படினு எல்லாம் சொல்ல கூடாதா\nஷ்யாம், இது எப்படின்னா, ஒரு திரைபடத்தையே ரீமேக் மாதிரி, ஒரு போட்டோவை பண்ணி இருக்காங்க.. அதாவது நம்ம மண்வாசனைக்கு மாத்தி இருக்காங்க\nஅந்த மாதிரி எல்லாம் தாராளம் பண்ணினா சூர்யா பாவம்\nபொற்கொடி, அவங்க என்ன படத்தையே ட்ரேஸா எடுக்கிராங்க.. நைட் லேம்ப் எல்லாம் மாத்தாம எடுக்கிறதுக்கு..\nசன் மியுசிக்ல அஜித் பாட்டு போடுறதில்ல..ஏன்\nஎனது ஊரைப் பற்றிய பதிவுகள்\nசிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9\nஇன்னைக்கு BBCல சொல்லாம விட்ட செய்தி..\nதமிழ் கஜினியும் பிரெஞ்ச் அமெலியும் ஆங்கில மெமென்டோ...\nநாட்டியப் பேரொளி பத்மினி உயிர் நீத்தார்\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே..\nஅமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை..\nஆசை ஆசையாய் வச்ச மீசை\nசிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7\nஒரு பம்பரம் தான் விடப்போறேன்\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/08/150.html", "date_download": "2018-12-18T19:13:33Z", "digest": "sha1:XVVWDHNLOV5XXJLIDVRGUPF3YNOKZVDD", "length": 75669, "nlines": 315, "source_domain": "www.kannottam.com", "title": "அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலக மறியல் 150க்கு மேற்பட்டோர் கைது! | கண்ணோட்ட���் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலக மறியல் 150க்கு மேற்பட்டோர் கைது\nசெய்திகள், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், தலைமைச் செயலகம் மறியல்\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்துநடைபெற்ற... சென்னைத் தலைமைச் செயலக மறியல் போரில்..\nஐயா. பழ. நெடுமாறன், தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.08.2015) முதல் ஆகத்து 19 வரை சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி இன்று காலை, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து பேரணியாகத் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்ற பல்வேறு அமைப்புளைச் சேர்ந்த 160 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபோராட்டத்தைத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஒருங்கிணைத்தார்.\nதமிழர் தேசிய முன்னணித் தலைவர் அய்யா பழ. நெடுமாறன், பேரணியைத் தொடக்கி வைத்தார். தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தந்தை பெரியார் தி.க. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் நாகராசன் உள்ளிட்டோர் இதில் கைதாகினர்.\n\"தமிழக அரசே தமிழக அரசே தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே\", \"தமிழ்வழியில் படித்தோருக்கு 80% வேலை வாய்ப்பு கொடு\" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை எழுப்ப, ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் அனைவரும் முழக்கங்களை எதிரொலித்துக் கொண்டு பேரணியாகச் சென்றனர்.\nபேரணியாகச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்துத் தடுத்து நிறுத்தினர். அதன்பின், அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். சற்றொப்ப 160 தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டு, இராயப்பேட்டையிலுள்ள சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்.\nதமிழர் தேசிய முன்னணி சார்பில், அதன் முன்னணி செயல்பாட்டாளர்கள் இயக்குநர் வ. கவுதமன், செ.ப. முத்தமிழ்மணி, இலாரன்சு, ஆவல் கணேசன், விழுப்புரம் தமிழ்வேங்கை, பா. இறையெழிலன் உள்ளிட்ட திரளான த.தே.மு. தோழர்கள் இதில் கைதாகினர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் பெண்ணாடம் க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தீந்தமிழன், திருச்சி கவித்துவன், கீரனூர் ஆரோக்கியசாமி, புதுக்கோட்டை த. மணிகண்டன், ஆ. தேவதாசு, ஆ. குபேரன், வி. கோவேந்தன், இரா. இளங்குமரன், மகளிர் ஆயம் தோழர்கள் தஞ்சை ம. இலட்சுமி, மதுரை மேரி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கைதாகினர்.\nபோராட்டம், நாளையும், நாளை மறுநாளும் இதே போல் தொடர்ந்து நடைபெறுகின்றது. நாளை நடைபெறும் போராட்டத்தில் தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஆகிய அமைப்புகளும், நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை, தமிழர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளும் பங்கெடுக்கின்றன.\nதலைமைச் செயலகம் மறியல் 2761445325484096486\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரின��� ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nகாவல்துறையினரின் தடை உடைத்து.... திருச்சி மாநகரில...\n“இளைஞர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியமும்” சிறப்...\n“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்காணி...\n“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்\nமகளிர் ஆயம் நடத்திய மதுக்கடை மறியல் போரில் குழந்தை...\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரச...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nசேச சமுத்திரம் சாதி வன���முறை வெறியாட்டம் - தோழர் கி...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nதீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போ...\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மர...\n“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வ...\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெரும...\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உ...\nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அர���ியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக���கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில�� கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செய��லிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் ���னமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் கு���்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன��� வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுத��ை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூ��்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை ம���ணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்��� கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம�� மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட ம���டி அரசின் புதிய திட்டம் வைகோ ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NTE1OA==/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-:-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-18T19:28:37Z", "digest": "sha1:QCHB4JGJHI6C75U6LAVUAOMR2RIZRZNS", "length": 6471, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழக வாலிபர் பலி : மனைவி, குழந்தை உயிர் தப்பினர்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஇடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழக வாலிபர் பலி : மனைவி, குழந்தை உயிர் தப்பினர்\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டு யானை மிதித்து தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரையை சேர்ந்தவர் குமார். கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள சாந்தன்பாறையில் ஒரு சுற்றுலா விடுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு யானை வந்தது. அதை பார்த்ததும் இவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் அந்த யானை குமாரை பிடித்து மிதித்து கொன்றது. அவரது மனைவியும், குழந்தைகளும் நூலிழையில் உயிர் தப்பினர். தகவல் அறிந்து போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடதுக்குச் சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஅதிபர் ஜின்பிங் காட்டம் சீனாவுக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது\nஇந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nபாகிஸ்தான் சிறையில் வா��ிய இந்திய வாலிபர் விடுதலை\n அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய கொடூர தாய்\nசென்னையில் ஜன.2ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nசிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவுக்கு பதவி உயர்வு: அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்\n2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்\nஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி\nபெர்த் டெஸ்டில் இந்தியா ஏமாற்றம் 146 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: நாதன் லயன் ஆட்ட நாயகன்\nவருண் 8.4 கோடி, ஷிவம் துபே 5 கோடி: புதுமுக வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: யுவராஜ் சிங்குக்கு 1 கோடி\nஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி வாய் பிளக்க வைத்த தமிழக இன்ஜினியர்\n2வது இன்னிங்சில் இலங்கை ரன் குவிப்பு: மெண்டிஸ் - மேத்யூஸ் ஜோடி நாள்முழுவதும் விளையாடி அசத்தல்\nஐபிஎல் 2019 ஏலம்: அக்ஷ்திப் நாதை ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/67386-ben-hur-mvoie-review.html", "date_download": "2018-12-18T19:35:09Z", "digest": "sha1:IWTMYRWTGPFN5HJFF67YWOYXFSHUNMO3", "length": 23495, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "புதிய பதிப்பில் வெளியான பென்ஹர்! - படம் எப்படி? | Ben hur movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:14 (22/08/2016)\nபுதிய பதிப்பில் வெளியான பென்ஹர்\nஉலக சினிமாக்களில் அழிக்கமுடியாத தடத்துடன் மக்களின் மனதில் பதிந்துசென்ற ஒரு படம் பென்ஹர்.\n1880ல் எழுதப்பட்ட “பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட்” என்ற நாவலை அடிப்படையாககொண்டு இதுவரை நான்கு முறை பென்ஹர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1959ல் வெளியான பென்ஹர் சினிமா பிரியர்களால் காவியமாக விரும்பப்படுகிறது. அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதினையும் அள்ளியது. சாதனைகள் பல படைத்த பென்ஹர், நவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐந்தாவது முறையாக உருவாகியிருக்கிறது.\nகதை ரோமில் நடக்கிறது. இயேசு வாழ்ந்த காலம் அது. அந்த ரோமின் படைத்தளபதியாக இருக்கும் பால்ய நண்பன் சாட்டும் குற்றச்சாட்டினால் அந்த ஊரின் யூதபிரபுவாக இருக்கும் ஜூடோ பென்ஹர், தேசதுரோக கைதியாகிறார்; கப்பலில் வேலைசெய்யும் அடிமைகளுள் ஒருவராக ��னுப்பப்படுகிறார். அடிமையாக சென்ற எவரும் மீண்டும் திரும்பிவரமுடியாது, ஆனால் மீண்டுவரும் பென்ஹர் தன் பால்ய நண்பனை பழிதீர்த்தாரா, பென்ஹரின் மனைவி, தங்கை, தாயார் மூவரின் நிலை என்னவானது என்பதே கதை\nஇயேசு வாழ்ந்த காலத்தில் நிகழும் கதையென்பதால், பென்ஹர் நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தவிர, இந்த படத்தில் வரும் குதிரைப் பந்தயக் காட்சிகள் உலகளவில் பேசப்பட்டவை.\n1925-ம் ஆண்டு வெளியான சைலென்ட் படமும் சரி, ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1959-ம் ஆண்டு வெளியான படமும் சரி மிகவும் நீளமானவை. 1959-ம் ஆண்டு வெளியான படம் 4 மணி நேரம் வரை ஓடும். ஆனால், அதில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் கூட இதில் இல்லை என்றே சொல்ல முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள்கூட ஒரிஜினல் பென்ஹரை ஸ்பூஃப் செய்கிறதோ என எண்ணும் நிலையில் தான் இருக்கிறது\nஎந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், முந்தைய படங்களில் வந்த குதிரைப் பந்தயக் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. ஆனால், அதன் பாதிப்பில் பல காட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு விட்டது. அதை, எதிர்பார்த்து காத்திருந்தால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.அதே போல், அந்த போர்க்களக் கப்பல் காட்சியும். பழைய படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும். எடிட்டிங், சிஜி, இசை என பலவற்றிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.\nகதை ஓட்டத்தில், போகிற போக்கில் இயேசு வந்து செல்வதும், அனைவருக்கும் அன்பை மட்டுமே பரிசாக தரவேண்டும் என்று பென்ஹருடன் உரையாடும் காட்சிகளும் படத்திற்கான வலிமையை கூட்டுகிறது.\nபென்ஹரை சாட்டையால் அடித்து கூட்டிச்செல்லும்போது, இயேசு குடிக்க தண்ணீர் கொடுப்பார், அதேபோல, இயேசுவை சிலுவையில் அறைய கொண்டு செல்லும் போது பென்ஹர் தண்ணீர் கொடுக்கமுயலும் காட்சியில், “ என் மக்களுக்காக நான் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தண்டனை” என்று தண்ணீரை நிராகரிப்பார். முரணான இந்த காட்சியே படத்திற்கான எமோஷனல் வெற்றி.\nஜூடோ பென்ஹராக ஜாக் ஹஸ்டன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். யூத பிரபுவாக இருக்கும் பென்ஹர், ஐந்துவருட அடிமை வாழ்க்கையில் நிதானத்தையும், தப்பித்து தன் நண்பனையே பழிவாங்கும் இடம் என்று வாழ்ந்திருக்கிறார்.\nபென்ஹரின் நண்பனான Toby Kebbell, தான் காதலிக்கும் பெண் என்று கூட பார்க்காமல், பென்ஹர���ன் தங்கையையும், தாயையும் தொழுநோய் சிறையில் அடைப்பது என சோகத்தையும், மூர்க்க குணத்துடன் இருப்பதும், திருந்தி இறுதியில் பென்ஹரிடம் மன்னிப்பு கேட்கும் இடமென்றும் சென்டிமென்ட்டில் நொறுக்குகிறார். படத்தின் இன்னொரு பலம் மார்கன் ஃப்ரீமேனின் கச்சிதமான நடிப்பு.\nகாவிய படைப்பென்றாலும், மீண்டும் மீண்டும் இயேசுவின் பெருமையை உலகிற்கு படத்தின் மூலம் பறைசாற்றுகிறது ஹாலிவுட் சினிமா.\nதற்போது வெளியான பென்ஹர் பார்த்தவர்கள், 1959-ம் ஆண்டு வெளியான பென்ஹர் திரைப்படத்தைப் பார்க்கவும். பழைய பென்ஹர் பார்த்தவர்கள் , இதைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். இந்த ரீமேக்கிற்கு பதில், பக்கத்து திரையில் ஓடும் மற்றொரு ரீமேக் படமான பீட்டீஸ் ட்ராகனைப் பார்க்கலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\nசசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\n33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகல\n\"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ...\" - 2018-ன் 'வாவ்' கதைகள்\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1976_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-18T19:35:16Z", "digest": "sha1:RLDR3ILRXI25YZ6VO5ZFTLMW2TYSWZ5Z", "length": 4920, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1976 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1976 விபத்துகள்‎ (1 பக்.)\n\"1976 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்தியன் ஏர்லைன்சு விமானம் 171\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2016, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-18T20:04:09Z", "digest": "sha1:XNVHLJUNXICKFOLJNWPWJJHLUB7JUQ3M", "length": 15356, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "கல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை : சீனிதம்பி யோகேஸ்வரன் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News கல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை : சீனிதம்பி யோகேஸ்வரன்\nகல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை : சீனிதம்பி யோகேஸ்வரன்\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தனது பதவிக் காலத்தில் பணிகளை சிறந்த முறையில் செய்துள்ளாரா என்பது என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகவே உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை தமிழ் பகுதிகளில் சரியான முறையில் வளப்பங்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு ஐயன்க���ணி தமிழ் மகாவித்தியாலயத்தில் நேற்று (07) சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் கல்வித்துறையில் நாங்கள் இறுதி நிலையில் உள்ளோம். கடந்த கால யுத்தம் கல்வி வீழ்சியில் செல்வாக்க செலுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது யுத்ததினால் வட மாகாணத்தில் பல அழிவுகள் நடைபெற்றுள்ளன. அந்த மாகாணம் கல்வியில் பெருவாரியான வீழ்ச்சியைக் காணவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் கல்வித்துறையில் மிகக்குறைவான வளத்துடன் காணப்படுகிறது.\nகிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த ஆட்சியில் முதலமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் இரண்டு அமைச்சுக்களையும் ஒரு பிரதித்தவிசாளர் பதவியையம் பெற்றோம். அதிலே கல்வி அமைச்சும் எமது கட்சி சார்பாக பெறப்பட்டது.\nஎனது பார்வையில் அவரது காலப்பகுதியில் தமிழ் பிரதேசங்களில் சரியான முறையில் வளங்கள் பங்கீடு செய்யப்படவில்லை அதிகாரங்கள் பயன்படுத்தப்பவில்லை.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பரிவுகளில் 10 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வறுமை அதிகம் காணப்படுகிறது. ஆனால் கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவிருத்திகள் பெறும் கண்துடைப்பாகவே அமைந்தன.\nமத்திய அரசாங்கத்தில் நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலி; நியாயமான முறையில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில விடயங்களில் அரசுக்கு ஆதரவு வழங்குகிறோம். ஆனாலும் மத்திய மற்றும் மாகாண அரசுகளில் ஒதுக்கீடுகளில் பாராபட்சம் காணப்படுகிறது அதற்கான தரவுகள் அனைத்தும் என்னிடம் உள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற போதிலும் அபிவிருத்தியில் மற்றுமொரு சமூகம் முன்னேற்றமடைந்துகொண்டு செல்கிறது. நான்அவர்களை குறைகூறவில்லை ஆனால் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை நாங்கள் தமிழ் பேசும் சமூகாகவே அவர்கைளப் பார்க்கிறோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்ககும்போது அது தமிழ் பேசும் சமூத்திற்கான தீர்வாக அமைய வேண்டும்” என்றார்\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8/", "date_download": "2018-12-18T19:52:02Z", "digest": "sha1:FZTZMVOQNPVQC5UJJCYQWZPBZ2ML3M4T", "length": 13386, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "புலமைப்பரிசில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி", "raw_content": "\nமுகப்பு News Local News புலமைப்பரிசில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194\nபுலமைப்பரிசில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194\n2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.\nஅதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தனை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மேரி றொஷாந்தி தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுளடள நிலையில் 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதாகவும் அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சிததியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடசாலை கல்வியினை வீட்டில் சென்று மீட்டு படித்தாலே பரீட்சையில் நல்லபெறுபேற்றினை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்\nயாழ்ப்பாணமாவட்டத்தில் புலமை பரீட்சையில் மாவட்ட மடடத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவி ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கையில் தாண் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று கல்விகற்கவில்லை எனவும் பாடசாலை கல்வியை பயின்றே பரீட்சை எழுதி சித்தியெய்தியதாகவும் தெரிவித்தார்.\nஇனிவரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலையில் படிக்கும் பாடங்களை வீட்டில்மீண்டு படிப்பதன்மூலம் நல்லபெறுபேற்றினை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதேவேளை மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்றமாணவி கருத்துதெரிவிக்கையில் தான் இந்த பெறுறேற்றினை பெற்றுக்கொள்வதற்கு தனது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தந்த ஊக்கமே காரணம் என தெரிவித்ததோடு தான் எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வந்து வடமாகாண தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே தனதும் தனது பெற்றோரின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nபுலமைப்பரிசில் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்��ு நிகழ்வு\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nபல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு...\nபேட்ட படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான போஸ்டர்\nபேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்...\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஆண்டு ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 346 வீரர்கள் தான் இறுதி பட்டியவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 70 வீரர்கள்...\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான இசையை டி இமான் வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின்...\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஹொட் ஆடையுடன் இணையத்தில் லீக்கான சன்னி லியோனின் வீடியோ உள்ளே\nரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா\nகாலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு- புகைப்படம் உள்ளே\nதளபதி 63 இல் இணையும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nவிஸ்வாசம் BGM தளபதி பட கொப்பியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/edapaadi-palanisamy-to-meet-governor/", "date_download": "2018-12-18T19:54:08Z", "digest": "sha1:4PCDA6O3BULMDZZO4A6CBDZZI5C7GOD7", "length": 7596, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி - Cinemapettai", "raw_content": "\n கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி\nஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.\nதற்போது, கூவத்தூர் ‘கோல்டன் பே’ ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.\nஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட் ப்ரோமோ வீடியோ 02 .\nவைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் \nஅப்பாடி ஒரு வழியா யுவராஜ் சிங்குக்கு ஐபில் 2019 இல் ஆட டீம் கிடைச்சாச்சு. விலை என்ன தெரியுமா \n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்.. கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\nகுட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா \n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஇந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா.. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லைய���\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/i-direct-vijay-famous-director-information/", "date_download": "2018-12-18T19:05:28Z", "digest": "sha1:LZWO3TBVIDRJUFGI2IGI7LUODIL4FYXM", "length": 8599, "nlines": 69, "source_domain": "www.dinamei.com", "title": "விஜய்யை இயக்குவேன் - பிரபல இயக்குநர் தகவல் - தினமெய்", "raw_content": "\nவிஜய்யை இயக்குவேன் – பிரபல இயக்குநர் தகவல்\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வரும் நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக பிரபல இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின.\nஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nஹரி தற்போது விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.\nஅந்த படம் சிங்கம் சீரிஸ் இல்லை என்றும், அது ஒரு வித்தியாசமான கதை என்றும் கூறியிருக்கும் ஹரி, சூர்யா படத்தை முடித்த பிறகு விஜய்யை இயக்கவிருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇதனால் விஜய்யின் 64-வது படத்தை ஹரி இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது\n← சுஜா வருணி அதிரடி ஆபாசமாக கமெண்ட் அடித்தவர்களை வெளுத்து வாங்கினார்\nசர்கார் பற்றி அனைவரும் இப்படி சொல்வது வருத்தமாக உள்ளது: பிரபல இயக்குனர்\nNovember 1, 2018 admin Comments Off on சர்கார் பற்றி அனைவரும் இப்படி சொல்வது வருத்தமாக உள்ளது: பிரபல இயக்குனர்\nரஜினியின் பேட்ட பட மோஷன் போஸ்டர் சாதனையை ஒரே இரவில் முறியடித்த அஜித்\nNovember 26, 2018 admin Comments Off on ரஜினியின் பேட்ட பட மோஷன் போஸ்டர் சாதனையை ஒரே இரவில் முறியடித்த அஜித்\nநயன்தாரா படப்பிடிப்பையே கலகலப்பாக்கிய சுட்டி குழந்தை, வைரல் வீடியோ இதோ\nDecember 15, 2018 admin Comments Off on நயன்தாரா படப்பிடிப்பையே கலகலப்பாக்கிய சுட்டி குழந்தை, வைரல் வீடியோ இதோ\n#Nayantara நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரவுள்ளது.இப்படம் மட்டுமின்றி இவர் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரின்\nயுவனின் ஒரு டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா தல ரசிகர்கள் வேற லெவல் மாஸ்\nDecember 15, 2018 admin Comments Off on யுவனின் ஒரு டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா தல ரசிகர்கள் வேற லெவல் மாஸ்\n2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\nDecember 15, 2018 admin Comments Off on 2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் – இவருக்கு இப்படியொரு சோகமா\nDecember 15, 2018 admin Comments Off on தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் – இவருக்கு இப்படியொரு சோகமா\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/22", "date_download": "2018-12-18T19:45:53Z", "digest": "sha1:KYHURQYKLJ5EYMYAY7V444CXGWNALOUY", "length": 27839, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 22 – Malaysiaindru", "raw_content": "\nராம்கர்பால்: ஹரப்பானுக்கு மிரட்டல் விட்டுள்ள ரஹிமுடன் ஒத்துழைப்பது எப்படி\nகூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்குடன் பக்கத்தான் ஹரப்பான் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று ராம்கர்பால் கேட்கிறார். ரஹிம் ஒரு கறை படிந்த தலைவர் என்றும் பெர்சத்துவில் சேருவதற்கான அவரின் மனுவை கட்சி நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்காக…\nஅடிப் மற்றும் ஆலய கலவரம்மீது ஆர்சிஐ தேவை- ஜாஹிட்\nஅம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்தையும் அதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளையும் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இறந்து போன அவருக்கு நீதி கிடைக்க அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றாரவர். “அடிப் மரணத்தையும் ஆலயத்தில்…\nநஜிப்: 21 குற்றச்சாட்டுகள் என்பதால் இனி, 1எம்டிபி பற்றி வெளியில்…\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் 1எம்டிபி குறித்து இனி சுதந்திரமாக பேச முடியாது என்கிறார். பொது நிகழ்வுகளில் அது குறித்துப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அரச தரப்பு கேட்டுக்கொண்டதை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டாலும் அது…\nகுடும்ப வன்செயல்கள் அதிகம் நிகழும் மாநிலங்கள் சிலாங்கூரும் ஜோகூரும்\nஜோகூரில் 2013 -க்கும் கடந்த ஆண்டு மே மாதத்துக்குமிடையில் 3,424 குடும்ப வன்செயல்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் அம்மாநிலம் குடும்ப வன்செயல்கள் அதிகம் நிகழும் மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் 4,064 குடும்ப வன்செயல்களைப் பதிவுசெய்துள்ள சிலாங்கூருக்கு. இதைத் தெரிவித்த ஜோகூர் மாநில மகளிர், சுற்றுலா மெம்பாட்டுக்குழுத்…\nசொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டார்\nடாக்டர் சுவா சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவருக்கு அணுக்கமான வட்டாரமொன்று தெரிவித்தது. 2013-இலிருந்து அரசியலைவீட்டு விலகி இருக்கும் அவர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி வரப்போகிறார் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.…\nஜொகூரில் தடுப்புக்காவல் கைதி மரணம், விசாரணை நடத்த குடும்பத்தார் கோரிக்கை\nநேற்று, ஜொகூரில், போலிஸ் காவலில் மரணமுற்ற ஒருவரின் குடும்பத்தார், அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 18-ல், போதைப் பொருளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முகமட் ஃபைசால் முகமட் யேய்ட், 32, நேற்று, பத்து பஹாட் லாக்கப்பில்…\nஅந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை அமலாக்க அதிகாரிகள்…\nஉள்ளூர் வாசிகளின் உடல் நலத்தைப் பாதிக்கவல்ல அ ந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் உடனடியாக நிறுத்துவது அல்லது மூடுவது உட்படக் கடும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க கோல லங்காட் மாவட்ட மன்றத்தைக் கடந்த மாதம் வற்புறுத்தியதோடு இவ்வட்டாரத்தில் பல நிறுவனங்கள் பொதுமக்கள் உடல் நலனுக்குப் பாதகமான பிளாஸ்டிக்…\nஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினர் சீன மொழியில் எழுதிய கடிதம் ஜோகூர்…\nஅவரது வேலையைச் செய்யத் தெரியாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினரை ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்ற உறுப்பினர் சான் வெய் கெஜான் அம்மன்றத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தாளில் சீனமொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அந்த மன்ற…\nரொஸ்மா மகனை எம்ஏசிசி மீண்டும் அழைத்தது\nஹாலிவுட் படங்கள் தயாரிப்பில், 1எம்டிபி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, முன்னாள் பிரதமரின் மனைவி, ரோஸ்மா மன்சோரின் மகன் ரிஸா அசீஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ரிஸா, 41, இன்று காலை 9.30 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) கட்டடத்தில் இருந்ததாக சீனார் ஹரியான் செய்திகள்…\nபிடி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர், விரைவில் முடிவு செய்யப்படும்\nபோர்ட்டிக்சன் இடைத்தேர்தலில், தனது வேட்பாளரை நிறுத்தலாமா , வேண்டாமா என்பதைப் பாஸ் விரைவில் முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார். “இன்னும் ஓரிரு நாளில், கட்சி இதுகுறித்து கலந்துபேசும், அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றார் அவர்.…\nஅன்வார்: பிகேஆர் தேர்தல்கள் பாதிவழி கடந்துள்ள நிலையில் பெர்சே-யை அழைத்துக்…\nபிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சித் தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை பெர்சேயிடம் ஒப்படைக்கலாம் என்ற பரிந்துரையை வரவேற்கிறார். ஆனால், தேர்தல் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதைச் செய்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறார். “பரிந்துரையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவது சிரமம். ஏனென்றால் தேர்தல் ஏற்கனவே தொடங்கி…\nடோம் ரைட் : ஒரு மாறுபட்ட மனிதர் ஜோ லோ\nதலைமறைவாக உள��ள தொழிலதிபர் ஜோ லோ “ஆபத்துகளைச் சந்திக்கத் தயங்காதவர்” என்றும் “ஒரு மாறுபட்ட மனிதர்” என்றும் ‘பில்லியன் டாலர் வேல்’ நூலின் இணை- எழுத்தாளர் டோம் ரைட் கூறினார். “உங்களைப் போன்றோ என்னைப் போன்றோ ஒரு சராசரி மனிதர் அல்லர் அவர்”, என்று ரைட் இன்று காலை…\nஅரசியல் செயலாளர் உள்ளூர் பிகேஆர் தலைவர்களுக்குக் குத்தகைகள், பணம் கொடுப்பதாகச்…\nபிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றத்துக்குப் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தன்னுடைய அரசியல் செயலாளர் பதவியைப் பயன்படுத்தி குத்தகைகள் கொடுப்பதாகவும் அரசாங்க ஒதுக்கீடுகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பகாங்கில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேரம் பேசினாராம். இவ்வாறு குற்றஞ்சாட்டும் பிகேஆர் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஹ்மட் ஷ்க்ரி சே அப் ரசாக்,…\nநாற்காலி வீசப்பட்ட சம்பவத்துடன் எங்களை இணைத்துப் பேசுவதா\nமஇகா ‘நாற்காலிகளை வீசி எறியும்’ கட்சி என்னும் பொருள்பட பேசியுள்ள அன்வார் இப்ராகிம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பிஎன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிகேஆர் தலைவரின் பேச்சு ம இகாவை மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தையே இழிவுபடுத்துகிறது என்று மஇகா உதவித் தலைவர் டி.மோகன் கூறினார்.…\nரோஸ்மா மீதான எம்எசிசி புலன்விசாரணை முடிவுற்றது, அடுத்த நடவடிக்கை ஏஜியின்…\nமுன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணையார் ரோஸ்மா மன்சோர் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புலன்விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை அவர் கையில் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்ரி அப்துல் கூறினார். விசாரணை…\nஅரசியல் இலாபத்திற்காக இன-சமய விவகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது: பொன்.வேதமூர்த்தி\n“அரசியல் இலாபத்திற்காக இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இத்தகையப் போக்கை அரசியல் தலைவர்கள் இனியும் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். மலேசிய தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் சார்பில் செப்.22 சனிக்கிழமை கொண்டாடப்பட்ட பன்னாட்டு அமைதி தின விழாவில் உரையாற்றியபோது பேசிய…\nசிஐஎம்பி வங்கி தலைவர் நஸிர் ரசாக் ஆண்டு இறுதியில் பதவிலிருந்து…\nமலேச��யாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவர் நாஸிர் அப்துல் ரசாக், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரர், இந்த ஆண்டு இறுதியில் பதவி துறக்கிறார் என்று இன்று அறிவித்தது. 2014 ஆம் ஆண்டிலிருந்து நஸிர் சிஐஎம்பியின் தலைவராக இருந்து வருகிறார். அவ்வங்கியில் 29…\nபிடி இடைத் தேர்தலை பிஎன் புறக்கணிக்கிறது\nஎதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க பிஎன் முடிவு செய்துள்ளது, ஏனென்றால் அது அரசாங்கப் பணத்தை வீணாக்குவதாகும் என்று பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இன்று மதியம், கோலாலம்பூரில் அம்னோ அரசியல் பிரிவின் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். பிஎன்…\nபோர்ட் டிக்சனில் அம்னோ போட்டியிடாது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஆருடம்\nபிகேஆரின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரவி, போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ அதன் வேட்பாளரைக் களமிறக்காது என்கிறார். மாறாக, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு எதிராக அங்கு பாஸ்தான் களமிறங்கும் என்றவர் நினைக்கிறார். “என் கணிப்பு அம்னோ விலகிக் கொள்ளும், பாஸ் களமிறங்கும்”, என்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது…\nவீட்டு விலையைக் குறைக்காவிட்டால் எஸ்எஸ்டி விலக்களிப்பு மறுபரிசீலனை செய்யப்படும்: லிம்…\nமேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைக்காவிட்டால் கட்டுமான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) விலக்களிப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார். அரசாங்கம் வரியில் விலக்களித்து மேம்பாட்டாளர்கள் வீட்டு விலையைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றாரவர். “வீட்டு…\nடானியல் செய்தியாளர் கூட்டமொன்றில் பதவி விலகலுக்கான காரணத்தை விளக்குவார்\nபோர்ட் டிக்சன் எம்பி பதவியிலிருந்து விலகிய டானியல் பாலகோபால் அப்துல்லா அப்பதவி விலகல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி விளக்கமளிப்பார். அக்கூட்டத்தில் அன்வார் இப்ராகிமும் கலந்துகொள்ளக்கூடும் என்றாரவர். “நான் இப்போது போர்ட் டிக்சன் எம்பி இல்லை என்றாலும் இன்னமும் போர்ட் டிக்சனில்தான் வசிக்கிறேன்.…\nபெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல்\nபெர்லிசில் அம்னோ உறுப்பினர் பலர் பெர்சத்துவில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் உள்ளது என்றும் பெர்லிஸ் பெர்சத்து கூறிக்கொண்டது. அதன் செயலாளர் வான் சைபுல் வான் ஜான், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர்கள் பலரைச் சந்தித்ததாகவும் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர் என்றும்…\nவாக்களிப்பில் அஸ்மின் அணி முன்னணி, பிகேஆர் துணைத் தலைவர் பதவி…\nபிகேஆர் தேர்தல் | பினாங்கில், அஸ்மின் அலி மற்றும் ரஃபிசி ரம்லிக்கு இடையிலான பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் உக்கிரமாக இருந்தது. இருப்பினும், அந்தப் பொருளாதார விவகார அமைச்சரின் அணி, வாக்குச்சீட்டு பெட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று பினாங்கில் நடந்த அக்கட்சி தேர்தலில், அஸ்மினுக்கு…\nஅன்வார் : நாற்காலியைத் தூக்கி வீசியவரை, கட்சியிலிருந்து தூக்கி வீசுவோம்\nமக்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டுமென, நாடளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கைக் கொண்ட சபா பிகேஆர் உறுப்பினர்களைப் பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அக்கட்சி மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடும் , மக்கள் நலனைப் பாதுகாக்கும் ஒரு கட்சி என்பதைக் கட்சி உறுப்பினர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=4921", "date_download": "2018-12-18T18:49:12Z", "digest": "sha1:YF5HUH5736FRYFPFXJMPT3FFHICHG4LB", "length": 11048, "nlines": 125, "source_domain": "www.enkalthesam.com", "title": "இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – சுரேஷ் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட எடுத்துக்காட்ட முடியவில்லை – விக்னேஸ்வரன்\nஇரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – சுரேஷ்\nஇரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்துவதற்கு நான் தயாராக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், நேற்று தெரிவித்துள்ளார்.\nகடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும், நீதியரசரும் கூறுகின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள்.\nஆனால் இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை தளபதியும் அவ்வாறான முகாம் இல்லை என கூறினர், எனவே, அவ்வாறான இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதிருகோணமலையில் கோட்டாபய எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு. முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் சாட்சியங்களை முற்படுத்துவேன்.\nஅந்த முகாம் தொடர்பிலும் அந்த முகாமில் இருந்தவர்கள் யார் அவர்கள் இப்பொழுது எங்கே எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் போன்ற கேள்விகளுக்கு விடையையே நாங்கள் கோருகிறோம்.\nஇறுதி யுத்தத்தின் போது பேருந்துகளில் 20 ஆயிரம் பேர் ஏற்றி செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். அவர்களை ஏற்றி சென்றதை அவர்களுடைய உறவினர்கள் நேரில் கண்டுள்ளார்கள்.\nஎனவே, இந்த விடயங்களை முன்னைய அரசு போல் மூடி மறைக்காமல் அது தொடர்பான பூரண விசாரணையை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஅதனை விடுத்து கடற்படையிடம் கேட்டோம், இராணுவத்தினரிடம் கேட்டோம் அவர்கள் அவ்வாறான முகாம்கள் இல்லை என்கிறார்கள். எனவே அவ்வாறான முகாம் இல்லை என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_9550.html", "date_download": "2018-12-18T20:02:13Z", "digest": "sha1:36B2VHT4PTERIGHKEX3SJSL747O4LOVW", "length": 9052, "nlines": 52, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / நீதிக் கதைகள் / சிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு\nசிறுவர் நீதிக்கதைகள் - நாவினால் சுட்ட வடு\nAugust 15, 2012 சிறுவர் கதைகள், நீதிக் கதைகள்\nஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.\nகோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.\nநாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.\nஅவனுடைய அப்பா பொறுத்துப்பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.\nஒவ்வொரு முறை ஆத்திரப்படும் போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத்தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரவேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும்படி அறிவுரைத்தார்.\nமுதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான்.\nநாட்கள் செல்லச்செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே\nநாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப்பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.\nஅப்பாவிடம் போய் விபரத்தைச்சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக்கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.\nஎல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப்போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப்போலவே மறைவது மிகக்கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.\nமகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.\nபாடம் : தீயினால் சுட்ட புண் விரைவில் ஆறிவிடும். அனால் நாவினால் சுட்ட புண் ஆறாது, மாறாக வடுவாய் உள்ளத்தில் என்றும் இருக்கும்.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/candid-pictures-of-mahendra-singh-dhoni-32593.html", "date_download": "2018-12-18T19:28:05Z", "digest": "sha1:4IJYM5YR4FNLTBGYOWWGEWR635C5L7R4", "length": 7542, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Candid Pictures of Mahendra Singh Dhoni– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\nதல தோனியின் கேன்டிட் தருணங்கள்- புகைப்படத் தொகுப்பு\nகொழும்பில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வாழைப்பழம் உண்ணும் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர்\nஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனி, யுவராஜ் மற்றும் தினேஷ் கார்த்திக்\nராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மைதானத்தில் பைக் ஓட்டும் தோனி மற்றும் யுவராஜ் சிங்\nகவுஹாத்தியில் நடந்த பயிற்சியின் போது தோனியை தூக்கிச் செல்லும் ரெய்னா. அருகில் விராட் கோலி\nபயிற்சியின் போது ஒரு சந்தோஷமான தருணத்தில் கோலி மற்றும் தோனி\nவார்ம் அப் பயிற்சியின்போது கால்பந்தை கேலரிக்குள் அடித்துவிட்டு குறும்பு பார்வை பார்க்கும் தோனி\nதோனியோடு செல்ஃபி எடுக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஹேய்டன்\nஐசிசி சாம்பியன் டிரோபி ஆட்டத்துக்கு முன் ஒரு சந்தோஷமான தருணத்தில் தோனியும் கோலியும்\nஇலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் தோனி மற்றும் குல்தீப் யாதவ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தோனி\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமனம்\nபழம்பெரும் மேக்கப் மேன் முத்தப்பா காலமானார் - ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nதளபதிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா தினகரன்\nபிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் - ராகுல் காந்தி\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162938?ref=archive-feed", "date_download": "2018-12-18T20:19:05Z", "digest": "sha1:YB6IX6C7UOHTRJ4CNHILZ27LWXFE5SLQ", "length": 7226, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "முக்கிய இடத்தில் விஜய்-அஜித் சாதனைகளை முறியடித்து எப்போதுமே தானே நம்பர் 1 என நிரூபித்த ரஜினிகாந்த் - Cineulagam", "raw_content": "\nபோட்டி போட்டு கவர்ச்சி படங்களை வெளியிடும் ஐஸ்வர்யா, யாசிகா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஸ்வாசம் தீம் மியூசிக் இந்த விஜய் படத்திலிருந்துதான் காப்பியடித்தார்களா\nநேரம் கொடுக்காத கணவன்... வேறொரு இளைஞரை தேடிச் சென்ற மனைவி..\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nசொந்த செலவிலேயே படம் நடித்துக் கொடுத்த அஜித்- எந்த படம் யாருக்காக தெரியுமா\nதுரத்திவிட்ட கிளிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்... கிளி வைத்த சரியான ஆப்பு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nபொது ��ேடையில் சொன்ன விஷயத்தை பின்பற்றாத அட்லீ- காரணம் என்ன\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nஇசையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட தயாரிப்பாளர்கள் பிரபலங்களை சந்திக்கும் புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nசீமான் ஹுரோவாக நடிக்கும் தவம் படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க\nமுக்கிய இடத்தில் விஜய்-அஜித் சாதனைகளை முறியடித்து எப்போதுமே தானே நம்பர் 1 என நிரூபித்த ரஜினிகாந்த்\nசர்கார் படம் விஜய்க்கு சினிமா பயணத்தில் மாபெறும் வெற்றிபடமாக அமைந்துவிட்டது. அடுத்து அட்லீயுடன் இணைந்து அப்படம் மூலம் 2.0 பட சாதனைகளை முறியடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்த வருட இறுதியில் ரஜினியின் 2.0 படம் எல்லா பட சாதனைகளையும் தும்சம் செய்து வருகிறது. முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துவிட்டது.\nஅஜித்-விஜய் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் வெற்றி திரையரங்கம் இப்போது ரஜினியின் கோட்டையாகவும் மாறியுள்ளது.\nகாரணம் அந்த திரையரங்கில் முதல் வார முடிவில் அதிகம் வசூலித்த படங்களில் ரஜினியின் 2.0 நம்பர் 1 இடம் பிடித்துள்ளதாம். இதனை அத்திரையரங்க உரிமையாளரே டுவிட்டரில் போட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-18T18:57:26Z", "digest": "sha1:66TSWYKMLNAVEAMU533V5QMCBD3Q5JHA", "length": 7750, "nlines": 65, "source_domain": "www.dinamei.com", "title": "மறைந்த நடிகை ஸ்ரீதேவியாக நடித்த ரகுல் பீர்த் சிங்க்கு இத்தனை கோடி சம்பளமாம்! - தினமெய்", "raw_content": "\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியாக நடித்த ரகுல் பீர்த் சிங்க்கு இத்தனை கோடி சம்பளமாம்\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா வரை சென்று கலக்கியவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். அவரின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கும் முயற்சியில் அவரின் கணவர் இறங்கியுள்ளார்.இந்நிலையில் தெலுங்கில் மறைந்த நடிகர் என்.டி. ஆரின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் நடிக்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவியின் ரோலும் இருக்கிறது.அதில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் ரகுல் பீர்த் சிங் தான் நடிக்கிறாராம். அவருக்கு படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகள் தான். இதற்கு அவருக்கு ரு1 கோடி சம்பளமாம்.\n← நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டிய பிரியங்கா – அவர் உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஅசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ள பிரபல நடிகை\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ரஜினியின் 2.0 பட டிரைலர் எப்போது\nOctober 25, 2018 admin Comments Off on பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ரஜினியின் 2.0 பட டிரைலர் எப்போது\nமார்ச்-1 முதல் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல்\nசாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nDecember 17, 2018 admin Comments Off on சாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்\nகிரிக்கெட் உலகில் மகேந்திரசிங் தோனிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆடுகளத்தில் ’கேப்டன் கூல்’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இந்நிலையில் சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nசிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\nDecember 17, 2018 admin Comments Off on சிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை\nஇது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nDecember 17, 2018 admin Comments Off on இது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/venkat-rahuls-record-in-commonwealth-2018/", "date_download": "2018-12-18T19:29:18Z", "digest": "sha1:HMLFM5PD25ZL5LXLFUHVWVKWKW7TBPXR", "length": 6661, "nlines": 68, "source_domain": "www.dinamei.com", "title": "காமன்வெல்த் 2018 பளுதூக்குதலில் வெங்கட் ராகுல் சாதனை - தினமெய்", "raw_content": "\nகாமன்வெல்த் 2018 பளுதூக்குதலில் வெங்கட் ராகுல் சாதனை\nகாமன்வெல்த் போட்டியில் 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் வெங்கட் ராகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.\nகாமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது.\nஇதில் இந்தியா சார்பில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் ராகுல் ரகாலா கலந்து கொண்டார்.\nஇவர் ஸ்னட்ச் முறையில் 151 கிலோவும், க்ளீன்-ஜேர்க் முறையில் 187 கிலோ எடையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 338 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.\nசமோயா வீரர் 331 கிலோ எடையை தூக்கி வெள்ளியும், மலேசிய வீரர் 328 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கமும் வென்றனர்.\nஇந்த தங்கப் பதக்கம் மூலம் இந்தியா பளுதூக்குதல் போட்டியில் நான்கு தங்கத்தை கைப்பற்றியுள்ளது.\n← பாஜக குழந்தைகள் தினத்தை மாற்ற முயற்சி – அதிர்ச்சி தகவல்\nடெல்லியில் அவசர தரையிறக்கம் ரஷ்யா விமானம் →\nரஜினி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் : ஆன்மீக சாமி இப்போது மலை ஏறி விட்டார்.\nபிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nDecember 18, 2018 admin Comments Off on பிரதமா் மோடியையும், விராட் கோலியையும் வீழ்த்துவது எளிதல்ல – அருண் ஜெட்லி\nபிரதமா் நரேந்திர மோடியும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவா்களை வீழ்த்துவது எளிதல்ல என்று மத்திய நிதியமைச்சா்\nCSK Team 2019 squad: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முழு விபரம்\nSRH Team 2019 squad: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் முழு விபரம்\nகுடலில் உள்ள புழுக்களை வெங்காயத்தை வைத்தே எப்படி வெளியேற்றலாம்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3226-15-09-2018", "date_download": "2018-12-18T19:13:56Z", "digest": "sha1:FCWIVW6MAM666A5YHSDONS74FMFW62NU", "length": 7370, "nlines": 54, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) - 15.09.2018 - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nCatégorie: வேளாங்கண்ணியில் கஜா புயல் செய்த நாசம்\nAccueil > கதம்பம் > தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) - 15.09.2018\nதூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) - 15.09.2018\nதூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை)\n1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில், கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ நின்றார் வியாகுலத் தாய்மரி. 2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ நின்றார் வியாகுலத் தாய்மரி. 2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ ஊடுருவிற்றே கூர்வாள், காணீர். 3. தேவ சுதனின் அன்பால் அன்னை, பேரரும் ஆசி பெற்றவர், அன்று எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.\n4. அன்புத் தாயவர் மாண்புறு மகனின் துன்பம் அனைத்தும் நோக்கிய போது கொண்ட துயரமும் வருத்தமும் என்னே 5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும் கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில் எவரும் வருந்தாதிருந்திடுவாரோ 5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும் கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில் எவரும் வருந்தாதிருந்திடுவாரோ 6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும் கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில் உளம் உருகாமல் நிற்பவர் யாரோ 6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும் கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில் உளம் உருகாமல் நிற்பவர் யாரோ 7. தம்முடைய மக்களின் பாவம் நீங்க தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார். 8. தேனினுமினிய தேவனின் மைந்தன் அனைவரும் கைவிட ஆறுதலின்றித் தனிமையில் தமது உயிர்விடக் கண்டார். 9. அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா, அடியேன் உம்முடன் அழுது வருந்த, உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர். 10. இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து என்றும் அவருக் குகந்தவராக, என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.\n*11. தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்: துயருறும் சிலுவை நாதரின் காயம் ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர். 12. அடியேனுக்காய்க் காயமும் துன்பமும் ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின் துயரில் எனக்கொரு பங்கு தருவீர். 13. சிலுவை நாதருடன் துயருறவும், பக்தியால் உம்முடன் புலம்பவும், என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே. 14. சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும் கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து பங்குற விரும்புகின்றேனே. 15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே, கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி உம்மோடழுதிட அருள் செய், அம்மா. 16. கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும் பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும் காயம் நினைத்து இரங்கவும் செய்யும். 17. நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும் அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும் என் மனம் நிரப்ப அருள் செய்வீரே. 18. என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில் வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே, என்னைக் காத்திடுவீரே. 19. கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத் தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர். 20. என்னுடல் மரித்து அழியும் போதில் என்றன் ஆன்மா பரகதி மகிமை எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.\nCatégorie: வேளாங்கண்ணியில் கஜா புயல் செய்த நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-12-18T20:23:55Z", "digest": "sha1:E6AF2TLAGY3XPMIWL6J2U7KGISNVSHB7", "length": 14289, "nlines": 180, "source_domain": "ippodhu.com", "title": "Ganga Activist GD Agarwal Dies After 111 Day Fast | ippodhu", "raw_content": "\nமுகப்பு இந்தியா கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம்; 111 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு காலமானார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி...\nகங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம்; 111 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு காலமானார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி அகர்வால்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22ம் தேதியிலிருந்து அரசாங்கம் கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய 87வது வயதில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (வியாழக்கிழமை)அவரது உயிர் பிரிந்தது.\nஅனைவராலும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் மாரடைப்பால் உயிரிழந்தார். 109 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூய்மை கங்கை தன்னார்வலர் ஜி.டி அகர்வால் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் நீரில், தேன் கலந்து மட்டும் அருந்தி வந்ததாக தெர��யவந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதையும் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.\nஜி.டி.அகர்வால், ஜி.டி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசியராக பணியாற்றியவர் . மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் பணியாற்றியவர். இவர், தனது பெயரை பின்னாளில் சுவாமி ஞானசொரூப் சானந்த் என்று மாற்றிக் கொண்டார்.\nகங்கை நதியின் கிளை நதிகளில் நீர்மின் திட்டங்களை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜி.டி.அகர்வால், நதிகளைப் பாதுகாப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.\nகங்கை நதியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த இவர், இதற்கு முன்பும் சில முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதுகுறித்து, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில், சூற்றுச்சூழல் ஆய்வாளர்களுக்கு முன்னோடியான ஜி.டி அகர்வால் கடந்த 109 நாட்களாக கங்கையை அரசாங்கம் தூய்மைபடுத்த வேண்டுமென்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரை செவ்வாய்க்கிழமை உத்திரகாண்ட் போலீசார் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மோடியின் செவிட்டு காதில் கங்கையை தூய்மைப்படுத்த இவர் வைத்த கோரிக்கை விழுந்த பின் இன்று உயிரிழந்துள்ளார். நல்ல ஆன்மாக்களுக்கு இவ்வுலகில் இடமில்லை என்று பதிவிட்டிருந்தார்.\nமுந்தைய கட்டுரைஇந்திய ரூபாயின் மதிப்பு இப்போது கோமாவில் இருக்கிறது- இதற்கு மோடியின் பதில் என்ன - முன்னாள் பாஜக அமைச்சர் கேள்வி\nஅடுத்த கட்டுரைநிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லை: ஆளுநர் மாளிகை எச்சரிக்கை\nகோவில் பிரசாதத்தில் விஷம் ; உயிரிழப்பு 15 ஆனது; 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்\nரூ.6,100 கோடி வேளாண் கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை அறிவித்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகேல்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சையின் போது உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சம்: அப்பல்லோ வெளியிட்ட முழு விவரம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n”சாயங்காலம் ஆறு மணிக்க�� கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnaiarattai.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-12-18T19:15:21Z", "digest": "sha1:H6UB3Y4JRPL7A4JUIYDA4MLEZYBDLYTI", "length": 25190, "nlines": 250, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: திருப்பேர்நகர்", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 18, 2005\nதமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...\nபொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து\n\"இருப்பேன்\" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nவிருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே\nவைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.\nதிருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் \"கோவில் அடி\" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவில��ி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து \"பேரன்பில்\" என்றே கூறுகிறார்.\nநான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.\nபெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர் எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.\nகோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும் அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.\n'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்\nஅன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்\nகுன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப��பேரான்\nஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே\nஎன்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.\nஇடுகையிட்டது The Doodler நேரம் 5:46 பிற்பகல்\n). இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க aRputham, Ananththam, too good I'll update my new BLOG with photos of this place after diwali...can't match your tami varnaNai\n\"ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் \"\nபல நாட்கள் கழித்து எழுதியுள்ளீர்கள் ... மிக அருமை \nஆனால் எனக்கு ஒரு ஐயம் ...\nஇதையெல்லாம் நீங்கள்தான் எழுதுகிறீர்களா அல்லது உங்களுக்குப்பின் யாராவது \"பெரிசு\" இருக்கிறார்களா \nஇரு பிளாகுகளுக்குள்ள கால இடைவேளியைப்பார்தால் மேட்டர் இந்தியாவிலிருந்து வரவேண்டாமோ அதனாலதான் லேட் என்று தோன்றுகின்றது\nஆனால் ஒன்று ... நல்ல விஷயங்க்ளை \"பெரிசு\" சொன்னால் என்ன \"சிறுசு\" சொன்னால் என்ன ... நான் காதில் பொட்டுக்கொள்வேன்பா \nஆகமொத்தம் எழுத்தாளருக்கு என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.\n'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்\nஅன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்\nகுன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்\nஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=89080", "date_download": "2018-12-18T20:00:59Z", "digest": "sha1:UDJKSVJJLAPTWLHTAZ3WIAXPZIYGXNZJ", "length": 5042, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "முன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்..! - Thalam News | Thalam News", "raw_content": "\nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை...... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்....... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் ...... மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் .\nமருதமுனை AlHaj-Z.A.H.றகுமான் JP காலமானார் ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்கை பார்க்க வேண்டுமா ...... ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது நான் வேடிக்��ை பார்க்க வேண்டுமா ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது ...... ரணிலை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது .\nHome தொழில்நுட்பம் முன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்..\nமுன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்..\nஸ்லைடர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ள போதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் இத் தொழில்நுட்பம் இதுவரை அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.\nஎனினும் Doogee நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய கைப்பேசியில் இத் தொழில்நுட்பத்தினை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.\nஅதாவது Mix 4 எனும் இக் கைப்பேசியானது முழுமையான திரையினைக் கொண்டுள்ளதுடன், முன்புற கமெரா, சென்சார், ஸ்பீக்கர் என்பவற்றினையும் கொண்டுள்ளது.\nஇவ் வசதிகளை ஒருங்கே பயன்படுத்துவதற்காக ஸ்லைடர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கைப்பேசியின் தொடுதிரையினை மேலும் கீழுமாக அசைக்க முடியும்.\nமேலும் இக் கைப்பேசியானது ஏனைய கைப்பேசிகளுடன் ஒப்பிடுகையில் சற்று தடிப்பானதாக இருக்கின்றது.\nமுறைகேடாக சொத்து சேர்த்த இம்ரான் கானின் சகோதரிக்கு 29 மில்லியன் தண்டம்.\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ரணில் அரசாங்கத்தில் இணைவதில்லை .\nஅமெரிக்க தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=471", "date_download": "2018-12-18T19:39:26Z", "digest": "sha1:Y4I4Q4TO6IPFIVLWZD3QEXS3WMOAI63J", "length": 12910, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கைக்கு அவகாசம் வழங்", "raw_content": "\nஇலங்கைக்கு அவகாசம் வழங்கும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்; வலியுறுத்துகிறது அ.தி.மு.க\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இரண்டு ஆண்டு அவகாசம் கோரியுள்ள நிலையில் இந்திய பாராளுமன்றத்திலும்; இப்பிரச்சினை எதிரொலித்தது.\nமாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.யான மைத்ரேயன் பேசுகையில், இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 1.5 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அங்கு நம்பகமான விசாரணை நடத்தப்படவில்லை. தவறு செய்த ஒரு நபர்கூட தண்டிக்கப்படவில்லை.\nஇலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்கும் தீர்மானம் மீது மார்ச் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தமிழர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nநாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார். உண்மையில், அவர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவரும் ஆவார். மோடியால்கூட தமிழர்களுக்கு நீதி வழங்க முடியாது என்றால், வேறு யாராலும் வழங்க முடியாது. எனவே, மார்ச் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும்...\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என......Read More\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ;...\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட......Read More\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன்......Read More\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......Read More\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித்...\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான......Read More\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை...\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு......Read More\nபுகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு......Read More\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைக்......Read More\nமுதியவரைக் கடத்திய ஏழு பேரை...\nயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ......Read More\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் ......Read More\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி அண்டிய பகுதிகளில் அதிக பனி......Read More\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்...\nமட்டக்களப்பு நாவலடி புது முகத்துவாரம் பகுதியில் ஆணொருவரின் சடலம்......Read More\nவிபத்தில் ஒருவர் பலி - இரு சிறுவர்கள்...\nஅக்கறைப்பற்று - ���ட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில்......Read More\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்......Read More\nஅமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப்...\nபுதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப்......Read More\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த 8...\nஇந்நாட்டு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்து மீன்பிடியில்......Read More\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇலங்கை இவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டபொழுதும் சிங்கள மக்கள் குழம்பவில்லை.......Read More\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/us-new-missile.html", "date_download": "2018-12-18T19:34:57Z", "digest": "sha1:ZEIOQPBFGIPNUPISB3Q3WLYTQ76UXA64", "length": 11172, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற ��ெய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும்.\nவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும்.\nஉலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அணுகுண்டு சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தியது. அந்நாட்டின் மார்ஷல் தீவில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை, கலிபோர்னியாவின் வேன்டென்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.\nஇந்த வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரம் செல்லக்கூடியவை. எனினும் ஒருசில ஏவுகணைகள் 10,000 கி.மீ தூரத்துக்குமேல் செல்லும் திறன் படைத்தவை. அமெரிக்காவில் இருந்து வடகொரியா 9,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனால் எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க முடியும் என பென்டகன் செய்திதொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார். அவர், ‘‘வடகொரியாவில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த சோதனை நடத்தவில்லை. நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவே நடத்தப்பட்டது’’ என்றார்.\nஅமெரிக்காவின் செனட் சபை உறுப்பினரும், ஆயுத சேவைகள் குழுவின் பிரதிநிதியுமான டேன் சுல்லிவன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு இந்த நாள் மிக முக்கியமானது. வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு சோதனை மூலம் எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்ற தகவலை வடகொரியாவுக்கு நாங்கள் தெளிவாக எடுத்துரைத்து விட்டோம்’’ என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்பட���த்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அன்றும், இன்றும்.\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nகருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/05/199.html", "date_download": "2018-12-18T19:49:31Z", "digest": "sha1:B677QSSGQAPPWNQI4QEWWGDJDMPTNIQQ", "length": 23702, "nlines": 518, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்", "raw_content": "\n199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nதொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.\nரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப் போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.\nஇதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.\nஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த நிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட வேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து பார்க்க முடியும்.\nஇதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை பெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம். வெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு கட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லை, ரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ் சேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில் போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.\nஇதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும், வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம் ரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எள��தில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்�� கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/02/blog-post_9.html", "date_download": "2018-12-18T19:11:03Z", "digest": "sha1:UBPUHGHYXFF65QONQZVZ2E4WTUYZP2VI", "length": 6734, "nlines": 95, "source_domain": "www.yazhpanam.com", "title": "யாழ் உதயன் பத்திரிகை செய்தியால் யாழ்/ பல்கலை ஆசிரியர் சமூகத்துக்குள் குழப்பம்! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled யாழ் உதயன் பத்திரிகை செய்தியால் யாழ்/ பல்கலை ஆசிரியர் சமூகத்துக்குள் குழப்பம்\nயாழ் உதயன் பத்திரிகை செய்தியால் யாழ்/ பல்கலை ஆசிரியர் சமூகத்துக்குள் குழப்பம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஆதரவு வழங்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்திற்குள் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n“தமிழரின் கனவு நனவாக வீட்டுக்கு வாக்களிப்போம்” யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் வேண்டுகோள் எனத் தெரிவித்து உதயன் பத்திரிகை இன்றைய தினம் பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதனிடையே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் தமிழரசுக்கடசி ஆதரவாளர்கள் இருவரே யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் என்ற பெயரில் அறிக்கைவிடுத்ததாக தெரியவந்திருக்கிறது.\nஇந்த நிலையில் குறித்த அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அறிக்கைக்கு பல்கலைக்கழக சமூகத்துக்கும் தொடர்பில்லை என்றும் அறிக்கைவிடுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/un-marbil-vizhi-moodi-song-lyrics/", "date_download": "2018-12-18T19:39:42Z", "digest": "sha1:7HKH5FDDSFIGYO7VBYEQEJ7HWSX7M72U", "length": 5539, "nlines": 157, "source_domain": "tamillyrics143.com", "title": "Un Marbil Vizhi Moodi Thoongugiren Song Lyrics From Ninaithen Vandhai", "raw_content": "\nஉந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்\nமூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்\nதேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்\nஎதிர்பார்த்து துடிக்கின்றதே அன்பே ..\nமூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்\nதேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்\nசின்னக் குயில்கள் உன்னை உன்னை\nநெஞ்சில் பரவும் அலை அலை உன்னை\nமெல்ல நகரும் பகல் பகல்\nமூச்சு விட்டதால் தலையணை அது\nதினமும் தினமும் உருகும் மனது\nஏன் இந்த நிலைமை தெரியவில்லை\nஇந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா\nஉன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்\nஉன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்\nகாலை வெயில் நீ பனித்துளி\nஎன்னைக் குடித்தே இனி இனி உன்\nதுள்ளும் நதி நீ இவள் அதில்\nஅழகும் உயிரும் உனக்கே சொந்தம்\nஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு\nஅதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே\nஉன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்\nஉன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cricket-man-nick-name-you-know/", "date_download": "2018-12-18T19:52:46Z", "digest": "sha1:5BJ5MVMFYBNANHXON64A5UEFRZ6FY5WQ", "length": 14103, "nlines": 155, "source_domain": "www.cinemapettai.com", "title": "நம்ப இந்திய கிரிக்கெட் வீரர்களின் செல்லப் பெயர்கள் என்ன தெரியுமா உங்களுக்கு.? - Cinemapettai", "raw_content": "\nHome News நம்ப இந்திய கிரிக்கெட் வீரர்களின் செல்லப் பெயர்கள் என்ன தெரியுமா உங்களுக்கு.\nநம்ப இந்திய கிரிக்கெட் வீரர்களின் செல்லப் பெயர்கள் என்ன தெரியுமா உங்களுக்கு.\nஎன்னதான் ஓய்வறைக்குள் சின்ன சின்ன சச்சரவுகள் இருந்தாலும், அந்த ப்ளூ நிற உடையை அணிந்து கொண்டு களம் இறங்கிவிட்டால், அனைத்தையும் மறந்து எதிரணியை வீழ்த்துவதில் குறியாக இருப்பதில் இந்திய அணி கில்லாடி. அதிலும், கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே குவித்து வருகிறது.\nஅப்படிப்பட்ட இந்திய அணியில், சில வீரர்களுக்கு பட்டப் பெயர் உண்டு. சில பெயர்கள் உங்களுக்கு தெரிந்தவையாக இருந்தாலும், அது ஏன் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் இருக்கும் தானே.\nஇந்திய அணியின் இளம் கேப்டன் விராட் கோலியின் பெயர் தான் சீக்கு. பெரிய சைசிலான காதுகளை கொண்ட கோலி, ஒருமுறை ஷார்ட்டாக முடி வெட்டியிருந்தார். இதை பார்த்த அவரது டெல்லி பயிற்சியாளர்களில் ஒருவர், முயலை போன்று இருப்பதாக கூறி இந்த பெயரைக் கொண்டு அழைத்துள்ளார். அதுமுதல் கோலி, ‘சீக்கு’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.\nஇது நம்ம தமிழகத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர் தான். முன்னதாக, தோனி, ‘Mahe’ என்று அழைக்கப்பட்டார். அதன்பின் மக்கள் ‘மஹி’ என்று அழைக்க, அதன்முதல் அவ்வாறே அழைக்கப்படுகிறார். என்ன இருந்தாலும், ‘தல’ போல வருமா\nஅதிகம் படித்தவை: தனி ஒருவனாக போராடிய சேன் மார்ஸின் போராட்டம் வீண்… சன் ரைசர்ஸிடம் சரணடைந்தது பஞ்சாப்\nஇந்த இரண்டு பெயர்களையும் வைத்தது முன்னாள் ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அஜின்க்யா ரஹானே ஆடிய போது, அவரது பெயரை அழைப்பதில் வார்ன் சிரமப்பட்டாராம். இதனால், அவரே அஜ்ஜூ என்றும் ஜின்க்ஸ் என்றும் பெயர் வைத்துவிட்டார்.\nஇதில் ஜட் என்பது தவானின் நல்ல பண்புகளை குறிப்பதாம். கப்பர் என்பது, ‘ஷோலே’ படத்தில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயராம். அதாவது, ரஞ்சிப் போட்டிகள் ஆடிக் கொண்டிருந்த காலத்தில், எதிரணிகள் சிறப்பாக விளையாடினால், துவண்டு கிடக்கும் தனது அணி வீரர்களுக்கு ஜோக் சொல்லி அவர்களை பூஸ்ட் செய்வாராம் தவான். கப்பர் பாத்திரமும் படத்தில் இதைத்தான் செய்யுமாம். அதனால் தான் இந்த பெயர்.\nஉண்மையில் இப்படியொரு பெயர் தனக்கு எப்படி வந்தது என ரெய்னா மிகவும் கன்ஃபியூஷனில் இருந்தாராம். ஒருநாள் மல்லாக்கப்படுத்து விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கும் போது, எப்போதோ ஒருநாள், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் சோனு என்று கூப்பிட்டாராம். அன்று முதல் இன்று வரை சோனு என்றே ரெய்னா அழைக்கப்படுகிறாராம்.\nஅதிகம் படித்தவை: மும்பை அணியை அடித்து துரத்திய பஞ்சாப் அணி..திரில் சாதனை நிகழ்த்தினார்...\nஷானா என்பது ரோஹித்துக்கு யுவராஜ் சிங் வைத்த பெயர். ரோஹித்தின் ரசிகர்கள், அவரை ‘ஹிட்மேன்’ என்று அழைப்பது வழக்கம். ரோஹித்தின் மனைவி, அவரை ‘ரோ’ என்று அழைப்பாராம். இந்திய வீரர்கள் பலரும் இவரை அப்படித் தான் அழைப்பார்களாம்.\nஹர்திக் பாண்ட்யா, அடிக்கடி மாற்றும் தனது ஹேர் ஸ்டைலுக்காகவே ஹெய்ரி என்று அழைக்கப்படுகிறார். அதேபோல், எப்போதும் ஸ்டைலாகவும், எனர்ஜியாகவும் இருப்பதால் இவர் ராக்ஸ்டார் என்றும் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார்.\nயுவராஜின் பெயர் சுருங்கி யுவி என்றாகிவிட்டது.\nயுவராஜை போல, இவருக்கும் பெயர் சுருக்கப்பட்டு ‘அஷ்’ என்றானது. ஆனால், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் இதே பெயர் தானாம்.\nபேட்ட படத்தின் கதை லீக் ஆனது..\nதன் அம்மாவின் சீமந்த புடவையை அணிந்த படி விருது வாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nதுப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nயஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “தீரா தீரா” பாடல் லிரிக்கல் வீடியோ.\n தல அஜித் பற்றிய சவரஸ்யமான தகவலை பகிர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம்.\nபேட்ட படத்தில் இயக்குனர் சசிகுமாரின் கதாபாத்திர பெயர் மற்றும் லுக் போஸ்டர் வெளியானது.\nமாஸ் ஹீரோ – மக்கு ஹீரோயினை பங்கமாய் கலாய்க்கும் விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02.\nஆம்பள பயலுகளோட சேர்ந்து கிரிக்கெட்டு … கனா படத்தின் புதிய ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nவிஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரொமான்டிக் மெலடி – மயக்காத பாடல் லிரிக்கல் வீடியோ.\nஇளையதளபதி விஜய் குடுத்த பிறந்த நாள் பரிசு..\nஅமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே..\n175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்- பாகம் 1\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/travelogue/?page=3", "date_download": "2018-12-18T20:08:45Z", "digest": "sha1:7QK3OJI2NLCLGGV5UWNF6TYZTCJGELC6", "length": 6230, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "\nஒரு பத்திரிகையாளன���ன் கீழைநாட்டுப் பயண அனுபவங்கள் ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள் ஒரு எழுத்தாளரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nஅமெரிக்காவும், சுற்றுலாத் தலங்களும் விமானப் பயணிகள் கையேடு கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு\nமணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம் மணிமேகலை பிரசுரம்\nபனிப்பாறைகள் நடுவே ஒரு கடல் பயணம் ஆஸ்திரேலியா பயண அனுபவங்கள் கனடா பயணம்\nமணிமேகலை பிரசுரம் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் கமலநாதன்\nசுற்றுலா வளர்ச்சி (பரிசு பெற்றது) சுற்றுலா வளர்ச்சியில் திருப்புமுனை தமிழகச் சுற்றுலாத் தகவல் களஞ்சியம்\nமுனைவர் வெ. கிருட்டிணசாமி வே. திருநாவுக்கரசு எம்.ஏ.வி. ராஜேந்திரன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829568.86/wet/CC-MAIN-20181218184418-20181218210418-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}