diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0745.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0745.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0745.json.gz.jsonl" @@ -0,0 +1,540 @@ +{"url": "http://4tamilcinema.com/traffic-ramaswamy-audio-launch-news/", "date_download": "2018-08-21T19:26:12Z", "digest": "sha1:RLK7BZ4DZNHVUOST65IRG4W5OGPYPVV7", "length": 26892, "nlines": 260, "source_domain": "4tamilcinema.com", "title": "போராட வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் - எஸ்.ஏ.சந்திரசேகரன் - 4tamilcinema", "raw_content": "\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்\n87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nகலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nடைட்டானிக் – காதலும் கவுந்து போகும் – புகைப்படங்கள்\nநெஞ்சமெல்லாம் பல வண்ணம் – புகைப்படங்கள்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிரையுலகின் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு – புகைப்படங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை – டிரைலர்\nசதா, ரித்விகா நடிக்கும் ‘டார்ச்லைட்’ – டிரைலர்\n60 வயது மாநிலம் – டிரைலர்\nஅடங்க மறு – டீசர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ டீசர்\nவட சென்னை – டீசர்\nபேரன்பு – செத்துப் போச்சி மனசு…பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – மச்சக்கன்னி….பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – இசைப் பெட்டி (Juke Box)\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபோராட வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் – எஸ்.ஏ.சந்திரசேகரன்\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nபாடல்களை வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது\nஎங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி.\nகாதலா , கோபமா , வீரமா\n, சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர்\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன்\nஎன்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர்\n.அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும்\nராஜேஷ், பொன்ராம் அவர்களுக்கும் நன்றி.\nவிக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள்\nபிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின்\nவாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன்.\nமறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை\nடிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று\nநோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை.\nபோராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்\nகூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. \nகாந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா\nபோராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது \nபோராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது போராட வேண்டாம் என்று சொல்வது\nடிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்\nகொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” என\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த\nமனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான்\nமனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.\nஎனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான\nஅந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட\nநினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட\nபோச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க\nவிழாவில் கவிஞர் வைரமு��்து பேசும் போது ,\n” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை\nஎன்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர்\nஎன்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும்\nதன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும்\nமட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து\nஇருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது\nஇந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக\nஅக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக\nஎடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம்.\nடிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு\nபடமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது.\nஇறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம்.\nநிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை\nஇந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப்\nபார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு\nதடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டா தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா\n நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா \nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட\nஇருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப\nமாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ்சைக் காட்டுவார���கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக\nதன்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம் கை\nபோராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள்\nஎப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை .\nவெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம்\nசட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த\nடிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்\n இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை\nஅரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது\nஉளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும்.\nபதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும்\nசொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா\nஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான்\nஇயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில்\nஇணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி\nபடத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு\nவிட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று\nஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து\nராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற\nசமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப்\nபடம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். .\nஇப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன் என\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,\n“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை ,\nதைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.\nயாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா\nசந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி ,\nஇயக்குநர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள்\nஅம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் ,\nமோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன்\n,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் ,\nஇசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர்\nபிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது.\nவிழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள்.\nஇது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்\nடிராபிக் ராமசாமி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரபுதேவா புதிய படம் ஆரம்பம்\nகடைசி கட்ட படப்பிடிப்பில் ‘ரெமோ’\nபாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் ‘அபூர்வ மகான்’ வெளியீடு\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2012/08/6.html", "date_download": "2018-08-21T19:25:32Z", "digest": "sha1:65IUJJTAHMJ77O4FBFAITDTSZBAL57M2", "length": 18693, "nlines": 168, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 6", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால் இந்திய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும் என்பது பு���னாகும். வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது. வேத வேதாந்தக் கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகவும் இருந்து வந்திருக்கிறது. பல மஹான்கள், பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின் தொண்டாற்றி வந்திருக்கிறார்கள். என்றாலும் இதன் பூர்வ சரித்திரம் குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக் கூற வேண்டும். இங்கே ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம். எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.\nநான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தி இருக்கின்றனர். இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர். கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர். கோயிலின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக் கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது. ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே இருந்து வந்திருக்கின்றனர்.\nசோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித் திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என 51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான். அதோடு கோயிலில் மூன்று இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான். இவனுக்கு அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும். கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன் திருவீதி என வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான் ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும் நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம். இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.\nஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல் போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேரிட்டது. சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான். முதலாம் ராஜேந்திரனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன். தன் மாமன் இறந்ததும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டி முடிசூட்டினார்கள். இவனை முதலாய்க் கொண்டு தான் தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது. முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும் இவன் காலத்தில் தான். இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது. இது குறித்துப் பின்னர் பார்க்கப் போகிற��ம்.\nஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்; வாதப் பிரதிவாதங்கள். மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான். இத்தனைக்கும் ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.\nபின் குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்: அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட\nதிருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்\nநாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்\nஸ்ரீரங்கப் பயணம் நீண்டது. நல்ல வேளைப் பல்லவ சாளுக்கிய சம்பந்தம் ஏற்படவில்லை. இல்லாவிட்டால் அங்கேயும் குழப்பம் வந்திருக்கும்.காஞ்சி கோவிலிலும் எவ்வளவு மாற்றங்கள் வந்திருக்குமோ.\nபதிவாகிப் பகிர்த்து கொண்டதற்கு மிக்க நன்றி...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 8\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_7.html", "date_download": "2018-08-21T20:04:35Z", "digest": "sha1:5HO6ZYTVJXDBDVIKZHZ3NWWOZ4Z7TDNU", "length": 11406, "nlines": 88, "source_domain": "www.winmani.com", "title": "மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள���.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று.\nமொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று.\nwinmani 10:18 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று,\nமொபைல் போன் நம்பரில் கூடுதலாக இனி ஒரு இலக்கம்\nசேர்ப்பது பற்றி இந்திய டெலிகாம் துறை பரிசீலித்து வருகிறது.\nபத்து இலக்க மொபைல் நம்பர் முன் ஒரு 9-ம் எண்ணை சேர்த்தால்\nபல குழப்பங்கள் வரலாம் என்று முடிவெடுத்து இப்போது நம்\nமொபைல் நம்பர் முன் 7 அல்லது 8 என்ற இரண்டு எண்களில்\nஏதாவது ஒன்றை சேர்ப்பது பற்றிய பரிசீலனை நடந்து வருகிறது\nஇந்தியாவில் உள்ள மொபைல் ஆப்ரேட்டிங் அசோசிசனில் கேட்ட\nபின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nவரும் ஆண்டுகளில் மொபைல் நம்பரின் எண்ணிக்கை 2000\nமில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நம் பத்து\nஇலக்க மொபைல் நம்பரின் முகப்பில் கூடுதலாக ஒரு இலக்கம்\nஅது 7-ஆ அல்லது 8 -ஆ என்று விரைவில் தெரிந்து விடும்.\nமுதலில் வோடா போன் நிறுவனம் தன் போன் நம்பரை 8051\nஎன்று தொடங்கும் எண்ணை பீகாரில் தொடங்கஉள்ளது.\nவிரைவில் ரிலையன்ஸ் நிறுவனமும் தன் நம்பரை 8055 என்று\nமகாராஷ்டிரா மற்றும் கோவா-வில் செயல்படுத்த இருக்கிறது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று\nமொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று\nஇப்புடியே நம்பர் போயிட்டு இருந்தா எப்புடி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடி��ோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_17.html", "date_download": "2018-08-21T20:04:33Z", "digest": "sha1:UQMVUSYQOJMPEN75NW3THEOLB4QGXH73", "length": 14179, "nlines": 111, "source_domain": "www.winmani.com", "title": "உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\nஉலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\nwinmani 12:22 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநீச்சல் என்றாலே நமக்கு அலாதி பிரியம் தான் என்று\nநினைக்கும் நீச்சல் வீரர்கள் பலபேர் இன்னும் வெளிஉலகத்துக்கு\nசெல்லாமலே இருந்து விடுகின்றனர். கிராமத்து இளைஞர் முதல்\nநகரத்து இளைஞர் வரை அனைவருக்கும் நீச்சல் என்றால் என்ன\nஎன்பதிலிருந்து நீச்சல் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து\nகொள்ளலாம் அதோடு இந்த ஆண்டு எங்கெல்லாம் நீச்சல் போட்டி\nநடக்கிறது என்பதை பற்றிய அனைத்துவிபரங்களையும் நமக்கு\nதர ஒரு பயனுள்ள இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்\nநீங்கள் உள்ளூர் நீச்சல் வீரராக இருந்தால் உங்களுக்கென்று ஒரு\nபுதிய கணக்கை இலவசமாக இந்த இணையதளத்தில் உருவாக்கி\nகொள்ளுங்கள்.நீச்சல் பற்றி உங்களுக்கு எழும் கேள்விகள்\nஅனைத்தையும் கேளுங்கள் உதாரணமாக ஒரு போட்டியில் பங்கு\nபெற வேண்டுமானால் வயது வரம்பு எப்படி இருக்க வேண்டும்\nஇதற்கு முன் பங்கு பெற்றவர்கள் எவ்வளவு நேரத்தில் கடந்தார்கள்\nஎன்ற அனைத்து கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்க்கென்று\nஉள்ள தனித்திறமைகளைகூட நீங்கள் உங்கள் தகவல் தெரிவிக்கும்\nபோது கொடுக்கலாம். இதில் என்ன விஷேசம் என்றால் இந்த\nஇணையதளம் ஒரு நாட்டுக்கு மட்டும் அல்ல அனைத்து நாட்டு\nநீச்சல் வீரர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவே இருந்து\nவருகிறது.நீச்சல் துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற\nஎண்ணம் உள்ள நம் நண்பர்களுக்கு இந்த இணையதளத்தைப்பற்றி\nதெரிவியுங்கள் அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் பயன்படுத்தும் Reserved words.\nபெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,\nமறைந்த தே���ி : பிப்ரவரி 17, 1986\nநிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்\nகவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள\nமுடியும் என்று கூறி வந்தார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந��த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/21110610/Everest-Cinema-review.vpf", "date_download": "2018-08-21T19:20:20Z", "digest": "sha1:Q5HRQSXSWCARBAOEHUONBKSNZXF5Z2JE", "length": 14859, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Everest Cinema review || எவரெஸ்ட்", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: செப்டம்பர் 21, 2015 11:06\nவாரம் 1 2 3\nதரவரிசை 13 6 16\n1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் உண்மையில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம்.\n‘அட்வென்ச்சர் கன்சல்டன்ட்ஸ்’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, உலகின் ஏழு மலைச் சிகரங்களில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் படமாக்கி முதுகுத்தண்டை சில்லிட வைத்துள்ளனர்.\nஎவரெஸ்ட் குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் நடித்துள்ளார். இவர், கடந்த வருடம் வெளிவந்த ‘டான் ஆஃப் த ப்ளேனட் ஆஃப் த ஏப்ஸ்’ படத்தில் நாயகன் சீஸரை கண்டு வியக்கும் மால்கம் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரையும் எவரெஸ்ட் சிகரத்திலேற்றி, அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்கும் பொறுப்பான வழிகாட்டியாக படத்தில் வலம் வருகிறார். இந்தக் குழுவின் மிகவும் பின்தங்கிய, மெதுவாக மலையேறும் டக் ஹேன்ஸனையும் எவரெஸ்ட் உச்சிக்கு அழைத்துச் சென்று ரசிக்கும் கதாப்பாத்திரத்தில் இவர் தோன்றுகின்றார். கடைசியில், அந்தப் பொறுப்புணர்ச்சியே அவரைச் சிக்கலில் ஆழ்த்திவிடுகிறது.\nநைட் க்ராலர் படத்தில் நாயகனாக கலக்கிய ஜேக் க்லைன்ஹால், 17 ஆயிரம் அடி உயரத்திலுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் சட்டை போடாமல் திடகாத்திரமான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். பெக் வெதர்ஸ் எனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோஷ் ப்ரோலின் நடித்துள்ளார்.\nஅவ்வளவு சுலபத்தில் எட்டி விட முடியாத இமயத்தின் உயரங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் காட்டுயிருக்கிறார் இயக்குனர் பல்தசார் கொர்மாகூர். லுக்லா (9383 அடி), நம்ஸே பஜார் (12343 அடி), டெங்போச் மடம் (12687 அடி), தொக் லா மலையேறிகளின் நினைவிடம் (16000 அடி) என இமயத்தின் அழகை கண் முன் கொண்டு வந்துள்ளார்.\nஉயரம் அதிகம் ஆக ஆக, அழகான இமயம் அச்சுறுத்தக்கூடிய இயற்கைப் பொக்கிஷமாக உருமாறுகின்றது. குறிப்பாக 20000 அடி உயரத்திற்குப் பிறகு, வெள்ளை வெளேரென்று பனி சூழ்ந்த சிகரங்கள் பிரமிப்பையும் பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. அதிலும், 27000 அடிக்கு மேலிருக்கும் செளத் ஈஸ்ட் ரிட்ஜ் பள்ளத்தாக்கு விளிம்பில் நம்மை நிறுத்தி பதைபதைக்க வைக்கின்றனர் (தவறாமல் பார்க்கவும்).\nவிஷுவலில் மிரட்டியிருந்தாலும், திரைக்கதையில் ஆழம் குறைவதால், 3-டியில் பார்க்கும்போது நிச்சயம், பயமுறுத்தும் உண்மை சம்பவத்தை நினைவுறுத்துவதாக இது அமையும்.\nஜாலியான சுற்றுலா போல் தொடங்கும் படம், கனத்த மெளனத்தை நம் மீது விட்டு விட்டுச் செல்கிறது. கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பிரம்மாண்டத்தையும், மனித வாழ்வின் மகத்துவத்தையும் எவரெஸ்ட் உணர்த்துகிறது.\nமொத்தத்தில் ‘எவரெஸ்ட்’ திகில் பயணம்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இ��்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/27042826/1172827/Kamal-Haasan-visit-pattinapakkam-lost-their-homes.vpf", "date_download": "2018-08-21T19:19:51Z", "digest": "sha1:GUKAU4BAXRUGTV3BVWLZBDEF3OCV6XTJ", "length": 14784, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் || Kamal Haasan visit pattinapakkam lost their homes by sea waves", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\nபட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam\nபட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam\nபட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.\nகடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் கமல்ஹாசன் ��ிருபர்களிடம் கூறியதாவது:-\nமய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.\nவிவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்\nகடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\nமக்கள் பெரும் திரளாக கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி - கமல்ஹாசன்\nஇந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருகிறது - கமல்ஹாசன் சாடல்\nசபாஷ் நாயுடு படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் - கமல் விளக்கம்\nவசீகர குரலால் அனைவரையும் கவர்ந்த கூலித்தொழிலாளி உன்னியை சந்தித்த கமல்ஹாசன்\nரஜினியுடனான நட்பு எப்போதும் மாறாது - கமல்ஹாசன்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/06/05230700/1168099/Pei-Irukka-Illaya-Movie-Review.vpf", "date_download": "2018-08-21T19:19:53Z", "digest": "sha1:6K5R6WR2J5BYVFHDUK4XXO75SG5GDWDV", "length": 13948, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேய் இருக்கா இல்லையா || Pei Irukka Illaya Movie Review", "raw_content": "\nசென்னை 21-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமர், ஜோதிஷா நடிப்பில் பா.ரஞ்சித்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பேய் இருக்கா இல்லையா’ படத்தின் விமர்சனம். #PeiIrukkaIllaya\nஅமர், ஜோதிஷா நடிப்பில் பா.ரஞ்சித்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பேய் இருக்கா இல்லையா’ படத்தின் விமர்சனம். #PeiIrukkaIllaya\nஊரில் அமர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஆதரவாக யாரும் இல்லை. அதே ஊரில் இருக்கும் பொன்னம்பலம் ரவுடிசம் செய்துக் கொண்டு இருக்கிறார்.\nஒரு நாள் நாயகி ஜோதிஷாவை பொன்னம்பலத்தின் தம்பி துரத்தி வருகிறார். இதைப் பார்க்கும் அமர் மற்றும் நண்பர்கள், பொன்னம்பலத்தின் தம்பியை அடித்து ஜோதிஷாவை காப்பாற்றுகிறார்கள். இதனால், கோபமடையும் பொன்னம்பலம், அமர் மற்றும் நண்பர்களை கொல்ல நினைக்கிறார்.\nபெரிய தாதாவுடன் பகைத்துக் கொண்டதால், தலைமறைவாக இருக்க, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தஞ்சம் அடைகிறார்கள். அதே பங்களாவில் ஜோதிஷாவும், அவரது தோழிகளும் பேய் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள். மேலும் நாடக கும்பல் ஒன்றும் அந்த பங்களாவிற்கு வருகிறார்கள்.\nபேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் அமர் மற்றும் நண்பர்கள், ஜோதிஷா மற்றும் தோழிகள், நாடக கும்பல் ஆகியோர் எப்படி வெளியில் வந்தார்கள் அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ஓரளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நண்பராக வருபவர்கள் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக வரும் ஜோதிஷா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். வில்லனாக நடித்திருக்கும் பொன்னம்பலத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்ப்பது மகிழ்ச்சி.\nபேய் படங்கள் என்றாலே, பங்களா, பழிவாங்குவது என வழக்கமான அதே பாணியை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார். திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம். திரையில் காமெடி காட்சிகள் எதுவும் எடுபடவில்லை. கதாபாத்திரங்களிடையே நடிப்பை வரவழைக்க, இயக்குனர் சிரமப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட காட்சிகள், தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nசம்பத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். மகிபாலனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘பேய் இருக்கா இல்லையா’ சுமார் ரகம்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகே��ள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/06/22090050/1171889/If-you-use-this-comb-hair-loss.vpf", "date_download": "2018-08-21T19:19:15Z", "digest": "sha1:ING2CHA6D5NYIGGKWUGNWXSPWNLODKTG", "length": 14892, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும் || If you use this comb hair loss", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nநீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். எந்த தவறான முறையில் சீப்பை உபயோகிப்பதால் முடி கொட்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். எந்த தவறான முறையில் சீப்பை உபயோகிப்பதால் முடி கொட்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nசில குறிப்பிட்ட நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகமான ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ முடிக்கு அடிக்கடி உபயோகிப்பது, மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் முடி அதிகமாக கொட்டுகின்றது. நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். இங்கே பொதுவாக தவறான முறையில் சீப்பை உபயோகப்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் திருத்தி கொள்ளுங்கள்.\nமுதலில் முடியில் உள்ள சிக்கல்களை போக்க சீப்பை வேர்களில் இருந்து உபயோகிக்காமல் முடியின் பாதியில் இருந்து உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்து சிக்கல்களை நீக்கிய பின்பு முடியின் வேர்களில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தலாம்.\nஆரம்பத்திலேயே சிக்கல்களை எடுக்காமல் வேரில��� இருந்து சீப்பை உபயோகப்படுத்தினால் முடி மேலும் சிக்கலாகி முடி பலவீனமாகும். இதனால் பலவீனமடைந்த முடிகள் கொட்ட ஆரம்பிக்கும் எனவே அதிகப்படியான முடி கொட்டும் வாய்ப்பு இருக்கிறது.\nதற்போது முடியைப் பராமரிக்க பல்வேறு ரசாயனப் பொருட்கள் மார்க்கெட்களில் கிடைக்கிறது.\nகிரீம்கள், சீரம், பேஸ்ட் போன்ற பொருட்கள் ஸ்டைலிங் காரணமாக முடிக்கு உபயோகப்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இவற்றை முடியில் உபயோகித்த பிறகு சீப்பை பயன்படுத்தாதீர்கள். உங்கள் விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்துங்கள்.\nசீப்பைப் பயன்படுத்துவதால் கிரீம்கள் இயல்பு மாறுவதை விட இது முடியை பாதிக்கும். அதன் அடர்த்தியைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி இது முடியை உடைக்கும் வல்லமை வாய்ந்தது இதனால் முடி அதிகமாக கொட்டும்.\nசில நேரங்களில் சிலர் முடியை சீப்பு கொண்டு நுனியில் இருந்து வேர் நோக்கி சீவுகின்றனர். இது முடி அடர்த்தியாக அதிகமாக இருப்பது போன்று காட்சி அளிக்க உதவுகிறது. இது ஒரு தந்திரம் தான் என்றாலும் அடிக்கடி இவ்வாறு செய்வதால் தலையின் புறத்தோல் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்து அடர்த்தி குறையும். எனவே முடிக்கு பாதிப்பில்லாமல் முடியை அடர்த்தியாக காட்ட சில முடி ஸ்ப்ரே (அதிக ரசாயனம் கலக்காதது) உபயோகப்படுத்தலாம்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nகூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்\nகூந்தல் வறட்சியை போக்கி பளபளப்பாக்கும் இயற்கை வழிகள்\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nபிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வும்\nசெல்பி எடு��்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11175921/1183262/Tasildar-request-Do-not-be-afraid-public-for-Explosion.vpf", "date_download": "2018-08-21T19:19:48Z", "digest": "sha1:HZ2PO26K6SI4EL7HWMYC2RKI3HXJ3V6J", "length": 14446, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "எரிவாயு குழாயில் வெடிப்பு: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- தாசில்தார் வேண்டுகோள் || Tasildar request Do not be afraid public for Explosion in gas pipe", "raw_content": "\nசென்னை 21-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎரிவாயு குழாயில் வெடிப்பு: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- தாசில்தார் வேண்டுகோள்\nஎரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், தெற்கு காட்டூர், ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சியின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.\nஇந்நி���ையில் தெற்கு காட்டூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 500 மீட்டர் தூரத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயுவும் தண்ணீரும் சேர்ந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறி உள்ளது.\nஇதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து ஓ.என். ஜி.சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nஎரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ராமநாதபுரம் தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-\nஎரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாயு கசிவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nகுழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால் குழாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வெடிப்பை சரி செய்து விட்டனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.\nஇனிமேல் வெடிப்பு ஏற்படாதவாறு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nமந்தாரக்குப்பம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசத்தியமங்கலம் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: தொழில் அதிபர் பலி\nவேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை\nவேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலி\nவாணாபுரம் அருகே கூரை வீடுகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஆகஸ்ட் 11, 2018 17:59\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/01161558/1148396/How-to-Get-MNP-code-in-Aircel.vpf", "date_download": "2018-08-21T19:19:17Z", "digest": "sha1:PO3NQWNXROBKO3YL2ULNLAXDE5ROXNZM", "length": 18171, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏர்செல் நெட்வொர்க்கில் போர்ட் அவுட் கோடு பெறுவது எப்படி? || How to Get MNP code in Aircel", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏர்செல் நெட்வொர்க்கில் போர்ட் அவுட் கோடு பெறுவது எப்படி\nதமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nதமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nதமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல், தனது நிறுவனத்தை திவலானதாக அறிவிக்கக் கோரி நேற்று விண்ணப்பித்து இருந்தது.\nமுன்னதாக ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம், வாடிக்கை���ாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி ஏர்செல் சார்பில் அந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன.\nஇந்நிலையில், இன்று (மார்ச் 1) காலை முதல் பெரும்பாலான வட்டாரங்களில் ஏர்செல் சேவை சீராக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்செல் சேவைகளில் இருந்து மற்ற நெட்வொர்க்-களுக்கு போர்ட் அவுட் செய்ய முடியாமல் தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.\nஅந்த வகையில் ஏர்செல் சேவையை பயன்படுத்தி (சிம் வைத்திருப்போர்) வருவோர் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற்றிக் கொள்ள போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\n- மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகளில் இருந்து 9841012345 அல்லது 9842012345 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.\n- அடுத்து அழைப்பை தொடர்வதற்கான மொழி மற்றும் போர்ட் அவுட் செய்ய வேண்டிய ஆப்ஷன்களை உறுதி செய்ய வேண்டும்.\n- இனி ஐ.வி.ஆர். மூலம் கேட்கப்படும் போது உங்களது மொபைல் நம்பர், மற்றும் சிம் கார்டு நம்பரின் கடைசி ஐந்து எண்களை ஒவ்வொன்றாக அதற்கான கால அவகாசத்துடன் பதிவு செய்ய வேண்டும்.\n- மொபைல் நம்பர் மற்றும் சிம் கார்டு நம்பர் உள்ளிட்டவற்றை பதிவு செய்ததும், ஐ.வி.ஆர். குரலில் உங்களுக்கான போர்ட் அவுட் கோடு தெரிவிக்கப்படும். இதனை பயன்படுத்தி மற்ற நெட்வொர்க் சிம் கார்டு வாங்கிட முடியும்.\nசிம் கார்டு நம்பரை கண்டறிவது எப்படி\nசிம் கார்டு நம்பரை மொபைல் போனின் செட்டிங்ஸ் (Settings) -- அபௌட் போன் (About Phone) -- ஸ்டேட்டஸ் (Status) -- ஐ.எம்.இ.ஐ. இன்ஃபர்மேஷன் (IMEI Infromation) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பர் இடம்பெற்றிருக்கும்.\nசில மொபைல் போன்களில் இந்த ஆப்ஷன்கள் மாற்றப்பட்டிருக்கலாம். எனினும் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. தகவல்கள் ஆப்ஷனில் சிம் கார்டு நம்பர் ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என்ற பெயரில் சிம் கார்டு நம்பரை தெரிந்து முடியும்.\nகுறிப்பு: சிம் கார்டு நம்பர் என்பது ஐ.சி.சி.ஐ.டி. (ICCID) என அழைக்கப்படுகிறது. இந்த நம்பர் சிம் கார்டிலேயே அச்சடிக்கப்பட்டு இருக்கும். சிம் கார்டுகளில் கண்டறிய முடியாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கென கிடைக்கும் செயலிகளை பயன்படுத்தியும் சிம் கார��டு நம்பரை கண்டறிய முடியும்.\nடெக் டிப்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி\nமொபைல் நம்பரில் நெட்வோர்க் போர்ட் செய்ய ஐந்து டிப்ஸ்\nவாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு\nஏர்செல் வாடிக்கையாளர்கள் 60 லட்சம் பேர் ஏர்டெல்-வோடபோனுக்கு மாறினர்\nதிவால் ஆகிறது ஏர்செல் நிறுவனம்- மனுவை ஏற்றது கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்\nதமிழகம் முழுவதும் உள்ள ஏர்செல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு\nஏர்செல் இணைப்பில் இருந்து 5 நாட்களில் 1¼ லட்சம் பேர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற்றம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நி���ைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/24130352/1172291/WhatsApp-updates-India-privacy-policy.vpf", "date_download": "2018-08-21T19:19:57Z", "digest": "sha1:E7UVVR5I4TDXRV47GHU4B6YLXT2HMBPV", "length": 14952, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய அம்சத்திற்காக கொள்கைகளை மாற்றிய வாட்ஸ்அப் || WhatsApp updates India privacy policy", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய அம்சத்திற்காக கொள்கைகளை மாற்றிய வாட்ஸ்அப்\nவாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.\nவாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.\nவாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்��ட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.\nவாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nபேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nவாட்ஸ்அப் மெசேஜ்களை இப்படியெல்லாம் ஹேக் செய்யலாமாம் - ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்\nஇனி வாட்ஸ்அப் செயலியில் அதிக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது\nயுடியூப், இன்ஸ்டா வீடியோக்களை வாட்ஸ்அப் உள்ளேயே பார்க்கலாம் - விரைவில் அப்டேட்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டில் பிக்சர்-இன்-பிக்சர் மோட்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=70034", "date_download": "2018-08-21T19:22:10Z", "digest": "sha1:U4OSR63SCOFRMBN7BEO5TUG2M4K3SXKT", "length": 10515, "nlines": 80, "source_domain": "www.semparuthi.com", "title": "வாக்காளர் பட்டியலில் போலி மை கார்டு வைத்திருந்த பிலிப்பினோக்காரர் – Malaysiaindru", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் போலி மை கார்டு வைத்திருந்த பிலிப்பினோக்காரர்\nபோலி மை கார்டை வைத்திருந்ததற்காக 2010ம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் சபாவில் உள்ள பிலிப்பினோக்காரர் ஒருவருடைய பெயர் ஜோகூர் வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\n2010ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியிடப்பட்ட சபா டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேட்டின் பிரதியில் அந்த விவரம் காணப்படுவதாக ‘மிலோசுவாம்’ என்ற புனை பெயரில் எழுத்தும் பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்த ஏட்டின் பிரதியை அவர் தேசிய பதிவுத் துறையின் பழஞ்செய்தி காப்பகத்தில் பார்த்தார்.\nஅந்த ஏட்டிலும் அதன் மலாய் பதிப்பான ஹரியான் எக்ஸ்பிரஸிலும் அந்தச் செய்தி ‘போலி மை கார்டு: ‘பிலிப்பினோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.\nபோலி மை கார்டைப் பயன்படுத்தியதற்காக 43 வயதான அந்த பிலிப்பினோக்காரருக்கு கோத்தாகினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2010ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஒராண்டு சிறைத் தண்டனை விதித்தது.\n“கம்போங் ல���காஸைச் சேர்ந்த சம்சுல் சாலே 670110-12-5035 என்னும் தொடர் எண்ணைக் கொண்ட ஆவணத்தை தமது சொந்தப் பெயரில் பயன்படுத்தியதை குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் சிண்டி மக்ஜுஸ் பாலித்துஸ் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்,” என அந்தச் செய்தி குறிப்பிட்டது.\n“போலீஸ் அதே ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி மாலை மணி 5.46க்கு அந்த ஆவணத்தை சோதனை செய்த பின்னர் சம்சுலைக் கைது செய்தது.”\nஅந்த மை கார்டு எண்ணை தேர்தல் ஆணையத்தின் இணைய சரி பார்க்கும் முறையில் ஆய்வு செய்த போது அதே சம்சுல் சாலே பெயரில் ஒரு வாக்காளர் ஜோகூர் பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள் பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளது தெரிய வந்தது.\nதேர்தல் ஆணையம் ‘சோதனை செய்யும்’\nஇன்று காலை சோதனை செய்த போது டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தியும் சம்சுலின் பதிவும் இணையத்தில் காணப்பட்டன.\nஅது குறித்து வினவப்பட்ட போது “தேர்தல் ஆணையம் அதனை நிச்சயம் விசாரிக்கும்’ என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறினார்.\nபோலி மை கார்டை வைத்துள்ள அந்நியர் ஒருவர் எப்படி தேசிய பதிவுத் துறை தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கண்காணிப்பையும் மீறி வாக்காளாராக பதிவு செய்ய முடிந்துள்ளது என்ற கேள்வியை அந்தக் கண்டு பிடிப்பு எழுப்பியுள்ளது.\nதேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரக் களஞ்சியத்தில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகள் மட்டுமே வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் என தேர்தல் ஆணையம் எப்போதும் வலியுறுத்தி வருகின்றது.\nகடந்த ஜுன் மாதம் சபாவில் போலி மை கார்டுகளை வெளியிடும் கும்பல் ஒன்றை அதிகாரிகள் முறியடித்தனர். அதன் தொடர்பில் தேசியப் பதிவுத் துறை அதிகாரி ஒருவர் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்���ித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-08-21T19:25:55Z", "digest": "sha1:QL3RWRRS2GDTCFZDOCPBKYNYAQ3VNYZE", "length": 15509, "nlines": 153, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nவந்த வீரர்கள் மச்சக்காரனையும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த குலசேகரனையும் பார்த்துத் தயங்கி நின்றார்கள். மச்சக்காரன் அவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு இவர்களை எல்லாம் விட்டு விடு, இவர்களுக்கும் அரங்கனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினான். அவன் குரலின் கண்டிப்பைக் கண்ட தில்லி வீரர்கள் தலைவன் அரை மனதோடு அதற்குச் சம்மதித்தாலும் மச்சக்காரனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு கொஞ்சம் சந்தேகம் அடைந்தான். அதற்கு மச்சக்காரன் காட்டு வழியில் வந்தபோது திருடர்கள் அடித்துவிட்டதாய்க் கூறினான். குதிரை வீரர்களிடம் திட்டவட்டமாக இந்தக் கூட்டத்தினரைத் தொந்திரவு செய்யாமல் போக விடு என்றும் கூறினான். அவர்கள் அகன்றனர்.\nகுலசேகரன் மச்சக்காரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினா���். குலசேகரனிடம் அவர்களில் ஒருவர் பேசியதை வைத்துத் தான் விஷயத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிய மச்சக்காரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டியே அவர்கள் இப்படி மறைமுகமாகத் தன்னை வேண்டி இருக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்து கொண்டதாய்த் தெரிவித்தான். அதனால் அவர்கள் தப்பிச் செல்லத் தான் அனுமதி கொடுக்கச் சொன்னதாயும் கூறினான். மேலும் அரங்கனை இவர்களிடமிருந்து காப்பாற்றத் தான் ஓர் காரணமாக அமைந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டான்.\nஅரங்கன் ஊர்வலத்தார் பலரும் குலசேகரன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு அங்கே வந்து அவனையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அதற்குக் குலசேகரன் மறுக்க அவர்கள் சொன்ன சமாதானங்களையும் ஏற்க மறுக்க மச்சக்காரன் அவனை ஒத்துக் கொள்ளச் சொன்னான். ஆனால் குலசேகரனோ மச்சக்காரன் இல்லாமல் தான் பயணம் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் மச்சக்காரனையும் உடன் அழைத்துச் செல்வதாக உறுதி கூறிக் குலசேகரனை மீண்டும் வற்புறுத்தக் குலசேகரனும் மனம் இசைந்தான். குதிரை மீது மச்சக்காரனைக் குப்புறப் படுக்க வைத்துத் தான் கவனமாகக் குதிரையை ஓட்டியவண்ணம் உடன் சென்றான் குலசேகரன்.\nசிறிது நாழிகையில் அவர்கள் வேட்டுவக்குடியை நெருங்கினார்கள். பூவரச மரங்கள் நிறைந்த தோப்பில் பரிவாரங்கள் அனைவரும் கூடி இருந்து மச்சக்காரனையும் குலசேகரனையும் வரவேற்றனர். மச்சக்காரன் படுத்திருந்த குதிரையை அரங்கனின் பல்லக்குக்கு அருகே இழுத்துச் சென்றான் குலசேகரன். மாலை நேர வழிபாட்டுக்கான நேரம் திரை திறக்கப்பட்டு அரங்கனாகிய அழகிய மணவாளர் திவ்ய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குலசேகரன் மச்சக்காரனை எழுப்பி அரங்கனைத் தரிசனம் செய்யச் சொன்னான். மச்சக்காரனிடமிருந்து பதிலே வராமல் போகத் திடுக்கிட்ட குலசேகரன் அவனை உலுக்கி எழுப்ப அவன் உடல் குதிரையிலிருந்து கீழே விழுந்தது.\nகுலசேகரன் மண்ணில் அந்த உடல் விழுவதற்குள்ளாகத் தன் கைகளில் பிடித்து மெல்லக் கீழே கிடத்தினான். மச்சக்காரன் முகத்தில் புன்னகை மறையவே இல்லை அரங்கனைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் எழுந்த அந்தப் புன்னகை மறையாமலேயே அவன் மறைந்து விட்டான். குலசேகரன் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கிய��ம் அவன் கண் திறக்கவில்லை. பெரிதாக ஓவென்று அலறி அழுதான் குலசேகரன். அவன் அலறலைக் கேட்ட குதிரையும் கனைத்தது அதுவும் அழுவது போல் தோன்றியது.குலசேகரனுக்குக் கோபம் வந்தது.\nகூட்டத்தினரைப் பார்த்துக் கோபத்துடன், \"ஒரு உயிர் அநியாயமாகப் போய்விட்டது.அரங்கன் மீது முழு விசுவாசமும் பக்தியும் கொண்டிருந்த ஓர் உயிர் இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள் இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள் இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர் அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர் நீங்களோ நானோ அல்ல\nஅப்போது அங்கே குறளன் என்பவன் முன்னே வந்து குலசேகரனிடம் மன்னிப்புக் கேட்கக் குலசேகரனின் கோபம் மேலும் பொங்கியது. குறளனின் அடியால் தான் அவர் முதுகு பிளந்து கடந்த மூன்று நாட்களாகத் துடித்ததைக் குலசேகரனால் மறக்க முடியவில்லை. அப்படி இருந்தும் அரங்கனையும் அவர் பக்தர்களையும் மச்சக்காரப் பெரியவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் நன்றியில் நிறைந்தது. எனினும் குறளனின் மேல் கோபம் தணியவில்லை. அப்போது குறளன் தாய் செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தான் செய்த செயலுக்கான தண்டனையும் தனக்குக் கிடைத்ததாகக் கூறித் தன் முதுகில் தில்லித் துருக்கர்கள் கொடுத்திருந்த சாட்டை அடிகளைக் காட்டினான்.\nஎன்றாலும் மச்சக்காரர் இறக்கும் முன்னர் அரங்கனைப் பார்த்திருந்தால் ஒருக்கால் பிழைத்திருப்பாரோ என்னும் எண்ணம் குலசேகரனுக்குள் தோன்றியது. மச்சக்காரருக்குத் தான் கொடுத்த அடிகள் தான் தமக்குத் திரும்பி வந்ததாகக் குறளன் கூறியதில் குலசேகரனுக்குக் கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் இனம் புரியா ஆறுதலும் ஏற்பட்டது. மச்சக்காரர் உண்மையில் மகான் தான் அதான் உடனடியாகக் குறளனுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் சமயம் பிள்ளை உலகாரியர் அழைப்பதாகப் பரிசனங்களில் ஒருவர் வந்து குலசேகரனை அழைத்தார்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90655/", "date_download": "2018-08-21T19:36:42Z", "digest": "sha1:HNKLYOQNC77B5YZD5IKOUK6CDHPH53K7", "length": 10988, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய வழக்கறிஞரை சந்தித்து ஹிலாரிக்கு எதிரான தகவல்களை பெற்றமையை ஒப்புக் கொண்டுள்ள ட்ரம்ப் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்ய வழக்கறிஞரை சந்தித்து ஹிலாரிக்கு எதிரான தகவல்களை பெற்றமையை ஒப்புக் கொண்டுள்ள ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தனது மகன் ரஸ்யாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து ஹிலாரிக்கு எதிரான தகவல்களை பெற்றமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பானது சட்டப்பூர்வமானதுதான் எனவும் தான் பகிர்ந்த ஒரு ருவிட்டர் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றமையில் ரஸ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தும் நோக்கில் அவருக்கு எதிரான தகவல்களை பெறுவதற்காக ரஸ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன், சந்தித்ததாக நியுN10யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை முன்னர் இதனை ட்ரமடபும் அவரது மகனும் மறுத்து வந்த நிலையில் ட்ரம்ப் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.\nTagstamil எதிரான ஒப்புக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம் தகவல்களை பெற்றமையை ரஸ்ய வழக்கறிஞரை ஹிலாரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த ��ெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஇந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் குறைந்தது 82 பேர் பலி…\nவிராட் கோலி முதலிடத்துக்கு முன்னேற்றம்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/current-affairs/december-22/", "date_download": "2018-08-21T19:59:51Z", "digest": "sha1:LKBPACOXTUTNU43B437DM7YO56LWP5NE", "length": 18649, "nlines": 542, "source_domain": "weshineacademy.com", "title": "December 22 | WE SHINE ACADEMY", "raw_content": "\nமுதல் உலகப் போரின் போது மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் (எச்.எம்.ஏ.எஸ்.ஏஇ-1) 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பது தொடர்பாக ஐ.நாவில் நேற்று நடத்தபட்ட வாக்கெடுப்பில் 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்\nகியூபாவில் சூறாவளி தாக்கியதை அடுத்து அங்கு 2018 பிப்ரவரி மாதம் நடக்கவிருந்த அதிபர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பதவியில் நீடிக்கவுள்ளார்\nஇலங்கையில் காட்டு யானைகளை கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் ‘வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம்’ செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nபுலம் பெயர்ந்து வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ‘குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களம்’ தெரிவித்துள்ளது\nதென்கொரியா தனது இராணுவத்துக்கு ‘எப் – 35’ ரக விமானங்களை(20) அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது\nஅமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக வரி சீர்திருத்தம் செய்யும் மசோதா பாராளுமன்ற சென்ட் சபையில் நிறைவேறியது\nதெலுங்கானாவில் பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் அளித்தால் ரூ.500 பரிசு தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது\nதூய்மை இந்தியா திட்டத்துக்கு 2014ம் ஆண்டு முதல் கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் இதுவரை ரூ.666 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பழைய மற்றும் புதிய ஆடைகளை நன்கொடையாக வழங்க ‘பேங்க் ஆப் ஹாப்பினஸ்’ என்ற வங்கி(பிரவீன் பட்) திறக்கப்பட்டுள்ளது\n2022ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி 100 ஜிகாவாட்டை அடையும் என மத்திய மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் 2017ம் ஆண்டு ஆன் லைனில் அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்டது – சிக்கன் பிரியாணி\nதேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் காலே(இராணுவ அணி) தங்கப்பதக்கம்(50 மீட்டர் ரைஃபிள் புரோன்) வென்றார்\nஇந்தியாவில் முதன் முறையாக ஹாக்கி வீராங்கனைகளுக்கு ‘நியூரோ டிராக்கர்’ பயிற்சி அளிக்கப்படுகிறது\nஃபிஃபா சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது\nமேற்கு இந்தியா ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் அபராஜிதா பாலமுருகன்(தமிழகம்) மற்றும் ஆடவர் பிரிவில் ஆதித்யா ஜகதா(மகாராஷ்டிரா) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்\n2022ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஇளையோருக்கான சர்வதேச பாய்மரப் படகு போட்டி நெல்லூரில்(ஆந்திர பிரதேசம்) டிசம்பர் 27ம் தேதி தொடங்குகிறது\nகேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தியால் இயக்கும் லிஃப்டை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தைசென்கரப் நிறுவனம்’ தயாரித்துள்ளது\nஅமெரிக்காவை சேர்ந்த ‘டஸ்டின் பில்லார்ட்’ மைக்ரோ எருதுகளை உருவாக்கியுள்ளார்\n‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலை எழுதிய மறைந்த கவிஞர் இன்குலாபுக்கு ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது\nடிசம்பர் 22 – கணித மேதை இராமானுஜம் பிறந்த நாள்\nஏர்செல் சேவை 6 மாநிலங்களில் (குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தர பிரதேசம் மேற்கு) நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது\nஇந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தமாகியுள்ளது என்று சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது\nஎச்டிஎப்சி டெவலப்பர்ஸ் மற்றும் எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை குவிக்கர் நிறுவனம் ரூ.350 கோடிக்கு வாங்க உள்ளது\nமத்திய அரசின் சலுகைகளை பெற 5,350 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்கோ வட்டி விகிதம் அடுத்த ஆண்டும் 6 சதவீதமாகவே தொடரும் என்று ‘நோமுரா’ தெரிவித்துள்ளது\nசுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யப்பட்ட இந்திய கறுப்புப் பண விவரங்களைப் பெற இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nடெலிவிசன் ரேட்டிங் அளவிடும் அமைப்பு சம்பந்தப்பட்ட $ 2.25 பில்லியன் அவுட்சோர்ஸ் ஒப்பந்தத்தில் டாடா கன்சல்டன்சி மற்றும் நீல்சன் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/449.html", "date_download": "2018-08-21T20:01:01Z", "digest": "sha1:VNKQKXG2KGJSSLALRBHV7IXKX5ZE6FYD", "length": 6940, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் தாக்குதல் - 44 பேர் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதான செய்தி / சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் தாக்குதல் - 44 பேர் பலி\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் தாக்குதல் - 44 பேர் பலி\nசிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.\nஅவ்வகையில், நுஸ்ரா முன்னணி என்னும் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜர்தானா கிராமத்தின்மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலை ரஷியா நாட்டு போர் விமானங்கள் நடத்தியதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனினும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஉலகம் செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-jii-12-08-1842446.htm", "date_download": "2018-08-21T19:14:24Z", "digest": "sha1:4ZHQK26U3TMS4UVKRHI5B5ZKQE5AC3CF", "length": 8134, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்.... - AjithJiiVadaChennaiSengathu BoomiyileKaalaKattamVilasam - அஜீத்- ஜி- வடசென்னை- செங்காத்து பூமியிலே- காலகட்டம்- விலாசம் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\nவார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது. ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர் மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமெடி.\nபவன் எண்ணிக்கையில் இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 90 படங்களில் நடித்திருக்கிறார். இதில் \"செங்காத்து பூமியிலே\", \"காலகட்டம்\", \"விலாசம்\" மூன்று படங்கள் ஹீரோவாக நடித்த படங்கள்.\nசில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மாசிலாமணி, இங்கிலீஷ்காரன், கலாபக்காதலன், திமிரு, பீமா, சூரியன் சட்டக் கல்லூரி, பொல்லாதவன், கதகளி, வீரம் என பவன் நடித்த மேக்ஸிமம் படங்கள் ஹிட் லிஸ்டில் தனித்த இடம் பிடித்த படங்கள்.\nதற்போது தமிழில் தம்பி ராமையாவின் \"மணியார் குடும்பம்\" படத்தில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரிலும், \"அழகுமகன்\" படத்தில் மெயின் வில்லனாகவும், சமுத்திரகனியின் \"நாடோடிகள் 2\", வெற்றி மாறனின் \"வடசென்னை\" என அடுத்தடுத்து ரிலீஸ்க்கு ரெடியாக நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சமீபத்தில் பவன் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த \"யுத்தம் சரணம்\" ஆந்திராவில் வசூலை அள்ளியது.\nபொல்லாதவன் படத்தில் அவுட்டு கேரக்டர் தனித்து அப்போது பேசப்பட்டது, அதுபோல வடசென்னை படத்தில் வேலு என்னும் கேங்ஸ்டர் ரோல். இதுவரை பார்த்த பவனின் வேறு ஒரு பரிணாமம் வேலு கேரக்டர் நிச்சயம் பேசப்படும் ரோல் அது.\nஹீரோ, காமெடியன், வில்லன், குணசித்திர நடிகர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பாத்திரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்களை விரல் ���ிட்டு எண்ணி விடலாம். ரகுவரன், பிரகாஷ் ராஜ், பவன் என சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது.\nசின்ன கேரக்டர் என்றாலும், அது ஆடியன்ஸ் மனசில் நிற்கும் கேரக்டர் என தெரிந்தால் அடுத்த செகண்ட் அந்தப்படத்தில் நடிப்பேன் என கூறுகிறார் பவன்.\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=7", "date_download": "2018-08-21T20:03:42Z", "digest": "sha1:2IVRPKPNSH2FV2IG5ZOPMIZHNSIKA3RI", "length": 8848, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரித்தானியா | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nநிர்வாணமாக வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nபிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வீதியில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த இலங்கை தமிழர்கள் கலந்துரையாடல்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமா...\nபிரித்தானியாவுக்கான புதிய உயஸ்தானிகர் நியமனம்\nபிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான புதிய இலங்கை உயஸ்தானிகராக அமரி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\nபரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய...\nபாலியல் வீடியோக்கள் அதிக நேரம் பார்த்ததால் சொந்த தங்கைக்கு 12 வயது சிறுவன் செய்த கொடூரம்\nபாலியல் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் 9 வயது நிரம்பிய தன் சொந்த...\nவீதியை கடந்த கோழி கைது\nபிரித்தானியாவில் வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதியை கடக்க முயன்ற குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவெளியேறியது பிரித்தானியா : பாதிப்படைந்தனர் பாலியல் தொழிலாளர்கள்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் இலண்டனை சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்...\nபிரிட்டிஷ் கவுன்சில் கொழும்பு மற்றும் கண்டி நிலையங்கள் மறுசீரமைப்பின் பின் திறந்துவைப்பு\nகொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள தனது நிலையங்களை மறுசீரமைப்புச்செய்து மீள திறந்து வைத்துள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில்...\nபாலியல் தொழிலில் 131 கோடி ரூபா சம்பாதித்து பிரதமருக்கு கடன் கொடுத்த நபர்\nபிரித்தானியாவில் பாலியல் தொழில் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் கிரேக்க நாட்டு பிரதமருக்கு ரூ.130 கோடி கடன் கொடுத்து உதவி...\nபிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்\nகனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வ...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகல�� மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2015/06/microsoft-lumia-430black-8-gb-just-rs.html", "date_download": "2018-08-21T19:30:16Z", "digest": "sha1:KTTEXHLU4IRDX2JTCHZIH4ELP6FASMTR", "length": 16467, "nlines": 162, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "Microsoft Lumia 430(Black, 8 GB) Just Rs 4,890 Only | கணினி தொழில்நுட்பம் Microsoft Lumia 430(Black, 8 GB) Just Rs 4,890 Only - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்ப���திப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2033", "date_download": "2018-08-21T19:18:11Z", "digest": "sha1:HD3XBX3QMM2G73W4F6CIBODCU3IUJ5UC", "length": 13507, "nlines": 58, "source_domain": "tamilpakkam.com", "title": "வாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nவாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன\nவாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.\nவாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.\nவாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்\nமருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nபரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.\nஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.\nகாயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.\nபாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.\nஇயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.\nஉணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nபற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nமாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.\nஅறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:\n– நல்ல உணவுப் பழக்க வழக்கம்\n– தினசரி மிதமான உடற்பயிற்சி\n– மன அழுத்தத்தைக் குறைப்பது\n– தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது\nஇத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.\nவாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது\nவாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.\nதேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.\nவாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.\nதக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.\nமஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.\nமாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.\nவாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகான்டெக்ட்-லென்ஸ் யூஸ் பண்ணுபவரா உங்களுக்கான டிப்ஸ் \nகுறைந்த நாட்களில் ஐந்து கிலோ எடை குறையும் மிலிட்டிரி டயட் பற்றி தெரியுமா\nமரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்\nஉங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களின் குணாதிசயங்களை சொல்லலாம்\nவெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா\nவாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nமூட்டுவலியில் இருந்து விடுபட உதவும் நல்லெண்ணெய் மசாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&id=1305", "date_download": "2018-08-21T19:46:30Z", "digest": "sha1:VEGOFDL4ZMSXE5WQWFLTDZ3L5JJTBOKZ", "length": 6058, "nlines": 75, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை\nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை\nகேழ்வரகு மாவு - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nஉளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nதுருவிய தேங்காய் - 4 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nமிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்\n* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\n* அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.\n* அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டிய கேழ்வரகு உருண்டைகளை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும்.\n* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.\n* அடுத்து அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும்.\n* அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\n* சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை ரெடி.\nசளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத�...\nபேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்ப�...\nசச்சின் டென்டுல்கர் ஆப் 100MB அறிமுகம் : டிஜ�...\nசாம்சங் டெக்ஸ்பேட் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/60.html", "date_download": "2018-08-21T19:13:03Z", "digest": "sha1:PKRZOK6RMZYCZGBCGES5EKY4AQWFHRKQ", "length": 22950, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் திமுக~மமக~நாம் மனிதர்~கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ~ 60 பேர் கைது!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nத��ருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்க��ன பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பி���ிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிராம்பட்டினத்தில் திமுக~மமக~நாம் மனிதர்~கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ~ 60 பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம.குணசேகரன் தலைமையில், போர��ட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில்...\nதமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா,\nதலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநாம் மனிதர் கட்சி சார்பில்...\nநாம் மனிதர் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சரபுதீன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், நாம் மனிதர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...\nஅதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிமுக 15, மனிதநேய மக்கள் கட்சி 15, நாம் மனிதர் கட்சி 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15, உட்பட 60 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/5.html", "date_download": "2018-08-21T20:03:22Z", "digest": "sha1:RXESAV7L4Q5DUC3PC7K3UGOUPIIG2HWM", "length": 33897, "nlines": 526, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின் \"நானும் ஒரு தாய்\" குறும்படம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான ���ேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின் \"நானும் ஒரு தாய்\" குறும்படம்\nமீன் பாடும் தேனாட்டில் பிறந்து தென் இந்தியாவில் தனது உயர் கல்வியினை (ஹோட்டல் முகாமைத்துவம்) கல்வி கற்று வரும் இளம் படைப்பாளியான பத்மநாதன் கோவர்த்தனனால் நானும் ஒரு தாய் எனப்படும் குறும்படம் உருவாக்கபட்டு இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் ஆவார்.\nகோவர்த்தனன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் கல்வி பயின்று அதன் பின்னர் தனது உயர் கல்வியினை கற்றுக்கொண்டிக்கும் போதே குறுந் திரைப் படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்று இக் குறும்படத்தை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .\nஇக்குறும் படமானது பல்வேறு சாதனைகளைத்தாண்டி வருகிறது.\nஇது வரை ஐந்து இந்திய விருகளையும் பெற்று சிறப்பையும் வெளிகாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/10175209/The-martian-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:19:47Z", "digest": "sha1:2TMMLPZBOP27MSETQ5GBDQTZLPO3EWP6", "length": 14290, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "The martian movie review || மார்ஷியன்", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 10, 2015 17:52\nஇசை ஹாரி கிரீக்சன் வில்லியம்ஸ்\nவிண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த படமாக தயாரிக்கப்பட்டிருக்கும் மார்ஷியன் படத்தை ரிட்லி ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு வெளியான அண்டி வெயர் என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாட் டாமன், ஜெசிகா, கிரிஸ்டன் விக்ஸ், ஜெப் டானியல்ஸ், கேட் மேரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் 'நாசா', திறன்வாய்ந்த விஞ்ஞானிகளை அனுப்பிவைக்கிறது. 'ஆர்ஸ் 3' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த குழுவில், படத்தின் நாயகனான மாட் டாமனும் இருக்கிறார்.\nஎதிர்பாராத விதமாக செவ்வாய் கிரகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதில் மாட் டாமன் சிக்கி உயிரிழந்துவிட்டதாக பிற குழுவினர் கருதுகின்றனர். இந்நிலையில், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புகின்றனர்.\nஆனால், செவ்வாய் கிரகத்தில் தனியாக விடப்பட்ட மாட் உயிரோடு இருக்கிறார். உயிர் வாழ சரியான சாத்தியக்கூறுகள் இல்லாத ஒரு கிரகத்தில் தனியாக இருக்கும் மாட், நாசாவை தொடர்பு கொள்ள முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.\nஒரு கட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் அவரது சக ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட ஒரு செயற்கை சுற்றுச்சூழலில் உணவு பயிரிடுகிறார். மேலும், அடுத்த முறை செவ்வாய்க்கு வரவிருக்கும் விஞ்ஞானிகளை தொடர்புகொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.\nஇந்நிலையில் செயற்கைக்கோள் படங்களின் மூலம் மாட் உயிரோடு தான் இருக்கிறார் என நாசா தெரிந்துகொள்கிறது. ஆனால், மாட்-டை மீட்பதில் குழப்பம் ஏற்படுகிறது. மாட் செவ்வாயில் உயிர் பிழைத்தாரா பூமிக்கு திரும்பினாரா என்பதை இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ரிட்லி ஸ்காட் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் ஒரு அறிவியல் சார்ந்த கதையை படமாக்கியுள்ளார்.\nவேறு ஒரு கிரகத்தில் உயிர் வாழ எந்த சூழலும் இல்லாத நிலையிலும் கூட நாயகன் தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.\nபடத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறன்வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப துறையை சார்ந்த ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-08-21T19:27:27Z", "digest": "sha1:DZTF4XRSH4OJV7SLMMH6GMHAN4NO5GNW", "length": 17596, "nlines": 223, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: காமதேனுவின் சரித்திரம்! பகுதி ஒன்று", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅரங்கனை வெகுநாட்களாகக் கவனிக்கலை. :( அரங்கன் கதையைத் தொடரணும். அவன் ஊர் சுற்றிய���ு குறித்துக் கொஞ்சம் போல் எழுதியதை மீண்டும் தொடரணும். நேரம் வாய்க்கலை. அதிலே உட்கார்ந்தால் விஷயங்கள் தேடுவதிலும், குறிப்புகள் எடுப்பதிலும் நேரம் போயிடும். ஆகவே தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கேன். நடுவிலே கிடைத்ததைப் போடுகிறேன். நேத்தெல்லாம் போஸ்டே போடலை. ஆனால் வந்தவங்க நிறையப் பேர். ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு. புதுசா ஏதும் இருக்கானு பார்த்திருப்பாங்க போல\nநம்ம மாதங்கிக்கும், அவங்க அப்பா மாலி என்ற மஹாலிங்கம் அவர்களுக்கும் பக்தி, ஆன்மிகம் சம்பந்தமா எந்தச் செய்தி கிடைச்சாலும் அதை உடனே என்னுடன் பகிர்ந்து கொண்டுவிடுவாங்க. அப்படிப் பகிர்ந்தது தான் பிரணய கலஹம். பதிவுகள் வந்தன. அதைத் தபாலில் அனுப்பி இருந்தாங்க. தபாலை வாங்கி எங்கேயோ வைச்சுட்டு அதைக்காணாமல் மாதங்கிக்குத் தொலைபேசி அப்புறமாக் கண்டு பிடிச்சு எழுதினேன். :))) இம்முறை மாதங்கி அப்பா நேரிலேயே எடுத்து வந்துட்டார். இம்முறை அவர் கொடுத்திருப்பது காமதேனுவின் சரித்திரம். இதை ஒரு தோத்திரமாக, இசைப்பாடலாக வேலை செய்து கொண்டே அவங்க வீட்டுப் பெரியவங்க பாடுவாங்களாம். தற்செயலாகக் கிடைத்ததை ஸ்கான் செய்து எடுத்து வந்துட்டார். என்னிடம் கொடுத்துட்டுப் போய்ப் பத்து நாட்கள் ஆயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தட்டச்சிட்டு இருக்கேன். தட்டச்சியவரை இங்கே பகிர்கிறேன்.\n1தெப்பக் கணபதியே, தொந்தி வயத்தானே, கருத்தரிக்கு முன் பிறந்த கணபதியே, முன்னிடுவாய், பேழை வயத்தோனே, பெருச்சாளி வாகனனே, பசுவின் சரித்திரத்தை பக்தியாய் நான் எழுத விக்கினங்கள் வராமல் வினாயகரே, முன்னிடவும். முப்பழமும், தேங்காயும், மோதகமும் நான் படைப்பேன்.\nமஹாபலியின் வேள்வியிலே மாதவனும், வாமனனும் மூன்றடி மண் அளந்து முக்திபதம் தான் அளித்தார். அந்த சமயத்தில் அசுரர் குலத்துதித்த, இந்திர சத்துருவும் பயம் கொண்டு தானிருக்க தானே அசுரன் தளர்ந்த மனதுடனே சிந்தை கலங்கி செய்வதொன்றும் தோன்றாமல், கண்ணனுடைய கபடத்தைத் தான் நினைத்து மாதவன் செய்த வஞ்சனையைத் தான் நினைத்து மாயவனார் செய்த வஞ்சனையால் வாழ்வைப் பறித்துவிட்டார்.\nஶ்ரீமதியின் கபடத்தால் செல்வம் இழந்துவிட்டேன் என்று கலங்கிய மனதுடனே கருத்திழந்தே தான் இருந்தார்.\nபரம பாகவதரான பிரஹலாத ஆழ்வாரும், தைத்திய ராஜனுக்கு தருமத்தை எடுத்துரை��்தார். பக்தியில் சிறந்த பலி சக்கரவர்த்தியும் பாட்டனைத் தான் வணங்கி பக்தி பரவசத்தால் என் குலதெய்வமே என்னுடைய தாத்தாவே,\nஐந்து வயதில் ஹரியை அறிந்து கொண்டீர்.\nகுஷியில் இருக்கும்போது குரு உபதேசம் பெற்றீர்\nகர்ப்பத்தில் இருக்கும்போது கேசவனைத் தான் அறிந்தீர்\nவயிற்றில் இருந்து வாசுதேவனை அறிந்தீர்.\nபணத்தின் பெருமையால் பரமனை நான் மறவேன்\nஐஸ்வர்யத்தினால் அகங்கொண்டு தான் இருந்தேன்.\nமுக்திவழி அளிக்கும் முகுந்தனைத் தானறியேன்\nபேரன் உரைக்கலுமே, பிரஹலாதன் தான் மகிழ்ந்து, தான மகிமையை தானவேந்திரர் சொல்லுகிறேன்.\nபக்தியினாலே பரமபதம் தான் அடைவாய். நாமங்களாலே நல்ல கெதி பெறலாம்.\nகிருஷ்ணா என்று சொன்னால் கேட்ட செவி திறக்கும். அச்சுதா என்று சொன்னால் அங்கம் மிகக் குளிரும்.\nகேசவா என்று சொன்னால் க்லேசம் பறந்தோடும். நாராயணா என்று சொன்னால் நல்ல கெதி பெறலாம்.\nஹரி என்னும் பக்தி அமிர்தகல சிந்தையிலே எப்போதும் சிந்தை எங்கும், அங்கும் தோன்றாமல் பல சிந்தை ஓடாதே, பாவம் வந்து தீண்டாதே.\nபரமபத நாதனை பக்தியால் பூஜை செய்து, ஜனன, மரணமெனும் ஜென்மம் எடுக்காமல் சம்சார சாகரத்தில் தலையிட்டுக் கொள்ளாமல், காலமே எழுந்திருந்து கடவுளைத் தான் நினைத்து, காலனை நினைத்து, கணவனைத் தான் நினைத்து, நீலனை எண்ணி நிலையான பாதத்தை எண்ணி, குஞ்சலத்தை எண்ணி, குலாவாம் பசுவை எண்ணி, பஞ்ச கன்னிகைகளை, பக்தியாய்த் தான் நினைத்து, பசுவின் புராணத்தை பக்தியுள்ள நற்கதையை, கோவின் சரித்திரத்தை கொத்தவனே சொல்லுகின்றேன்.\nகாமதேனு என்னும் காக்ஷியுள்ள சரித்திரத்தைக் அசடர்கள் கேளாதே, கருமிகள் கேளாதே. எச்சில் கலக்கும் இரண்யாத்மா கேளாதே.\nதூரம் கலக்கும் துர் ஆத்மா கேளாதே.\nதாய் சொல் கேளாத சண்டாளி கேளாதே.\nஒத்த கணவன் சொல் ஊர் சொல் கேளாத, பக்தி இல்லாத பாவியர்கள் கேளாதே.\nஅன்னம் இடாத அரும்பாவி கேளாதே.\nமாமி சொல் கேளாத மஹாபாவி கேளாதே.\nகற்பை அழித்த ஆரும்பாவி கேளாதே.\nசிசு ஹத்தி செய்த தீயர்கள் கேளாதே.\nபசுவை அடித்த பாவியர்கள் கேளாதே.\nபூமாதேவி கேட்டால் பொன்னாலே நெல் விளையும்.\nவருண பகவான் கேட்டால் வருஷம் மழைபொழியும்.\nமலடிகள் கேட்டால் மைந்தர்களைப் பெத்திடுவாள்.\nகன்னியாப் பெண்கள் கேட்டால் நல்ல கணவனைத் தேடி அடைவாள். அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.\n//அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.//\nஆஹா, தொடர் இனிமேல் தான் ஆரம்பமாகப்போகிறது.\n@ டிடி மூவருக்கும் நன்றி.\nஅது சரி, ஶ்ரீராம், அது என்ன நிசம்மா :))) பின்னே பொய்யா வேறே படிப்பீங்க :))) பின்னே பொய்யா வேறே படிப்பீங்க (இன்னிக்கு வம்புக்கு யாருமே மாட்டிக்கலை (இன்னிக்கு வம்புக்கு யாருமே மாட்டிக்கலை\nஇந்தப் பதிவை பார்த்ததிலிருந்து படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றைக்குத் தான் நேரம் கிடைத்தது.\nஅருமையான அறிமுகப் பதிவு. அடுத்த பாகத்திற்கு செல்கிறேன்.\nவாங்க ராஜலக்ஷ்மி, மிக்க நன்றி. ஒரு பசுவுக்கே இவ்வளவு நெறிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டி இருக்க, மனிதனுக்கு எவ்வளவு இருக்கணும் என்பதே இதன் உட்கரு. இன்றைய வாழ்க்கையில் இந்த நெறிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சொல்லிக் கொடுப்போரும் இல்லை; சொல்லிக் கொடுத்தாலும் கேட்போரும் இல்லை\nகாமதேனுவின் சரித்திரம் --பகுதி ஐந்து முடிவு\nகாமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு\nகாமதேனுவின் சரித்திரம் -- பகுதி மூன்று\nகாமதேனுவின் சரித்திரம் --பகுதி இரண்டு.\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Domains", "date_download": "2018-08-21T19:54:25Z", "digest": "sha1:PGB74WLXEQJKTHURTH2RD2IGID3UW46A", "length": 14525, "nlines": 159, "source_domain": "tamilmanam.net", "title": "Domains", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க என்னைபற்றி தெரிஞ்சவன் எவனோ ஒருத்தந்தான் இப்படியொரு வீடியோ வெளியிட்டு இருக்கனும்அன்புடன்மதுரைத்தமிழன்\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க\nஅடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க என்னைபற்றி தெரிஞ்சவன் எவனோ ஒருத்தந்தான் இப்படியொரு வீடியோ வெளியிட்டு இருக்கனும்அன்புடன்மதுரைத்தமிழன்\nரஜனியின் பெருங்கனவு ருத்ரா கலைஞருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தும்போது ரஜனி அவர்கள் திராவிட இனமே புல்லரிக்கும் படியாய் ஒரு கருத்து சொன்னார். எம்ஜியார் படத்தின் ...\nரஜனியின் பெருங்கனவு ருத்ரா கலைஞருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தும்போது ரஜனி அவர்கள் திராவிட இனமே புல்லரிக்கும் படியாய் ஒரு கருத்து சொன்னார். எம்ஜியார் படத்தின் ...\n‘பூ’ என்ற ��லைசிறந்த திரைப்படம், ச.தமிழ்ச்செல்வன் என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் எனக்குக் கந்தர்வன் என்ற இன்னொரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ———————————————————————————————————————————————————————————————————————————— புத்தகம்: ...\nகலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் நெட்டிசன்கள் ஓவர் டைம் செய்து வெளியிட்ட நெகிழ்வான மீம்ஸுகளில் சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத் தந்துள்ளேன். ...\nகலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் நெட்டிசன்கள் ஓவர் டைம் செய்து வெளியிட்ட நெகிழ்வான மீம்ஸுகளில் சிலவற்றை உங்களுக்கு தொகுத்துத் தந்துள்ளேன். ...\nதாய்மடி ஒரு கணம் தருவாயா\nதாய்மடி ஒரு கணம் தருவாயா\nகேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்\nவரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி கொண்டிருக்கும் கேரள மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறோம் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளம் ...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் – பாஜக + திமுக ...\n… … ஜூனியர் விகடனில் வந்த சில “சங்கதி”களை வைத்து, தினமலர் தன் பங்கிற்கு இன்னும் கொஞ்சம் “சங்கதிகளை” சேர்த்து “ரீலா” அல்லது “ரியலா” என்று கேட்க ...\n\\'சங் பரிவாரின் முகமூடி\\'- மோதிக்கு பாதையை வகுத்துக் கொடுத்த வாஜ்பேய்\n(நச்சு மரத்தில் நல்ல கனியா.. வாஜ்பேய் என்னும் தலைப்பில் 20 ஆண்டுகளுக்கு ...\n\\'சங் பரிவாரின் முகமூடி\\'- மோதிக்கு பாதையை வகுத்துக் கொடுத்த வாஜ்பேய்\n(நச்சு மரத்தில் நல்ல கனியா.. வாஜ்பேய் என்னும் தலைப்பில் 20 ஆண்டுகளுக்கு ...\nதிருக்குறள் -சிறப்புரை :969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் ...\n1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற ...\n1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற ...\nமு ழுக்க முழுக்கக் கிராமக் கதை, அதாவது நகர வாசமே இல்லாத சுத்தமான கிராமக் ...\nஊழலுக்கு உச்சந��திமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி\nஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே ...\nஇதே குறிச்சொல் : Domains\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Domains Events General IEOD Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized ieod option intraday அனுபவம் அரசியல் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பொது முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4113", "date_download": "2018-08-21T19:21:57Z", "digest": "sha1:VLGMORGGUFNXFEE733SP7IOB2GPCD6VI", "length": 7853, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "சனியின் பிடியில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு! – TamilPakkam.com", "raw_content": "\nசனியின் பிடியில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு\nஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார்.\nஅப்படிப்பட்ட சனிபகவானால் நமக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்தப் பரிகாரத்தையும், விரதத்தையும் செய்வதன் மூலம் சனிதோஷத்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.\n• சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கலாம்.\n• சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களைச் சொல்லியும் வழிபடலாம்.\n• எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வேங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.\n• சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.\n• சனிக்கிழமைகளில் சனிபகவான் கோயிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.\n• சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்த�� வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.\n• வசதியுள்ளவர்கள் சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.\n• அவரவர்களது பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளைத் தரும்.\n• தினசரி நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.\n• சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது.\n• ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.\n• சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு உண்ணலாம். அன்றைத் தினம் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nபரிகாரத்தின் போது இந்த சகுனங்கள் ஏற்பட்டால் நிச்சயம் பலிக்கும்\nஇதோ சில உடனடி எளிய சத்தான இயற்கை உணவு தயாரிப்பு\nஉங்கள் தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம். வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஅசிங்கமான பாத்ரூம் டைல்ஸ் கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா\nதுளசியின் மகத்தான மருத்துவ நன்மைகள்\nவீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா\nவயிற்று கோளாறுகளை நீக்கி பசியை தூண்டும் புதினா\nபணத்திற்காக நஞ்சாக மாற்றப்படும் இயற்கை உணவுகள் மோரிஸ் வாழைப்பழம்\n10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/savita-bhabhi/", "date_download": "2018-08-21T20:37:35Z", "digest": "sha1:C756J26EKTTZ6NXF5RWEDTPIT2EJAHWF", "length": 7988, "nlines": 88, "source_domain": "oootreid.ru", "title": "Savita bhabhi - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nநான் பத்தாவது படிக்கும்போது நடந்த உண்மை சம்பவம் – காம கதைகள்\nஇன்று பெய்யும் மழை – 2\nகொழுத மல்லு ஆன்டி நடு இரவு ராகம்\nமுடி நிறைந்த புண்டையை தடவிய ஆண்டியின் வீடியோ\nமனைவி ரேகா ஆடைகளை அவுத்து போட்டு கா��்டிய பணியாரம்\nஅழகிய காதலி பூல் ஊம்பிய வீடியோ\nகிரமத்து வைக்கோல் நடுவே அக்காவை ஒத்த வீடியோ\nஅனுஷ்காவின் கவர்ச்சி சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது\ntamil kamakathai, kamaveri kathaikal, sex story, new kamakathaikal, tamil sex kathaigal, sex kathai, kamakathaikal new நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க...\nபிட்டு பட சீடி போட்டு காட்டி என் ஆசை அக்காவை ஒத்த கதை \nஎன்னுடைய பெரிய சித்தி பாவாடையை தூக்கி தனது தொடை வரை காட்டினாள்\nமைதினி அண்ணியிடம் நான் காட்டிய மன்மத விளையாட்டு\nரயில் சினேகிதியும்… காலேஜ் மேடமும் நடத்திய லெஸ்பியன் ஆட்டம்\nTamil Kamakathaikal New Tamil Sex Stories, ஆண்டிகள் செக்ஸ் கதைகள், சூடு ஏத்தும் ஆண்டிகள், தமிழ் காம கதைகள், வாசகர் கதைகள் என்னை அருகில் இழுத்து, தொடையிடுக்கில் pant-ன் மீது கைவைத்து சாமானை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/11/2017/farmer-killed-unidentified-way", "date_download": "2018-08-21T20:34:32Z", "digest": "sha1:BJCCTSFI7V5ES32KDG2UVBBQUAWE355Z", "length": 9921, "nlines": 79, "source_domain": "ns7.tv", "title": " ​மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி! | Farmer killed in unidentified way | News7 Tamil Farmer killed in unidentified way | Online Tamil News", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\n​மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி\nNovember 22, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்\nதருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் விவசாயி உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் அருகே பூம்பள்ளம் என்னுமிடத்தில் விவசாய நிலத்தில் சடையன் என்பவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். சடையன் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். திருமணம் ஆகாத இவர் தனது அண்ணன் மாதையன் வீட்டில் குடியிருந்து வந்தார். வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இலைதழைகள் அறுப்பதில் இவருக்கும் வேறு சிலருக்கும் தகாரறு இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில் முன்பகை காரணமாக இவர் நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் பெண்ணாகரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிருநெல்வேலி சுற்றுலாத்தலங்களில் உலா வந்த கிரிக்கெட் வீரர் தோனி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள,\nபயணிகள் போல் நடித்து கால்டாக்சியை கடத்திய கும்பல்; இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்\nசென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்\n​ரசம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nதென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய\n​இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்\nஇடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்\nஅண்ணா பல்கலை. தேர்வில் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவ���்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/09/blog-post_7546.html", "date_download": "2018-08-21T20:17:35Z", "digest": "sha1:GOKO2VWZDCEI7RGPXFAFQCUCSE2O2OYV", "length": 51469, "nlines": 239, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: வயல் வெளி மனிதர்கள்", "raw_content": "\nதீனு என்கிற தீனதயாளனுடைய நெருப்பு பொறி பறக்கும் பாலாஜி வெல்டிங் வொர்க் ஷாப் தாண்டி வரும் முடுக்கு திரும்பினால் அதுதான் ஊரின் எல்லை. அப்புறம் ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வீடு வாசல் எதுவும் வராது. \"ஹோ...\" என்று இரண்டு பக்கமும் வயக்காடு தான். 'ஜிலு ஜிலு' என்று பச்சை மற்றும் மஞ்சள் பாவாடைகளை நெர்ப்பயிர்கள் மூலம் கட்டிக்கொண்ட சாகுபடி நிலங்களில் இருந்து வரும் காற்று தான் வீசும். இடது பக்க 'வாழ்க..தலைவரே' என்ற கழக மா.செவின் போஸ்டர் ஒட்டியது போக மிச்சமிருக்கும் மஞ்சள் போர்டு ஊரிலிருந்து வெளி செல்வோருக்கு \"வருகைக்கு நன்றி\"யும் வலது பக்க பாதி இடங்களில் தாரும் கிறுக்கலும் நிறைந்த போர்டு உள்ளே வருவோருக்கு \"வணக்கம்\"மும் சொல்லி நின்று கொண்டிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வயல் வரப்புகளுக்கிடையில் நாலைந்து வாழை மரங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து தாரோடும் பூவோடும் கீழே விழாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று ஒற்றுமையின் வலிமையை ஊருக்கு போதிக்கும். காந்தி மகான் பார்த்த ஆணும் பெண்ணுமாய் அரையாடை மனிதர்கள் தூரத்தில் குனிந்து களை பறித்துக் கொண்டோ, வரப்பு வெட்டி நீர் பாய்ச்சிகொண்டோ இருப்பர். பயிர் விளையும் காலங்களில் பச்சை மண்ணுடன் நீர் சேர்ந்த வாசம் மூக்கை துளைத்து புத்தியில் நுழைந்து மனதுக்கு புத்துணர்ச்சியை அள்ளி வீசி பாய்ச்சிக் கொண்டிருக்கும்.\nஅந்த ஃபிரன்ட் பிரேக் ஒயர் அறுந்த டி.வி.எஸ் ஐம்பதை முப்பதில் ஓட்டிக்கொண்டே இவையனைத்தையும் அனுபவித்து, உச்சி முடி கலைய முகத்தில் காற்று அறைய ஓட்டிய காலங்கள் நினைவுகளில் பசுமை நிறைந்தவை. சாலையோர சுப்பையன் அண்ணன் கீற்றுக்கொட்டகை டீக்கடை அருகில் இருக்கும் மரப்படுகை கிராம ஸ்டாப்பிங்கில் ஏதோ ஒரு சாக்கு மூட்டையோடு ஐம்பது வயது கிழவியோ, முண்டாசு கட்டிய தாத்தாவோ எப்பவோ வரப்போகிற பஸ்சிற்கு அதன் மேல் உக்கார்ந்து ரோடு முனையையே பார்த்திருப்பார்கள். சுப்பையன் அண்ணன் எப்போதும் பத்து நாள் நரை முடி தாங்கிய தாடியோடு இருப்பார். அவர் சவரம் செய்து ஊரில் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். சாமி திரையரங்கின் \"இன்று இப்படம் கடைசி\" வலது மூலையில் கோணலாக சிகப்பில் ஒட்டப்பட்ட கத்தி நீட்டிய எம்.ஜி.யாரின் மன்னாதி மன்னன் போஸ்டர் டீக்கடை பாய்லர் முன் இருக்கும் மரத்தட்டியை அலங்கரிக்கும். \"நீங்கள் இதுவரை கேட்டது உங்கள் விருப்பம். இன்னும் சில நொடிகளில் மாநிலச் செய்திகள் தொடரும்.. பீப்.. பீப்.. பீப்..\" என்று கடையில் யாருமே இல்லையென்றாலும் விவிதபாரதி தன் கடமையை வடை, காராசேவு போன்றவை வைக்கும் கண்ணாடி ஸெல்ப் மேலிருந்து செவ்வனே செய்து கொண்டிருக்கும். மெயின் ரோடோரத்து வயல் பங்கு சோமுத் தேவருடையது. இருபது வருடம் முன்பு மனைவி அன்னம் இறந்த பிறகு வயலை காதலியாக்கி கலப்புத் திருமணம் செய்துகொண்டார். அறுபது வயதிலும் அயராது மண்வெட்டி கொண்டு நிலத்தோடு போராடுபவர்.\n\"என்ன சின்ன ஐயரே... இன்னிக்கு வயலுக்கு வந்திருக்காப்ல... காலேஜு போவலையா\" என்று முன்வரிசையில் உடைந்த பல்லாடு சிரித்தபடி கேட்பார்.\n\"சின்ன ஐயிரு வந்தா இன்னிக்கு நடவுக்கு எல்லோருக்கும் சேவு ரெண்டு பொட்டலம் தான்\" இது பண்ணையாள் பொன்னுசாமி. காலையில் வயலில் இருந்து வரும் மண் வாசனை காற்று அவனை தாண்டும் போது கள் வாசனை அடிக்கும். வீட்டிலேயே ஃபாக்டரி ஏதும் வைத்துருக்கிரானா என்று தெரியாது.\n\"ஐயிரே.. இந்த ஓட்டை வண்டியே உருட்டிகிட்டு வரியே... பெரியவருட்ட சொன்னா புல்லட்டு வாங்கி தர மாட்டாரு...\" என்று வெற்றிலை புகையிலை கலந்த தாம்பூலச் சாறு நிறைந்த வாயோடு சிரித்துக்கொண்டே கேட்பாள் பொன்னுசாமி பொண்டாட்டி.\n\"புது வண்டி வாங்கி கொடுத்தா.. நம்மள யாராவது அளச்சுகிட்டு சின்ன ஐயிரு ஊர விட்டு ஓடிப்போயிடுவாறுன்னு பெரியவருக்கு பயம் போல...\" இது சுப்பையண்ணன் சம்சாரம்.\n\"போன போகத்துக்கு ஐயிரு பஞ்சு போட்டாங்க... நம்ம செலுவி பஞ்சு பறிக்க வந்துச்சு.. அன்னிக்கி சின்ன ஐயிரு தான் வயலுக்கு வந்தாரு.... என்னாச்சு தெரியுமா\" என்று சுப்பையன் அண்ணனின் சம்சாரம் வம்பிகிழுத்தது.. \"என்னாச்சுக்கா...\" என்று சுப்பையன் அண்ணனின் சம்சாரம் வம்பிகிழுத்தது.. \"என்னாச்சுக்கா...\" என்ற கோகிலத்தின் பதில்கேள்விக்கு\n\"அன்னிக்கி அந்த புள்ள குத்த வச்சி உக்காந்திடிச்சி.....அப்பயே சூடா ஐயிரு இளுத்துக்கிட்டு ஓடியிருந்தா இன்னைக்கு இந்நேரம் கையில புள்ளையோட இல்ல வந்திருக்கும்..\" என்ற கிண்டல் பேச்சு சலசலக்கும் காற்றின் ஊடே பறந்து போய்கொண்டிருக்கும். வேலை அலுப்பு தெரியாமல் இருக்க எல்லாமே கிண்டல் தான்.\nலேசாக வழுக்கும் வரப்புகளில் இரண்டு கையையும் இப்படியும் அப்படியும் ஆட்டி பாலன்ஸ் செய்து நடக்கும் போது சோமுத்தேவர்.... \"ஐயரே... ரெண்டு பெரிய நண்டு உங்க பங்குக்கு போற வரப்புல சரசமாடிகிட்டு இருக்கு... சாக்கரதையா போங்க..இப்ப உங்களை கடிக்காது.. ஆனா நீங்க அத தெரியாம தொந்தரவு பண்ணிடப்போறீங்க... பொறவு உங்களுக்கு கல்யாணம் பண்ணி சாந்தி நடக்கும் போது.... போது.... போது......\" என்று கீறல் விழுந்த ரிகார்டு ராகத்துடன் இழுக்கும் போது நடவுஜனம் முழுக்க \"கெகெகே..\" என்று சிரிக்கும். இருபது அடியில் தண்ணீர் பீறிடும் பூமியில் பம்பு செட்டு மோட்டாரை போட்டவுடன் ஐந்து நிமிடத்தில் ஆறடி நீள தொட்டி நிரம்பி வயலுக்கு நீர் பாயும். பன்னிரண்டு மணி வாக்கில் ஒரு இரண்டு மா நட்ட பின்பு கொஞ்சம் வெய்யில் ஏறி வேர்த்து விருவிருக்குமானால் ஜட்டியுடன் தொட்டியில் படுத்து போர் விழும் குழாயில் அருவிக் குளியல் எடுக்கலாம். உடம்புக்கு சோப்பு காட்டாமல் சுத்தமாக்கிக் கொள்ளலாம். குளித்தவுடன் வயிற்றில் மணியடித்தால் சுப்பையன் டீக்கடையில் வெல்லப் பாகு போட்ட டீ ஒரு காராசேவு பொட்டலத்துடன் சாப்பிடலாம்.\n\"என்ன ஐயிரே.. இன்னிக்கு உங்க ஆத்து சமையல் தான்.. சைவம்.. கத்திரிக்கா சாம்பாரு.... பசிச்சா சாப்புடுறீங்களா....\" என்று சுப்பையனின் அன்பு தோய்த்த கவனிப்பு வயிற்றை நிரப்பிவிடும். \"வேண்டாம்னே.. இன்னொரு பொட்டலம் சேவு கொடுங்க...\" என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால் \"பளீரென்று\" வேப்பங்குச்சி போட்டு விளக்கிய பல் தெரிய சிரித்துக்கொண்டே \"எடுத்துக்கோங்க...\" என்பார் முதுகை சொறிந்துகொண்டே. அந்த கடைவாசலில் உள்ள கால் ஆடும் மரப் பெஞ்சில் உட்கார்ந்து நடவைப் பார்த்துக்கொண்டே கரகர வென்று வாயால் அரைத்து அவ்வப்போது சொற்ப பயணிகளுடன் போகும் ஐந்து, ஏழு , பதினொன்றாம் நம்பர் டவுன் பஸ்சை வேடிக்கை பார்க்கலாம். பள்ளியில் ஏதோ ஒரு வகுப்பில் நம்முடன் படித்த டவுனுக்கு போய்வரும் மாரியம்மாவோ, தனலெட்சுமியோ ஜன்னலோரத்திலிருந்து நம்மை பார்த்து சிரிக்கும். பொத்தாம் போக்காக பதிலுக்கு சிரிக்கலாம் ஆனால் மாமன் மருதக்காளை பக்கத்தில் ஆண்கள் வரிசையில் உட்கார்ந்து எட்டிப்பார்த்து முறைக்கும் அபாயம் இருக்கிறது.\nஇன்று மாலை \"எங்க ஊர்லேல்லாம் இப்படி இல்லை தெரியுமா...\" என்று ஏதோ ஒரு பேச்சுக்கு நுங்கம்பாக்கம் காஃபி ஷாப்பில் வைத்து அஞ்சலியிடம் சொன்னதுதான் பெருங் குற்றம். பதிலுக்கு அவள் \"ஏய்.. ஜானி.... என்ன... எப்பப்பார்த்தாலும் ஊரு... ஊரு... இன்னமும் உனக்குள்ள ஒரு அசல் கிராமத்தான் இருக்கான் ஐ ஸே...\" என்று தேவர் மகன் கெளதமி கணக்காக சொல்லிவிட்டாள். சவுந்தரம் மாமி மெஸ்ஸில் நாலு இட்லியும், ஒரு தோசையும் சாப்பிட்டு ரூமிற்கு வந்து படுத்த ஜானகிராமனின் மனக்கண் நேரே போய் ஊரில் இறங்கியது. தான் பார்த்துப் பழகிய வயல் வெளி மனிதர்கள் வந்து ஒரு ரவுண்டு கட்டி அவனோடு பேசிப் பார்த்துவிட்டு போனார்கள். காலையில் எழுந்து பல் தேய்க்கும் போது நேற்றுதான் ஊரிலிருந்து வந்து இறங்கியது போலிருந்தது ஜானி என்கிற ஜானகிராமனுக்கு.\nஒரு கிராமத்து நாளை, கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.வயல்வெளி மனிதர்களின் நையாண்டி, தனி இலக்கியம் அல்லவா. அவர்களுக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் \"அட காடு வெளைஞ்ஜென்ன மச்சான் நமக்கு கையும் காலும்\nதானே மிச்சம்\" என்ற பட்டுக் கோட்டையாரின் வரிகள் தான் காதில் ரீங்காரமிடுகிறது\nஅழகிய நினைவுச் சுருள். அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான்தான். முப்பது கிலோமீட்டர் வேகத்துக்கு உச்சிமுடி பறக்குமா என்ன\n\"என்ன ஐயிரே.. இன்னிக்கு உங்க ஆத்து சமையல் தான்.. சைவம்.. கத்திரிக்கா சாம்பாரு.... பசிச்சா சாப்புடுறீங்களா....\" என்று சுப்பையனின் அன்பு தோய்த்த கவனிப்பு வயிற்றை நிரப்பிவிடும். \"வேண்டாம்னே.. இன்னொரு பொட்டலம் சேவு கொடுங்க...\" என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால் \"பளீரென்று\" வேப்பங்குச்சி போட்டு விளக்க��ய பல் தெரிய சிரித்துக்கொண்டே \"எடுத்துக்கோங்க...\" என்பார் முதுகை சொறிந்துகொண்டே.\n.....அழகான கிராமத்தையும் வெள்ளந்தி அன்பையும் கதை மூலம் காட்டி விட்டீர்கள். :-)\nசித்ரா... இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.........:):):)\nஅது முப்பது கிலோ மீட்டர் வேகத்தினால் மட்டும் அல்ல... அந்த பரந்தவெளியிலிருந்து வரும் காற்றோடு சேர்ந்து போகும் போது.. இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்ப்பட்டதில்லையா ஸ்ரீராம் அது ஒரு சுகானுபவம். :):)\nஎழுதும் போது எனக்கு அந்த வயல்வாசனை அடித்தது மோகன்ஜி. பழகுவதற்கு இனிமையானவர்கள் அவர்கள். படித்த மேதாவிகளைப் போல் அல்லாமல் தங்களது அடிப்படை தேவை தீர்ந்துவிட்டால் போது அவர்களுக்கு. வானத்தையும் பூமியையும் பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள். இவர்கள் வேலை நாம் பார்ப்பது போல இன்னொருவரிடம் கைகட்டி சேவகம் கிடையாது. ஹும்... சரி.. விடுங்க... :):):)\nபடிக்கும்போதே காட்சிகளை கொண்டு வந்து விட்டீர்கள்\nநன்றி சைவ கொ. பரோட்டா :):):)\nகக்கு - மாணிக்கம் said...\nஅம்பி வயலுக்கு போயிட்டு வநத கத நண்னாத்தான் இருக்கு.\nஆனாக்க ஊரு பேர போட வேணாமோ கொழந்த \nஎங்க ஊர்லேயும் மனுஷா எல்லாம் இப்படிதான் இருப்பா\nநன்னா வக்கனையா பேசி சிரிச்சிண்டு ........\nகக்கு அம்பி... எல்லா ஊர்லயும் மனுஷா இப்படி தான் இருப்பான்னா.. ஊர் பேரெல்லாம் எதுக்கு..... ஹி....ஹி. :):):):)\nஒரு பத்து வருடங்களுக்கு முன் வரை இருந்த கிராமங்கள் இன்று இல்லை .பாதி குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு பட்டணம் வந்து விட்டனர் , மீதி இருக்கும் மக்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து காலம் செலவுடுகின்றனர் , rvs சார் இனிமே கிராமங்கள் எல்லாம் இந்த மாறி பதிவுல, படத்துல பாத்தா தான் உண்டு\nஎனக்கு பிடித்த, நான் அனுபவித்த கிராமத்தை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.\nநாட்ராய , காளியப்ப கவுண்டர் களோடு கூடவே அன்னமக்கவாவும் , சின்னகண்ணாளும் ஞாபகம் வருகிறார்கள்.\nஅந்த வெள்ளந்தித்தனம், அறியாமையை ஒத்துக்கொள்ளும் பாங்கு என இருந்தவர்களோடு பழகிவிட்டு, நகரத்தில் நித்ய அலட்டல் பேர்வழிகளோடு பழகுவது நரகம் தான்.\nஉண்மை தான் டாக்டர். கெட்டும் பட்டணம் வந்து சேர்ந்துவிட்டார்கள். :))))\nஎனது கதையை விட உங்கள் பின்னூட்டம் அருமை பத்மநாபன். நன்றி.. :))))))\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஇப்படி எல்லாம் கூட இன்னமும் ���ிராமங்கள் இருக்கிறதா, என்ன\nஆர்.ஆர்.ஆர் சார். இப்படியெல்லாம் கிராமங்கள் இருந்தன... இருக்கிறதா என்று தெரியாது.....\nகிராமத்துக் காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்தியது இந்த கதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nபக்.... பக்.... சூப்பர் பக்...\nசினிமா - ஒரு கோயிந்துவின் பார்வையில்\nஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தரா��� தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இல���்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூ��ம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெ��ோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/175-212610", "date_download": "2018-08-21T20:05:53Z", "digest": "sha1:5KVJ7VADVFDATLMXQWZSECERJD34NO27", "length": 4680, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (12) இரவு மோதர பகுதியில் உள்ள 'மெத்சந்த' என்ற தொடர்மாடி கட்டிடத்திற்கு முன்னால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீதே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபர் கொட்டாஞ்சேனைப் பகுதியை சேர்ந்த, 25 வயதான வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலை செய்த நபர்களும் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் கொலை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/malavika5.html", "date_download": "2018-08-21T19:25:55Z", "digest": "sha1:TQ5GS3VCOHA3XTPK3LJUTDEQKEIGW6JG", "length": 19654, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர். மங்களேஸ்வரி பி.காம்! முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார். எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.மங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா. | Malavikas Mangaleswari B.com - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆர். மங்களேஸ்வரி பி.காம் முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார். எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மா���விகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.மங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.\n முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார். எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.மங்களேஸ்வரியில் ��னது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.\nமுழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.\nஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார்.\nஎல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.\nஅதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.\nஅவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.\nஇதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.\nமங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72414", "date_download": "2018-08-21T19:18:58Z", "digest": "sha1:3EKCMNKBEW4TENTWFZS4P3TRDM5RRSRF", "length": 7041, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஅக்டோபர் 17, 2012\nராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா\nஹாம்ஸ்டெட் : இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா.\nஅடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும் ராமனி மீது, புள்ளி விவரங்களுடன் கடுமையாக அதிரடி தாக்குதல் நடத்தினார். மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை வாக்காளர்களுக்கு மத்தியில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்த இந்த விவாதத்தில் ஒபாமா அதிரடியாய் வென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.\n‘முதல் விவாதத்தின்போது கொஞ்சம் பெருந்தன்மையா இருந்துட்டேன். அதுக்காக எப்போவும் அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க” – என்று மறைமுகமாக ராம்னிக்கு சொல்லும் வகையில்தான் இன்றைய ஒபாமாவின விவாதம் இருந்தது.\nசில நேரங்களில் “நீங்கள் சொல்வது தவறு” என்று முகத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய போது, பதில் சொல்லத் தெரியாமல் திணறி விட்டார் ராம்னி.\nபார்வையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் அதை சொல்ல முடியாமல், ஒபாமாவை நோக்கி கேள்வி கேட்ட ராம்னியை பார்க்கும் போது பரிதாமாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைகளுக்கு எதிராக பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை…\nதலீபான்களால் கடத்தப்பட்ட 149 பிணைக்கைதிகளை அதிரடியாக…\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில்…\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன்…\nஅமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை தலீபான்கள்…\nகேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க…\nஇந்தோனேசியாவின் லம்போக் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர்…\nவிளையாட்டு போட்டிக்கு இடையூறு – 77…\n3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட…\nஅமெரிக்க இலக்குகளை தாக்குவதற்கு பயற்சி அளிக்கிறதா…\nரத்த சிவப்பாக மாறிய கடல்..\nபிரான்சில் 373 பேர் பலி\nஅமெரிக்காவை குறிவைக்கும் சீனாவின் நீண்ட தூர…\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி –…\nபயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் 1000…\nவலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல்..\nநைல் நதியில் படகு விபத்து; 22…\nஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை…\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\n20 பேரை பலி கொண்ட இத்தாலி…\nஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17…\nஹெலிகாப்டர் விபத்து- மலையேற்ற வீரர்கள் உள்பட…\nதுருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு\nநிலநடுக்கத்தினால் உருகுலைந்த இந்தோனேஷியா தீவு, உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90893/", "date_download": "2018-08-21T19:37:04Z", "digest": "sha1:GSWYIC4IJ7ISIYL6KMWW4MCXI55EK7PT", "length": 10529, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது\nசட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை செய்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 34 வயதான சியோவ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22ம்திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நேற்றையதினம் வடகொரியா விடுதலை செய்துள்ளது.\nசியோவை வடகொரியா விடுதலை செய்தமையை சாதகமான அறிகுறியாக எடுத்துக்கொண்டு ள்ள தென்கொரியா வடகொரியாவில் பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 கைதிகளை விடுவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.\nகொரியப்போருக்கு பின்னர் வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே காணப்பட்டு வந்த பகை நிலைமை மாறி இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagsNorth Korea outh Korean released S tamil tamil news எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை வடகொரியா விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவத��விடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஇந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் 145 ஆக அதிகரிப்பு\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்���ாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-entertainment-editors-pick/10/11/2017/mgr-bio-pic", "date_download": "2018-08-21T20:32:02Z", "digest": "sha1:YSOPTBR4X55NBKS7WNY5STZRNEGOXPP5", "length": 9523, "nlines": 79, "source_domain": "ns7.tv", "title": " எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று படம்! | MGR BIO PIC | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nஎம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று படம்\nNovember 10, 2017 எழுதியவர் : vivekc எழுதியோர்\nஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படத்தின் படப்பிடிப்பை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nஇத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டேன்லி ஆகியோர் நடிக்கின்றனர். இதேபோல், முன்னாள் முதல்வர்கள் வி.என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகிய கதாபாத்திரங்களுக்கு, உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். எம். ஜி.ஆரின் படத்தின் டீசர், அவரது பிறந்த நாளான வரும் ஜனவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.\nதிருநெல்வேலி சுற்றுலாத்தலங்களில் உலா வந்த கிரிக்கெட் வீரர் தோனி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள,\nபயணிகள் போல் நடித்து கால்டாக்சியை கடத்திய கும்பல்; இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்\nசென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்\n​ரசம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nதென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய\n​இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்\nஇடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்\nஅண்ணா பல்கலை. தேர்வில் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\n​தன் சாதனையால் தனது நாட்டிற்கே அடையாளம் ஏற்படுத்தித் தந்த உலகின் அதிவேக மனிதன்\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95..&id=899", "date_download": "2018-08-21T19:47:12Z", "digest": "sha1:BVF62VJXWWDIGQBRJO3FHNLH7UBNVSED", "length": 5553, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇட்லி பொடி சுவையாக இருக்க வேண்டுமா இதுபோன்ற டிப்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..\nஇட்லி பொடி சுவையாக இருக்க வேண்டுமா இதுபோன்ற டிப்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..\nஅன்றாடம் நமது வாழ்க்கைக்கு பயன்படும் குறிப்புகளும், சமையலின் ஆரோக்கியம் மற்றும் சுவைக்காக தேவைப்படும் அற்புத வீட்டுக் குறிப்புகள் இதோ\nஇட்லி மிளகாய்ப் பொடி அரைக்க கறுப்பு உளுந்து பயன்படுத்துவதே நல்லது.\nகாளான் சமைக்கும் முன்பாக சிறிதளவு மைதாவை கரைத்து அதில் போட்டு கழுவி எடுக்க வேண்டும். இதனால காளான் பளிச்சென்று இருக்கும்.\nஆணிக்கால் பிரச்சனை உள்ளவர்கள், வெல்லத்தை விளக்கு ஒளியில் சூடேற்றி, கால் பொறுத்துக் கொள்ளும் சூடு அளவிற்கு வலி உள்ள இடத்தில் வைத்தால், வலி குறைவதுடன், மீண்டும் ஆணிக்கால் பிரச்சனை வராது.\nசூடம் வைத்திருக்கும் பாக்ஸில் 10 மிளகு சேர்த்து போட்டு வைக்க வேண்டும். இதனால் சூடம் கரையாமல் இருக்கும்.\nஉணவு சுவையாக இருக்க 100 கிராம் சீரகத்தை லேசாக சூடாக்கி, பொடி செய்து, வைத்து கொண்டு அடிக்கடி பொரியல் மற்றும் குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்.\nகோவிலில் பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய் மூடியில் உள்ள விபூதி வாசம் போவதற்கு, அதை நன்கு கழுவி, தண்ணீருக்குள் 2 மணி நேரம் போட்டு வைக்க வேண்டும்.\nஉப்பை பிளாஸ்டிக் பாக்ஸில் வைப்பதை விட, பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு வைப்பது மிகவும் நல்லது.\nநம் வீட்டில் பயன்படுத்தும் பூட்டில் மாதம் ஒருமுறை சில சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு வைத்தால், பூட்டை எளிதில் திறக்கலாம்.\nதினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடி�...\nஜியோ செட் டாப் பாக்ஸ்... டி.டி.எச் சேவையிலு�...\nஎந்த உணவு எவ்வளவு நேரம் செரிமானம் அடைய எ�...\nகாராமணிப் பொரியல் செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/07/ii.html", "date_download": "2018-08-21T20:18:24Z", "digest": "sha1:WSMJAXQMVAAGKGROFFTZGXBXGPU6NQ6L", "length": 63313, "nlines": 322, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: காதல் கணினி - II", "raw_content": "\nகாதல் கணினி - II\nமுதல் மாட்யூல் படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்து இன்புறவும். இது ஒரு குறுந்தொடர். அருந்தொடராக எழுதலாம் என்று விருப்பம். போகப்போக கொஞ்சம் சயிண்டிஃபிக் சமாச்சாரங்கள் புகுத்தலாம் என்று ஒரு எண்ணம். ப���ந்து டரியலாகி விடாதீர்கள். பார்க்கலாம்.\n******* இரண்டாவது மாட்யூல் *******\nஇருவரும் தியேட்டரை விட்டு நடை தளர்ந்து முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். வாசலில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பீடிப் புகை மண்டலத்தில் நின்ற வயசான ஆட்டோ “எங்க போணும்” என்று சைகையால் சவாரிக்கு கூப்பிட்டது. அஜய் வேண்டாம் என்று தலையாட்டி வெட்டி விட்டான்.\n அவ மொபைல வெறுக்கற வர்க்கம். ’மக்களோட ஒட்டு மொத்த சந்தோஷத்தைப் பறிச்சு குழி தோண்டிப் புதைச்சிருச்சு இந்த மொபைல். ஜனங்களுக்கு ஒரு ப்ரைவசி கிடையாது. சாப்பிடும் போது, பாத்ரூம்ல, கிச்சன்ல, அர்த்த ராத்திரி சந்தோஷமா பொண்டாட்டி பக்கத்துல படுக்கையில கிடக்கும் போது கூட “தாஸா... லார்டு லபக்கு தாஸா”ன்னு ஃபோன்ல கூப்ட்டு கேக்கர்த்துக்கு நாட்ல ரெண்டு காட்டுமிராண்டி இருக்காங்க. திஸ் இஸ் அட்ராஷியஸ். ரிடிகுலஸ். நா மட்டும் இந்த நாட்டுக்கு ராஜாவா இருந்தா ஒட்டு மொத்த மொபைல் கம்யூனிகேஷனையே சட்டம் போட்டு சுத்தமா ஒழிச்சுடுவேன்.’ அப்படின்னு மூச்சு இரைக்க இரைக்க கன்னாபின்னானு ஒருநாள் எங்கிட்ட திட்டினா. நிச்சயம் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கும். விட்ரு”\nமௌனமாக உம்மென்று இருசக்கர வாகன சாஹரத்திலிருந்து வண்டியைப் பிடுங்கி வெளியே எடுத்தான் அஜய். மணா பின்னால் ஏறிக்கொள்ள; உதைத்த வேகத்தில் வண்டி த்ராட்டல் கொடுத்த வலியில் ஏகத்துக்கும் உறும; சுமாரான வேகத்தில் வாயைத் திறக்காமல் ரோடைப் பார்த்து வண்டியோட்டினான். ஆபீசில் கூடுதல் வேலை பார்த்தவர்கள் தத்தம் மேலாளர்களை மனமார 'வாழ்த்தி'க்கொண்டே ஜீவனற்று நாக்குத் தள்ளி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் பிக்கல் பிடுங்கல் உள்ளவர்கள் நத்தை வேக இருபதில் வண்டியோட்டி கிரக சஞ்சாரங்களிலிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்ற சிந்தனையில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.\nராயப்பேட்டா சிக்னல் அருகில் பக்கத்துப் பெட்டிக்கடைப் பக்கம் திரும்பி ஓசியில் ஃபில்டர் சிகரட் வாங்கி பற்ற வைத்து அன்றைய கலெக்ஷ்னை கைவிட்டு எண்ணிக் கொண்டிருந்தார் யூனிஃபார்மிலும் கறை படிந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர். காலையில் சுறுசுறுப்பாய் இருந்த சென்னை இன்றைக்கு இப்போதே தூங்கி வழிந்தது. எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இம்மானுடப் பிறவியில் ச��குசாக வாழ கொடுத்து வைத்த சிலர் வாயெல்லாம் பல்லாக ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். ராயப்பேட்டா டவர் தாண்டி திருவல்லிக்கேணி பக்கம் கை காட்டித் திரும்பும்போது வேகத்தை குறைத்து\n“ஒரு தம் அடிக்கலாமா மணா\n“இல்ல. வேணாம். நேர ரூமுக்கு போ” சுரத்தேயில்லாமல் சொன்னான் மணா.\nஒரு தக்குணூண்டு மாருதி எண்ணூரு உள்ளே நுழைந்தால் தாராளமாக முன்பக்க பின்பக்க கதவு திறந்து தமன்னா போன்ற ஈர்க்குச்சி அழகிகள் கூட வெளியே இறங்கி கால் வைக்க முடியாத ஒரு அக்மார்க் சென்னை நகர குறுக்குச் சந்தில் கொண்டு வந்து மணாவை தரையிரக்கினான். அவன் இறங்குவதற்குள் வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்க விரும்பாத கர்மவீரர்கள் இரண்டு பேர் தொடர் ஹார்ன் அடித்தார்கள்.\n“நா வரேண்டா...” என்று எதுவும் வம்பளக்காமல் வண்டியை ரவுண்ட் அடித்துத் திரும்பி அஜய் விடை பெற்றான்.\nபதிலுக்கு மணா ”பை” சொல்லும்போது அவன் தெருமுனையில் இருந்தான்.\nபசித்தது. நேரே ரூமுக்கு போகாமல் மூத்திர சந்து திரும்பி மணக்கமணக்க சரோஜினி தெரு மெஸ்ஸுக்கு போனான். இரவு ஆச்சி மெஸ்ஸில் இரண்டு உள்ளங்கையகல சப்பாத்தியை மசாலா மணத்த குருமா சேர்த்து சாப்பிட்டான். சப்பாத்தி மிருதுவாக மூன்று விரலில் கிழிபடும் பூப்போல இருந்தது. சூடான பால் குடித்தான். கிங்ஸ் ஒன்றை பற்றவைத்து இழுத்துக் கொண்டு ரூமுக்கு நிதானமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது சட்டைப் பையில் ப்ளாக்பெர்ரி சினுங்கியது.\nசூடானான். மொபைல் இணைப்பைத் துண்டித்தான்.\nஒரேயடியாக பல சிந்தனைகள் மண்டையைப் பிளக்க ரூமில் வந்து ஒரு தம்ளர் தண்ணீர் மடக்மடக்கென்று குடித்தான். ரூமில் யாரோ அவிழ்த்துப் போட்ட அழுக்குப் பேண்ட்டை சுவரோரமாய் ஒதுக்கிவிட்டு காலை நீட்டிப் படுத்தான். எண்ணி எண்பதாவது வினாடியில் தூங்கிப் போனான்.\nவழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்தான் மணா. முழுவதும் தீர்ந்த கோல்கேட்டை பிதுக்கி பற்களை சுத்தம் செய்தான். ஐந்து நிமிடம் இயற்கை உபாதைகளை கழித்தான். முகத்தை துடைத்துக் கொண்டு ஆங்கிலப் பேப்பர் புரட்ட ஆரம்பித்தான். அவனைச் சனிக்கிழமை சூரியன் சோம்பலாக எழுப்பிவிட்டிருந்தான். ஏழெட்டு ரவுடி மேகக் கூட்டங்கள் சூரியனின் முகத்தை மறைத்து திருப்திப்பட்டுக்கொண்டது. அடியில் டீ சொட்டிய டம்ப்ளரை ஜன்னல் சுவற்று��் கட்டையில் தேய்த்து பேப்பரில் இருந்து கண் எடுக்காமல் கழனியை உறிஞ்சினான். செல் அடித்தது.\nதிங்கள்கிழமை ஒரு மெகா ப்ராஜெக்ட் மீட்டிங் ஒன்று வைத்தார்கள். ஒரு ஹவருக்கு பவர்பாய்ன்ட் ப்ரசெண்டேஷனும் ஒன்பது அவருக்கு சுற்றி இருக்கும் சுவருக்குக் கூட புரியும்படியாக அதைப் பற்றி விரிவாக அளவளாவினார்கள். இயற்கை உபாதையான ஒன்றுக்கு இருக்கக் கூட வெளியே விடாமல் நாற்காலியோடு கட்டிப் போட்டு டோட்டல் அடிமையாக்கியிருந்தார்கள். செவ்வாய் அதுபற்றிய டீடைல்டு ரிப்போர்ட் தயாரித்தான். ஆயிரம் லொட்டை சொல்லி தாறுமாறாக மாற்றினார்கள். டீ குடிக்க, சாப்பிட மட்டும் அனுமதித்து சக்கையாகக் கசக்கி பிழிந்தார்கள். மணா மாலைச் சூரியனைப் பார்த்து இரண்டு நாள் ஆகியிருந்தது. புதனும் வியாழனும் கிளைன்ட்டுடன் கான்-கால் என்று சொல்லிப் படுத்தினார்கள். இப்போது காலைச் சூரியனைப் பார்த்தும் இரண்டு நாள் ஆகியிருந்தது. \"இன்னும் பத்து நிமிஷத்ல திருப்பி கூப்பிடுவாங்க. கிளையன்ட் இஸ் வெரி இம்பார்டன்ட்\" என்று இடைவிடாமல் இரண்டு நாட்களுக்கு ஆபிஸ் கான்ஃபெரென்ஸ் ஹாலில் சொன்னது கக்கூஸ் போய் குளிக்கும் போது கூட பாத்ரூமில் அசரீரியாகக் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கூத்தில் ஒரு வாரம் தீர்ந்து போய் அடுத்த வெள்ளிக் கிழமை ஜீன்ஸ் போடச் சொல்லி எட்டிப் பார்த்துவிட்டது. இதுவரை மிருதுளா ஆபீஸ் வராதது அப்போதுதான் அந்த \"வேலைக் காதலனுக்கு\" உரைத்தது.\n\"பி.எம். சதா கேட்டுகிட்டே இருந்தான். ஹெச்.ஆர்ட்ட சொல்லி பர்மனென்ட் அட்ரஸ்ல விசாரிக்க சொல்லிருக்காங்க... எனிதிங் சீரியஸ்\nஇண்டர்காமை கட் செய்தான். இந்த வார இறுதி மாயாஜால் போகலாமா என்று எண்ணியிருந்தான். கொடுத்த சாப்பாட்டுக் கூப்பன்கள் நிறைய மீதம் இருந்தது. சப்வேயின் பதினைந்து இன்ச் பத்து சாப்பிடலாம். மிருதுளா நினைப்பில் எல்லாம் பாழாய்ப் போனது.\nசட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்து ப்ளாக்பெர்ரி துடிதுடித்து அழைத்தது.\n உன் சுந்தரம் சித்தப்பா பொண்ணு ப்ரீத்தி இருக்காளோன்னோ அவ இருக்கிற பிட்ஸ்பர்க் ஆபீஸ் பின்னாடி பெருமாள் கோவில் இருக்காமே...\" என்று ஆரம்பித்து அம்மா பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள். சிஸ்டம் ஷட்டவுன் செய்து, கழுத்தால் பெர்ரியை கவ்விக் கொண்டு டூ வீலரை எடுத்து, அடையார் தாண்டி வந்த நாயர் கடையில் நிறுத்தி ஒரு சூடாக ஒரு டீ அடித்து,\"என்னடா ச்...ச்..சுன்றது...\" என்ற எதிர்முனை அம்மாவுக்கு \"டீ குடிக்கறேம்மா...\" என்று அலுத்துச் சொல்லி, \"ஃபோனில் தானே அம்மா இருக்கிறாள்\" என்கிற மிதமிஞ்சிய தைரியத்தில் டீக்கு தொட்டுக்க ஒரு கிங்ஸ் வாங்கி அம்மா கேள்விகளுக்கு \"ம்...ம்..\" என்று பதிலுரைத்து பற்ற வைத்து, முழுவதும் குடித்து அதைத் கீழே போட்டு காலில் மிதித்து அணைத்து வண்டியை உயிர்ப்பித்து அதன் காதைத் திருகி திருவல்லிக்கேணி ரூமுக்கு வரும் வரையில் தொணதொணவென்று ஊர்க்கதை உலகக்கதைகள் முழுவதும் மூச்சுவிடாமல் பேசினாள் அம்மா. அப்பாவுக்கு இதனாலையே காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது என்று மணாவின் அத்தைகள் கேலி பேசி சிரித்துக் கொண்டது அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது. இடது செவி சிவந்து போய் சூட்டில் தகித்தது. இனி எதைக் கேட்டாலும் அவனுக்கு சூடான செய்திதான்\nதடதடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தான் மணா. வெளியே சனிக்கிழமை பொழுது விடிந்திருந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஒன்றிரண்டு நிழலுருவங்கள் நடமாடின. வெளியே கனத்த குரலோடு \"கா.கா..கா..\" என்று ஒரு காக்கா தனியாக கச்சேரி செய்து வரும் சங்கீத சீசனுக்குப் பழகிக் கொண்டிருந்தது.\nகண்ணைக் கசக்கி சுற்றிப் பார்த்தான். அரைகுறையாக ஜட்டி தெரிய ரூம் மேட் பேச்சிலர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தலையைக் கீழே தரையில் போட்டு இரு தொடைகளுக்கு இடையே அழுக்குத் தலகாணி கொடுத்தவன் \"ஊ...வ்...\" என்று ஊளையிட்டு திரும்பிப் படுத்தான்.\nகதவு க்ரீச்சிட்டு தரையில் தேயத் திறந்தான்.\nஆஜானுபாகுவாக ப்ரஷ் மீசையுடன் ஒரு காக்கிச்சட்டை அதிகாரமாக நின்றுகொண்டிருந்தது. அவர் முகத்திலும் பார்த்த பார்வையிலும் கறார்ப் பேர்வழி என்று எழுதி ஒட்டியிருந்தது. அடுத்த அரை செகண்டில் அறையை ஸ்கான் செய்தார். பக்கத்தில் 'பே' என்று பலநாள் பட்டினி கோலத்தில் லத்தியோடு ஒரு எடுபுடி நோஞ்சான் 502வோ 302வோ தெம்பாக சாய்ந்தவாக்கில் நின்றிருந்தது.\n“இங்க யாரு அழகிய மணாளன்......”\n“கொஞ்சம் எங்கூட ஸ்டேஷனுக்கு வர முடியுமா\n\"......\" வாய் பேசாமல் மணாவின் கண்கள் என்னவென்று கேட்டது.\n“ரொம்ப அதிர்ச்சி அடையாதீங்க. இந்தப் புருவம் உயர்த்தி நடிகர் திலகம் நடிப்பெல்லாம் அப்புறம் நாம தனியா வ��்சுக்கலாம். இன்னும் நிறைய சீன் பாக்கி இருக்கு. இப்ப நாம போலாமா”\n“எனக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்குன்னு எப்டி சொல்றீங்க..”\n\"உங்க கூட தானே கடைசியா கூத்து அடிச்சுது அந்தப் பொண்ணு\"\n\"சார். கூத்துன்னேல்லாம் அசிங்கமா சொல்லாதீங்க...\"\n\"சரி.சரி.. எல்லாம் ஸ்டேஷனுக்குப் போய் பேசிக்கலாம்... வாங்க..\"\n நா பல்லு கூட இன்னும் தேய்க்கலை.\"\n“எல்லாம் நா உங்களுக்கு ஏற்பாடு பண்றேன். வாங்க”\n“எனக்கு எப்டி தொடர்பு இருக்குன்னு சொல்றீங்க. இன்ஸ்பெக்டர்” மீண்டும் ஒருமுறை குரலுயர்த்திக் கேட்டான் மணா. அதற்குள் ரூமுக்குள் படுத்து உருண்டு கொண்டிருந்த எல்லா தடியன்களும் எழுந்து கைலியை ஒழுங்காகக் கட்டிக் கொண்டார்கள். தலைகளைந்து மஃப்டியில் கைலியோடு இருந்த செக்யூரிட்டி, மேன்ஷன் மேனேஜர், அக்கம் பக்கம் ரூமில் எல்லோரும் முதல் மாடிக்கு வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டார்கள். ஒரு லைவ் அரெஸ்ட் காட்சியைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது.\nஇன்ஸ்பெக்டர் மோகன் ரொம்ப நியாயமான ஆள் என்று போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்வார்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பான ஆள். தீர்க்கமாக முடிவு செய்பவர். தீவிர போலீஸ் பரம்பரையில் காவலர் பணிக்காகவே இம்மண்ணுலகில் அவதரித்தவர். இரண்டு முறை கண்களை உருட்டி குற்றவாளியைப் பார்த்தால் குற்றம் புரிந்தவர்கள் தரையை ஈரம் பண்ணி விடுவார்கள். அப்படி ஒரு அரற்றி உருட்டும் மிரட்டல் பார்வை அவருக்கு. நல்ல திரட்சியான தோள்கள் கொண்ட திடகாத்திரமான ஆள். டூப் இல்லாமல் நிஜமாகவே போலீஸ் ஜீப்பை கையால் ஒருக்களிக்கும் திறன் படைத்தவர். ஒரு சுதந்திர தின அணிவகுப்பில் அரசின் தங்கப்பதக்கம் பெற்ற போது சராசரி உயரத்தில் இருந்த தமிழக ஆளுநர் எக்கி எட்டித்தான் பதக்கத்தை மோகன் நெஞ்சில் குத்தினார்.\n”எல்லாம் நாம நிதானமா பேசிக்கலாம். என்னோட வாங்க ப்ரதர்” தோளில் கைபோட்டு அழைத்தார். இரண்டடி எடுத்து வைப்பதற்குள் கைலி காலைத் தடுக்கியது.\n“நான் ரொம்ப சாதுவான போலீஸ்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. எனக்கு அடம் பண்ணினா புடிக்காது. கைகால் முறிஞ்சு எங்களை தூக்கிக்கிட்டு போக வச்சுடாதீங்க. வன்முறைல எனக்கு நம்பிக்கை இல்லை.”\nஎதிர்த்து பலனில்லை என்று மணாவுக்கு புரிந்துவிட்டது. சண்டித்தனம் செய்தால் ரெண்டு போட்டு பிடரியில் நெட்டித் த���்ளி அழைத்துப்போவார்கள் என்று தோன்றியது. \"ஒரு நிமிஷம்\" என்றான். பேன்ட் சட்டை அணிந்து கொண்டு மொபைலை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அவர்களோடு கிளம்பினான்.\nஜீப்பில் ஏறும்போது அந்தத் தெருவே வேடிக்கைப் பார்த்து. ஆச்சி மெஸ் பையன் நின்று மணாவை அருகில் சென்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதப் படுத்திக்கொண்டான்.\nமுன் சீட்டில் போலீசுக்கே உரித்தான ஸ்டைலில் ஜன்னலில் தொங்கிய காதில் கைவிட்டு பிடித்து மிடுக்காக உட்கார்ந்திருந்தார் மோகன். வண்டி சிக்கனலுக்கு சிக்னல் நின்று ஆங்காங்கே சீறிப் பாய்ந்தது. ஆர்.கே மடச் சாலையில் அவருடைய செல்போன் கந்த சஷ்டி கவசம் சொல்லி அழைத்தது.\nபின்னால் மணா கூட உட்கார்ந்திருந்த கான்ஸ்டபிள் \"என்ன சார்\" என்று தைரியமாக கேட்டார்.\nநிதானமாக திரும்பி மோகன் சொன்னார்.\nமணாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது\nபின் குறிப்பு: சிரசுக்கு மேல ஏகப்பட்ட அலுவல்கள் இருந்ததால் இரண்டாவது மாட்யூல் சிறிது தாமதமாகி விட்டது. அடுத்ததடுத்த பகுதிகள் விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்.\nமிருதுளா இல்லாட்டி அப்புறம் யாராம்...எதுக்கும் மாதவனை விசாரிக்கச் சொல்லுங்க...அவர்தான் அண்ணன் இல்லை தங்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்\nகதை ரொம்ப நன்றாக இருக்கிறது சார்.சஸ்பன்ஸ்ல நிறுத்திட்டீஙகளேஅடுத்த பகுதியை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.\nஅது தான் டுவிஸ்டு... மாதவனை உட்டா பார்ட்டி குழப்பிடுமே\nபாராட்டுக்கு நன்றிங்க மேடம்... :-)\nமணாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது\nகதைக்கே உயிர் வந்த மாதிரி நிம்மதி\nகதை சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.. செம த்ரில்லிங்.\nத்ரில்லர் எழுதரவா எல்லாம் மோசம். கெஸ் பண்ணா கதையின் போக்கை மாத்திடுவாங்க. சோ தொடருங்கள்\nஅப்பாடி.மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணிப் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறதா வேண்டியிருக்கேன்.\n//அர்த்த ராத்திரி சந்தோஷமா பொண்டாட்டி பக்கத்துல படுக்கையில கிடக்கும் போது கூட “தாஸா... லார்டு லபக்கு தாஸா”ன்னு ஃபோன்ல கூப்ட்டு கேக்கர்த்துக்கு நாட்ல ரெண்டு காட்டுமிராண்டி இருக்காங்க. //\nமிருதுளா அவ்ளோ அப்பாவியா.. பாவமே.. \nஅந்தப் புள்ளை, சினிமாவில வர்றதெல்லாம நிஜமா நடக்குதுன்னே நெனைக்குதே \nஇந்தப் புருவம் உயர்த்தி நடிகர் திலகம் நடிப்பெல்லாம் அப்புறம் நாம தனியா வச்சுக்க��ாம். இன்னும் நிறைய சீன் பாக்கி இருக்கு. இப்ப நாம போலாமா”\nத்ரில்லர்ல கூட நடுவுல வேடிக்கை.. என்னமா விளையாடுறாங்கப்பா..\nமிருதுளா இல்லாட்டி அப்புறம் யாராம்...எதுக்கும் மாதவனை விசாரிக்கச் சொல்லுங்க...அவர்தான் அண்ணன் இல்லை தங்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்\nஅது தான் டுவிஸ்டு... மாதவனை உட்டா பார்ட்டி குழப்பிடுமே\nஸ்ரீராம் வாழ்க.. ஸ்ரீராம் வாழ்க..\nஎன் மேல நம்பிக்கை வெச்சிருக்காரு.. நல்ல மனுஷன்.\nஆர்.வீ.எஸ்... --- ம்ம் மாதவா.. கண்ட்ரோல் கண்ட்ரோல்.. வேணாம் கேட்ட வாத்தை.. என்னைய நம்பலயே இந்த ஆர்.வீ.எஸ்..\nமேடம். வந்த உயிர் திரும்ப போய்டிச்சுன்னா\nசிவா... உடைச்சிடாதீங்க... கைய ஓங்கி இருந்தீங்கன்னா... அப்படியே நில்லுங்க... :-)\nசினிமாவிலே வந்தவர் சந்தோஷமா படுத்திருக்க மாட்டார் மாதவா.. நீங்கள் புண்ணியாத்மா.. மொபைல் உங்கள் தலைமாட்டில் தேவையில்லை போலிருக்கிறது... நாடு ரொம்ப கெட்டு விட்டது... :-)\nசீரியஸா எழுத முடியலை... சீரியஸுக்கு அடுத்து ஒரு இடைவெளி விட்டும் இந்தக் கமெண்ட்டை படிக்கலாம். தப்பில்லை..\nவை.கோ சாரின் பதிவில் தங்கள் முன்னுரைகளைப் படித்தேன். அற்புதம்.\nமாதவா.. ப்ரச்சனை ஒன்னும் இல்லை. சத்தமா திட்டு.. அப்பத்தான் எனக்கு காதில விழும்.. ஹா..ஹா..ஹா... :-)\nஎனக்கு கிடையாதா அந்த ”:-)”. சிவாவுக்கு மட்டும் தானா அப்பாஜி\n’’எதிர் முனை பேசியது’’ நல்ல ட்ரெண்ட்...\nசிலிக்கனை விட கணினி காதல் நன்றாகவே கை கூடும்....\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெ���்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்��ர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமு��ம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/162004?ref=archive-feed", "date_download": "2018-08-21T20:01:43Z", "digest": "sha1:YOK6ECYFCNEPTXYF7N2JLJESUWCBQGMC", "length": 7723, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினால் ரணிலை முந்திய மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமையினால் ரணிலை முந்திய மைத்திரி\n2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் இணையத்தளமான Manthri.lk இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் நூற்றுக்கு 45 சதவீதமானவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளில் நூற்றுக்கு 50 சதவீதமானவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/zoho-app-is-functioning-as-online-stage-countrys-growth-326242.html", "date_download": "2018-08-21T19:38:48Z", "digest": "sha1:3EPEUIWGFDFIWV5JRZWACJX672BBTSB3", "length": 20051, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிளவுட் டெக் தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்க இந்திய சிறு-நடுத்தர தொழில் துறைக்கு சரியான நேரம், ஏன்? | Zoho app is functioning as online stage of country's growth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» க���ளவுட் டெக் தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்க இந்திய சிறு-நடுத்தர தொழில் துறைக்கு சரியான நேரம், ஏன்\nகிளவுட் டெக் தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்க இந்திய சிறு-நடுத்தர தொழில் துறைக்கு சரியான நேரம், ஏன்\nகொடூரமான பைக் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை-வீடியோ\nஇனி அனைத்து டோல்பூத்திலும் ஃபாஸ்ட்டேக்.. சர்ருன்னு போகலாம்.. கட்கரி அறிவிப்பு\nஆரோக்கிய வாழ்விற்கான அத்தியாவசிய உணவு பொருட்கள்.. ஆன்லைனில் விற்கும் Tredyfoods\nடேஸ்டான பலகாரமும்... கியூட்டான சமையல் பாத்திரங்களும்... அசத்தும் Tredyfoods.com\nசென்னை: இந்தியாவின் வளர்ச்சிக்கான ஆன்லைன் மேடையாக ZOHO ஆப் விளங்கி வருகிறது.\nஇந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு ஆன்லைன் மேடை\nஅரசாங்கம் இந்தியாவை ஒரு டிஜிட்டல் கம்பெனியாக மாற்ற அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்பொழுது நீங்கள் எது வாங்கினாலும் விற்றாலும் எல்லாம் ஆன்லைன் பிஸ்னஸ் ஆகிவிட்டது. வங்கிகளும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் மதிப்பை உணர்ந்துள்ளன.\nவாடிக்கையாளர்களும் தங்களுக்கு ப்ரண்ட்லியாக இருக்கும் தொழில் நுட்ப புரட்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படி எல்லாருக்கும் மகிழ்ச்சியூட்டும் விதத்தில் வருவது தான் இந்த க்ளவ்டு டெக்னாலஜி. இது உங்கள் வணிகத்தின் தொடக்கமாகவும் முதுகெலும்பாகவும் இருக்கக் போகிறது. இந்த க்ளவ்டு டெக்னாலஜி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பயனை அளிக்க போகிறது.\nஇதன் மூலம் தொழிலில் அதிகமான பண முதலீடு போடுவது தடுக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் ஒவ்வொரு தொழிலதிபர் கையிலும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் வியாபாரம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் எந்த நேரத்திலும் நீங்கள் பாதுகாக்க முடியும்.\nமுந்தைய கம்ப்யூட்டர் உலகில் க்ளவ்டு சாஃப்ட்வேர் என்பது ஒரு சேமித்து வைக்கும் இடமாகவே இருந்தது. இந்த தரவு மையங்களை மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில் புரிபவர்கள் கூட இந்த க்ளவ்டு டெக்னாலஜி மூலம் உங்கள் தரவுகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். தற்போது வணிகங்கள் பரந்து விரிந்து வருகிறது. இதனால் அவர்களின் வரவு ���ெலவுகள், விற்பனை சரிவு போன்ற தகவல்களை பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே அவர்களுக்கு இந்த க்ளவ்டு திட்டமுறை ஒரு ப்ரண்ட்லியான டெக்னாலஜி ஆக இருக்கும். இது 1000 க்கு மேற்பட்ட கம்பெனிகளின் வெற்றிக்கு அடித்தளமாக அழைத்துச் செல்கிறது. ZOHO என்ற சக்தி வாய்ந்த நிறுவனம் உங்களுக்காக இந்த டெக்னாலஜி சாஃப்ட்வேரை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பயன் பெற முடியும். நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ZOHO உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. இது ஒரு வணிக ரீதியான பயன்பாட்டு தொகுப்பாகும்.\nநமது இந்திய நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை நம்மை மொபைல் தரவு நிலைக்கு இட்டுச் செல்கிறது. கடந்த 2016-2017 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு ஆன்லைனில் டேட்டாக்களை சேமிப்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் கையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்ட்ராய்டு மொபைல்களும், புதிய புதிய டேட்டா சேமிப்பு திட்டங்களும் தான். இந்த டெக்னாலஜி அப்படியே நின்று விடாமல் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வளர்ந்து கொண்ட வருகிறது என்பது தான் உண்மை.\nஇப்பொழுது வணிக ரீதியாக தொழில் புரிய ஆன்லைன் ஒரு திறந்த மார்க்கெட் ஆக செயல்படுகிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் கூட பெரிய கனவு காண முயலுகின்றனர். இப்பொழுது உலகளவில் வளர்ந்து வரும் பெரிய டிஜிட்டல் வர்த்தக சந்தையாக இந்தியா முன்னேறி வருகிறது. வெளி முதலீடும், பணமில்லாமல் அன்றாட முதலீடு செய்யும் கம்பெனிகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. எனவே அடுத்ததாக இதற்கெல்லாம் க்ளவ்டு டெக்னாலஜி தான் ஒரு முன்னேற்ற பாதையாக வழி நடத்த போகிறது.\nஇந்தியாவில் இருப்பவர்கள் தான் அதிகமான டேட்டா வளர்ச்சியை பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரப் போகிறீர்கள் இந்த டேட்டா தொழில் நுட்பம் கிட்டத்தட்ட ஐரோப்பாவில் உள்ள GPDR மாதிரி எதிர்காலத்தில் செயல்படப் போகிறது. கண்டிப்பாக இது இந்திய மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் அதே நேரத்தில் அவர்களின் வரவேற்பையும் பெறும் என்பதில் ஐயமில்லை. எனவே இதுவே சரியான தருணம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் க்ளவ்டு தொழில் நுட்பத்தை ஆரம்பித்து வெற்றி காண.\nஇந்தியாவில் மட்டும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும். இதில் பணிபுரியும் மக்கள் மட்டும் 10 கோடி இருக்கும். அப்படியானால் இது நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்காகும். எனவே இந்த நிறுவனங்கள் இந்த அட்டகாசமான க்ளவ்டு முறையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். நிறைய பேர்கள் இந்த க்ளவ்டு முறைக்கு செல்வதால் அதற்கான சாஃப்ட்வேர் விலையும் குறைகிறது. இதனால் மக்கள் ஆன்லைன் வணிகத்தை நோக்கி நகர்கின்றனர். எனவே இனி ஒரு தொழிலை ஆன்லைனில் நடத்த எந்த கஷ்டமும் இருக்காது. இந்த க்ளவ்டு முறை இந்தியாவிற்கு ஒன்னும் புதியது அல்ல. அதன் வளர்ச்சியை இன்னும் பலமடங்கு கொண்டு செல்ல ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. எனவே சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டாக அமைந்து இது குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். க்ளவ்டு நோக்கி உங்கள் தொழில் முறையை நகர்த்த வேண்டும். இந்த க்ளவ்டு உங்கள் தொழில் முறையை மாற்றுவதோடு, செயல்முறைகளை எளிதாக்கவும், வேலைகளையும், மேற்பார்வை பார்ப்பதையும் குறைக்கிறது.\nZOHO என்பது ஒட்டுமொத்த வணிகத்தையும் இயக்கும் திறன் கொண்ட ஒரே ஆன்லைன் மேடை. இந்த ஆப் பயன்பாடு விற்பனை, மார்க்கெட்டிங், பின்புல அலுவலக செயல்பாடுகளுக்கு, உற்பத்தி திறன், ஒத்துழைப்பு கருவியாக ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பயன்பாடாகும். ZOHO உலகளவில் மிக உயர்ந்த மென்பொருள் நிறுவனம் ஆகும். கிட்டத்தட்ட உலகளவில் 35 மில்லியன் மக்களும், நூறாயிரக் கணக்கான கம்பெனிகளும் தங்கள் வர்த்தகத்தை இயக்க ஒவ்வொரு நாளும் ஷோகோவை நம்பியுள்ளனர்.\n14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமவெறியர்கள்.. கடித்து குதறி காப்பாற்றிய 'செல்ல' நாய்\nகாவிரியில் செல்பி எடுத்த பெற்றோர்.. தவறி ஆற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. நாமக்கல்லில் அதிர்ச்சி\nகொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_-_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-21T19:34:47Z", "digest": "sha1:UDDXXPGEYUUVIVTMXWBAYI34H5KS7Z2Y", "length": 11001, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "பெரியார் நூல்களை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பெரியார் நூல்களை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதிங்கள், சூலை 27, 2009 சென்னை, தமிழ்நாடு:\nதிராவிடர் கழக நிறுவனர் பெரியார் தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து வெளியிடுவதென்ற பெரியார் திராவிடர் கழகத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.\nபெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nவீரமணியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பலர் ஒன்றிணைந்து உருவாக்கியதே பெரியார் திராவிடர் கழகமாகும். 1925ம் ஆண்டிலிருந்து 1938ம் ஆண்டுவரை குடியரசில் வெளியான பெரியார் ஈ.வே.ராவின் கட்டுரைகள், கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட முடிவுசெய்த. பெரியார் தி.கவின் திட்டம் குறித்த செய்திகள் வெளியானவுடன், அம்முயற்சிக்குத் தடைவிதிக்கக் கோரி சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வாழ்நாள் செயலாளராகவும் இருக்கும் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nபெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்கள் நிறுவனத்திற்கே சொந்தமானவை, அவற்றிற்கான காப்புரிமை தங்களுக்கே இருக்கிறது என வாதிட்டு மனுச்செய்தார் அவர்.\nநீதிமன்றமும் அவரது வாதங்களை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இடைக்காலத் தடை விதித்தது.\nஇந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.\nபிறகு வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு,பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கியும், வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் இன்று தீர்ப்பளித்தார்\nமனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:\nபெரிய���ர் \"குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.\nஎழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.\nஇதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nபெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, \"குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.\nபெரியாரின் எழுத்துகளை புத்தகமாக வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி, தினமணி\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/11165637/1005626/Kerala-Flood-Rescue-Operations.vpf", "date_download": "2018-08-21T20:04:37Z", "digest": "sha1:V37G3YMAYSU5DPDXLU37GRD3IJYZZRYZ", "length": 9802, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - மீட்பு பணி தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - மீட்பு பணி தீவிரம்\nகேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் கடந்த மூன்று தினங்களாக கனமழை தொடர்கிறது. இடுக்கி, வயநாடு போன்ற 14 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .படகு ,ஹெலிகாப்டர் மூலம் கரையோர மக்கள் மீட்க��்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு உணவு ,பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nகமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.\n\"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி\" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரள மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\n\"சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் மாற்றித்தரப்படும்\" - சுஸ்மா ஸ்வராஜ்\nகேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்\n72வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.\nகேரள மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்க���ுக்கு ரூ.4 லட்சம்- முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/03/processor.html", "date_download": "2018-08-21T19:28:43Z", "digest": "sha1:TANCNLAQWKJYZCV5ER6CMRUA2AOGES46", "length": 16960, "nlines": 94, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "Processor ன் பெயரை மாற்ற… | கணினி தொழில்நுட்பம் Processor ன் பெயரை மாற்ற… - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nProcessor ன் பெயரை மாற்ற…\n Processor கணினி வேலை செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. Processor ஐ பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக இன்டெல் , மோட்டோரோலா போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஉங்கள் Processor எந்த நிறுவனத்தினது என அறிய My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்தால் உங்கள் RAM , Processor போன்றவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.\nசரி தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்…\nஅப்படி type செய்த பின்.. கீழுள்ள வாறு windows தோன்றும்..\nஅவ்வாறு click செய்தால்… கீழுள்ள படம் போன்று தோன்றும்..\nஇனி அதில் வரும் எழுத்தை நான் முன்னர் கூறியவாறு “Parathan Processor“\nஎப்படி நீங்கள் மாத்தி விட்டீர்கள்… ஆனால் இது தற்காலிகம் தான்… கணணியை restart செய்யும் போது பழைய original பெயருக்கு மாறி விடும்..\nபொதுவா தெரிஞ்சு வைப்பது நல்லது தானே…\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணின��� தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE-8.154432/", "date_download": "2018-08-21T19:24:24Z", "digest": "sha1:CD6SGJODY3BH4F4JLOTODG2R6AQBQXIS", "length": 20077, "nlines": 404, "source_domain": "indusladies.com", "title": "நான் என்பதே நீயல்லவா - 8 | Indusladies", "raw_content": "\nநான் என்பதே நீயல்லவா - 8\nநான் என்பதே நீயல்லவா - 8\nஉத்ராவின் முகம் சரியில்லை என்பதை பார்த்தவுடனே தெரிந்து கொண்ட சரஸ்வதி இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்துகொண்டே காபி கலந்து வந்து கொடுத்தார். குடித்தவள் அவரை கட்டிகொண்டாள். தினமும் தன்னை கட்டிகொண்டு கதை பல அளக்கும் தன் மகள் இன்று ஆறுதலுக்காய் தலைசாய்ந்தது போல் இருந்தது அவருக்கு. ஆதரவாய் தலைவருடி\n\"என்ன டா முகமே சரியில்ல\n\"அதெல்லாம் ஒன்னும் இல்ல மா கொஞ்சம் டையட்\"\n\"இல்ல சொல்லுமா\"என்று அவர் தூண்ட\n\"விஜி கூட சண்ட மா\" என்றாள் வருத்துடன்\n\"சும்மா விளையாட்டுக்கு பேசினத சீரியசா எடுத்துகிட்டு திட்டீடா மா\"\n\"இதுக்கு போய் யாராவது இப்படி உம்முனு இருப்பாங்களா...........ம்..... அவளே நாளைக்கு வந்து பேசுவா பாரு\" என்று சமாதானபடுத்திவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.அவருக்கு இவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதி. உத்ராவும்அதிலிருந்து வெளிவந்தவளாக\n வர வர அவ இருக்குற இடமே தெரியமாடேங்குது\n\"அவள பத்தி தான் உன் கிட்ட பேசனும்னு இருந்தேன் டி\"\nஅவளைப்பற்றிய அவரது எண்ணங்களை முழுவதுமாக கூறியவர் கவலையில் ஆழ்ந்தார்.\n\" அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன், ஒன்னும் இருக்காது மா எதாவது டென்ஷனா இருக்கும் \"\n\"ஏன் exams நல்லா எழுதலையேங்கற டென்ஷனா கூட இருக்கலாம் இல்ல மா\"\n\"என்னமோ டி , எனக்கு மனசே சரியில்ல\"\n\"அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன்\" என்று உறுதிகூறி அவரை அமைதி படுத்திவிட்டு கீர்த்தியின் அறைக்கு சென்றாள்.\nகீர்த்தியோ இது ஏதும் அறியாதவளாக தன்னுள் போராடிக்கொண்டிருந்தாள்.\"அவனை பார்த்தால் தான் மனம் தடுமாறுகிறது இந்த செமஸ்டர் லீவில் பார்க்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்\" என்று எண்ணியிருந்தவளுக்கு இந்த ஒருவாரம் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.\nஎங்கு திரும்பினாலும் அவனே வந்து நின்றான், எப்போதும் அவள் நினைவை அவனே ஆக்ரமித்திருந்தான். தான் இந்தளவுக்கு அவனை காதலிக்கிறேனா என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.அவனும் என்னை காதலிக்கிறானா என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.அவனும் என்னை காதலிக்கிறானா என்று குழப்பமாகவும் இருந்தது. இன்னொரு பக்கம் தனக்கு முழு சுதந்திரம் அளித்த பெற்றோருக்கும், தன் மேல் நம்பிக்கை வைத்து அவனுடன் பழகவிட்ட தமக்கைக்கும் துரோகம் செய்கிறோமோ என்ற உறுத்தலாகவும் இருந்தது. இப்படி அவனை தைரியமாக காதலிக்கவும் முடியாமல், காதலே வேண்டாம் என்று தூக்கி எறியவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நடப்பதை பார்க்க நேரம் எங்கே என்று குழப்பமாகவும் இருந்தது. இன்னொரு பக்கம் தனக்கு முழு சுதந்திரம் அளித்த பெற்றோருக்கும், தன் மேல் நம்பிக்கை வைத்து அவனுடன் பழகவிட்ட தமக்கைக்கும் துரோகம் செய்கிறோமோ என்ற உறுத்தலாகவும் இருந்தது. இப்படி அவனை தைரியமாக காதலிக்கவும் முடியாமல், காதலே வேண்டாம் என்று தூக்கி எறியவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நடப்பதை பார்க்க நேரம் எங்கே\nகீர்த்தியை தேடி வந்தவள் நடப்பதேதும் அறியாமல் எங்கோ வெறித்துகொண்டிருந்தவளை பார்க்க மனம் வலித்தது காட்டிகொள்ளாமல் அவளருகில் வந்து\n\"ஏய் என்னடி நீ இருந்தும் வீடு அமைதியா இருக்கு\nஅப்போது தான் அவளை கவனித்தவள் \" ம் என்ன சொன்ன\n\"சரியா போச்சு, என்னடி ஆச்சு உனக்கு வீட்டையே ரெண்டு பண்றவ கொஞ்ச நாளா ரொம்ப அமைதியா இருக்க\" என்ன முயன்றும் குரலில் கவலைஇழையோடுவதை தடுக்க முடியவில்லை\nஅவள் கண்களில் தெரிந்த பாசமும் குரலில் இருந்த கவலையும் அவளை என்னவோ செய்ய அமைதியாக இருந்தாள். உத்ரா அவள் தலை வருடி\n\"உத்தி நீயும் அம்மாவும் வீணா கவலபடுறீங்க ஒன்னும் இல்ல டி\"\n\"கீர்த்தி எங்களுக்கு தெரியாதா நீ எப்படி இருப்பனு பொய் சொல்லாத டி\"\n\"இல்ல உத்தி exam சரியா எழுதல டி அதான் பயமா இருக்கு\"\nஅவள் சொல்வது பொயென்று தெரிந்தும் சமாதானபடுத்தி அவளை இப்போதய கவலையிலிருந்து மீட்டெடுக்க முயன்றாள்.\n\"அதனால என்ன கீர்த்தி அடுத்த செமஸ்டர்ல எழுதிட்டா போச்சு cheer up baby\"\nஅவளும் இவளுக்காக சகஜமானாள்(அல்லது நடித்தாள்). சிரித்தபடியே\n\"office எல்லாம் எப்படி இருக்கு\n\"இல்ல நீ போய் கூட அந்த company இன்னும் close ஆகாம இருக்கே அதான் சொன்னேன்\"\n\"ஏய் உன்ன............... நில்லுடி ஒடாத.......\"\nசரஸ்வதியிடம் வந்து சரணடைந்தவள் \" அம்மா காப்பாத்துங்க மா.....\"\n\"அம்மா விடுங்க மா அவள......\"\n\"உண்மைய தான் மா சொன்னேன்......\"\n\"அத நான் சொல்லரேன்... நான் போய் கூட அந்த COMPANY முடலையாம் அதனால அந்த கம்பனி ரொம்ப STRONGனு சொல்லறா மா\"\n\"விடு உத்தி அவளுக்கே தெரியாம உண்மைய சொல்லிட்டா தெரியாம தான விடு\"\nஅன்று முழுவதும் இருவரும் அவளை வாரிகொண்டே இருந்தனர் இருந்தும் அவள் சந்தோஷமாகவே உணர்ந்தாள் அவளின் கவலையை நினைக்க நேரமில்லாமல் இருந்தாள். மல்லிகார்ஜுனும் வந்து விட அவரும் இவர்களுடன் சேர்ந்து உத்ராவை வார ஆரம்பித்துவிட்டார் குடும்பமே சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அது எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்று தான் தெரியவில்லை.\nநான் என்பதே நீயல்லவா - 25\nநான் என்பதே நீயல்லவா - 24\nசந்தோஷமாக இருந்தனர் என்றதோடு நிறுத்தியிருக்க கூடாதா மொழி......அது எத்தனை நாளைக்கு என்ற துணைத் தகவலை சொல்லி எங்களுக்கு கிலி உண்டு பண்ண வேண்டுமா\nஅருமையா எழுதுறீங்க மொழி.....உங்கள் முதல் கதை என்ற நினைப்பே எங்களுக்கு வரவிடாமல் எழுதுகிறீர்கள்\nசந்தோஷமாக இருந்தனர் என்றதோடு நிறுத்தியிருக்க கூடாதா மொழி......அது எத்தனை நாளைக்கு என்ற துணைத் தகவலை சொல்லி எங்களுக்கு கிலி உண்டு பண்ண வேண்டுமா\nஅருமையா எழுதுறீங்க மொழி.....உங்கள் முதல் கதை என்ற நினைப்பே எங்களுக்கு வரவிடாமல் எழுதுகிறீர்கள்\nசும்மா அதுல ஒரு சந்தோஷம் தான் ஹா...ஹா....\nஉண்மை தான் அகி பா ஆனா யாரு அத செய்யறாங்க....\nகதை சூப்பரா போகுது. நடையும் ரொம்ப இயல்பா பக்கத்திலிருந்து கதை கேட்பது போல இருக்கு.\nகலக்குறமா.. கிட்ட இருந்தா கைகுலுக்கியிருக்கலாம். பரவாயில்ல. virtual handshake பண்ணிக்கலாம்.\nகதையின் மேல் நல்ல ஆளுமை இருக்கிறது.\nகுட். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.\nமன்னிச்சுக்கங்க பா.. லேட்டா வந்ததற்கு.. சூப்பரா போகுது பா கதை.. உத்ராவுக்கும் ஜோடி ரெடி.. விஜிக்கும் ஜோடி ரெடி, கீர்த்திக்கும் ஜோடி ரெடி.. பட் எல்லாரும் எப்படி சேர போறாங்க.. காத்திருக்கிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2013/12/", "date_download": "2018-08-21T20:12:58Z", "digest": "sha1:UTAO2ZG7ZO6QI6X46XRKQHG6NL4IRW2L", "length": 3511, "nlines": 103, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: December 2013", "raw_content": "\nதிங்கள், 23 டிசம்பர், 2013\nபசி வரும்போதும் தூக்கம் வரும்போதும் அதற்கான காரணத்தை ஆராயாமல் பசியையும் தூக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் நாம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மட்டும் காரணம் இல்லாமல் ஏன் ஏற்பதில்லை காரணங்களேதும் இன்றி மனநிலையை ஏற்றுக்கொள்ளவும், பிறகு காரணங்களை நாடாமல் நேரடியாக மகிழ்ச்சியை நாடவும் பழகிக்கொ���்டிருப்பதால் முன்பைவிடவும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nPosted at 11:40 பிற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4116", "date_download": "2018-08-21T19:22:04Z", "digest": "sha1:MGQS24HWK2HV7M65Y63GQOYH56TBXKMF", "length": 7531, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை! அனைவருக்கும் பகிருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பாதிப்புகளுக்கு எளிய தீர்வுகள் காணலாம். கோடையில் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எளிய இயற்கை மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஎலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது. அதிக அளவில் மோர் அருந்துவதும் வெயிலை சமாளிக்கும் திறன் தருகிறது. வெயிலால் உடலில் ஏற்படும் நீர்இழப்பை இவை அனைத்தும் ஈடுசெய்யும்.\nஉடலில் அதிக அளவில் ஏற்படும் நீர் இழப்பு சோர்வை ஏற்படுத்தும். எனவே அதிக அளவு நீர் பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் காய், கனி வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் எலுமிச்சை.\nஎலுமிச்சை உடலுக்கு தேவையான விட்டமின் சத்து உள்பட ஏராளமான சத்துகளையும் உள்ளடக்கியது. சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு மட்டுமின்றி தோலும் சிறந்த மருந்தாகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்னையில் இருந்து விடுபட எலுமிச்சை வெள்ளரி கலந்த சாறு பயன்தரும்.\nவெயில் மற்றும் கோடையில் அதிக வெப்பத்தால் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் எனப்படும் பாதிப்புகள் பெரும்பாலானவர்களை தாக்கும். இதற்கு எளிய தீர்வு தருகிறது எலுமிச்சை.\nசெய்முறை: ஒரு வாணலியில் அரை ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுக்கவும். அதனுடன் அரை தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து சூடாக்கவும். அதி��் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடித்து வர மேற்சொன்ன வெப்ப பாதிப்புகளான தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nஎலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து கொண்டால் தோல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும்.\nசெய்முறை: எலுமிச்சை பொடி சிறிது எடுத்து அதனுடன் பால் அல்லது பழச்சாறுகளில் ஏதாவது ஒன்று சிறிது கலந்து அதனை மேல்பூச்சாக தோலில் தடவி சிறிது நேரம் ஊறி கழுவிவர, வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை மற்றும் கட்டி பாதிப்புகள் நீங்கும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம் சாப்பிட கூடாது என்று தெரியுமா\nவிநாயகரை வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீங்கி 21 விதமான நன்மைகள் கிடைக்கும்\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nமண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதில் உள்ள அறிவியல் உண்மை\nரத்த சோகையை 3 நாட்களில் குணப்படுத்தும் செம்பருத்திப் பூ\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இது தான்\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்\nகெட்டு போன காய்கறியை கண்டுபிடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_32.html", "date_download": "2018-08-21T19:53:34Z", "digest": "sha1:EQMF3AZILRNQOQSGXMUHVJC5N75JW6HB", "length": 5038, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "ரணிலுக்கு எதிராக இருந்த ஐதேக உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /ரணிலுக்கு எதிராக இருந்த ஐதேக உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு\nரணிலுக்கு எதிராக இருந்த ஐதேக உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 28 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக பாலித ரங்கே பண்டார கூறினார்.\nஇன்று மாலை கொழும்பில் நடத்திய விஷே��� ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nமுன்னதாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதமரை எதிர்த்து வாக்களிப்பதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/12/31.html", "date_download": "2018-08-21T20:16:52Z", "digest": "sha1:5PGONPSD6AHYPR34RM7ZK2IO72OLOUK3", "length": 7162, "nlines": 76, "source_domain": "www.trincoinfo.com", "title": "அரச தொழிலை இழந்தவர்களுக்கு மீண்டும வாய்ப்பு - இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது - Trincoinfo", "raw_content": "\nHome / JobTubeLanka / SRILANKA / அரச தொழிலை இழந்தவர்களுக்கு மீண்டும வாய்ப்பு - இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது\nஅரச தொழிலை இழந்தவர்களுக்கு மீண்டும வாய்ப்பு - இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது\nநாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் அரச தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்கள் மீண்டும் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.\n1983ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னரான அசாதாரண சூழ்நிலை தொடக்கம் யுத்தம் நிறைவடைந்த 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டில் நிலவிய யுத்த நிலைமைக்காரணமாக உள்ளூராட்சி சேவையில் உள்ள அரச அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் பணியாற்றி தொழில் வாய்ப்பை இழந்த அரச ஊழியர்கள் தமது தொழிலை மீண்டும் வழங்குமாறு கோரி விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு பொது நிர்வாக அமைச்ச�� ஏற்படுத்திக்கொடுத்தது.\nபொது நிர்வாக அமைச்சின் 4/ 2006, 4/ 2006(1), 4/ 2006 (11) ஆகிய சுற்றரிக்கைகளுக்கமைய மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டிருப்பின் அல்லது குறித்த காலப்பகுதிக்குள் மேன்முறையீடு சமர்ப்பிக்க முடியாது போயிருப்பின் மீண்டும் இம்மாதம் 31ம் திகதி வரையில் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்திய கடதாசியுடன் தத்தமு நிறுவன, திணைக்கள தலைவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nமேன்முறையீடு சமர்ப்பிக்கப்படப்படும் போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு தடை நீக்கப்பட்டு வழங்கப்பட்ட சான்றிதழையும் உரிய அலுவலர் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். சமர்ப்பிக்கப்படும் அலுவர் 60 வயதுக்கு குறைந்தவராயின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் இழந்த ஒருவர் உயிரிழந்திருப்பின் அவர் சார்பாக அவரில் தங்கி வாழ்ந்த குடும்பத்தினர் விண்ணப்பித்தால் அவர் சார்பாக தங்கி வாழும் குடும்பத்தினருக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம வழங்கப்படும்.\nஅரசின் இச்சலுகையை பணியிழந்து தற்போது வௌிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/fuel-price-hike-likely-if-us-imposes.html", "date_download": "2018-08-21T20:11:14Z", "digest": "sha1:XDABL746O254QZVEPX7AJP4BCWT3HIVD", "length": 5671, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "Fuel price hike likely if US imposes sanctions on Iran: Ranil Wickremesinghe - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புல��களின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_95.html", "date_download": "2018-08-21T20:07:39Z", "digest": "sha1:IDLZHXDOJXYANMDYUFTSKRMGREEMIZYH", "length": 58459, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "எம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல ~ Theebam.com", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nமறைந்த தலைவர்களில் பொன்மனச்செம்மல் மறக்க முடியாத மனிதராகிவிட்டார்.அவர் தொடர்பான கட்டுரைகளில் சில ஊடகங்கள் அவர் நாஸ்திகர் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றன.அவரின் உண்மையினை விளிக்காட்டுவதே இப்பக்கத்தின் நோக்கமாகும்.\nதமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை மற்ற எந்தத் தலைவர்களிடமிருந்தும், நடிகர்களிடமிருந்தும் வித்தியாசமானதாகும்.\nஇதில் அவரது ஆன்மிக உணர்வுகளும் அடங்கும். அதை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். தி.மு.க.வில் சேர்வதற்கு முன்பு ஆன்மீக வெளிப்பாடு, சேர்ந்த பின்பு நாத்திக வெளிப்பாடு. இரண்டிலுமே யாருடைய மனமும் புண்படாத வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு - அ. தி.மு.க.வை தொடங்கிய பின்பு எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயில் சென்றது- அதனால் எழுந்த வ���மர்சனங்களுக்கு எம்.ஜி.ஆரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தால் - அவை வியப்பூட்டும் உண்மைகளாக இருக்கின்றன.\n'எம்.ஜி.ஆர். பொங்கல் பண்டிகையை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுவார். அன்று அனைவரையும் தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து பணமுடிப்பு தருவார். தன் பணியாளர்கள், நாடக மன்றத்தினருக்கு ஒரே மாதிரி வேஷ்டி-சட்டை, புடவைத்துணிகளைத் தருவார்' என்று நாம் நிறைய படித்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். சரி, அவர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியதில்லையா கொண்டாடியிருக்கிறார் அது தி.மு.க.வில் சேருவதற்கு முன்\nபேசத்தெரிந்த பருவம் முதலே எம்.ஜி.ஆருக்கு, தன் தாயார் சத்யபாமா மூலமாக கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறது. நாடக கம்பெனியில் சேர்ந்தபோது அங்கு பொதுவான இறைவழிபாடு இருந்தது. அதனாலும் குருகுல நாடகப் பயிற்சி முறையாலும் எம்.ஜி.ஆர். பண்பட்ட நடிகராக மட்டுமின்றி, பண்பட்ட மனிதராகவும் வளர, மாற முடிந்தது.\nமதுரை 'ஒரிஜினல் பாய்ஸ்' கம்பெனியில் நாடக நடிகராக - அந்த கம்பெனியிலுள்ள சக தோழர்களுடன் எம்.ஜி.ஆர். தீபாவளி கொண்டாடியிருக்கிறார். தீபாவளி சமயம் அம்மாவுடன் இருக்கும் வாய்ப்பிருந்தால் கேரள வழக்கப்படி கொண்டாடுவார். தீபாவளி சமயங்களில் சிறுவர்களுக்கே உரிய குதுகலம் எம்.ஜி.ஆரிடமும் இருந்திருக்கிறது- வாலிப வயது வரையில். அதாவது தி.மு.க.வில் சேரும்வரை எம்.ஜி.ஆரிடம் பண்டிகை ஜோர் இருந்தது. குடும்பத்தில் அண்ணன் சக்ரபாணியின் குழந்தைகளுக்கு, பண்டிகைக்காக புதுத்துணி, பட்டாசு வாங்குவதற்கு முயற்சிப்பார் எம்.ஜி.ஆர்.\nவால்டாக்ஸ் சாலையில் குடியிருந்தபோதும் சரி, அடையாறு காந்தி நகரில் குடியிருந்தபோதும் சரி, தீபாவளி கொண்டாட்டம் என்பது எம்.ஜி.ஆர். குடும்பத்தில் இருந்தது. பயந்த சுபாவமுள்ள அண்ணன் குழந்தைகள் பட்டாசு வெடிக்க தைரியமூட்டுவதற்காக, பட்டாசுகளை அவரே வெடித்துக் காட்டுவார். 1950-க்கு மேல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா காலமாகிவிட, அதனால் எம்.ஜி.ஆர். குடும்பத்தில் தீபாவளி இல்லை.\n1952-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தபின் தீபாவளிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் போனது.\nஇது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு.க ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண���டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், நாடகமொன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய பேச்சு இது:\n\"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான்.\nநமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.\nநான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன்.\nமர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.\nஎன்னுடன் நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.\nஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.\nசற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம்.\nஅவர், \"உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்\"... என்றார் அந்த நண்பர்.\nஎன் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.\n'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா\nஎனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது.\"\nஇப்படி எம்.ஜி.ஆர். பேசியதற்கு தி.மு.க-விலிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆட்சிக்கு வந்தபின், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அண்ணா சமரசம் செய்துகொண்டு விட்ட சமயம் அது. தன மனதில் ஒரு கருத்து தோன்றிவிட்டால் அதன் முன்பின் விளைவுகளை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவே மாட்டார்.\nகண்ணை மூடிக்கொண்டு கடவுளை நம்புவராக எம்.ஜி.ஆர். எப்போதும் இருந்ததில்லை. முப்பது வயதிலேயே எழுபது வயது மனிதரின் ஞானம் பெற்றிருந்தார் அவர்.\n1952-ல் எம்.ஜிஆர். தி.மு.க-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.\nமுருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.\nபுராணப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த எந்த நாட்களில், எம்.ஜிஆருக்கு 'புராணப்படங்களில் நடிக்கக் கூடாது. சமூகப்படங்களில் தான் நடிக்கவேண்டும். அப்போதுதான் நமது நடிப்புத்திறமையை வெளியுலகம் அறியச் செய்ய முடியும்' என்ற எண்ணம் இருந்தது.\nஆனால், வறுமையும், அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எம்.ஜிஆர். தனது எண்ணத்தை தளர்த்திக் கொண்டு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். புராணப் படங்களிலும் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. படிப்படியான முன்னேற்றமும் அவருக்கு வந்தது.\nதட்ச யக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதாஜனனம் (இந்திரஜித் வேடம்), ஜோதிமலர்(சிவன்), அபிமன்யு (அர்ஜுனன்) ஆகிய படங்களில் எம்.ஜிஆர். நடித்தார்.\n'ஸ்ரீ முருகன்' படத்தில் எம்.ஜிஆர். சிவனாக ஆனந்தத்தாண்டவம், ருத்ரதாண்டவம் ���டியதும்- அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுத்தர-அதுவே அவருக்கு மூலதனம் போல் ஆகியது. ' ஸ்ரீமுருகன்' தயாரித்த ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'ராஜகுமாரி'யில் எம்.ஜிஆர். கதாநாயகனாக அறிமுகமானார். 'மோகினி'யில் மீண்டும் நாயகன்- அடுத்து ஜூபிடரின் 'மர்மயோகி'. அதிலிருந்துதான் எம்.ஜிஆர். முதல் நிலை ஆக்க்ஷன் ஹீரோவாக உருவாகத் தொடங்கினார். இதற்கு ஸ்ரீமுருகன் படம் தானே சென்டிமெண்ட் என்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது அலாதியான பக்தி உண்டு. தி.மு.க-வில் சேர்ந்தபின் இறைவழிபாடு இல்லாத தோற்றத்தில் அவர் இருந்தாலும்- துன்பம் நேரிடும் சமயங்களில் எல்லாம் அவர் 'முருகா' என்று அழைத்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nதி.மு.கவில் சேர்ந்ததால், புராணம் சமபந்தப்பட்ட படங்களை எம்.ஜி.ஆர். தவிர்க்க தொடங்கியதால், அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள்கூட குறைந்து போயிருந்தது. வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில் இருந்தார். அதனாலேயே நாடகமன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிலைமையைச் சரி செய்தார். எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மூலம் வருமானம், மக்களோடு நெருக்கம், தி.மு.க. பிரசாரம் என்று ஒரு வழியை பழமுனை அனுபவ லாபமாக்கினார்.\n'காத்தவராயன்' படத்தில் முதலில் எம்.ஜி.ஆர். தான் நடிப்பதாக இருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணம் பெற்றுவிட்டார். படத்தில் மந்திரக் காட்சிகள் நிறைய உண்டு. அதை இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவிடம் பேசி தந்திரத்தால் வெல்வது போல் மாற்றிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையில் படப்பிடிப்புக்குப் போனார். ராமண்ணா எம்.ஜிஆரின் யோசனைக்கு இணங்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர். விலகிக் கொண்டுவிட, சிவாஜி காத்தவராயனாக நடித்தார்.\nஇதேபோல்தான் 'ராணி லலிதாங்கி' பட வாய்ப்பும் தட்டிப் போனது. இதிலும் சிவாஜியே நடித்தார்.\nஎம்.ஜி.ஆர். தன்னை தமிழனாக எண்ணி, அந்த எண்ணத்தையே சுவாசித்து வாழ்ந்தார். அதனாலேயே தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் பெரிதாகக் கொண்டாடினார்.\nதீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை அவருடைய குடும்பம் (கூட்டுக்குடும்பமாக இருந்த அண்ணன் சக்ரபாணியின் குடும்பம் உட்பட) பின்பற்ற வேண்டியதாக இருந்தது.\nலாயிட்ஸ் சாலை வீட்டில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தீபாவளி வரும். ���னால், அந்தப் பண்டிகைக்குரிய எந்த அடையாளமும் காணமுடியாது. எம்.ஜி.ஆருக்கு படப்பிடிப்பு இருக்காது என்றாலும் தனது அலுவலகப் பணிகள், கதை விவாதமெல்லாம் வைத்துகொள்வார். அன்று ஓய்வாக இருக்கலாம், விடுமுறை என்றுதானே என்று எண்ணாமல் அந்த நாளையும் அவர் வீணாக்கமாட்டார். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாளையும் அர்த்தமுள்ளதாக்கியவர் அவர்.\nதீபாவளியின்போது தனக்கு வந்து சேரும் இனிப்புகளை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.\nஎம்.ஜி.ஆரிடம் பணிபுரிகிறவர்களில் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் உள்ளவராக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தீபாவளி போனஸ் உண்டு.\n1962-ல் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜிஆர். குடியேறிய பின்பு- தோட்டத்தில் கலகலப்பு வேண்டுமென்பதற்காக அண்ணன் மகன்களைத் தன்னோடு இருக்கச் செய்தார். அண்ணன் மகன்களுக்கு அந்தச் சூழ்நிலை, எம்.ஜி.ஆரின் கண்டிப்பு ஒத்துவரவில்லை. அதனால் லாயிட்ஸ் சாலைக்குச் சென்றுவிட்டனர்.\nமனைவி ஜானகியின் விருப்பத்தின் பேரில், அவர் தம்பி மணியின் பெண்குழந்தைகளை குழந்தைப் பருவம் முதலே அங்கு வளர அனுமதித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் குழந்தைகளுக்கும் தீபாவளி என்பது பாடப்புத்தகங்களில் மட்டும் இருந்தது அப்போதெல்லாம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தைச் சுற்றயுள்ள பகுதியில் வேறு வீடுகளே கிடையாது அதனால் பட்டாசு சத்தம் தீபாவளியன்று கேட்க வாய்ப்பில்லை. இந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது பெற்றோரின் இருப்பிடம் சென்று தீபாவளியைக் கொண்டாட முடிந்தது. எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியபோது குடும்பத்தில் அவரது கொள்கை, கட்டுப்பாடு தளர்ந்துபோனது என்றே சொல்லலாம்.\nராமரின் வனவாசம் 14 ஆண்டுகள் என்பார்கள். அதுபோல் இந்த ராமச்சந்திரனின் நாத்திக வாசத்துக்கு 'தனிப்பிறவி' திரைப்படம் (1966-ல் வெளிவந்தது) ஒரு 'கமா' போட்டது. அந்தப் படத்தில் 'எதிர்பாராமல் நடந்ததடி... முகம் கண்ணுக்குள் விழுந்ததடி' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். முருகனாகவும், ஜெயலலிதா வள்ளியாகவும் நடித்தார்கள். 'எம்.ஜி.ஆர்., முருகனாக நடிக்கலாமா' என்று தி.மு.க-விலும், அவரைப் பிடிக்காத காங்கிரஸ் தரப்பிலும் கேள்விகள் எழ, 'ஜெயலலிதாவின் கனவில்தானே எம்.ஜி.ஆர்., முருகனாக நடித்தார்.' என்ற பதில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளிடமிருந்து வந்தது. இது பெரிய சர்ச்சையாக வளரவில்லை.\nஇயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார்.\n'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். \"ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தாங்க இயலாது\" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.\n'நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது.\n'உழைக்கும் கரங்கள்' படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.\nகேரள இந்து மலையாளிகளுக்கு குலதெய்வமாக விளங்குவது, கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை. அங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம், எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா, எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள், ஜானகி ஆகியோருக்கு இருந்தது. அது எம்.ஜி.ஆர். மனதிலும் இருந்தது. அதற்கு விதை போட்டவர் இயக்குநர் கே.சங்கர்.\n1976-ல் நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் 'மீனவ நண்பன்' படபிடிப்பு முடிந்தபின் ஒரு நாள் நம்பியார், கே.சங்கர் (மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் அங்கு வந்திருந்தார்) ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது பற்றிய தனது குடும்பத்துப் பெண்களின் கருத்தை எம்.ஜி.ஆர். சொன்னார். நம்பியார், எம்.ஜி.ஆரிடம் சங்கரைக் காட்டி, \"இவரோடு ஒருமுறை கோயிலுக்குப் போய்விட்டு வாருங்களேன்\" என்று சொல்ல, எம்.ஜி.ஆர். பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.\nஅதிகாலை 5.00 மணிக்கு(4 மணிக்கே கோயில் திறக்கப்படும்) கோய��லுக்குள் சென்ற எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பிவிட்டார்.\nமூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஅப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் 'சங்கரபீடம்' என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தியானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. \"இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை\" என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.\n1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் 'நாடோடிமன்னன்' வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.\nஎம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் பதினோரு முறை சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மெய்காப்பாளர்களே உடன் சென்று வந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு முறையும் எம்.ஜி.ஆர்.., தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் சென்று வந்திருக்கிறார். அவருடைய அந்தத் தோற்றம் அபூர்வமான காட்சி என்று நேரில் பார்த்த அந்தப் பகுதி போட்டோ ஸ்டூடியோவைச் சேர்ந்தவர், எம்.ஜி.ஆர். கோயில்விட்டு வெளியே வரும்போது படம் எடுத்துவிட்டார்.\nஎம்.ஜி.ஆரை அவர் விரும்பாத நேரத்தில், தோற்றத்தில் யாரும் புகைப்படம் எடுத்துவிட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர்கள��� மூகாம்பிகைக் கோயிலில் படம் எதுத்தவரிடம் காமிராவை பறித்து அதில் உள்ள பிலிமை உருவி எடுத்துவிட்டார்கள். அதனால் எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்கு வந்து போனதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை.\nஎம்.ஜி.ஆர். தி.மு.க-வில் சேர்ந்தபின் துளசிமாலை நீக்கிவிட்டாலும், தாயார் மறைவுக்குப் பின் அவர் அணிந்திருந்த துளசி மாலையை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கிறார். இது ஏன், எதற்கு, எப்படி என்பது போன்ற காரண காரியங்களையெல்லாம் அவரிடம் ஆராய்ந்து கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் தான்.\nஎம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில், மாம்பலம் அலுவலகத்தில் தாயார், தந்தை படங்களுடன் இயேசு, காந்தி, புத்தர், விவேகானந்தர் படங்களெல்லாம் உண்டு. அவர்களையும் அவர் தெய்வமாக வழிபட்டிருக்கிறார். விவேகானந்தர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள பக்தியின் அடையாளம்தான் அவர் 'இதயவீணை'யில் விவேகனந்தர் போல் ஒப்பனை செய்து, ஒரு காட்சியில் நடித்திருந்தார். மற்றொரு காட்சியில் தங்கையின்(லட்சுமி) திருமணத்துக்கு மாறுவேடத்தில் வருவார். அந்த ஒப்பனை இயேசுவைப் போல இருக்கும். தான் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகவாதி என்பதை உலகம் அறிந்துகொள்ளவே இப்படியோரு வெளிப்பாடு.\nஎம்.ஜி.ஆர். முதல்வரான பின் தீபாவளி பண்டிகைக்கு உள்ள கெடுபிடி குறைந்தது. அண்ணன் சக்ரபாணி வீட்டில் மூன்றாவது தலைமுறை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தீபாவளி பண்டிகை நாளில் வந்து போயிருக்கிறார். தோட்டத்தில் மட்டும் எப்போதும் போல் அமைதி நிலவியது. அவர் எப்போதும் போல் மாம்பலம் அலுவலகம் வந்து அரசுப்பணிகளைக் கவனிப்பதோடு, கோப்புகளையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.\nஒரு தீபாவளிக்கு முதல் நாள் இரவு 11.00 மணியாகி விட்டது. அப்போதுதான் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மறுநாள் தீபாவளி என்று நினைவு வந்தது. தோட்டத்தில் தனக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆறுமுகத்தை அழைத்து தனித்தனியாக உறைகளில் பணம் வைத்துக் கொடுத்தார்.\n\"இப்போது இரவு 11.00 மணி தாண்டிவிட்டது. இதற்கு மேல் நமது ஆட்களைத் தொந்தரவு செய்யவேண்டாம். அதிகாலையில் இந்த கவர்களை அவரவர் வீட்டில் சேர்த்து விடுங்கள். அப்போதுதான் தீபாவளிக்கு உரிய செலவுகளைக் கவனிக்க முடியும்\" என்று கூறி அனுப்பிவைத்தார்.\nமறுநாள் ��ம்.ஜி.ஆரின் கார் டிரைவர்களுக்கு என்று நந்தம்பாக்கத்தில் தொடங்கி, தி.நகர் அலுவலகத்தில் முத்து, ராயப்பேட்டையில் மகாலிங்கத்துக்கு என கவர்களை கொடுத்துவிட்டுச் சென்றார் ஆறுமுகம்.\nஇதுபோன்ற விஷயங்களில் நடிகராக இருந்தபோது எம்.ஜி.ஆர். தாராளமாகச் செலவு செய்தார். முதல்வரான பின் அதுபோல செலவு செய்ய முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.\nஆன்மிகத்தில் எம்.ஜி.ஆருக்கு எத்தனை ஈடுபாடுகள் இருந்தபோதிலும் அவர் தன் தாயை நேசித்தது போல், வழிபட்டது போல் முக்கியத்துவம் வேறெதற்கும் தந்ததில்லை. ராமாபுரம் இல்லத்தில் தன் தாயாருக்கு கோயிலொன்றை சிறிய அளவில் எழுப்பியிருக்கிறார். அந்தக் கோயிலில் தாயை தினமும் வணங்கிவிட்டுத்தான் வெளியே புறப்படுவார்.\nஎம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி- சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ராமாபுரம் தோட்டத்துக்கு திரும்பியபோது, கார் போர்டிகோவில் வந்து நின்றது. எம்.ஜி.ஆர். கிழே இறங்கி நேராகத் தன் தாயின் கோயிலுக்கு வந்து தாயின் படத்துக்கு முன் சிறிது நேரம் மெளனமாக இருந்து வனாகிய பின்பே வீட்டுக்குள் சென்றார்.\nதாய்க்கு முக்கியத்துவம் என்பதற்கு ஓர் உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்டலாம். எம்.ஜி.ஆரின் குடும்பத்தைக் கட்டுப்பாடாக இருந்து வழி நடத்தியவர் தாய் சத்யபாமா. இதில் மருமகள்களோடு அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் சக்ரபாணி தன் மனைவிக்கும், எம்.ஜி.ஆரின் மனைவிக்கும் ஆதரவாகப் பேசியதுண்டு.\nஎம்.ஜி.ஆரோ தாயின் பக்கம் நின்று அவர் செய்தது, சொல்வதுதான் சரி என்று வாதிடுவார். எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் கண்ணை மூடிக்கொண்டு ஒருவருக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்றால் அது தன் தாய்க்கு மட்டுமே. வாதம், விவாதம் அதிகம் செய்யாததும் தாயிடம் மட்டுமே\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட��கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/election-commission-approves-admk-s-new-bylaw-322061.html", "date_download": "2018-08-21T19:34:41Z", "digest": "sha1:YOUI3UQHVIBMGU2T37RSV5XKX5SMQSLK", "length": 11225, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பொதுச் செயலாளர் நீக்கம்... பைலாவில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல் | Election Commission approves ADMK's new bylaw - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுக பொதுச் செயலாளர் நீக்கம்... பைலாவில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஅதிமுக பொதுச் செயலாளர் நீக்கம்... பைலாவில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகருணாநிதி நினைவிட பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: செல்லூர் ராஜூ\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்.. நடிகர் ரஜினிக்கு தம்பிதுரை கேள்வி\nமெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nரஜினியின் பேச்சில் திடீர் மாற்றம்.. எதிர்பார்க்காத அதிமுக.. கலக்கத்தில் ஆளும்தரப்பு\nயாரும் தப்பா நினைக்க கூடாது.. ரஜினிகாந்த் அதிமுகவுக்கு சொன்ன 'அந்த' அட்வைஸ்\nதிமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் செயற்குழுவைக் கூட்டுகிறது\nடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது, சில பதவிகள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.\nஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. இதையடுத்து சசிகலாவை பொது செயலாளராக மூத்த நிர்வாகிகள் நியமித்தனர். இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.\nஅதிமுகவின் நலனுக்காக இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருக்கக் கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். இதையேற்றுக் கொண்டதை அடுத்து இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன.\nஇதையடுத்து கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அப்போது சசிகலா வகித்த பொதுச் செயலாளர் பதவியை நீக்குவது என்றும் அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து அதிமுக கட்சி பதவியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக கட்சி விதியிலும் அமைப்பு ரீதியாகவும் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.\nஇந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nadmk election commission அதிமுக தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/01/27105154/Actress-Tamanna-New-decision.vpf", "date_download": "2018-08-21T19:32:42Z", "digest": "sha1:2RFZU6VSJ4TAKP4FPQSQYEHOSWXLZDIP", "length": 10974, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Tamanna New decision || இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு + \"||\" + Actress Tamanna New decision\nஇனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு\nஇனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றார் தமன்னா.\nதமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்போது நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.\nநடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் கா���்டப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு தவறுகள் செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புதுசா வந்துள்ளார். போகப்போக கற்றுக்கொள்வார் என்று நினைப்பார்கள்.\nஆனால் இனிமேல் அப்படி முடியாது. எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இத்தனை படங்களில் நடித்து இவ்வளவு அனுபவம் சம்பாதித்த அப்புறமும் கூட சாதாரண படங்களில் நடித்தால் அதற்கு அர்த்தம் என்ன இருக்கிறது அர்த்தமே இல்லை. அதனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.\nஅது வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறுகிற படமாகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன். கதாநாயகிகள் நவீன ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எவ்வளவு நவீன ஆடையாக இருந்தாலும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நாம் என்ன உடை அணிகிறோம் என்பதை விட அது உடல் வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது முக்கியம். சவுகரியமான ஆடை அணிந்தால்தான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும்.”\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. பாட்டி நடிப்பதை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கு வந்த கீர்த்தி சுரேஷ்\n4. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n5. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.com/2016/11/1.html", "date_download": "2018-08-21T19:46:11Z", "digest": "sha1:HFHZMWCOFQBMVOAR6QJUN2VLXI6ZZUDI", "length": 12108, "nlines": 129, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: சினிமா டைரி-1", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nஎனது தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள்\nஎழுதிய \"பிழையின்றித் தமிழ் எழுதுவோம்\" நூல் வாசிப்பின் அனுபவங்களை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி\nஅதை திரைப்படங்களை வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.\nநாயகனாக ஜெயம் ரவி , எதிர்மறையான வேடத்தில்\nஅரவிந்த்சாமி நடித்து சமீபத்தில் வெற்றிப் பெற்ற\nஅதிரடித் திரைப்படம் \"தனி ஒருவன்\". ஒரு மாறுதலுக்காக நாம் இப்படி யோசிக்கலாம். இதே படத்தை இயக்குநர் ஷங்கர் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜூலீயை நாயகியாக வைத்து\n ;) \"தனி ஒருவள்\" எனத் தலைப்பிடலாமா கூடாது, அப்படி செய்தால் அது தப்பான தலைப்பாகவே இருக்கும். ஒருவன், ஒருத்தி என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். ஆனால், \"ஒருவன் \" என்பதுபோல் \"ஒருவள் \" என்பதும் \"ஒருத்தி \" என்பதுபோல் \" ஒருத்தன்\" என்பதும் பிழை. அதே சமயத்தில் ஒருவனோ, ஒருத்தியோ -இருவரையும் \"ஒருவர் \" எனச் சொல்லலாம் தவறில்லை.\n** அஜித் நடித்த வெற்றிப் படம் \" உன்னை கொடு என்னை தருவேன்\" இதை சரியாக எழுதினால் \"உன்னைக் கொடு என்னைத் தருவேன் \" . திரையில் \"க்\",\"த்\" விடுத்து எழுதியிருப்பார்கள். இப்படி திரையுலகில் படத் தலைப்பிற்கு தேவையின்றி ஒற்று சேர்ப்பதும் நீக்குவதும் வாடிக்கை. அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணமல்லாத காரணங்களுக்கு நாம் போக வேண்டாம். இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு \"ஐ\" வருவதால் ('உன்னை', 'என்னை') வலி மிகும் என்பது செய்தி.\n\"நாயகன்\" திரைப்படத்தில் இடம்பெற்ற \"நான் சிரித்தால் தீபாவளி\" பாடல் நம் நெஞ்சில் என்றும் நீங்காத பாடல். அந்தப் பாடலில் எந்த குறையுமில்லை. :) அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்லும் இந்த நேரத்தில்\nதீபாவளி பற்றிய ஒரு நல்ல தகவல். சமீப காலங்களில் ஊடகங்களில் தீபாவளி, தீபத்திருநாள், தீபஒளித்திருநாள் என பல சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிலிருக்கும் நுட்பத்தை பார்ப்போம். தீபாவளி=தீபம் + ஆவளி ( தீபங்களின் வரிசை )\nதீபத்திருநாள் = தீபங்களின் திருநாள்\nதீபஒளித்திருநாள் = தீபங்கள் ஒளிரும் திருநாள்\n அதனால் \"தீபஒளித்திருநாள்\" என்பதில் ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்பதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.\nLabels: #aarurbaskar, #ஆரூர் பாஸ்கர், #இலக்கணம், #சினிமா டைரி-1\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nஅரசியல் பழகு - சமஸ்\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405673", "date_download": "2018-08-21T20:27:29Z", "digest": "sha1:WZSPQZIQDDGN4PDAVXC76JRENSTMHLLN", "length": 7347, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி | Modi's four years rule in all the sectors failed: Rahul Gandhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nபுதுடெல்லி : பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயம், வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலை என அத்தனை துறையிலும் தோல்வியடைந்துள்ள மோடி, வெற்று முழக்கம், விளம்பரப்படுத்துவதில் மட்டுமே அதிக கவனம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nபிரதமர் மோடி தோல்வி ராகுல் காந்தி rahul gandhi modi\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nவெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் தமிழக ஆளுநர்\nபீகார், அரியானா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது: பினராயி விஜயன் தகவல்\nஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் பக்ரீத் திருநாள் வாழ்த்து\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன��னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/wifi.html", "date_download": "2018-08-21T20:03:23Z", "digest": "sha1:EBTZIFXM5WEJ3ZSPF4CUW4HUEIKBA5UG", "length": 15304, "nlines": 127, "source_domain": "www.winmani.com", "title": "ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட்\nwinmani 9:51 AM அனைத்து பதிவுகளும், ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nமடிக்கணினிகளை இன்னும் சில நாட்களில் காணமல் செய்யும்\nநோக்குடன் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டமாக வெளிவந்திருக்கும்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை (wifi) பிரச்சினை\nஉண்மைதானா என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nஆப்பிள் நிருவனத்தின் ஐபேட் அதிக அளவு மில்லியன் மக்களை\nசென்றடைந்து விற்பனையில் அபாரமாக வளர்ந்து வரும் இந்த\nநேரத்தில் சிலர் சிறிய குறைகளை கூட மிகைப்படுத்தி கூறி\nவருகின்றனர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை\nபெரும் பிரச்சினையாக இருக்கிறது என்ற குறையை முன்\nவைத்துள்ளனர். முதன் முதலில் ஆப்பிள் ஐபேட்-ல் பிளாஷ் (Flash)\nபயன்படுத்த முடியாது என்ற கோஷம் வந்த உடனே சரிசெய்தனர்\nஅடுத்து இப்போது வைஃபை -ல் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு\nஆப்பிள் நிறுவனத்தின் பதில் “ வைஃபை wifi சிக்னலின் வேகம்\nகுறைவாக இருப்பது உண்மைதான் ஆனால் கண்டிப்பாக wifi\nஇணைப்பில் எந���த பிரச்சினையும் இல்லை. இதற்காக தற்போது\nவைஃபை சிக்னலின் வேகத்தை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை\nஎடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதில் ஒரு பெரிய\nவேடிக்கை என்னவென்றால் பல இடங்களில் இலவசமாக கிடைக்கும்\nவைஃபை சிக்னலை கூட இந்த ஐபேட் -ல் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகல்வி அறிவு பெற்ற மற்றும் பெறாத சில முட்டாள்களிடம் நாம்\nஎவ்வளவு நேரம் பேசினாலும் அது நிழலுக்கு இறைத்த நீராகத்தான்\nபோகும். இவர்களிடம் நாம் மவுனமாய் இருப்பதே சிறந்தது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் \n2.இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது \n3.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்\n4.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது \n5.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி\n6.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன\n7. பண்டைய ஆரியர்களின் மொழி யாது \n8. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n9.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது\n10. தமிழ்நாட்டின் விலங்கு எது \n8.ரோம், 9.பயோனியர் 10, 10.வரையாடு\nபெயர் : சார்லஸ் டார்வின்\nமறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882\nஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.\nஇவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக்\nகொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான\nஅறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த\nஉண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம்\nஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species)\nஎன்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்��லாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/pets", "date_download": "2018-08-21T19:35:37Z", "digest": "sha1:PBYJI2J4DRWBVZRK6VRUASTH2B572QVC", "length": 6927, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் பூனைகள் மற்றும் பூனைக்குட்டிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 86 விளம்பரங்கள்\nகடுவெல உள் செல்ல பிராணிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/", "date_download": "2018-08-21T19:53:03Z", "digest": "sha1:UVPZYUJHIKP32R5MOTMYN2HEW2XFEFWA", "length": 10911, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tech, Mobile, Android News in Tamil, Laptop & Tablet Reviews - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசத்தும் டுயல் கேமராவுடன் விவோ வ்யை 83 ப்ரோ அறிமுகம்.\nசத்தமில்லமால் பிராட்பேண்ட் சேவையை துவங்கிய டாடா ஸ்கை.\nகடல் நீர் மட்டம் உயர்வதால் சுனாமி அபாயம்:\nமுகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கும் உலகின் நம்பர் 1 பணக்காரர்.\n5.86-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.\nஅணுகுண்டு தயாரிக்கும் இரிடியம் மிஸ்ஸிங்: ஐ.நா., எச்சரிக்கை.\nடிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக துருக்கி மக்கள் வித்தியசமான நடவடிக்கை.\nமீண்டும் விலை குறைப்பில் சாம்சங் செல்போன்கள்:\nபட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.\nகேரளாவுக்கு நிதியாக பள்ளி மாணவி ரூ.2 கோடி, பேஸ்புக் 1.75 கோடி\nஇந்தியா: பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ்.\nசிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.\nஸ்மார்ட் ஹோம் கருவிகள் இப்படி தான் ஹேக் செய்யப்படுகின்றன.\nசேலத்துக்கு வந்த ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்:\nகோடாக் 50-inch 4KUHDX ஸ்மார்ட் டி.வி. பூர்த்தி செய்கிறதா\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்.\nவிவோ X21 அல்லது ஒன்ப்ளஸ் 6 : இரண்டில் எதை வாங்கலாம்\n��ோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா\nடெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் வெளிவந்த நோக்கியா 7பிளஸ்: விமர்சனம்.\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம்.\nசிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.\nதுரோகங்கள் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடடுகள்.\nநேர்காணலில் ஆப்பிளை பொளந்த பில் கேட்ஸ்; ஐபோன்வாசிகள் பாவம்.\nகிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி 3 புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.\nஆதரிக்கும் சீனாவை வைத்தே வடகொரியாவை அடித்து விரட்ட இதை செய்தால் போதும்\nசந்திரன் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்தும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\nப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.\nகூகுளிடம் இருக்கும் உங்களது லொகேஷன் டேட்டா கண்டறிந்து அவற்றை அழிப்பது எப்படி\nதொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி\nவிண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை நிறுத்துவது எப்படி\nரூ.1000 மிச்சப்படுத்தி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது எப்படி\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018/01/001.html", "date_download": "2018-08-21T19:41:17Z", "digest": "sha1:7TGKSVLB3ILBZW2FBZOWNKMBK4SNFSDC", "length": 29041, "nlines": 332, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : ஸ்டோக்ஹோலம்....001.", "raw_content": "\nராஜஸ்தானத்து ராஜபுத்திர சரபோஜி மன்னர்களின் அரண்மனை போலிருக்கும் இந்த இடம் ஒரு ரெயில்வேஸ்டேஷன். இந்த இடம் இருப்பது இந்திய உபகண்டத்தில் இல்லை. இருப்பதுவோ ஆர்டிக் சேர்க்கிள் என்ற வடதுருவத்தில். நிறைய வருடங்கள் எதுவும் ஜோசிக்கத் தேவையில்லாமல் கடந்து பயணித்த இந்த பிரயாண மையப்புள்��ி . சுவீடனின் தலைநகரத்தில் உள்ள ஸ்டோக்ஹோலம் மத்திய சென்ட்ரல் ரெயில்நிலையம்.\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையம் போலவே ஈ அடிச்சான் கொப்பி போல அதே அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. .விசாலமானது, சுவர்கள் முழுவதும் வாட்டர் கலர் ஓவியங்கள் அலங்கரிப்பு, உப்பரிகைகளில் வண்ணமயமான குமிழிகளில் தொங்கு விளக்குகள், என்று தமிழ் சினிமாவில் பெண்கள் குரூப் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சியில் பின்னணியில் வரும் காட்சிபோலிருக்கும் இடம்\nசுவீடிஷ் தொலைதூர நகரங்களையும் , ஐரோப்பிய நாடுகளையும் நோக்கிப் புறப்படும், அங்கிருந்து வந்து இடைத்தங்கி ஓய்வெடுக்கும் பயணிகளை வேடிக்கைபார்ப்பது எப்பவுமே அதிசயங்கள் குறையாத ஆச்சரியம் கலந்த மனநிலைகளை உருவாக்கி விடுகிறது. இளம் காதலர்கள் இந்த ரெயில் நிலையத்தில் பயணத்துக்காய்ப் பிரியும் போது இழுத்து வைத்து இடைவெளியில்லாமல் முகம் செருகி முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அது இந்த இடத்துக்கு இன்னுமொருபடி அதிகமாக ரொமான்டிக் கொடுக்க. வயதானவர்கள் கைகளை இறுக்கிப்பிடிக்கிறார்கள். அது மனதைப் பிசையும் கனதியாகவிருக்கு\nஉலகத்தின் பல மொழிபேசும் மக்களும் , பல நிற மக்களும் பகல் எல்லாம் நிரம்பி வழியும் இந்த இடம் காசகசகச என்று தி நகர் ரெங்கநாதன் தெருபோலதான் இருக்கும். ஆனால் எப்போதும் எல்லாத்திலும் முக்கியமாக ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் இல்லாமல் வழிகளில் விட்டுக்கொடுத்து ஒரு ஒழுங்குமுறை இருக்க நேரத்தை துரத்தும் அவசரங்கள் பரபரப்பாக இந்த இடத்தை வைத்திருக்கு\nவழியனுப்புபவர்களும், வரவேட்பவர்களுமாக நகர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் சந்திப்பு மையமும் இதுதான்.அதனால்தானோ தெரியவில்லை இடங்களை மாற்றி மாற்றிப் பிரயாணிக்கும் மனிதர்களின் சுழட்ச்சியை குறியீடாகக் காட்ட சுழலும் பூமிப்பந்தை சிட்பமாகச் செய்து வைத்துள்ளார்கள் போல இருக்கு .\nஇப்போது வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தில் இன்னொருவிதமான அனுபவம் தருகிறது இந்த இடம். காலமும் நேரமும் மாறிக்கொண்டிருக்கும்போது நம்மைச்சுற்றி உள்ள உலகத்தின் தோற்றங்களும் அவைகளுக்கு உள்ளே மறைமுகமாகப் பதிவாகி இருக்கும் செய்திகளும் நிறையவே கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஆத்மாவைத் தள்ளிவிடுகிறது.\nஒரு நாடோடியாக நாடுக��் சுற்றிச் சுற்றிப் பார்ப்பத்துக்கு எனக்கு எப்பவுமே விருப்பம். அதில எப்பவுமே நிறைய தகவல்கள் எழுத்துவதுக்கு சேர்ந்துகொள்ளும் . ஒரு புத்தகத்தை இருந்த இடத்தில இருந்து படித்து பெற்றுக்கொள்ளும் அறிவைவிட நேரடியாகவே வாழ்க்கைப் பாதையில் பயணித்து திருப்பங்களில் அடிவேண்டும் போது கிடைக்கும் அனுபவத்தில் நிறையவே திரில் இருக்கு .\nஎனக்கென்று ஏற்கனவே எழுதிவைத்த பாதைகளை அவ்வளவு இலகுவாக மாற்றி நடக்க முடியாது போலிருக்கு. அதிலேதான் எதிர்பாராத சுவாரஸ்யங்களை, மனிதர்களையும், நட்பையும் , அன்பையும், உதவும் குணத்தையும் ஆழமாக உணரும் நேரத்தில் உலகத்தை கொஞ்சம் கருணையோடு நின்று பார்க்கும் வாஞ்சையுள்ள வாழ்க்கை ஒன்றையும் கற்றுக்கொள்கிறேன்....\nபொன் எழுத்துக்களால் ஒரு நாளுமே என் வரலாறு எழுதப்படப்போவதில்லை , அதுதான் கொடுப்பினை இல்லாமல் கிடப்பில கிடக்குது என்று நினைச்சாலும் ஒரு கரிக்கட்டைப் பெஞ்சிலால் தன்னும் என் வரலாறு எழுதப்படாமலிருக்கும் இன்றைய நாட்களில், ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக அதுவும் முதன் முதலில் இணையும் சந்தர்ப்பம் ஒன்று அண்மையில் இப்போது ஆண்டி மடம் கட்டி அண்டிப் பிழைத்துக்கொண்டிருக்கும் ஸ்டோக்ஹோலம் நகரத்தில் சென்ற பத்தாம் திகதி நடந்தது.\nபன்னிரண்டு வருடங்கள் காலமெடுத்து , மில்லியன் குறோணர்கள் செலவு செய்து, ஸ்டோக்ஹோலாம் நகரத்தின் அடி மடியைக் குடைந்து இரண்டு புதிய ரெயில் நிலையங்கள் உருவாக்கி உள்ளார்கள், அந்த நிலையங்களைக் புண்ணியகாலத்தில் கடக்கும் முதல் முதல் ரெயில் வெள்ளோட்டத்தில் அந்த ரெயிலில் பிரயாணிக்கும் வாய்ப்பு வீராளி அம்மாளாச்சி கருணையால் கிடைத்தது. இந்த நகரத்தை , இந்த சுவீடன் நாட்டை விட்டுப் போனாலும் இன்னொரு முறை வரும்போது இந்த நிகழ்வு நிச்சயமாக ஒரு முக்கிய சமபவமாவே இருக்கும்.\nஇந்த இரண்டு ரெயில் நிலையமும் அதல பாதாளத்தில் இருக்கு. முன்னர் இயங்கிய பலதளங்களில் பிரயாணிகளை உள்வாங்கிய இணைப்பு ரெயில்நிலையத்தை மூடிப்போட்டு ரெண்டு ரெயில் நிலையத்தில் சுருக்கமாக அல்லாடி அலைக்கழியும் உபரி நேரத்தை சுருக்கியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.. எலிவேட்டர் என்ற ஏற்றி இறக்கும் மின்சாரப்படிகளில்தான் உள்ளிறங்கி வெளியேற வேண்டும். ஐரோப்பாவில் இன்ற��� நடப்பு நிலவரத்தில் மிகவும் முன்னோடியான அல்றாமோடேன் டெக்னோலஜியில் உருவாகியுள்ள புதுமையான ரெயில் நிலையம் இந்த இரண்டும் என்கிறார்கள் .\nஎப்படியோ மூன்று தட்டுக்கள் கீழே இறங்கி இறங்கிப் போகவே கல்லறை வாசம் வருவது போலிருக்கு. அவ்வளவு தூரம் கீழ்நோக்கி பிரயாணிக்க வேண்டியிருக்கு. இது எப்படி நேரத்தை சுருக்குது என்று விளங்கவில்லை. ஆனால் கருங்கல்லைக் குடைந்து அந்த பாறை முனைகளை அழகாக சலவைக் கற்களில் உருவாகும் நளினங்களுடன் வடிவமைத்திருப்பது அதிகப்படியான பய உணர்வுகளைத் துரதியடித்து ஆக்ரா தாஜுமகாலை நினைக்கவைத்து முன்னுக்கோ பிண்ணுக்கோ நடக்கும் இளம்பெண்ணில் காதலை வரவழைத்துவிடுகிறது.\nகடைசி இறக்கத்தில் உள்ள ரெண்டு ரெயில் நிலையமும் உள்ளகச் சுவர்களில் உண்மையில் மாடர்ன் ஆர்ட் மியூசியம் போலவே இருக்கு. அவ்வளவு ஆர்ட் ஓவியங்கள்,,சிட்பங்களை கொண்டுவந்து சரியான இடங்களில் பிரத்தியேகமான வெளிச்சம் விழுத்தி வைத்திருக்கிறார்கள். ஓவியங்களும் சிட்பங்களுக்கும் ஒளியும் நிழலும் எப்படி முக்கியமென்று இங்கேதான் அவதானிக்க முடிந்தது,\nதலைக்கு மேலே கிரிஸ்டல் சில்லுகள் மிதமான வெளிச்சத்தில் நட்சத்திரங்களைப் போல மின்னிப் பின்னந்தி மழை பொழிய ,பாதங்களோ சில இடங்களைக் கடக்கும் போது காலடி ஓசைகளைச் சுரங்கச் சுவர்களில் மோதி எதிரொலி எழுப்புவது போல அமைக்கப்பட்டுள்ள கலையம்சம் உண்மையில் அந்தப் படைப்பாளிகளின் கட்பனை வீச்சைச் சிலாகித்துப் பிரமிக்க வைக்குது\nமுன்னமெல்லாம் நேரமுள்ள காலமொன்றில் மனிதர்கள் கலையைத் தேடி ஆர்ட் கலரிகளுக்குப் போவார்கள்.இப்பெல்லாம் அப்படியே இல்லையே அதனால அவசர மனிதர்கள் நடமாடும் இடங்களைத் தேடிக் கலைகள் வந்துவிட்டன போலிருந்தது. கலை அன்றாட வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம் என்றும் அதை ஒரு பிரயாணத்துடன் இணைப்பது அலாதியான நினைவலைகளை மீட்டும் என்பதும் போலிருக்கு சும்மா சுற்றிப்பார்க்கவே, தெரிந்தது.\nசுவீடனில் முக்கியமான கலைப்படைப்பாளிகளின் படைப்புகள் நிறையவே உள்ள இந்த ரெண்டு ரெயில் நிலையமும் தேடல் உள்ளவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தை ரம்மியமான ஒரு ரயில் பயணத்தில் இயன்றளவு வடிவமைத்து விடுகின்றன. ஸ்டோக்ஹோலம் வரும் யாருமே இந்த இரண்டு ரெயில்நிலையங்களுக்கு உள்ளே நுழைந்���ு கொஞ்சம் மூச்சு வாங்கி உலாத்திப்போட்டு வெளியேறும் போது நிச்சயமாக கொஞ்சம் பூமியின் அடியாளாத்தின் வாசனையையும், அதிகமாகக் கலையுணர்வின் மஹோன்னதமான உணர்வுகளை நினைவாகவும் மனதோடு எடுத்துக்கொண்டுதான் வருவீர்கள்\n\" பெண்டில்டோர்க் \" இதுதான் சுவீடிஷ் மொழியில் இந்த வகை ரெயிலின் பெயர். அதன் அர்த்தம் சுவர் மணிக்கூட்டில் பெண்டுலம் என்று ஒன்று தொங்கிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நிக்காமல் ஆடிக்கொண்டு இருக்குமே அதேபோல இந்த ரெயிலும் ஸ்டாக்கோலம் மைய நகரத்தை ஊடறுத்து இணைத்துக்கொண்டு நகரத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் புறநகரங்களின் விளிம்புகளை இணைத்துக் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருக்கும்.\nபெண்டில்டோர்க் என்று பொதுவான பெயர் இருந்தாலும் , அவற்றுக்குத் தனித்தனியான பெயர்களும் இருக்கு, ஆனால் சுவீடனில் ரெயில்களுக்கு பெயர் வைப்பதில் ஒரு புதுமை செய்துள்ளார்கள்.உடம்பைச் சல்லிமுட்டி போலக் குலுக்கி உடம்பில எங்கெங்கே எலும்பு மூட்டுக்கள் பொருந்துது என்று எப்பவுமே நினைவுபடுத்தும் இலங்கை ரெயில்கள் போல இல்லை இவைகள். மெர்சிடஸ்பென்ஸ்க் காரில் பயணம் செய்வது போன்ற குஷியான இந்தவகை ரெயில்கள் பதின்நாலு நேரம் காலம் இல்லாமல் இரவு பகல் என்று கடமை உணர்ச்சியோடு ஓடுது,\nஇலங்கையில் ஓடும் ரெயில்களுக்கு யாழ்தேவி, உத்தரதேவி, உத்தரட்டமெனிக்கே என்று தமிழிலும் சிங்களத்திலும் பெயர்கள் இருக்கு. அந்தப் பெயர்களுக்கு காலம் இடம் பெயர் என்ற காரணகாரிய இடுகுறி விளக்கம் இருக்கு. ஏனென்றால் அதை விவரண நோக்கத்தில் வைத்தவர்கள் வளர்ந்த மனிதர்கள் . சுவீடனில் ஸ்டாக்கோலமில் ஓடும் \" பெண்டில்டோர்க் \" ரெயில்களுக்கு பெயர் வைத்துள்ளவர்கள் குழந்தைத்தனம் மறையாத நேர்சரி பாடசாலைப் பிள்ளைகள். பெயர்களும் விரல் சூப்பும் குழந்தைத்தனமாகவேயிருக்கு \nஅவற்றுக்கு விளக்கம் என்று ஒண்டும் இல்லை. சின்னக் குழந்தைகள் அந்த ரெயில், நாட்டியக்காரயின் சலங்கைபோலக் குலுங்கி , நாக்கிளிப்புழு போல அசைந்து, தோகைமயில் போல ஆடிப் , பாம்புபோல நகருவதை பார்க்கும் போது அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைப் பெயராக வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை ரெயிலில் எழுதி எந்தப் பாடசாலைப் பிள்ளைகள் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்றும் விபரம் அதில் சேர்த்து ���ருக்கிறார்கள்.\nபெண்டுலம் போல வாழ்க்கையோடு அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அதைக் கவனிப்பதில்லை. எனக்கு அதுதான் மிகவும் பிடித்த ரெயில்ப் பிரயாண நேரமில்லா சுவாரசியம் \nபடிப்பறிவை ஒருபக்கமா ஓரங்கட்டி வைச்சுப்போட்டு ஜோசித்துப்பார்த்தா அந்தப் பெயர்கள் அர்த்தமில்லாத கட்பித்தங்களிலும் ஏதோவொன்றை நெஞ்சுக்கு நெருக்கமாக்கிவிடுவது உண்மையில் ரசிக்கும்படியாகவே இருக்கு. இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் குழந்தைகள் பெயர் வைக்கும்படியான ஒரு நிலைமை இருக்குமென்றால் இந்த உலகம் எவ்வளவு முழுமையாக ரசிக்கும்படியாக இருக்கும் ,,இல்லையா,, சொல்லுங்க பார்ப்பம் \nகாலத்தால் அழியாத நினைவுகளும். . அதன் பதிவும் .. அருமையான விவரணம்\nஅருமையான ஒரு பதிவு, வாசித்த போது உங்கள் எழுத்தின் ஆற்றல் அதை விவரித்த விதம், ஒரு எழுத்தாளருகே உரிய ஆளுமை தெரிந்தது. சூப்பர்\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kuthoosi-movie-audio-launch/", "date_download": "2018-08-21T19:48:20Z", "digest": "sha1:D7LFFTER6HZZVH5Z4GP2PZTJDVIW2XC7", "length": 5578, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! – heronewsonline.com", "raw_content": "\n‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி பாடல்களை வெளியிட, இயற்கை ஆர்வலர்கள் பெற்றுக் கொண்டனர். படக்குழுவினரும், சிறப்பு விருந்தினராக கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கமும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.\n← ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் – வீடியோ\n‘குத்தூசி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் – வீடியோ →\nசீமானின் சொல் – ஈழத்தமிழரை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கும் சொல்\nபிடித்தெழ முயல்கிறேன்… எழுந்து விடுவேன்: பெருமாள் முருகன் அறிவிப்பு\nகேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்\nமக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் 28ஆம் தேதி தி.மு.க.வின் புதிய தலைவர், பொருளாளர் தேர்வு\n“கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது போர்க்குணம்\n“சலங்கை ஒலி’யோடு ‘லக்‌ஷ்மி’யை ஒப்பிட வேண்டாம்\n‘லக்‌ஷ்மி’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு\nபாரதிராஜாவின் ‘ஓம்’ படவிழாவில் அ.தி.மு.க. அமைச்சர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்\n“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு\nதமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\n“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா”: பதில் அளிக்க மோடி மறுப்பு\nதமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்\n“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி\nமுன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\n‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் – வீடியோ\nநடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10ஆம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லர்கள் இன்று (11-06-2018) வெளியிடப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2008/10/blog-post_8055.html", "date_download": "2018-08-21T19:15:56Z", "digest": "sha1:C6VVMMY5BMCMLGK7RLT55WMMNO6VHPCG", "length": 14680, "nlines": 233, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: வலைப்பூவின் இலக்கு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n\"தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்\nவாடித்துன்பம்மிக உழன்று பிறர்வாடப்பல செயல்கள் செய்து -நரை\nகூடிக்கிழப்பருவம் எய்திக்கொடும் கூற்றுக்கு இரைஎனப்பின் மாயும்-பல\nவேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nஇந்த வலைப்பூ என் இலக்கிய ரசனைக்கு ஒரு வடிகால்;என்சிந்தனைகள் , வெறும் மன ஓட்டங்களாக மடிந்து போய் விடாமல் பாதுகாக்கும் பெட்டகம்;சிறுகதைகளாகவும்,கட்டுரைகளாகவும் நான் எழுதும் ஆக்கங்களை சேமிக்க உதவும் கருவூலம்;ஒத்த மனம் படைத்தோரையும்,முரண்பட்ட கருத்துக்கொண்டோரையும் என்னுடன் உரையாடவைக்கும் களம்;பகிர்வுகளின் வழியே நட்புக்களை ஏற்படுத்தும் பாலம்;இன்னும்..இன்னும்..எவ்வளவோ கடந்து போகும் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு கணமும் நமக்குள் ஏதோ ஒரு பதிவை,பாதிப்பை ஏற்படுத்தியபடிதான் நகர்ந்து செல்கின்றன..அவற்றுள் எல்லாமே பொருட்படுத்தக்கூடியவையாக இருப்பதில்லை என்ற போதும்,ஒரு சில கணங்கள் அழியாத சுவடுகளை நெஞ்���ில் பதித்து விட்டுப்போகிறவை. லா.ச.ராவின் வார்த்தைகளில் சொல்லப்போனால் \"நித்தியத்துவம்\"பெறத்துடிப்பவை. அந்தத்தருணத்தில் தவற விட்டு விட்டால் பின் எப்பொழுதுமே மீட்டெடுத்துக்கொள்ள முடியாதவை.அத்தகையஅபூர்வமான கணங்களை உடனுக்குடன் பதியவும்,பகிரவும் முடிகிற அற்புத வாய்ப்பை இந்த வலைப்பூவில் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விழைவு..சமூக அக்கறையும் ,தரமான வாசிப்பு,நுகர்வு ரசனைகளுமே நான் முதன்மை தந்து வலியுறுத்த விரும்பும் செய்திகள்.கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது,இவற்றைஎல்லாம் அவ்வப்போது மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டபடியே நாட்கள் நகர்ந்துவிட்டதால் ,சிறுகதைகள்,திறனாய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதோடு நிறைவு கொள்ள முடிந்து விட்டது.இலக்கியப்பகிர்வுகளுக்கும் தோழிகள் உடனிருந்ததால் பேசித்தீர்த்து விட முடிந்தது.தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில்,புதுதில்லியின் புரியாத பாஷைகளுக்கு நடுவே,சிந்தனைகளை பரிமாறிக்கொள்ள \"சக ஹிருதயர்\"(நன்றி;ஜெயகாந்தன்)களைத்தேடித்தவிக்கும் நெஞ்சு,இவ்வலைப்பூவால் தேறுதல் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இதைத்துவங்குகிறேன். எழுத்தை,எழுதும் முயற்சியைக்கை விட்டு விடாமல் அதை ஒரு சாதகமாக்கிக்க்கொண்டு பயிலவும் இந்தக்களம் வழியமைத்துத்தரக்கூடும்.எல்லாவற்றுக்கும் மேலாக ,பணி நிறைவு பெற்ற பின், வாழ்வே நிறைவுற்று விட்டதாக எண்ணி,நான் சோர்ந்து போய்விடாதபடி என்னை என்றென்றும் புதிய உயிராக இயங்க வைத்து ,உற்சாகம் கொள்ள வைக்கும் ஒருமா மருந்தாக,எனது அடுத்த இன்னிங்க்ஸ் ஆக இந்த வலையிடலைத்தொடங்கி, ,இணைய வாசகர்களின் பார்வைக்கு உரித்தாக்குகிறேன்.நன்றி.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n//பணி நிறைவு பெற்ற பின், வாழ்வே நிறைவுற்று விட்டதாக எண்ணி,நான் சோர்ந்து போய்விடாதபட//\nஎப்பா எவ்வளவு தன்னம்பிக்கை ஒங்களுக்கு சான்சே இல்லை.\nதங்களின் அனைத்து பதிவையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து விட்டு எழுதுகிறேன் மேடம் \n9 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 4:52\n29 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:04\n29 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகுற்றமும் தண்டனையும் -மொழியாக்க அனுபவம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகுழந்தை ம சண்முகலிங்கத்தின் – உறவுகள் -\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=10630", "date_download": "2018-08-21T20:06:36Z", "digest": "sha1:WS347UPS3B72EP4BZOVXCTW7EEE5OELE", "length": 8608, "nlines": 111, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று காலை ரு குழுக்களுக்கிடையில் மோதல் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nயாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று காலை ரு குழுக்களுக்கிடையில் மோதல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் கடந்த ஒரு சில மாதங்களாக இருந்து வந்த கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது, இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற மூன்று மாணவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை வவுனியா வைத்தியசாலையில் வவுனியா வளாக மாணவர்கள் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனி��ா பொது வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nபொலிசார் மாணவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: துப்பாக்கியில் இருந்த குண்டு வெடிக்கிறதா என பரிசோதித்த போது சிறுவன் மரணம்.\nNext: நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்னாடக மாநிலம்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇலங்கை அணி அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்\nபிரித்தானியாவிற்குள் நுழவைதற்காக காத்திருக்கும் குடியேற்றவாதிகளிற்குள் பெரும் மோதல்\nஅரசியல் லாபம் தேடும் கனிக்கு அனந்தி கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2018/02/01230206/Madura-Veeran-in-movie-preview.vpf", "date_download": "2018-08-21T19:32:06Z", "digest": "sha1:FNYSJBZ4VAW7RCXRBCXEHJMACUXLQHHL", "length": 10616, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madura Veeran in movie preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: சண்முக பாண்டியன், சமுத்திரகனி நடிகை: புதுமுக நாயகி மீனாட்சி டைரக்ஷன்: பி.ஜி.முத்தையா இசை : சந்தோஷ் தயாநிதி ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா\nபி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டு வீரராக அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.\nஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம் 'மதுர வீரன்'.\nவிஜயகாந்தின் இளைய மகன் சண்ம���கபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தாக ‘மதுர வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nவி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா. இசை - சந்தோஷ் தயாநிதி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன்.\nசர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன். படம் \"விஸ்வரூபம்-2\" கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி பூஜா குமார், ஆண்ட்ரியா, டைரக்‌ஷன் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் இறுதி காட்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.\nதாய்மாமனிடம் சபதம் போட்ட இளைஞன். படம் மணியார் குடும்பம். கதாநாயகன் உமாபதி ராமய்யா, கதாநாயகி மிருதுளா முரளி டைரக்‌ஷன் தம்பிராமய்யா படத்தின் விமர்சனம்.\nபிழைப்புக்காக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருபவர்கள், உழைக்கும் ஊதியத்தை பெரும்பாலும் வாடகைக்கே கொடுத்து விடுகிறார்கள். உள்நாட்டு அகதிகளாக வீடு வீடாக மாறி, தங்கள் வாழ்க்கையை எவ்வாறு கழிக்கிறார்கள் என்பதை மைய கருத்தாக கொண்ட படம், இது.\n1. திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்றெடுத்த பெண் அவமானம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை\n2. ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது, ஒருவரே...\n3. கள்ளக்காதலனை பிரித்ததால் இளம்பெண் தற்கொலை பரபரப்பு தகவல்கள்\n4. காதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\n5. மீனவ சகோதரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; ஒரு மீன் ரூ.5.5 லட்சத்திற்கு ஏலம் போனது\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப���பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4119", "date_download": "2018-08-21T19:17:40Z", "digest": "sha1:YZCEY5BBC4CEB2MMV4SPLJMW77ZVN7RS", "length": 5048, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்! – TamilPakkam.com", "raw_content": "\nவயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nபுதினா துவையல் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாகும்.\nஅன்னாசிப்பழம் தினம் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். குடல்புண் குணமாக மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.\nஅவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.\nவயிற்றுப் பூச்சிகள் ஒழிய வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2 வேலை சாப்பிட வயிற்றுப்பூச்சிகள் தொந்தரவு தீரும்.\nவயிற்று நோய் குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும். வாயு தொல்லை நீங்க வெள்ளைப்பூண்டை பசும்பாலில் வேகவைத்துச் சாப்பிட குணமாகும்.\nஅஜீரணம் சரியாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.\nவயிற்று வலிக்கு கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஉங்கள் ராசிக்கும் பணப்புழக்கத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nநீங்க இந்த நேரத்தில் பிறந்தீங்களா\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வளர்ச்சிக்கு சமச் சீரான வைட்டமின் உணவுகள்\nநம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்\nஇரவில் கண்டிப்பாக வீட்டில் செய்ய கூடாத சில செயல்கள்\nகாலை எழுந்தவுடன் செய்யக் கூடாத சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்\nவேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும்.எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/07/100.html", "date_download": "2018-08-21T19:29:12Z", "digest": "sha1:VMB6XLZBSSLXNJMAKZA3GUC6OTF33EN5", "length": 10866, "nlines": 188, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)", "raw_content": "\nசொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nசொல் அந்தாதி - 100 வது புதிர்\n-- 31 பாடல்களைக் கொண்டது\nசொல் அந்தாதி - 100 புதிருக்காக, கீழே 31 (முப்பத்தி ஒன்று ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. தீராத விளையாட்டு பிள்ளை - மலர்களே\n3. நூறாண்டு காலம் வாழ்க\n7. தரையில் வாழும் மீன்கள்\n10. உன்னை நான் சந்தித்தேன்\n17. நாளை உனது நாள்\n21. ஆயிரம் நிலவே வா\n24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி\n31. இது கதிர்வேலன் காதல்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, ... 30 வது, 31 வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, .... .... 29-வது, 30-வது, 31-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nதிரு மாதவ் மூர்த்தி அனுப்பிய விடைகள்:\n1. தீராத விளையாட்டு பிள்ளை - மலர்களே இதோ இதோ வருகிறாள்\n2. மோகனைப் புன்னகை - தலைவி தலைவி என்னை நீராட்டும்\n3. நூறாண்டு காலம் வாழ்க - கலைஞன் உள்ளம் கலை உள்ளம்\n4. புதுமைப்பித்தன் - உள்ளம் ரெண்டும் ஒன்று\n5. சிவப்பு மல்லி - ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n6. சிங்கார வேலன் - இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\n7. தரையில் வாழும் மீன்கள் - அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி\n8. ஆனந்தபுரத்து வீடு - நீ நீ இன்னொரு தங்கை\n9. குலமா குணமா = பிள்ளை கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்\n10. உன்னை நான் சந்தித்தேன் - உன்னை காணும் நேரம் நெஞ்சம்\n11. என் அண்ணன் - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\n12. நெற்றிக்கண் - ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி\n13. சித்திரைப் பூக்கள் - சங்கீதம் கேட்டால் வயல் விளையும்\n14. குழந்தைக்காக - எல்லோரும் கை தட்டுங்கள்\n15. இளம்புயல் - போராட்டம் போராட்டம் என் ஆசை தாய்\n16. வருஷமெல்லாம் வசந்தம் - எங்கே அந்த வெண்ணிலா\n17. நாளை உனது நாள் - வெண்ணிலா ஓடுது கண்ணிலே தேடுது\n18. சபாஷ் -கனவே கனவில் வராதே விடிந்தால்\n19. மூன்று முடிச்சு - நான் ஒரு கதாநாயகி\n20. உன்னை நினைத்து - யார் இந்த தேவதை\n21. ஆயிரம் நிலவே வா - தேவதை இளம் தேவி ஊரை சுற்றும் ஆவி\n22. உள்ளக்கடத்தல் - நானா இது நானா என்று கேட்கும்\n23. சதுரங்க வேட்டை - காதலா காதலா ஐயோ இது என்ன\n24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி - அழகே ஆனந்தம்\n25. சந்திப்பு - ஆனந்தம் விளையாடும் வீடு\n26. பாத காணிக்கை - வீடு வரை உறவு வீதி வரை மனைவி\n27. அரிமா நம்பி - யாரோ யார் இவள்\n28. தணியாத தாகம் - அவள் ஒரு மோகன ராகம்\n29. தீர்ப்புகள் திருத்தப்படலாம் - ராகம் தாளம் பல்லவி அது\n30. பூம்புகார் - பொன்னாள் இது போலே வருமா இனி மேலே\n31. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே என்னை கொண்டு\nஎழுத்துப் படிகள் - 235\nசொல் வரிசை - 188\nஎழுத்துப் படிகள் - 234\nசொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஎழுத்துப் படிகள் - 233\nசொல் வரிசை - 187\nஎழுத்துப் படிகள் - 232\nசொல் அந்தாதி - 99\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403893", "date_download": "2018-08-21T20:27:12Z", "digest": "sha1:NONCYENIKAQPVZGKI2EBAPOP6IYD563Q", "length": 7899, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்வாரிய அலுவலகத்தில் காப்பர் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர் | Three young men stole copper in the electricity office - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமின்வாரிய அலுவலகத்தில் காப்பர் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்\nசென்னை: சென்னை மணலி மின்வாரிய துணை மின் நிலையத்துக்கு நேற்று ஒரு மினி ஆட்டோவில் வந்த 3 பேர் காப்பரை திருடி ஏற்றி��் கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த அலுவலக ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை பிடிக்க ஓடினர். அதற்குள் திருடர்கள் தப்பியோடினர். தகவலறிந்து வந்த சாத்தங்காடு இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரித்தனர். ஆட்டோவில் உள்ள ஆவணங்களின்படி திருவொற்றியூர், கார்கில் நகரை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் சரண்ராஜ் (32) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகளான வேல்முருகன் (29), அருள்பிரகாஷ் (32) ஆகியோரை பின்னர் கைது செய்தனர்.\nமின்வாரிய அலுவலகம் காப்பர் 3 வாலிபர்கள்\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nவெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் தமிழக ஆளுநர்\nபீகார், அரியானா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது: பினராயி விஜயன் தகவல்\nஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் பக்ரீத் திருநாள் வாழ்த்து\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/cinema-2.html", "date_download": "2018-08-21T19:24:46Z", "digest": "sha1:3D2CM7BHIXG2XBTKR6QMF6VYOO7ACSY3", "length": 11021, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | 2001- Tamil Cinema round-up - Tamil Filmibeat", "raw_content": "\nகாணாமலே போய் விட்டார்கள் கவுண்டமணியும், செந்திலும். வருடத்திற்கு 30 படங்கள் வரை நடித்து வந்த இந்தஜோடி கடந்த ஆண்டில் தலா 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளது. அதிலும் பல படங்களில் இவர்களது காமடிபேசப்படவில்லை.\nதமிழில் சினிமாவின் சிறந்த காமடி நடிகர்கள் வரிசையில் இந்த ஜோடிக்கு பெரிய இடமே உண்டு. ஆனால்கவுண்டமணியும், செந்திலும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன.\nவிவேக்கும், வடிவேலும் இவர்களது மார்க்கெட்டை பிடித்து விட்டார்கள்.\nகடந்த ஆண்டில் கவுண்டமணி நடித்து ஆறு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதில் சமுத்திரம், குங்குமபொட்டுக் கவுண்டர் ஆகிய படங்களில் மட்டுமே கவுண்டமணியின் நகைச்சுவை எடுபட்டுள்ளது. செந்திலுக்கும்இதே நிலைதான்.\nவழக்கம் போல விவேக்கும், வடிவேலுவும்தான் கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர்கள். அதில்விவேக்தான் நம்பர் ஒன் காமடியனாக இருக்கிறார். 21 படங்களில் நடித்துள்ள விவேக், அத்தனை படங்களிலும்அசத்தியுள்ளார்.\nவடிவேலு 19 படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க படங்கள் பிரண்ட்ஸ், என் புருஷன் குழந்தை மாதிரி,மனதைத் திருடி விட்டாய் (இந்தப் படத்தில் ஒரு ஆங்கிலப் பாடலை அடிக்கடி பாடுவாரே, அட, அட\nஇவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மணிவண்ணன். ஆச்சரியம்தான். சத்தமே போடாமல் 14 படங்களில்நடித்துள்ளார். இதில் ஆண்டான் அடிமையை அவரே இயக்கியும் உள்ளார்.\nகடந்த ஆண்டின் அட்டகாச காமடிக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களாக தெனாலி, மின்னலே, உள்ளம்கொள்ளை போகுதே, டும்டும்டும், மிடில் கிளாஸ் மாதவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சூப்பர் குடும்பம், மனதைத்திருடி விட்டாய், பிரண்ட்ஸ், லூட்டி, என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய படங்களைச் சொல்லலாம்.\nவரும் காலத்திலும் விவேக்-வடிவேலு கொட்டம் தொடரட்டும்.-\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஅஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது\nஏகனில் பம்பாய் அழகி பியா\n��த்தாடி.. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்க\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/entertainment/17/5/2018/mission-impossible-fall-out-latest-trailer", "date_download": "2018-08-21T20:21:08Z", "digest": "sha1:N5BIHB4L2TCTZFLPPEUD6TXUH4ZWOEH2", "length": 10547, "nlines": 82, "source_domain": "ns7.tv", "title": " ​வைரலாகும் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’ லேட்டஸ்ட் ட்ரைலர்! | Mission Impossible Fall out latest trailer! | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\n​வைரலாகும் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’ லேட்டஸ்ட் ட்ரைலர்\nMay 17, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்\nஹாலிவுட்டில் ‘தி மம்மி, அமெரிக்கன் மேட்’ படங்களுக்கு பிறகு டாம் க்ரூஸ் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம��� ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’. இதுவரை வெளியான ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் இப்படம் 6-வது பாகமாகும். இந்தப் படத்தை இதற்கு முந்தைய பாகமான ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவெரி இயக்கி வருகிறார்.\nபொதுவாகவே ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் மிரட்டலான சண்டைக்காட்சிகள் இடம்பெறும். அதேபோல், இதிலும் அதிக ஆக்ஷன் சீன்ஸ் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் படத்தில் வரும் ஹெலிகாப்டர் ஸ்டன்ட் காட்சியின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது, டாம் க்ரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஜூலை 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nகமல்ஹாசனின் \"விஸ்வரூபம்-2\" திரைப்படத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு\nகமல்ஹாசனின் \"விஸ்வரூபம்-2\" திரைப்படத்திற்கு தடை கோரி,\n​காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் விஜய்\nகாவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய், திமுக\nஜெயலலிதாவாக நடிக்க விரும்புகிறேன் - திரிஷா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக\nதனுஷ் - வெற்றிமாறனின் ‘வடசென்னை’ முன்னோட்டம் வெளியானது\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,\n​நில விற்பனை தொடர்பான வழக்கு: நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம்\nநில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும்\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மர��தண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2780&sid=60383800eb149cb924a218c6536b69c0", "date_download": "2018-08-21T19:38:33Z", "digest": "sha1:4CJEWJBKY2NBFZ5WN3M22VTKR4OFHPG7", "length": 29511, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nசோத்து தட்டையும் போட்டு வெச்சேன்\nபள்ளிக்கு படிக்க வெச்சி அனுப்பிடுங்க\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\n���ன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/16130648/1176860/Yuvan-Shankar-Raja-speaks-about-Na-Muthukumar-at-Peranbu.vpf", "date_download": "2018-08-21T19:20:21Z", "digest": "sha1:4AJKTWVNYAR5GXSKSZRNTUXNWLNJWYFK", "length": 15186, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம் || Yuvan Shankar Raja speaks about Na Muthukumar at Peranbu Audio Launch", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்\nராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இ���ையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu\nராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu\nராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது.\nஇதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது,\nகே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது\nப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும்.\nகே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்\nப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும்.\nஇந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\nபேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி\nசெப்டம்பரில் 7-ல் ராமின் பேரன்பு ரிலீஸ்\nஅவர்கள் மீது எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா\nஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/20094414/1177745/Actor-Vicky-plays-a-call-boy-in-Bodha.vpf", "date_download": "2018-08-21T19:20:10Z", "digest": "sha1:KTV5AE3ESBWSIOMZAODOAOS5V6YMSTGX", "length": 12688, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "போத படத்தில் ஆண் பாலியல் தொழிலாளி வேடத்தில் விக்கி || Actor Vicky plays a call boy in Bodha", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோத படத்தில் ஆண் பாலியல் தொழிலாளி வேடத்தில் விக்கி\nசுரேஷ்.ஜி இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் `போத' படத்தில் நாயகன் விக்கி ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bodha #Vicky\nசுரேஷ்.ஜி இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் `போத' படத்தில் நாயகன் விக்கி ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bodha #Vicky\nசுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி, வினோத், மிப்பு, உதயபனுயின் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் `போத'. படத்தில் நடித்தது குறித்து நாயகன் விக்கி பேசியதாவது,\nசின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதற்கு காரணம் எனது தந்தை தான். பல வருடங்களுக்கு முன் `எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலைகாட்டிய என் தந்தை, குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை, எனது ஆசை மற்றும் லட்சியமானது.\n`வடகறி', `அச்சமில்லை அச்சமில்லை', `நிலா' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த நிலையில் தான் `போத' பட வாய்ப்பு கிடைத்து, அதில் நாயகனாக வருகிறேன்.\nஇந்த படத்தில் சில காட்சிகளில் தான் ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும், மற்றபடி இது பணத்தை தேடிச் செல்லும் ஒரு த்ரில்லர் கதை தான், அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றும் விக்கி கூறினார்.\nசித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் நாயகி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Bodha #Vicky\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்��� சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09224533/1182810/Karunanidhi-death-DMK-member-Public-tribute.vpf", "date_download": "2018-08-21T19:20:14Z", "digest": "sha1:CP3EZGCDLSSPCTOB2W3NKNZD3JQMPQ6D", "length": 20212, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி || Karunanidhi death DMK member, Public tribute", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி\nகருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.\nத��.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.\nபெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.\nஇதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nமந்தாரக்குப்பம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசத்தியமங்கலம் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: தொழில் அதிபர் பலி\nவேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை\nவேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலி\nவாணாபுரம் அருகே கூரை வீடுகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஓசூரில் கருணாநிதி உருவப்படத்திற்கு 2 டன் பூக்களால் அலங்காரம்\nகருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் அதிர்ச்சியில் இறப்பு - 3 பேர் தற்கொலை\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு - 22 பேர் படுகாயம்\nகருணாநிதி மறைவு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/06180502/1182151/Need-to-address-political-violence-in-Kerela-President.vpf", "date_download": "2018-08-21T19:20:12Z", "digest": "sha1:GR54O524EIZVTNA6D5QDQ26HK2MI454J", "length": 14024, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் வேதனை அளிக்கிறது - ஜனாதிபதி ஆதங்கம் || Need to address political violence in Kerela President ramnath kovind", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் வேதனை அளிக்கிறது - ஜனாதிபதி ஆதங்கம்\nகேரள சட்டசபையின் வைரவிழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண��ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அம்மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். #Kerala #PresidentKovind\nகேரள சட்டசபையின் வைரவிழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அம்மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். #Kerala #PresidentKovind\nகேரள சட்டசபையின் வைரவிழா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். ‘ஜனநாயக திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி சில நாட்களுக்கு நடக்க உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, அம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் கொலைகள் குறித்து வேதனை தெரிவித்தார்.\n‘விவாதங்கள், பரஸ்பர மரியாதை, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் குணம் ஆகியவை கேரள சமூகத்தின் அடையாளம் ஆகும். ஆயினும் கூட, கேரளாவின் சில பகுதிகளில் நடக்கும் அரசியல் வன்முறை முரண்பாடாக உள்ளது. இந்த அரசியல் வன்முறைகள் துரதிர்ஷ்டவசமானது. நம்முடைய அரசியல் சாசனத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை’ என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பங்கேற்று பேசினர்.\nKerala | President Ramnath kovind | கேரளா | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு - கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் - பல மாநில கவர்னர்கள் இடமாற்றம்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nநிலச்சரிவில் சிக்கித் தவித்த நடிகர் ஜெயராம், மனைவி, மகளுடன் மீட்பு\nபாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு - 2 பாதிரியார்கள் சரண்\nகேரளாவில் கனமழை பாதிப்புகளை 12-ம் தேதி பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்\nகனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி - எடப்பாடி பழனிசாமி\n13 போட்டிகள்.. ரூ.5 லட்சம் பரிசு - ஐபிஎல் பாணியில் கேரளாவை கலக்க வரும் படகுப்போட்டி\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-w510-black-price-p2nD6.html", "date_download": "2018-08-21T20:16:52Z", "digest": "sha1:L5HIB26E67QNLFLZ4GLYI7QFDI3OSMFO", "length": 17251, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்��ு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ டிஜிட்டல் கேமரா\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக்கிராம கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 1,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Steady Shot\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௫௧௦ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5390", "date_download": "2018-08-21T19:47:08Z", "digest": "sha1:E62EZW5OLL5PKRKCNR7RVRGJNNIH2X34", "length": 13717, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "சென்னை தீவு திடலில் நாளை சோனியா காந்தி-முதல்வர் கலைஞர் கூட்டு பிரச்சாரம் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் பங்கேற்கிறார் |", "raw_content": "\nசென்னை தீவு திடலில் நாளை சோனியா காந்தி-முதல்வர் கலைஞர் கூட்டு பிரச்சாரம் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் பங்கேற்கிறார்\nசென்னை தீவுத்திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெறவுள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதல்வர் கலைஞர் கலந்து கொள்ளும் தேர்தல் பிர சார பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீவுத் திடலில் மட்டும் பாதுகாப் புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.\nஅகில இந்திய காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கலைஞர் ஆகியோர் நாளை (செவ் வாய்க்கிழமை) சென்னை தீவுத்திடலில் ஒரே மேடை யில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகி றார்கள்.\nஇதில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளரும் மாநில தலைவ ருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவள வன், கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள் ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகி றார்கள். இதனால் இந்த கூட்டத் துக்கு பிரமாண்ட ஏற் பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. பாதுகாப்பு ஏற்பாடு களும் மிகவும் தீவிரமாக இருக்கும். தீவுத்திடலில் மட்டும் சுமார் ஆயிரம் Buy cheap Levitra போலீசார் பாதுகாப்புக்காக குவிக் கப்படுகிறார்கள். பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று இரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுற் றுப்பயணம் பற்றிய முழு விவரங்களும் அதிகாரப் பூர்வமாக நாளைதான் (இன்று) கிடைக்கும். அதன் பிறகு பாதுகாப்பு ஏற்பாடு கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து விமா னத்தில் சென்னை விமான நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன்பிறகு ��ெலிகாப் டரில் புதுச்சேரி செல் கிறார். புதுச்சேரியில் தேர் தல் பிரசாரம் செய்கிறார். புதுச்சேரியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மாலை 5 மணி அளவில் சென்னை தீவுத்திடல் அருகே சென்னை துறை முகத்துக்குள் இருக்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங் கிருந்து காரில் தீவுதிடல் சென்றடைகிறார்.\nபிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி விட்டு, மாலை 6.30 மணி அளவில் மீண்டும் காரில் அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்ட ரில் சென்னை விமான நிலையம் சென்றடை கிறார். பின்னர் விமா னத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல் கிறார். ஒரு வேளை மாலை 6.30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க முடியாமல் காலதாமதமாகி விட்டால், சோனியாகாந்தி தீவுத்திட லில் இருந்து காரில் சென்னை விமான நிலை யம் செல்வார். அவர் காரில் விமான நிலையம் செல்லும் பாதையில், வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்ட நிகழ்வு\n11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் – போலீஸ் தடியடி\nஉள்ளாட்சி தேர்தல்: ஜெ. 3 நாள் பிரச்சாரம்\nரயிலில் நகை கொண்டு போவதை சொன்னால் கூடவே போலீஸ் வரும்\nபால்விலை – பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நவ.23-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nபணி ஓய்வுபெற்ற முஸ்லிம் பெண் முதல்வர் தேவை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2009/03/", "date_download": "2018-08-21T20:14:09Z", "digest": "sha1:BCQF6AUCPXGYPR3EFETQ23YAOBNJLDAX", "length": 4013, "nlines": 104, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: March 2009", "raw_content": "\nபுதன், 18 மார்ச், 2009\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி, கண்ணம்மா\nஏற்கெனவே பலமுறை கேட்ட பாடல்தான். என் அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் மீதும் அவர் பாடல்களின் மீதும் அவனுக்கு ஆர்வம் மிகுந்தது. அப்போது அவன் பதிந்த ஒரு பாரதியார் பாடல் கேசட்டில் தான் இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டேன். இன்றுவரை இதன்மீது அத்தனை பெரிய அபிப்ராயம் இருக்கவில்லை எனக்கு.\nஇன்று தற்செயலாக இதை YouTube-ல் பார்த்து வியக்கிறேன். அமலாவின் நடனம், பாரதியின் வரிகள், இசை (எம் எஸ் விஸ்வநாதன்), ஜேசுதாஸின் குரல் -- அத்தனையும் சேர்ந்து இந்தப் பாடலே ஒரு அற்புதமான அனுபவமாகிறது.\nPosted at 10:59 பிற்பகல் 5 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநின்னையே ரதியென்று நினைக்கிறேனடி, கண்ணம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-08-21T20:00:12Z", "digest": "sha1:3NQIC5HFO22HG377GKJEGSW2BN6LWI5N", "length": 13189, "nlines": 125, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: அந்தமானில் கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ்க் கருத்தரங்கு அழைப்பு", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nஞாயிறு, ஏப்ரல் 03, 2016\nஅந்தமானில் கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ்க் கருத்தரங்கு அழைப்பு\nகம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்\nசார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்\nபெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ\nஉள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட\nகருத்தரங்கக் கட்டுர���கள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின்\nஅச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.\nகம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம்\nநிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை\nஇவ்வழைப்பினைத் தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும்\nஇவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 1:55 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\n���ுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-31-2018-2/", "date_download": "2018-08-21T19:51:58Z", "digest": "sha1:MTKOLEYST2GW3XBDWLK3S6F2ZUREOR67", "length": 12923, "nlines": 119, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 31 2018| We Shine Academy", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத்துறை தலைவராக ‘ரோஸ்மெர்ரி டிகார்லோ’ நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎகிப்து நாட்டின் புதிய அதிபராக ‘அல்-சிசி’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்யும் நபர்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை பெற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nவட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே இரு தரப்பு மாநாடு ஏப்ரல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.\nஅணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரியா அதிபர் ‘கிம் ஜாங் உன்’ அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் அனுமதி அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தளமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.\nமத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ‘சிவராஜ் சௌஹான்’ அறிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் நடவடிக்கையாக எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் டயரை பஞ்சராக்கும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.\nஅகமதாபாத் -மும்பை இடையே நாள்தோறும் 70 முறை புல்லட் இரயில்களை இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ‘தங்கராசு நடராஜன்’, ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசனில் ‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ‘மிட்வெல் ஸ்டார்க்’ காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்ததால் அந்த அணியின் கேப்டன்(கிரேமி கிரிமர்) மற்றும் பயிற்சியாளர்(ஹீத் ஸ்டீரிக்) நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.\nஇரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை கண்டறிய ‘அதிர்வலைகளை கிளப்பும் ரேடார் கருவியை’ சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.\nஹாங்காங்கையும், சீனாவையும் இணைக்கும் வகையில் சீன அரசு கடலுக்கடியில் பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை போல 60 ஈபிள் டவர் கட்ட பயன்படும் இரும்பால் கட்டப்பட்டுள்ளது.\nதுணை தேர்தல் கமிஷனராக ‘சந்திர பூஷண் குமார்’ நியமிக்கப்பட்டுள்ளார்.\nமார்ச் 30 – உலக இட்லி தினம்\nமாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புடைய பொருள்களைக் கொண்டு செல்ல ஜிஎஸ்டி இ-வேபில்(இணைய வழி ரசீது) ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2018-2019ம் நிதியாண்டு முதல் நிறுவனங்களுக்கான ‘ஐ.என்.டி.ஏ.எஸ்.115’ எனப்படும் இந்திய கணக்கீட்டு விதிமுறை நாளை அமலுக்கு வருகிறது.\nடாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறுவனம், மறுசுழற்சியில் தயாரிக்கக் கூடிய காலணிகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nகோல் இந்தியா நிறுவனம் நடப்பு காலாண்டில்(ஜனவரி-மார்ச்) 18.41 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிர்ணயித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture", "date_download": "2018-08-21T20:00:46Z", "digest": "sha1:NR7F2CHZ24PXOOXM6PYX3GKHRMDKB6NR", "length": 7737, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயம் | agriculture", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\nநெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\n பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி\nசவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்\n‘உழவன் செயலி’... ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்..\nவிவசாயத்தை விட்டு அடுப்புக்கரி உற்பத்தி செய்யும் விவசாயிகள்\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி\nஎலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...\nகிலோ 3 ரூபாய் தக்காளி: கவலையில் விவசாயிகள்\nமஞ்சள் செடிகளை தாக்கிய பச்சை புழுக்கள்: விவசாயிகள் கவலை\nபூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..\nபயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும் கண்ணீர்\nஇனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி\nகலப்படத்தால் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் தவிக்கும் விவசாயிகள்..\n115 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை\nபருவகால மாற்றத்தால் முன்கூட்டியே விளைந்த மிளகு..\nநம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று: சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் “வானகம்”\nஇன்று தேசிய விவசாயிகள் தினம்: விவசாய பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த கோரிக்கை\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maniyaar-kudumbam-movie-review/", "date_download": "2018-08-21T19:52:50Z", "digest": "sha1:JRD2JCYKXZP3SU3QA5MMABQQLEP2QVGM", "length": 31296, "nlines": 131, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மணியார் குடும்பம் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nமணியார் குடும்பம் – சினிமா விமர்சனம்\nVC Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேன்மொழி சுங்க்ரா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிருதுளா ரவி நாயகியாக நடித்திருக்கிறார்.\nம���லும் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, பவன், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜாரவி, யாஷிகா ஆனந்த், மீரா கிருஷ்ணன், சிங்கம்புலி, சிங்கமுத்து, வைரபாலன், ராமர், தங்கத்துரை, சரவண சக்தி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎழுத்து, இசை, பாடல்கள், இயக்கம் – ஜெ.தம்பி ராமையா, தயாரிப்பாளர் – தேன்மொழி சுங்க்ரா, ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – வைரபாலன், பின்னணி இசை – பி.தினேஷ், நடன இயக்கம் – தினேஷ், ராபர்ட், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், பிரதீப் தினேஷ், கூடுதல் தயாரிப்பு – பி.அய்யாச்சாமி, ஏ.ஷாகுல் ஹமீது, தயாரிப்பு நிர்வாகம் – என்.சுப்பு, இணை இயக்கம் – ஜி.பூபாலன், மக்கள் தொடர்பு – நிகில், புகைப்படங்கள் – ராமசுப்பு, உடைகள் – கணேஷ், ஒப்பனை – ராமச்சந்திரன்.\nஇந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரியின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான பி.சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.\nதனது மகன் உமாபதியை பிரமோட் செய்வதற்காகவே இந்தப் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இந்தப் படத்தை இயக்கி கொடுப்பதற்காகவே கடந்த ஓராண்டாகவே தம்பி ராமையா பல படங்களில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார். அப்படி கஷ்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் எப்படி வந்திருக்கிறது..\nஊரிலேயே மிகப் பெரிய தலைக்கட்டுக் குடும்பம். பரம்பரை பணக்காரக் குடும்பம் மணியக்காரக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் தற்போதைய தலையான நார்த்தங்காய் சாமி என்னும் தம்பி ராமையா குதிரை பந்தயத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்துவிட்டார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே சொத்து அவருடைய வீடு மட்டுமே.\nஅந்த வீட்டிலும் கதவு, ஜன்னல் என்று இருப்பவைகளை விற்றுத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மணியக்கார குடும்பம் என்றாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத குணமுடையவர் தம்பி ராமையா. அவரை அவமானப்படுத்தி பேசினால்கூட பொருட்படுத்தாமல் அதனால் ஒன்றுமில்லை என்று நினைக்கும் கேரக்டர்.\nஇவரது மகன்தான் குட்டிமணியார் என்னும் உமாபதி. இவரும் தற்போது வெட்டி ஆபீஸர்தான். இவருடைய தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பார் உமாபதி.\nஇந்த வெட்டி ஆப��ஸர் உமாபதிக்கும், அவருடைய அத்தை மகளான நாயகி மிருதுளாவுக்கும் இடையில் நீண்ட நாளாக காதல் ஓடுகிறது. இதனால் தன்னைப் பார்க்க வரும் பல மாப்பிள்ளைகளை நாயகி மிருதுளாவே ஏதாவது சொல்லி அனுப்பி விடுகிறார்.\nஉமாபதிக்கு கல்யாணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனது தங்கை மீரா கிருஷ்ணனிடம் பெண் கேட்க நினைத்து ஊரையே கூட்டிக் கொண்டு செல்கிறார் தம்பி ராமையா. மீராவின் கணவரான ஜெயப்பிரகாஷ் “வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றி வரும் உன் பையனுக்கு எவன் பொண்ணு தருவான்..” என்று சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்.\nஇதனால் வெகுண்டெழும் உமாபதி இன்னும் 3 மாதத்தில் தான் பெரிய தொழிலதிபராகி ஜெயப்பிரகாஷை தன் வீட்டுக்கு வந்து தன் பெண்ணைக் கட்டிக் கொள் என்று கெஞ்ச வைப்பதாக தனது தந்தை தம்பி ராமையாவின் தொடையில் தட்டி சபதம் செய்கிறார்.\nஇந்த சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு காதலியான மிருதுளாவே ஒரு ஐடியா கொடுக்கிறார். காற்றாலை அமைக்கும்படி உமாபதியை தூண்டுகிறார். இதற்காக 3 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஒரு கோடியை நாம் காட்டினால் மீதி வங்கிக் கடனாக கிடைக்கும் என்றும் சொல்கிறார் மிருதுளா.\nஇதை வேதவாக்காகக் கொண்டு உமாபதி ஊர்க்காரர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு ஷேர்களை விற்கிறார். இப்படி செய்து 1 கோடி ரூபாயை கலெக்ட் செய்து விடுகிறார். இந்தப் பணத்தை வங்கிக்குக் கொண்டு போகும் வழியில் தனியார் கார் டிரைவரான மொட்டை ராஜேந்திரன் அந்தப் பணத்தை களவாடிச் சென்று விடுகிறார்.\nஇதையறியும் ஊர்க்காரர்கள் மொத்தமும் தம்பி ராமையாவின் குடும்பத்தினர் மீது கோபமாகிறார்கள். அந்தப் பணத்தைத் தான் தேடிக் கொண்டு வருவதாகச் சொல்லி உமாபதி கிளம்ப.. தம்பி ராமையாவின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டுகிறார்கள் ஊர்க்காரர்கள். வேளைக்கு ஒரு வீட்டில் இருந்து அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள்.\nஉமாபதி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கண்டுபிடித்தாரா.. தனது குடும்பத்தினரை விடுவித்தாரா.. தனது காதலியைக் கரம் பிடித்தாரா… என்பதுதான் படத்தின் திரைக்கதை.\nஎல்லாம் நானே என்று களத்தில் குதித்த தம்பி ராமையா படத்தின் அடிப்படையான கதைக் கருவைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். கடந்த 18 ஆண்டுகளாக படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றிருக்கும் அவருக்கு இப்போதைய தமிழ்ச் சினிமா துறையின் வியாபார நெளிவு, சுழிவுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எப்படி இத்தனை தெளிவாக அவரே அவர் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..\nதம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சே முட்டாள்தனமாக இருக்கிறது. மூளை வளர்ச்சியடையாதவர் என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் எந்த மான, ரோஷத்துக்கும் ஆட்படாதவர் என்று அவரைக் காட்டியிருப்பதும், இதற்கு ஒத்து ஊதும்வகையில் அவரது அம்மாவும், மனைவியும் இருக்கிறார்கள் என்பதுமே அந்தக் குடும்பக் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டது.\nஎந்தத் தைரியத்தில் பெண் கேட்டுப் போகிறார்.. பையன் என்ன வேலையில் இருக்கிறான்.. பையன், மருமகள் காதல் அவருக்குத் தெரியுமா.. தெரியாதா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊர்க்காரர்களின் கேலி, கிண்டலைக்கூட கண்டு கொள்ளாமல் இருப்பது படத்தையே கேலிக் கூத்தாக்கிவிட்டது.\nசமுத்திரக்கனி என்னும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை மிக நெருங்கிய உறவுக்காரராக வைத்துக் கொண்டும் களவு போன ஒரு கோடி ரூபாயை ஹீரோ தானே நேரில் சென்று தெருத் தெருவாய் அலைந்து கண்டுபிடிப்பதெல்லாம் எந்தக் காலத்து திரைக்கதை ஐயா.. சமுத்திரக்கனியை வைத்தே இந்தக் கதையை கொஞ்சம் உண்மைத்தன்மையுடன் நகர்த்தியிருக்கலாமே..\nதிடீரென்று பவனுடன் மோதிவிட்டு பின்பு அவருடனேயே கூட்டணி வைத்துப் பணத்தைத் தேடுவதும், கடைசியாக மிருதுளா நிராகரித்த மாப்பிள்ளையின் கைங்கிரியம் என்பது தெரிய வரும்போது ஏற்படும் சண்டை காட்சிகளும் ஹீரோவின் ஹீரோயிஸத்தை காண்பிப்பதற்காக வைக்கப்பட்ட திரைக்கதையாகத் தெரிகிறது.\nஇதில் தம்பி ராமையாவின் அம்மாவின் வாழ்க்கைக் கதை, சிங்கம்புலியின் கதை, ராதாரவியின் கதை.. இதையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடத்திலெல்லாம் தம்பி ராமையா-ஜெயப்பிரகாஷ் குடும்பக் கதையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தால் மனதில் டச் ஆகியிருக்கும்.\nஉமாபதி ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நடனம், சண்டை பயிற்சி இதெல்லாம் சரியாக பொருத்தமாக அமைந்திருந்தாலும் நடிப்பில் இன்னும் வெகுதூரம் அவர் கடக்க வேண���டியிருக்கிறது என்பது தெரிகிறது. இப்போது அவருக்குத் தேவை மிகச் சரியான புதிய சிந்தனையோடு கூடிய ஒரு இயக்குநர். அவர் கிடைத்துவிட்டால் உமாபதியின் நடிப்பு கேரியரில் ஏதேனும் நல்லதொரு மாற்றம் நிகழலாம்.\nநாயகி மிருதுளா ரவியின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். மற்றபடி தனிப்பட்ட நடிப்புக்கேற்ற ஸ்கோப் இல்லை என்பதால் அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்.\nகுறிப்பிடத்தக்க நடிப்பைக் கொட்டியிருக்கிறார் தம்பி ராமையா. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தான் இருக்கும் பிரேமில் கொஞ்சம்கூட நழுவாமல் முழு நடிப்புத் திறனையும் காட்டியிருக்கிறார் தம்பி. அவரது சிச்சுவேஷனுக்கேற்ற டயலாக் டெலிவரி, நொடிக்கு நொடி மாறும் முக பாவனைகள், நல்லவரா… கெட்டவரா.. புரிந்து பேசுகிறாரா.. அல்லது புரியாமல் பேசுகிறாரா என்பதையெல்லாம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தம்பி ராமையா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nதம்பி ராமையாவின் லூசு மனைவியாக ஸ்ரீரஞ்சனி. எதையும் கண்டு கொள்ளாத அம்மாவாக ஸ்ரீஜா ரவி, பாசமுள்ள தங்கையாக மீரா கிருஷ்ணன், கொடுமைக்கார மைத்துனராக ஜெயப்பிரகாஷ், உற்ற தோழனாக விவேக் பிரசன்னா என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களில் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷூக்கு இது நோஞ்சான் கேரக்டர் என்றாலும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.\nஇடைவேளைக்கு பின்பு நமக்குக் கிடைக்கும் ஒரேயொரு ஆறுதல் மொட்டை ராஜேந்திரனை வைத்து ஹோட்டலில் தம்பி ராமையா படும்பாடுதான். அது ஒன்றுதான் மிக இயல்பாக அமைந்திருக்கிறது. மொட்டையார் இந்தக் காட்சியில் தம்பியையும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறார்.\nராதாரவிக்கு கெஸ்ட் ரோல் போலும். இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்திருக்கிறார். கடைசியாக இவரையும் லூஸ் போல காட்டியிருப்பது பெரும் ஏமாற்றம். சமுத்திரக்கனிக்கு நல்ல கேரக்டர். இவரை வைத்தே படத்தின் பிற்பாதியில் பெரும் திரைக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் விட்டதினால் ஏதோ இந்தப் படத்தில் தானும் தலையை நீட்டியிருக்கிறேன் என்பதுபோலாகிவிட்டது அவரது நிலைமை.\nதம்பி ராமையா இயக்குநர் என்பத��யும் தாண்டி சிறந்த இசையமைப்பாளர் என்கிற பெயரையும் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார். பாடல்கள் அனைத்துமே மீண்டும், மீண்டும் கேட்கும் ரகம்.\n‘அடி பப்பாளி பழமே.. என் தக்காளி ரசமே’ பாடல் காட்சியில் யாஷிகா ஆனந்தை அழைத்து வந்து ஆட வைத்த தந்திரத்தை படத்தின் மற்றவைகளிலும் பயன்படுத்தியிருக்கலாம். நடனமும், பாடலும் துள்ள வைக்கிறது. இதேபோல ‘ஸ்லீப்பி கண்ட மீனு’, ‘என் மனசுக்குள்ள’ பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். தம்பி ராமையா இசையமைப்பாளராகவும் ஒரு ரவுண்டு வரலாம்.\nபடத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரு காட்சியில்கூட கேமிரா தொய்வில்லாமல் பணியாற்றியிருக்கிறது. சுற்றுச் சூழலை மட்டுன்றி இயற்கைக் காட்சிகளையும், நடிகர், நடிகைகளையும் மிக அழகுர பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. பாராட்டுக்கள் ஸார்..\nஇந்த ‘மணியார் குடும்பம்’ போலவே வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் பலவும் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள். அவர்களது வாழ்க்கையில் குடி, பெண், ரேஸ், சூதாட்டம் என்ற நான்குவித சனியன்களால் தங்களது வாழ்க்கையையும், தங்களது பரம்பரையின் பெருமையையும் கெட்டுக் குட்டிச்சுவராக்கியிருப்பார்கள்.\nஅப்படியொரு கதையை எடுத்துக் கையாண்டிருந்தால் இந்தப் படம் நிச்சயமாக பேசப்பட்டிருக்கும். இப்போதைக்கு ‘மணியார் குடும்பம்’ என்கிற அறிமுகம் மட்டுமே இந்தப் படத்தின் மூலமாக அனைவருக்கும் கிடைத்திருக்கிறது..\nநாயகன் உமாபதி அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..\nactor umapathy ramaiah actress miruthula ravi director thambi ramaiah maniyaar kudumbam movie maniyaar kudumbam movie review slider இயக்குநர் தம்பி ராமையா சினிமா விமர்சனம் நடிகர் உமாபதி ராமையா நடிகை மிருதுளா ரவி மணியார் குடும்பம் சினிமா விமர்சனம் மணியார் குடும்பம் திரைப்படம்\nPrevious Post'ஓடு ராஜா ஓடு' படத்தின் டிரெயிலர்.. Next Postகடிகார மனிதர்கள் – சினிமா விமர்சனம்\nகோலமாவு கோகிலா – சினிமா விமர்சனம்\n“என்னைத் தூண்டிவிட்டதே விஷால்தான்…” – பொதுக்குழுவில் நடிகர் நாசர் பேச்சு..\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – சினிமா விமர்சனம்\nகோலமாவு கோகிலா – சினிமா விமர்சனம்\n“என்னைத் தூண்டிவிட்டதே விஷால்தான்…” – பொதுக்குழுவில் நடிகர் நாசர் பேச்சு..\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – சினிமா வ���மர்சனம்\n‘6-ல் இருந்து 6-வரை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\n‘குட்டி தேவதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடனத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் ‘லஷ்மி’ திரைப்படம்..\nபெரிய நடிகர்கள் தயங்கிய கதையில் புதுமுகத்தை அறிமுகம் செய்யும் இயக்குநர் சுசீந்திரன்..\nஓடு ராஜா ஓடு – சினிமா விமர்சனம்\nதுருவா – இந்துஜா நடிக்கும் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம்..\n‘யு டர்ன்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஆட்டோ’ சங்கரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸூக்காக தயாராகிறது..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு – நடிகர் சிவக்குமாரின் அற்புதமான சொற்பொழிவு..\nஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை’\n‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் டிரெயிலர்..\n‘டார்ச் லைட்’ படத்தின் டிரெயிலர்..\nகோலமாவு கோகிலா – சினிமா விமர்சனம்\n“என்னைத் தூண்டிவிட்டதே விஷால்தான்…” – பொதுக்குழுவில் நடிகர் நாசர் பேச்சு..\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – சினிமா விமர்சனம்\nபெரிய நடிகர்கள் தயங்கிய கதையில் புதுமுகத்தை அறிமுகம் செய்யும் இயக்குநர் சுசீந்திரன்..\nஓடு ராஜா ஓடு – சினிமா விமர்சனம்\nதுருவா – இந்துஜா நடிக்கும் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம்..\n‘ஆட்டோ’ சங்கரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸூக்காக தயாராகிறது..\nஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படம் ‘குட்டி தேவதை’\n‘6-ல் இருந்து 6-வரை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\n‘குட்டி தேவதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘யு டர்ன்’ படத்தின் டிரெயிலர்..\n‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் டிரெயிலர்..\n‘டார்ச் லைட்’ படத்தின் டிரெயிலர்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/1169", "date_download": "2018-08-21T20:03:40Z", "digest": "sha1:T7PWPOT5X6GYVI56KADNF5WPMKDMUW4I", "length": 6767, "nlines": 85, "source_domain": "www.unitedtj.com", "title": "அனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம். – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nதென்மேல் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டில் சீரற்ற காலநிலை தோன்றியுள்ளதை நா���் அறிவோம். நாட்டின் பல பாகங்களிலும் வெள்ள மற்றும் மன்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சீழ்நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்வது சிறந்தது.\nமுக்கியமாக தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அனர்த்த பாதிப்புக்களுக்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவோடு இருப்பதோடு, அத்தகைய சந்தர்ப்பமொன்றில் இடம்பெயர்வதற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.\nஇத்தகைய சூழலில் பல வதந்திகளும் பரப்பப்படுவதால், அனத்தம் தொடர்பில் எச்சரிக்கை உத்தியோகபூர்வமற்ற ஒரு வழியில் கிடைக்குமானால் அது தொடர்பில் 117 இலக்கத்தினூடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது.\nமேலும், இடர் முக்கமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கருத்திலெடுத்து செற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். அத்தோடு அவசர நிலையில் தொடர்புகொள்ள வேண்டிய கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களையும் பதிந்து வைத்துக்கொள்வது பொறுத்தமெனக் கருதுகிறோம்.\n117\t–\tஅனர்த்த முகாமைத்துவ நிலையம்\n119\t–\tபொலிஸ் அவசர சேவை\n1990\t–\tஅவசர அம்பியூலன்ஸ் சேவை\n1998\t– மத்திய மின்சார சபை\nமேலும், இடர் முக்கமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட “அனர்த்த தயார்நிலைத் திட்டம்” தொடர்பிலான அறிவித்தலையும் இத்தோடு இணைத்துள்ளோம். அதில் கூறப்பட்டுள்ள ஒழுங்குகள் மற்றும் முன் ஏற்பாடுகள் தொடர்பில் கரிசனை காட்டுமாறூம் பொது மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வேண்டிக்கொள்கிறது.\nUTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_12", "date_download": "2018-08-21T19:36:30Z", "digest": "sha1:6GI4FKPKPKTTSKUQ6VNCDXMZU7ICQFUD", "length": 4352, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 12 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 11 ஆகஸ்ட் 12 ஆகஸ்ட் 13>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 12‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2018‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-08-21T19:27:05Z", "digest": "sha1:3CKEM6QYJGJPRT5MYPV7BJMRWEBDJT6N", "length": 11332, "nlines": 166, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: காமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகாமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு\nபசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்தப் புலியும் அப்போ பக்திகள் உண்டாகி, இப்பசுவின் உயிரை விட என்னுயிர் தான் பெரிதோ. உத்தம குணமுள்ள உன்னை நான் புஜித்து உலகில் இருந்து உயிர் வாழ்வதை விட செத்து மடிந்திடுவேன். சிவலோகம் சேர்ந்திடுவேன். மாண்டு மடிந்திடுவேன். வைகுண்டம் சேர்ந்திடுவேன். பசுவின் சங்கத்தால் பரமபதம் நான் அடைவேன் என்று புலியும் தான் இறைவனைத் தான் தொழுது கொடிய புலியும் கோவிந்தனுடைய சங்கத்தால் பரம பதம் சேர்ந்தப்போ, புலியின் காக்ஷியைப் பார்த்து அந்த நற்பசுவும்,\nஇப்பாவியின் உடல் புலி பசிக்குத் தராமல் இந்த சரீரம் இருந்தென்ன, போய் என்ன என்னத்தை எண்ணிப் புலி இறந்ததோ நான் அறியேன். நான் கொடிய பாவம் செய்ததினால் இக்கொலை பாதகத்தை நான் பார்த்தேன். நானும் மடிவேன். நாதனே அருள் புரிவாய் என்று பசுவும் அடர்ந்ததொரு காடு வந்து பாலைவனம் நடந்து பரமனைத் தான் பார்த்து பக்திப் பெருக்கத்தால் சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து, முக்தி அளிக்க வேண்டும் முகுந்தனே, சரணமையா, மாறி மாறி வருகின்ற மகிமையுள்ள பிறப்புக்களில் நான் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன் பக்தி மறவாமல் இருக்க பாக்கியங்கள் செய்ய வேண்டும் என்று பசுவும் ஈசனைத் தான் வணங்கி திரும்பி வரும்போது சிவலிங்கத்தைக் கண்டு லிங்க��்தின் வயிற்றிலே ரத்தம் பெருகியதைக் கண்டது பசுவும்.\nஅப்போ, கண்ணாலே ஜலம் விட்டு, இது என்ன அதிசயமோ ஈசனே நான் அறியேன். பரமனே, நான் அறியேன். எந்தப் பாவியால் நேர்ந்ததோ என்று பசுவும் திடீரென்று கீழே விழுந்து மண்ணிலே புரண்டு மஹாதேவா என்று அலறியது. பசுவின் பக்தியைப் பரமனும் தான் பார்த்து ஆகாயத்தில் வந்து அசரீரி வாக்காக அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய். உன் பக்தியை உகந்து கொண்டேன்.\nபசுவே, எழுந்திராய். பரமன் உரைத்ததைக் கேட்டு பக்தியுள்ள நற்பசுவும் ஈசனைக் குத்தி விட்டு இருப்பாளோ பூமியிலே பரமனக் குத்திவிட்டுப் பாரில் இருப்பாளோ பரமனக் குத்திவிட்டுப் பாரில் இருப்பாளோ. நான் பக்தியாய் பூஜை செய்து பரமனுக்கு துரோகம் செய்தேன். முக்தி அளிக்கும் முகுந்தனுக்கு துரோகம் செய்தேன். இந்தப்பாவங்களைச் செய்து இப்பாரில் இருப்பாளோ. தற்கொலை செய்து கொண்டு தானாய் மடிந்திடுவேன். பசுவின் பக்திக்குப் பரமனும் தான் மகிழ்ந்து கைலாச நாதரும் பசுவிற்குக் காட்சி கொடுத்தார். ரிஷப வாகனத்தில் பசுவின் முன் வந்து நின்று காமதேனுவைக் கடாக்ஷித்து எது சொல்வார். பக்தியில் சிறந்த நற்பசுவே எழுந்திராய். உன்னுடைய பக்தியைப் போல் ஒருவரையும் பார்த்ததில்லை. முக்திஉண்டு. மோக்ஷப் பதவியும் உண்டு. நீ குத்தியதாலே எனக்குக் கொடுமைகள் ஒன்றுமில்லை. குத்தல்கள் எண்ணவில்லை.\n//அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய். உன் பக்தியை உகந்து கொண்டேன்.//\nஆனாலும் 'சாவேன் சாவேன்' என்று பசு ஒரே அடம்\nபசுவின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.\nகாமதேனுவின் சரித்திரம் --பகுதி ஐந்து முடிவு\nகாமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு\nகாமதேனுவின் சரித்திரம் -- பகுதி மூன்று\nகாமதேனுவின் சரித்திரம் --பகுதி இரண்டு.\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/08/12/1177-tamilsevai/", "date_download": "2018-08-21T19:41:20Z", "digest": "sha1:2MWBWT2DUGHHKWGT6WG3RPKANCDFN2HU", "length": 4463, "nlines": 66, "source_domain": "www.natrinai.org", "title": "1177-TamilSevai – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nநல்ல கீரை சார்பாக வழங்கப்படும் விருதுவிழா நிகழ்ச்சியில் சாதனையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்குவதில் நற்றிணை அறக்கட்டளை பெருமை கொள்கிறது. விழாவிற்கு நற்றிணை நேயர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது நற்றிணைக் குழு.\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_135.html", "date_download": "2018-08-21T20:01:23Z", "digest": "sha1:MSTXS2FTHGNR4RWECOBZPD4ZQMQPLJTZ", "length": 6887, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை\nகர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை\nபாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு இன்று (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது.\nஇலங்கையில் 236,000 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்ப்பம் தரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் இந்த எளிமையான ஆடையை அண���ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/01/blog-post.html", "date_download": "2018-08-21T20:08:26Z", "digest": "sha1:ZMTSNQGQS26KZ4GAMCDNWHKCGICKUZMG", "length": 22121, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "முள்கிரீடம் - [குட்டிக்கதை] ~ Theebam.com", "raw_content": "\nஉற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த பாலன்,\"அம்மா அம்மா ,நான் தான் இந்த முறை வகுப்பிலே முதலாம் இடம் ,என்று புன்னகையோடு கூ றி ஆனந்தப்பட்டான்.\nஅப்பொழுது தாய் அழுதபடி மகனைக் கட்டி பிடித்து கண்ணீர் சிந்தினாள்.\nபாலனோ செய்வதறியாமல் \"அம்மா அம்மா என்ன நடந்தது ,ஏன் அம்மா அழுகிறீங்கள்\" என்று கேட்க, பக்கத்துக்கு வீட்டு பாக்கியமோ \"நீ கெதியாய் வெளிக்கிட்டு நில்,நான் வீட்டை பூட்டிக்கொண்டு வாறன்,எல்லோரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம்\" எனக்கூறி தன் வீட்டை நோக்கி சென்றாள்.\nபாலன் அம்மாவை பார்த்து\" ஏன் அம்மா நாங்கள் வைத்தியசாலைக்கு போகவேணும்\" என கேட்க, அதற்கு அம்மா பாலனைப் பார்த்து,\" உன்ர அப்பாவை வேலை செய்யிற இடத்தில யாரோ அடிச்சுப் போட்டார்களாம், அப்பா இப்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் ,வந்து பார்க்க சொல்லி வைத்தியசாலையில் இருந்து அலைபேசியில் சொன்னவை தம்பி\" என்று அம்மா கண்ணீரும் கம்பலையுமாக கூ��ி\nமுடிக்கவும்,\" ஐயோ அப்பாவுக்கு என்ன நடந்தது \nஅப்பா\" என்று அழுத வண்ணம் ,நானும் வைத்தியசாலைக்கு வாறன் \" என்று சொல்ல பாக்கியமும் \"ஒ ,தம்பி நீயும் எங்களோட வா , எல்லோரும் சேர்ந்து போய் பார்த்திட்டு வருவோம் \" கூறி முடிக்க,\nகுமாரின் முச்சக்கர வண்டியும் வீட்டு முன்பு வந்து நின்றது.\nமூவரும் வண்டிக்குள் அமர்ந்ததும் ,வண்டி வேகமாக சென்று வைத்தியசாலையை அடைந்தது.\nஏக்கத்துடன் சென்ற பாலனும் ,குமாரும் வைத்தியரிடம் தம் தந்தையின் நலன்களை விசாரித்தனர்.\nதேவையான விபரங்களை எடுத்து கொண்டு தந்தையின் அறைக்குள்\nநுழைந்தனர்.ஆனால் பணியில் இருந்த தாதியோ \"இப்பொழுது தான் உங்கள் தந்தைக்குக்கு சத்திர சிசிக்சை நடைபெற்று முடிந்துள்ளது, அவர் மயக்கம் தெளிந்த பின்பு நீங்கள் வந்து அவரைப் பார்க்கலாம் \"எனக் கூற மனம் நிறைய வேதனையுடன், கதவின் கண்ணாடியின் ஊடாக தந்தையைப் பார்த்தனர்.\nஆயிரம் தோல்விகளைச் சந்தித்து, வாழ்வில் வெற்றி\nகண்டவர் எங்கள் அப்பா, பிள்ளைகளின் கனவுக்காய் தினமும் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர். அவர் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததே மிகவும் அரிது. ஆனால் இன்றோ,வழக்கத்திற்கு மாறாக, வைத்தியசாலையில் ஓய்வாக இருக்கும் அப்பாவின் மனதில் புதைந்து இருக்கும் கனவை எண்ணி பார்க்க எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி அலைபாயத் தொடங்கியது.\nஅப்பாவும் , ரவியும் சொந்த சகோதரர்கள் .\nஅதனால் அப்பா ரவிச்சித்தப்பா மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார் . தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணி ,பக்கத்து வீட்டில் இருக்கும் கமலா ஏழையாக இருக்கிறாள், அவளின் மகளுக்கு சம்மந்தம் பேசி வைத்தால் அவளுக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தமாதிரியும் இருக்கும் என எண்ணி,\nதன் தம்பி ரவியுடன் இது பற்றிப் பேச,\" அண்ணா நீங்கள் எந்த எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம் \"எனக்கூறினான்\nஅதனைக்கேட்டவருக்கோ ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது.அதே மகிழ்ச்சியுடன் கமலாவும் சம்மதம் சொல்ல, திருமணமும் இனிதே நிறைவேறியது .\nஇதுவரை அன்றாட உணவுக்கே அல்லல் பட்டு வந்த கமலாவுக்கு ,\nசொத்தின் மேல் ஆசை வர, அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும இடையில் ,தன் மகள் மூலம் பிரச்சனையை தூண்டி விட்டு மனக்கசப்புகளை உண்டாக்கி, அவர்களை நிரந்தரமாகப் பிரிக்க எண்ணினாள். காலபோக்கிலே அப்பாவின் மீது உயிராய் இருந்த\nசித்தப்பாவும் ,தான் மனைவியுடன் தனிக் குடித்தனம் போக வேண்டும் ,எனக்கூறி வீட்டை விற்று, தன் பங்கை பிரித்துத் தா என கேட்கவும், அப்பாவும் ஏக்கத்துடன் \"தம்பி இது எங்கள் அப்பாவின் சொத்து ,இதை விற்க வேண்டாம் ,நீயே வைத்துக்கொள், நாங்கள்\nஇப்போதே வீட்டை விட்டு போகிறோம்\" என்று கூறி\nவிட்டு, தன் நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று\nவசித்து வந்தார்.அதன் பிறகு கடும் உழைப்பின் மூலம் சொந்த காணியொன்று வாங்கியவர், அந்தக்காணியிலே வீடு ஒன்றையும் கட்டினார்.\nதற்போது தான் உண்டு தன் குடும்பம் என்று என\nவாழ்ந்து வந்தவர் இன்று இந்த நிலையில் என எண்ணியபடி பாலன்\nபெருமூச்சு விட்டான் .அந்த நேரம் தந்தையின் மயக்கம் தெளிந்து விட்டதாக தாதியார் கூறவும் , தந்தையை பார்க்க எல்லோரும் ஓடினார்கள்.\nதந்தையும் \"வாருங்கோ\" என்று அன்புடன் அழைக்க தந்தையின் கரங்களைப் பற்றியபடி ,அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்கத்\nஅதன் பிறகு அம்மா \"என்னப்பா என்ன நடந்தது\" என வினவ கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க ,நடந்த சம்பவத்தை சொல்ல தொடங்கினார்.\n\"தம்பி ,ரவியை கமலாவும் மகளும் வீட்டை வீட்டு துரத்திட்டினமாம் என்று கதிரேசன் சொன்னான், அதுதான் மனம் கேளாமல் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று போனனான்,அங்கு\nதம்பியின் அலங்கோல நிலையை பார்க்க கோவம் வந்து விட்டுது, அப்ப தான் கமலாவின் வீட்டுக்கு சென்று கேட்க போக பெரிய\nவிவாதமாக , அதற்கு அவள் உந்தன் \" தம்பி குடிகாரன், அவனோட வாழ முடியாது ,நீ இப்ப போ என கூறி என்னை அனுப்பி விட்டனர்.\nஅதன் பிறகு இரண்டு மூன்று பேர் வந்து என்னைப் பார்த்து ,இனிமேல் நீ கமலா வீட்டுப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது எனச்சொல்லி என்னை தாக்க தொடங்கினார்கள்.\nநானும் தப்பி ஓடினான் அவ்வளவும் தான் நடந்தது, கண் விழித்து பார்க்கும் போது இங்கு இருக்கிறேன்\" எனக் கூறி முடித்தார்.\nமனைவியும் \"உங்கட இரக்க குணத்தால் தான் இவ்வளவும் .நடந்தது\nஉங்களுக்கு நீங்களே முள்கிரீடம் வைத்தது போலவே நடந்துவிட்டதே என வேதனைப்பட்டாள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்வி��...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/03/06160811/En-Vazhi-Thanie-Vazhi-movie-re.vpf", "date_download": "2018-08-21T19:20:55Z", "digest": "sha1:JR5XZET7X35JJINMSYMAK4NE2NWKOX7T", "length": 17844, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nஎன் வழி தனி வழி\nமாற்றம்: மார்ச் 06, 2015 16:38\nமத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிறைய ரவுடிகளை என்கவுண்டரும் செய்கிறார்கள்.\nஅரசியலில் இருக்கும் முன்னாள் ரவுடிகளும் இவர்களது என்கவுண்டருக்கு தப்புவதில்லை. இந்நிலையில், ஒருநாள் ரோஜாவின் கணவரை ஆர்.கே. குழு என்கவுண்டர் செய்கிறது. ரோஜாவின் கணவர் அரசியல்வாதி என்பதால், அவர் இறந்த பிறகு ரோஜா அரசியலில் குதிக்கிறார். தனது கணவரை கொன்ற ஆர்.கே.வை பழிவாங்க துடிக்கிறார்.\nஇந்நிலையில், தனது மகனான ஆர்.கே.வுக்கு நேரம் சரியில்லாததால், அவருக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டும் என அவரது அம்மா சீதா, ஆர்.கேவை சொந்த ஊருக்கு வரச் சொல்கிறார். சொந்த ஊரில் ஆர்.கே.வின் முறைப்பெண்ணான பூனம்கவுர் ஆர்.கே.வை திருமணம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள்.\nசொந்த ஊருக்கு செல்லும் ஆர்.கே., தனது அம்மாவின் அறிவுரைப்படி சில பரிகாரங்களை செய்கிறார். அப்போது, அவரது அம்மாவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். தனது அம்மாவை கொன்றது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் ஆர்.கே., அப்போது தனது அம்மா கொலையில் எம்.பி. ஒருத்தரின் தலையீடு இருப்பதாக அறிந்து அவரை நேரில் சந்தித்து மிரட்டல் விடுகிறார்.\nஎம்.பி.யோ தனக்கு தெரிந்த உயரதிகாரிகளிடம் ஆர்.கே. மிரட்டல் விடுத்த செய்தியை தெரிவிக்கிறார். மறுநாள் அந்த எம்.பி. மர்மமான முறையில் இறக்கிறார். அவரது கொலைக்கு ஆர்.கே.தான் காரணம் என்று சொல்லி, அவர் இருந்த பதவிக்கு ஆசிஷ் வித்யார்த்தியை பணியமர்த்துகிறார் உயரதிகாரியான ராதாரவி. பதவியில் அமர்ந்ததும் ஆசிஷ் வித்யார்த்தி ஆர்.கே.வை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கிறார்.\nஇந்த விஷயங்கள் எல்லாம் அறிந்ததும் ஆர்.கே. தலைமறைவாகிறார். பி��்னர் ஒருநாள் அவரே நேரடியாக வந்து கோர்ட்டில் சரணடைகிறார். அதன்பின்னர், தங்களது வேலையில் இருக்கும் சிரமங்களை நீதிபதி முன் எடுத்து வைக்கிறார். இறுதியில், ஆர்.கே.வின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்று அவரை நிரபராதி என்று தீர்ப்பளித்ததா தனது தாயின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து ஆர்.கே. பழிவாங்கினாரா தனது தாயின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து ஆர்.கே. பழிவாங்கினாரா\nஆர்.கே. பொறுப்பான காவல்துறை அதிகாரியாக அழுத்தமாக பதிந்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் கடமையே கண்ணாக இருந்திருக்கிறார். தன் தாயை இழந்து பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு. ஆர்.கே.வின் முறைப்பெண்ணாக வரும் பூனம் கவுருக்கு குறைவான காட்சிகளே. இருப்பினும் அவற்றை நிறைவாக செய்திருக்கிறார். திரையில் பார்க்க அழகாகவும் இருக்கிறார். நாயகனுடன் இணைந்து ஒரு பாடல் காட்சியிலும் நடித்துள்ளார்.\nகாவல் துறை அதிகாரியாக வரும் மீனாட்சி தீட்ஷித் அழகு பதுமையாக இல்லாமல், துப்பாக்கி ஏந்தி மிரட்டியிருக்கிறார். கமிஷனராக வரும் ராதாரவி, மத்திய அமைச்சராக வரும் ரோஜா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆர்.கே.வை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரும் கதைக்கு எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். இவர்களது காமெடி சுத்தமாக எடுபடவில்லை.\nஇயக்குனர் ஷாஜி கைலாஷ் இப்படத்தில் என்கவுண்டர் செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு வரக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் அதை எதிர்கொள்வதற்குண்டான வழிகளை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும், இராணுவத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல கருத்துக்களை படம் மூலம் கூறியிருக்கிறார்கள்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். நீதிமன்றத்தில் ஆர்.கே. பேசும் வசனங்கள் எல்லாம் கைதட்ட வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அருமை.\nமொத்தத்தில் ‘என் வழி தனி வழி’ முள்பாதை.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஎன் வழி தனி வழி\nஎன் வழி தனி வழி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72395", "date_download": "2018-08-21T19:19:34Z", "digest": "sha1:3GPK4SBDO4VVXAR2BDBV6KMTGWPXPUD5", "length": 6640, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே – Malaysiaindru", "raw_content": "\nசுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே\nபிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் “தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்”, என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி கூறினார்.\nஇன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுவாராம் நிறுவனரும் இயக்குனருமான குவா கியா சூங் அவ்வழக்கில் வாதி என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஃபாடியா காட்டினார். ஏப்ரல் 14 ஆம் தேதி இடப்பட்டுள்ள அந்த ஆவணங்களை நீதிமன்ற ஆவணங்கள் என்றும் அவர் கூறினார்.\n“வழக்கின் முன்னேற்றத்தை நீங்கள் கவனித்து வந்த��ருந்தால், ஏப்ரல் 19 ஆம் தேதி நாங்கள் நீதிபதியின்முன் சாட்சியம் அளித்திருப்பதைக் கண்டிருக்கலாம்.\n“நாங்கள் கூறியதை நீதிபதி செவிமடுத்தார். மேலும் நீதிமன்ற நடவடிக்கையை தொடர்வதற்காக சாட்சிகளின் பட்டியல் ஒன்றும் நீதிபதியிடம் அளிக்கப்பட்டது”, என்றாரவர்.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/03/57.html", "date_download": "2018-08-21T19:48:58Z", "digest": "sha1:3M3TYZET6DTPJW7IM6YYC4QDYLQFX4JC", "length": 5927, "nlines": 127, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!", "raw_content": "\nபுறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்\nபுறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்\nபாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.\nபாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.\nதுறை : துணை வஞ்சி.\nவல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்\nபுகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன\nஉரைசால் சிறப்பின் புகழ்சால் மாற\nநின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்\nநீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு\nஇறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;\nநனந்தலைப் பேரூர் எரியும் நக்க;\nமின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்\nஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்\nநெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.\nதிறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும்,\nஉன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன்.\nசொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே நான் உன்னிடம் ஒன்று கூறுவேன்.\nஅது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில்,\nவளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்;\nஅகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல்,\nபகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில்,\nஉன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/EditorsNote/62/editor-s-note.html", "date_download": "2018-08-21T20:11:20Z", "digest": "sha1:D5KDLOBWUBUEJN22XJCWOLNBKMABKPC6", "length": 15179, "nlines": 86, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 1 சென்னை 13-Apr-2017\nநம்பிக்கையூட்டும் கதைகளை பகிர்ந்துகொள்வதற்காக 2010-ல் தி வீக்கெண்ட் லீடர் இணைய தளத்தை ஆங்கிலத்தில் ஆரம்பித்தோம்.\nவெற்றிகள், சாதனைகள் இவைதான் இந்த தளத்தின் மையக்கரு. வாசகர்களை சாதிக்கத்தூண்டுதலும், கனவுகளை நனவாக்க முயற்சி செய்யவைப்பதுமே எங்கள் தலையாய நோக்கம்.\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை (படம்: freeimages.com/ Andi O)\nஇன்னும் இந்த உலகில் நம்பிக்கை அற்றுப்போய்விடவில்லை. நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சமூகப்பணிகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் மூலம் ஈரத்தை இதயங்களில் விதைப்பது எமது இன்னொரு பணி.\nபொறியாளர் ஆவதற்கும் மருத்துவர் ஆவதற்��ும் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கும் ஓடிக்கொண்டிருக்கும் இளைய சமூதாயத்திடம் இதெல்லாம் ஆகமுடியாவிட்டாலும் கலங்காதே உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் இதை வலியுறுத்துவதற்காகவே மிகச்சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய உயரங்களை எட்டிய தொழிலதிபர்களின் உணர்ச்சிமிகு வெற்றிக்கதைகளை, அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி சேகரித்து, வெளியிடுகிறோம்.\nஇங்கே அரசியல் கட்டுரைகளும் இடம் பெறும். அவை ஆக்கபூர்வமாக, வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்களாக இருக்கும். அரசின் கொள்கைகளை அலசக்கூடியவையாக இருக்கும்.\nசூழல், இயற்கை, வனவிலங்குகள் ஆகியவற்றைக் காக்கப் போராடும் சமூகப்போராளிகளைப் பற்றியும் விடாப்பிடியாக எழுதிக்கொண்டே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்விப்பது எதிர்கால சமூகத்துக்கு மிக முக்கியத்தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். சுற்றுலா, புத்தாக்க முயற்சிகள், சுயமுன்னேற்ற கட்டுரைகள் ஆகியவையும் இங்கே இடம் பெறுகின்றன\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் -என்பதும் நம் ஆசான் வள்ளுவர் வாக்கே.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில். அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்காமல், தெளிவான கள ஆய்வும் நேர்காணல்களும் செய்து நேர்மையும் அனுபவமும் கொண்ட பத்திரிகையாளர்கள் எமக்காக இந்தியா முழுவதும் இருந்து, பிரத்யேகமாக அலைந்து திரிந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் இடம்பெறும் தளம் இது. கட்டுரைகளை வாசிக்கும்போதே அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nஎப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் தி விக்கெண்ட் லீடருக்கு வந்தால் புத்துணர்ச்சி அடைந்து உத்வேகத்துடன் செயலாற்றத்தொடங்குவீர்கள்\nமடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து என்றார் வள்ளுவர். ஆமாம். தடை வருகின்ற போதெல்லாம் உத்வேகத்துடன் மேலும் அதிக வலுவுடன் செயல்படத் தேவையான ஊக்கத்தை நாங்கள் இங்கே வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.\nஆக்கம் ஊக்கம் முன்னேற���றம் - இந்த மூன்று சொற்களுமே எங்கள் இணைய தளத்தின் தாரக மந்திரம்.\nபி சி வினோஜ் குமார்\nஏழ்மையிலிருந்து கோடிகளுக்கு வாழ்க்கையை ‘ஓட்டிச்’ சென்றவர்\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\n1500 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகும் செருப்பு பிராண்டின் தலைவர் ஒரு கம்யூனிஸ்ட்\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\nராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\nதள்ளுவண்டிக் கடையில் தளராத சாதனை ஒரு கோடி ரூபாய் வருவாயை எட்டும் இளைஞர்கள்\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\n இன்று 250 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஒரு விவசாயியின் மகனின் வெற்றிக்கதை\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அ��ுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-08-21T20:02:40Z", "digest": "sha1:Z4HHHKHO75WUB2SKU2APH6NPTCGFAM3M", "length": 12369, "nlines": 90, "source_domain": "www.winmani.com", "title": "அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.\nwinmani 12:51 PM அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஅசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை\nகளம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும்\nஎன்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை\nஉருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன்\nபொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச்\nசெல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று\nபார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை\nகுறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும்\nஉள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம்.\nநேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து\nகொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன்\nதெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி\nதொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம்.\nஇப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ்\nஅல்ட்ரா விரை��ில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபெயர் : பெரியசாமி தூரன்,\nமறைந்த தேதி : ஜனவரி 20, 1987\nதமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக\nஇசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்\nஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968\nவரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை\nவெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்\nபோராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை\nTags # அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்��ியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73287", "date_download": "2018-08-21T19:18:20Z", "digest": "sha1:WHNFSB2AZX4DHUH4MJNHWN3OSRRKHN7X", "length": 10081, "nlines": 81, "source_domain": "www.semparuthi.com", "title": "‘பினாங்கில் யார் எஜமானர் என்பது ஒரு பிரச்னையே அல்ல’ – Malaysiaindru", "raw_content": "\n‘பினாங்கில் யார் எஜமானர் என்பது ஒரு பிரச்னையே அல்ல’\nபினாங்கில் இரண்டு உயர் நிலை தெங்-களான தெங் சாங் இயாவ்-வுக்கும் டாக்டர் தெங் ஹொக் நான் -க்கும் இடையிலான உறவுகள் மிகவும் சாதாரணமானது எனக் கூறப்பட்டுள்ளது.\nபினாங்கில் தாம் மட்டுமே “ஒரே கேப்டன், ஜெனரல், தளபதி” என அண்மையில் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.\nதெங் சாங் இயாவ் மாநில பிஎன் தலைவர் ஆவார். தெங் ஹொக் நான் மாநில கெரக்கான் தலைவர் ஆவார்.\nகடந்த வாரம் சீன நாளேடு ஒன்றில் மாநில பிஎன் தலைவர் விடுத்த அறிக்கை ஒரு பிரச்னையே அல்ல என தெங் சொன்னார்.\nபிஎன் -னில் அங்கம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக வேலை செய்வது தமக்கும் மாநில பிஎன் தலைவருக்கும் இடையிலான உறவுகளைக் காட்டிலும் மேலானது என அவர் சொன்னார்.\n2008 தேர்தலில் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்த கெரக்கானும் பிஎன் -னும் இந்த முறை வெற்றி பெறுவதை உறுதி செய்��தற்கு சிறந்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார் தெங்.\n2008 தேர்தலில் கெராக்கான் பினாங்கில் தான் போட்டியிட்ட எல்லா நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வி கண்டது. 11 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவைக்குள் நுழைந்தனர்.\n13வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நிகழும் எனக் கருதப்படுகின்றது.\n‘பினாங்கு கெரக்கானிலும் பிஎன் னிலும் ஒரே கேப்டன், ஒரே ஜெனரல், ஒரே தளபதி இருக்க முடியும்” என மாநில பிஎன் தலைவரான தெங் சாங் இயாவ் அக்டோபர் 17ம் தேதி தமது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.\n“அந்த மனிதர் நான் தான் அது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதவியில் நான் என்னை அவ்வாறு தான் கருதுகிறேன் அது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதவியில் நான் என்னை அவ்வாறு தான் கருதுகிறேன் \nஅதற்குப் பதில் அளித்த மாநில கெரக்கான் தலைவர் “நமக்கு ஒரே ஒரு எதிரி தான். மாநில பிஎன் தலைவர் சொன்னதைப் போன்ற சிறிய விஷயங்கள் கவலைக்குரிய விஷயங்களாக மாற அனுமதிக்கக் கூடாது,” என்றார்.\nஅவர் இன்று மாநில பிஎன் நடவடிக்கை அறையில் நிருபர்களிடம் பேசினார்.\n“அந்த எதிரியான முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களை இழிவுபடுத்தியுள்ளார். அவர் நீண்ட கால அழிவை ஏற்படுத்தியுள்ளார். அவர் பினாங்கிற்கு பெரும் பாதகத்தை கொண்டு வந்துள்ளார்,” என அவர் மேலும் சொன்னார்.\nகடந்த தேர்தலுக்கு முன்னரே அந்த இரண்டு தெங்-களுக்கும் இடையில் உறவுகள் சீராக இல்லை. மாநில கெரக்கான் தலைவரான தெங் மிகவும் எச்சரிக்கையான போக்கைப் பின்பற்றி வந்தார். ஆனால் இளம் வயதினரான மாநில பிஎன் தலைவர் தெங் ‘வேகமான’ போக்கைப் பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது..\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்���ிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016/03/blog-post_27.html", "date_download": "2018-08-21T19:42:33Z", "digest": "sha1:TCSRVOTYUP6YNJJCZWK4PSG4QHDQKI2X", "length": 65253, "nlines": 415, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : மாரிமுத்து", "raw_content": "\nஒரு கதையில் கற்பனை காட்டாறாக ஓடுகிறது என்று இலகுவாகச் சொல்லி முடிக்கலாம் . ஆனால் ஆறும் படிகள் தாண்டாத கரைக்குள் தான் ஓடுகிறது. சில நேரம் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு நாள் அது உடைக்கலாம். ஆனால் எதுவும் விதிகளை மீற முடியாது. வெள்ளம் பள்ளம் நோக்கி வழிந்து ஓடிவிடும் . அவ்வளவுதான். அதே போல சுயநலமான மனிதர்கள் தங்கள் இஷ்டத்துக்கு அமைத்துக் கொண்டிருக்கும் தந்திரமான வழிகள் வேறு . இயற்கையின் நேரான பாதைகள் என்பதே வேறு.\nமாரிமுத்து வைத்து இருந்த ஒற்றைச் சுழி வடக்கன் மாட்டுக்கு காளிங்கன் என்று பெயர் வைச்சு இருந்தார். அவர் வைச்சு இருந்த மர இழுவை வில்லு வண்டிலுக்கு அதைத்தான் மூக்கனாங் கயிறு போட்டுக்கட்டி வண்டில் ஓடுவார். நலமடித்ததால் கல்யாணம் காட்சி குடும்பம் வம்சம் என்று எதுவுமேயில்லாத காலிங்கன் தான் அவரோட குடும்பத்தைக் குண்டும் குழியுமான கிரவல் வீதிகளில் மூக்காகல நுரை தள்ளத் தள்ள இழுத்து இழுத்து ரெண்டு நேரமாவது வீட்டில அடுப்பு எரியவைத்து உலை வைக்கக் காப்பாற்றியது.\nகாளிங்கன் என்ன வகை நாம்பன் மாடு என்று டீட்டேயிலா சொல்லுறது கஷ்டம். விருதுநகர் காங்கேயன் காளைகள் போல அது ஒன்றும் பெரிய அளவில் \"சிக்ஸ் பக் \" கட்டழகுத் தோற்றம் என்றெல்லாம் சொல்வதுக்கு எதுவும் இல்லை. அட்டைக் கறுப்பும் செம்பாட்டு நிறமும் கலந்த ஒருவகை ரோமம். முகத்தில வலது பக்கம் மட்டும் கொஞ்சம் வெள்ளை நிறத்தில பால் அப்பம் அப்பி விட்ட மாதிரி ஒரு அடையாளம். நெற்றியில் ஒரு சின்ன எழும்பல் . மாரிமுத்துவின் கட்டை வண்டில் இழக்க இவளவு தகுதியும் அதுக்குப் போதுமானதாக இருந்தது\nஅதன் ரெண்டு நாம்பன் கொம்பிலும் போன வருஷம் மாட்டுப் பொங்கலுக்கு தடவின குங்குமம் கொஞ்சம் அழியாமல் இருக்கும். மஞ்சள் தண்ணி ஊற்றிக் குளிக்க வார்த்து ,சந்தனப்பொட்டு வைச்ச அந்த மாட்டுப் பொங்கல் மட்டுமே அதுக்கு எப்பவுமே மிகவும் பிடித்த நாள் . அன்று மட்டுமே மாரிமுத்துவின் குடும்பம் தன்னையும் ஒரு உயிர் உள்ள ஜீவன் என்று மதித்து நடத்திய நாள் என்று எப்பவும் நன்றியோடு நினைச்சு , அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டு கடைவாயில் எச்சில் வடிய அசை போட்டுக்கொண்டிருக்கும் .\nமற்றப்படி ஊருக்குள்ள திமிறிக்கொண்டு சவாரி ஓடுற வண்டில் மாடுகளும் வைத்திலிங்கம் அய்யா வீட்டில நின்றது. காளிங்கன் அப்படி எல்லாம் ஓடும் வலு இல்லாத வகை. ஒரு வண்டில் இழுக்கும் வலு மட்டுமே அதனிடம் இருந்தது. மாட்டு வண்டில் சவாரிப் போட்டிகள் தவறாமல் பார்க்கும் மாரிமுத்துக்கு சவாரி விடுற மாடுகள் வைச்சிருந்து போட்டிகளில் பங்குபற்றும் கனவு எப்பவுமே ஒரு ஓரத்தில் இருந்தது. அது எப்பவுமே ஒரு அதிகாலை நித்திரையில் கால்களை வேகமாக உதைத்த கனவாகவே ஓரமாக ஓடிக்கொண்டிருந்தது.\nமாரிமுத்து காலிங்கனின் பின்னங்கால் இடது தொடையில் இரும்புக் கம்பியை தணல் போல நெருப்பில போட்டு எடுத்து , தன்னோட பெயரை மாட்டில பொறிக்க M M என்று இங்கிலிசில் ரெண்டு எழுத்து சுட்டு வைச்சார். M M என்கிறது மாரி முத்துவின் சுருக்கமான இனிசல் . பழுத்த தணல் கம்பி சூட்டுக்கு மாடு எகிறும் என்று காளிங்கனின் நாலு காலையும் தேடாவளயக் கயிறால கட்டிப் பாட்டில விழுத்திப்போட்டு, மாடு கத்தாமல் இருக்க வாய்க்குள்ள யூரியா பாக்கை அடைஞ்சு சூடு வைச்சார் . காளிங்கன் \" அம்மோய் ஓடி வந்து என்னைக் காப்பாற்று அம்மோய், அம்மோய் \" என்று அதன் அம்மாவை கூப்பி��்டுக் கத்தியது அதன் தொண்டைக் குழியை விட்டு வெளியே வரவில்லை.\nதணல் கம்பியால சுட்ட புண் ரெண்டு நாளா ரத்தம் வடிய வடிய காளிங்கன் நடக்கக் கஷ்டப்பட்டது. மாரிமுத்து அந்தப் புண்ணுக்கு பிடிசாம்பல் தடவி விட்டார். ஒரு கிழமையில் அந்தப் புண் ஆறி அந்த இடத்தில ரோம மயிர்கள் எரிஞ்ச இடத்தில தோல் கண்டிப் போய் ,அடுத்த கிழமை அந்த இடம் கரிக்கட்டையால இழுத்த மாதிரி கண்டங் கறுப்பு ஆகி அதில M M என்ற எழுத்துக்கள் பதினைஞ்சு அடி தள்ளி நிண்டு பார்க்கவே தெளிவாக தெரியத் தொடங்கியது . மாரிமுத்து அந்த M M எழுத்தைத் தடவிப் பார்த்து , தட்டிக் கொடுத்து ம் ம் ம் என்று சந்தோசப்படுவார் .\nபொதுவாக தரவையில் மேயப் போகும் கட்டாக்காலி அலைச்சல் மாடுகளுக்குதான் களவு போகாமல் இருக்க, அல்லது வழி தவறிப்போனால் கண்டுபிடிக்க குறி வைப்பார்கள். காளிங்கன் வீட்டோட வாழ்க்கைப்பட்டு, நாலு வேலிக்குள் நிக்கும் அடக்க ஒடுக்கமான வண்டில் மாடு. மாரிமுத்து தன்னோட பவரைக் காட்ட வேண்டும் என்றே அந்த M M குறியை வைச்சார். மாரிமுத்துக்கு இளிச்சவாயன்களுக்கு தவிச்ச முயலடிசுப் பவர் காட்ட காளிங்கனுக்கு M M குறி வைச்சுப் பார்ப்பதைத் தவிர வேற எந்தத் தகுதியும் ஊருக்குள்ள அவருக்கு இருந்ததில்லை .\nசில நேரம் வண்டிலின் பின் சில்லு சேறு அடிச்சு காளிங்களின் பின் பக்கமெல்லாம் செம்மண் தோட்டத்தில கிடந்தது உருண்டு பிரண்ட மாதிரி சகதியாக இருக்கும். மாரிமுத்து பழைய சாக்கு ஒண்டு எடுத்து தண்ணியில தோச்சுக் கொண்டு வந்து குறி சுட்ட அடையாளத்தை மட்டும் நல்லா துடைச்சு விடுவார். அந்த M M அடையாள எழுத்துக்கள் அதன்பின் வடிவாத் தெரியும். மாரிமுத்துக்கு அந்த எழுத்துக்கள் எப்பவுமே முழிப்பா இருக்க வேணும். அவளவு செய்யும் தொழிலே தெய்வமென்று அக்கறையுள்ளவர்.\nகுருக்கள் வளவுக்கும் அம்மன்கிளை சங்கக்கடைக்கும் நடுவில இருந்த நெருக்கமான பனைமட்டை வரிச்சுப் பிடிச்ச வேலிகள் பிரிக்கும் இடைக் குறிச்சியில் மாரிமுத்துவின் ஓலைப்பத்தி இறக்கின வீடு இருந்தது. எப்பவும் மாடுச் சாணமும், மாட்டு மூத்திரமும் கலந்த வாசம் காஞ்சு வறண்டு வரும் அந்த வீடே மாட்டுக் கொட்டில் போலத்தான் இருந்தது . பின்னால தென்ன மரங்களுக்கு நடுவில வில்லு வண்டில் அவுத்துப் போட்டுக் கிடக்கும். காளிங்கனை நாலு குத்தி நட்டு நடு���ில வைக்கல் போட்ட இடத்தில கட்டி இருப்பார். ஆறுமணிக்கு நுளம்பு அந்த இடத்துக்கு அலைபோல வரும்.\nமாரிமுத்துவின் வில்லு வண்டில் அதிகம் எங்கள் ஊரில் எல்லா தொட்டாட்டு வேலைகளுக்குத் தேவைப்படும் இழுவைக்கு அம்மாவாசை பறுவம் ராகுகாலம் என்று பார்க்காமல் இழுபட்டுப் போகும் . மாரிமுத்து கொடுப்கில வெத்திலையை அடைஞ்சு கொண்டு, தலைக்கு கலர் துவாயால முண்டாசு கட்டிக்கொண்டு கொன்னையாக நாக்கைப் பிரட்டி கமாண்டிங் கொடுத்துக்கொண்டு வண்டில் ஓட்டுவார். ஒவ்வொரு நாளும் ஒரு மொத்தமான பூவரசம் தடி முறிச்சு கையில எடுத்துக்கொண்டு தான் வண்டிலில் முன்னுக்கு ஏறுவார் .பின்னேரம் வீட்டுக்கு வரும்போது அந்தப் பூவரசம் தடி விளக்குமாறு போலப் பிஞ்சு தும்பாகி வரும் .\nஆனால் அவர் ஒருநாளும் இழுவை முடிய நேராக வீட்டுக்கு வர மாட்டார் , நேராக வண்டியோடு கடுக்காய் கோப்பிறேசனுக்குப் போவார். காளிங்கனை அவிட்டு கோப்பிரேசன் வேலியில் நிக்கிற கோணல்புளிய மரத்தில கட்டிப்போட்டு, கொஞ்சம் வைக்கல் எடுத்து உதறிப்போட்டுட்டு உள்ளே போய் பிளாவில தென்னம் கள்ளு எடுத்துக்கொண்டு போய் மணலில குந்தினால் கோப்பிரேசன் மூடும் வரை கள்ளும் பிளாவும் நீயா நானா என்று இழுவை நடக்கும் .\nமாரிமுத்து எப்பவுமே கோப்பிரேசன் குடிகாரர்களின் குதர்க்கமான பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு அமைதியான வாதனாராணி மர மூலையைப் பிடிச்சு முழங்காலை மடிச்சுக் குந்தி இருப்பார். சாரத்தை ஒருக்கழிச்சு ஒதிக்கிக் கணுக்காலில் வைச்சு ,போட்டிருக்கிற சேட்டைக் கழட்டி உடம்பு வியர்வை முழுவதையும் அதால துடைச்சுப்போட்டு ,சுருட்டி இடுப்பில கட்டிக்கொண்டு ,பிளாவில கள்ளுக்கு மேலே விழுந்து கிடக்கிற தென்னம்பூவை விரலால் சுண்டி எடுத்து எறிவார் . பிறகு அந்த விரலை ரசித்துச் சூப்புவார்\nவெறி தலையைக் குத்தி ஏற காளிங்கனுக்கு கோப்பிரேசன் உள்ளே இருந்தே குரலை என் எம் நம்பியார் போல மாற்றி கமாண்டிங் கொடுப்பார். காளிங்கன் அது பாட்டில அநியாயத்துக்கு வந்து மாட்டின அதன் அடிமாட்டுச் சீவியத்தை நினைச்சுக்கொண்டிருக்கும். கோப்பிறேசன் வேலியை பொஞ்சாதியின் கை என்று நினைச்சு இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு தடவித் தடவி வெறியில மாடு நிக்கிறது தெரியாமல் அதுக்கு மேலே மோதி விழும் அஸ்கு பிஸ்குகளையும் அது ���ரக்கத்துடன் பார்க்கும்.\n\" புளிச்ச கள்ளுக்குக் கதை கள்ளப் பெண்டில் \" என்று சொல்லுவார்கள் பெருங்குடிமக்கள் எங்கள் ஊரில் . பழைய தென்னம் கள்ளின் மப்பில இழுத்து இருத்தி வைச்சுக் கதைக்க ஆள் இல்லாதவர்கள் வெளிய வந்து மாடு எது மனிசர் எது என்று தெரியாமல் வேட்டி அவிண்டு விழ காளிங்கனோடு கலியாணக் கதையையே அதுக்கு முன்னுக்கு நின்று கதைப்பார்கள் . \" காதலிக்க இப்ப இது நேரமில்லை \" என்று பாவப்பட்ட காளிங்கன் அந்த மாடுகளுக்கு சொல்லவா முடியும் ,,இல்லையே அதுகளையும் சுவாரசிமாக அது கேட்டுகொண்டே இருக்கும்\nகோப்பிரேசன் படலையை இழுத்து மூடுற நேரம் தான் மாரிமுத்துக்கு வண்டிலும், காளிங்கனும் நினைவு வரும். எழும்பி வந்து வண்டிலைக் கட்டி ஏறிப் படுத்திடுவார். காளிங்கனுக்கு அந்த சிக்னல் வழமை போலவே விளங்கும் .அது வண்டிலை தானே இழுத்து கிரவல் மண் பாதையில் இருந்து தார் ரோட்டுக்கு ஏற்றி , வலது பக்கமா இடம்பிடிச்சு , பாதையில் வரும் வாகனங்களை விலத்தி , குருக்கள் வளவு சந்தியில் நிதானமாக , பின்னால பாயிற மாதிரிப் பதறிக்கொண்டு நிக்கிற வாகனங்களுக்கு இடம் கொடுத்து நின்று, மெல்ல மெல்ல பாதுகாப்பாய் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிற்பாட்டும். மாரி முத்துவின் பொஞ்சாதி வந்து வாயே திறக்காமல் வண்டிலை உள்ளே எடுப்பா.\nவழமையா இப்படிதான் நடக்கும் , ஆனால் அன்றைக்கு உடையார் வளவுக்கும் பழங்கிணத்தடிக்கும் இடையில் வைச்சு ஒரு மோட்டர் சைக்கிள்காரன் அவசரத்தில குறுக்க போட்டு காளிங்களின் வலது முன்னம் காலில் முழங்கால் மூட்டுதெறிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டான். எலும்பு வரைக்கும் அடிச்ச அடியில் காளிங்கனுக்கு உயிர் போய் உச்சம் தலையில தடவிப்போட்டு வந்தது. அது கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தது .மோட்டார் சைக்கிள்காரன் அதைப் படுதூசணத்தில திட்டிப் போட்டு ஓடிப் போட்டான் .\nமாரிமுத்து வெறி நித்திரையில் யாரோ தூசனத்தில் பேசியது கேட்டு கொஞ்சம் முழிச்சு பார்க்க, ஒருவரும் இல்லை. மாரிமுத்துக்குக் கோவம் வந்திட்டுது . எழுப்பி\n\"எளிய சவத்தை ,,நீ எனக்கு தூசனத்தால திட்டுற அளவுக்கு வந்திட்டியோ \"\nஎன்று காளிங்கனுக்கு ஒரு உதை விட்டார். பிறகு பிசதிக்கொண்டு விழுந்து படுத்திட்டார். காளிங்கன் மாட்டுக் கொட்டிலுக்கு வந்த நேரம் முழங்காலில் சதை கிழிஞ்சு இருந்தத���. ரத்தம் திட்டாக அப்பிக்கொண்டு இருந்து .சுண்டியிழுக்கும் வலியும் இருக்க இரவெல்லாம் மாட்டு இலையானும் நுளம்பும் அந்த புண்ணுக்குப் போட்டி போட்டது.\nஅடுத்தநாள் ஓலை ஏற்றிப் பறிக்க போக வேண்டி இருந்ததால் மாரிமுத்து காலையில் எழும்பி நல்ல வளமான ஒரு மொத்தப் பூவரசம் கம்பு முறிச்சு போட்டு வண்டிலுக்கு காளிங்கனை அவிட்டுக் கட்ட இழுத்த நேரம் தான் மாடு முன்னம் காலில் நொண்டுவதை பார்த்தார், கிட்ட வந்து முழங்காலைப் பார்த்தார் .\n\" சவத்தை,,நேற்று இரவு எங்கயோ கொண்டுபோய் காலைச் செருகிப்போட்டுதே ,,எடியே வாடி இங்க,,இங்க வந்துபார்,,இரவு என்னடி நடந்தது,,நீ தானே கயிறு அவிட்டுக் கட்டினனி..என்னடி வெள்ளி வேதாளமே பாத்தனி ,சவத்தை ,,,,பாரடி மாடு காலை நொண்டுது \"\nஎன்று சொல்ல மாரிமுத்துவின் பொஞ்சாதி மூக்கால சளி வெள்ளையா ஓடிக்கொண்டு இருந்த ஒரு கைக்குழந்தையை இடுப்பில வைச்சுக்கொண்டு வந்து பார்த்தா, அவரின் மற்றப் பிள்ளைகளும் ஓடி வந்து பார்த்தார்கள்\n\" சவத்தை இரவு என்னடி பார்தனி , உனக்கு கண் என்ன பிடரியிலையா , மாடு இரவு சவட்டி இருக்கும்,,நீ என்னடி பாத்து அவிடுக் கட்டினனி,,வண்டிலில ஒரு சேதமும் இல்லை,,முன்னம் கால் உடைஞ்ச மாதிரி இருக்கே \"\nஎன்று திட்ட , மாரி முத்துவின் மனுசி வாயைத்திறந்து\n\" இல்லையுங்கோ ,,நான் இருட்டில சரியாப் பாக்கலையுங்கோ \"\n\" எடியே,,சவத்தை,,நீ ஆற்ற ........ பார்த்துக்கொண்டு கவிண்டு கிடந்தனியடி இரவு முழுவதும்,,சொல்லடி சவத்தை \"\n\" காயத்தைப் பார்க்க யாரோ ரோட்டில வைச்சுத் தட்டிப் போட்டுப் போட்டாங்கள் போல கிடக்குங்கோ,,மாட்டிண்ட முகத்தில வலி தெரியுதுங்கோ , காயத்தை மாற்றிப்போட்டு வண்டில்ல கட்டுங்கோ ,,வாயில்லாத சீவன் பிறகு பழி குழந்தை குட்டிய விடாதுங்கோ \"\n\" எடியே,,சவத்தை ,,இப்ப உன்னை டாக்குத்தர் போல விளக்கம் சொல்லவே இங்க கூப்பிட்டனான் \"\n\" பழக்கமான பாதையில தானே வந்திருக்கும் ,,என்ன நடந்து எண்டு எனக்கு எப்பிடித் தெரியுமுங்கோ \"\n\" எடியே சவத்தை,,அதுக்கு தானே பாதை,,இடம் வலம் எல்லாம் பழக்கி வைச்சு இருக்கிறேன் டி \"\n\" எண்டாலும் அது மனுசர் போல இந்த ரோட்டெல்லாம் சுழிச்சுக்கொண்டு வருமெண்டு சொல்ல முடியாதுதானேங்கோ \"\n\" சவத்தை,, இப்ப பொறுத்த நேரம் கையை விடப்போகுது போல இருக்கே,,இண்டைக்கு புன்னியக்குஞ்சிக்கு ஓலை ஏற்றிப் பறிக்க வேணுமே ,சவத்தை அந்த மனுஷன்,,ஒரு கொதி பிடிச்சதே \"\n\" நீங்களுங்கோ கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு கிடக்கிறது,,\"\n\" என்னடி சவத்தை , என்ன கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு நான் பிரண்டு கிடக்கிறனோ ,,\"\n\" ஓம், அதுதான் இவளவுக்கும் காரணம்,,அதில ஏன் பழியப் போடுறிங்களுங்கோ,,அதுக்கு என்ன தெரியும் பாவம் \"\n\" எடியே சவத்தை, நான் தாண்டி எருமை மாடு போல பகல் எல்லாம் உழைக்கிறான், புண்ணியக்குஞ்சி ஒரு பிரகண்டம் ,,இண்டைக்கு என்னைத் தெண்டல் எடுக்கப் போகுதே ,\"\n\" நானும் தான் காலங்காத்தால குருவி கத்த முதல் எழும்பி,,நாரி முறிய வீட்டையும் சின்னதுகளையும் நிமிர்த்திக்கொண்டு இருக்கிறேன் \"\n\" எடியே சவத்தை ,,இப்ப என்னடி சொல்லுறாய், இண்டைக்கு ஓலை ஏற்றிப் பறிச்சா ஒரு கணக்கு வெளிக்கும் எண்டு நினைச்சனே \"\n\" நானும் உங்களைப்போல கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு எல்லோ கிடக்க வேணும் ,,சொல்லுங்கோ பார்ப்பமுங்கோ \"\n\" சவத்தை,,கதை இப்பிடிப் போகுதோ..இரவு உடம்பு அசதிக்கு எல்லிப்போல கள்ளுத் தண்ணி குடிச்சா கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு நான் பிரண்டு கிடக்கிறனோ..\"\nஎன்று காதைப் பொத்திப் \" பளார்,பளார் \" என்று ரெண்டு அறை விட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி அதை வேண்டிக்கொண்டு அசையாம நின்றா. காளிங்கனும் அசையாமல் கேட்டுக்கொண்டு நின்றது. அதன் கால் வலி இப்ப கண்களில் கொஞ்சம் கொஞ்சமா தெரியத்தொடங்கியது. மாரிமுத்து அன்றைக்கு காளிங்கனின் காலுக்கு ஒன்றுமே வைத்தியம் செய்யவில்லை. புண்ணியக்குஞ்சி வந்தா ஆள் இல்லை, என்று சொல்லச்சொல்லிப்போட்டு வெளிக்கிட்டுப் போட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி காளிங்கனுக்கு மஞ்சளை நல்லெண்ணையில் குழைத்து அந்தப் புண்ணுக்கு மேலே தடவிவிட்டா .\nபின்னேரம் நல்ல வெறியில் மாரிமுத்து வந்து மாட்டைப் பார்க்க, காளிங்கன் எழும்ப முடியாமல் நிலத்தில சரிஞ்சு படுத்து இருந்தது.\n\" சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே..இதுக்குதான் இதை வித்துப்போட்டு ஒரு லான்மாஸ்டர் எடுக்க வேணும் எண்டு நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை ,,கையை விட்டுப் போட்டுதே \"\nஎன்று திட்டிக்கொண்டு நின்றார். அவர் மண்டைக்குள்ளே லான்ட் மாஸ்டர் ஓடிக்கொண்டு இருந்தது. காளிங்கன் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்ப்பதை ஏனோ தவிர்த்து வேறு பக்கம் பார்த்து��ொண்டிருந்தது. அன்றைக்கு முழுவதும் புண்ணியக்குஞ்சி வரவில்லை, ஆனால் வெளிய படலையில் லல்லியக்கா வந்து நின்று , படலையத் தொட்டால் என்னவோ தீட்டுத் துடக்குப் போல தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்று\n\" ம்ம்ம்,,பின்ன,,டேய் ,,மாரிமுத்து ,,நாளைக்கு காலையில கையோட விறகு ஏற்றிப் பறிச்சு விடுறியே, கைலாயதிண்ட விறகு காலையில் ரெண்டு தூக்கு பாலைக்குத்தி வேண்டி அந்த தொட்டக்காட்டுப் பொடியனை பிளக்கச் சொல்லிப்போட்டு வந்ததணான் \"\nஎன்று சொல்ல , மாரிமுத்து படலைக்குள்ள வந்து\n\" அதுங்கோ,,அக்கோய் மாடு படுத்திட்டுது அக்கோய் \"\n\" ம்ம்ம்..பின்ன,மாட்டுக்கு அசதி வந்தாப் படுக்கும்தானே, நீ அதைக் கட்டி இழு இழு எண்டு இழுக்கவைச்சு போட்டு முறிச்சு இருப்பாய் \"\n\" அது இல்லையுங்கோ,,அக்கோய் ,,அதுக்கு ஒரு கால் ஏலாது. அடிபட்டுப் போச்சுதுங்கோ அக்கோய் .மருந்து போட்டுக்கொண்டு இருக்கிறனுங்கோ ,,அக்கோய் \"\n\" இதென்ன புது வில்லங்கம் , டேய் மாரிமுத்து, ,இரவுக்கு சாதுவா மழை தூறும் போல கிடக்கு,,விறகு நனையப்போகுதே \"\n\" இல்லையுங்கோ அக்கோய், வேற ஆரையும் கேளுங்கோ,,மாடு ஒரு கிழமைக்கு அசையாது போல கிடக்கு \"\n\" சரி பின்ன விடு,,நான் அந்த தோட்டக்காட்டுப் போடியனையே கொஞ்சம் கொஞ்சமா சைக்கிள் கரியலில் கட்டி எடுக்கிறேன் ,,வேற என்னத்தை செய்யுறது,,மாட்டுக்கு ஒழுங்கா வைத்தியம் செய்து எழுப்படா..\"\n\" ஓமுங்கோ,,அக்கோய்,,அதுகுதானுங்கோ அலுவல் பாக்கிறேன் \"\nமாரிமுத்து மறுபடியும் வந்து காளிங்கனைப் பார்த்தார்,\n\" சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே. இந்த நேரம் பார்த்து ஓட்டங்கள் வருகுதே ...இதுக்குதான் இதை வித்துப்போட்டு ஒரு லான்மாஸ்டர் எடுக்க வேணும் எண்டு நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை ,,கையை விட்டுப் போட்டுதே \"\nஎன்று திட்டிப்போட்டுப் படுத்திட்டார். அந்த ஒரு கிழமையும் காளிங்கன் படுத்துதான் கிடந்தது. அந்தப் புண் இப்ப மஞ்சள் சிதள் கரைகளில் பிடிக்க சிவப்பும் மஞ்சளுமா தண்ணி பிசுபிசுத்து வடியத் தொடங்கியது. மாரிமுத்து பொஞ்சாதி சக்குப்பிடிச்ச பழைய உறண்டல் சீலையால துடைத்து துடைத்து மருந்து போட்டாலும் மாட்டு இலையான்கள் அதன் புண்ணில மஞ்சள் நல்லெண்ணெய்க்கும் பயப்பிடாமல் எப்பவும் மொய்க்கும் . அது காலை இழுத்து இழுத்து மாட்டு இலையான்களைக் கலைத்து முழங்காலின் மற்றப்பகமே ��ண்ணில உராஞ்சி ரத்தம் வரத் தொடங்கீட்டுது .\nஒருநாள் புண்ணியக்குஞ்சி மாரிமுத்துவைத் தேடிக்கொண்டு வந்தார், படலையில் நின்று\n\" டேய்,,வடுவா,,நானும் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிக்குறன் ,,வண்டிலும் இல்லை பெண்டிலும் இல்லை... என்னடா செய்யுறாய் ,,எங்கையடா வண்டில்..ஓலை கிடந்தது காயுது,,,எடடா வண்டிலை இப்ப கட்டையில போறவனே \"\n\" சித்தப்பு ,மாடெல்லோ படுத்திட்டுது...சித்தப்பு..குறை நினையாதையுங்கோ \"\n\" டேய்..எருமை மாடு,,,மாடு ஏனடா படுத்தது,,என்ன சீலம்பாய்க் கதை விடுறாய்.. ஓலை கிடந்தது காஞ்சு காவோலை ஆகப்போகுது,,பிறகு அதை என்ன அடுப்புக்க ஓட்டச் சொல்லுறியே \"\n\" இல்லையுங்கோ சித்தப்பு ,,மாடு காலில அடிவேண்டி,,இப்ப புண் பெருத்திட்டுதுங்கோ \"\n\" எங்க விடு பாப்பம் ,,இதென்ன புதுக் கதை விடுறாய் \"\nஎன்று புண்ணியக்குஞ்சி படலையத் திறக்கச் சொல்லி அதில முட்டாமல்,,வீட்டுக்கு பின்பக்கம் மூக்கைச் சுழிச்சுக்கொண்டு போய் அந்த வளவில பின்னுக்கு படுத்துக்கிடந்த காளிங்கனின் காலைப் பார்த்தார்.\n\" எடேய்..அறுவானே,,புண் புழு வைச்சுப் போட்டுதடா,,டேய் கட்டையில போற பரதேசி என்னடா இவளவு நாளும் பாத் தனி \"\n\" எண்ட மனுசிதான் மருந்து போடுறதுங்கோ சித்தப்பு \"\n\" எடேய்...எல்லிப்போல மண்ணெண்ணெய் என்றாலும் அடிச்சு விட்டு இருக்கலாமே டா,,,இப்ப புண் கரணம் தாப்பாத கேஸ் லெவலுக்கு வந்திட்டுதே \"\n\" எனக்கு உதுகள் தெரியாதுங்கோ சித்தப்பு..\"\n\" நீ என்னடா கோவணம் அவிண்டு விழ ஆவெண்டு கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு நிண்டனியே,,செம்மறி, டேய் ,மாடு இனி எழும்பாது போல கிடக்கு ,,அவுக்கெண்டு மிருக டாக்குத்தரைக் கையோடு பிடிச்சுக்கொண்டு வாடா ஏமாலாந்தாமல் \"\n\" அதுக்கு ,,ஹ்ம்ம்,,முதல் அவரைக் கொண்டுவந்தால் சுளையா அவிட்டுக் கொடுக்கக் காசு எல்லோ வேணும் சித்தப்பு \"\n\" டேய்..மோட்டு மூதேசி ,இப்ப அவுக்கு அவுக்கெண்டு அலுவல் பார்க்காட்டி,,மாடு எழும்பாது கண்டியோ..\"\n\" கையில காசும் இல்லை,, எனக்கு உதுகள் தெரியாதுங்கோ சித்தப்பு..இதுதான் உதை ஆப்பிட்ட விலைக்குத் தள்ளிப்போட்டு ஒரு லாண்ட்மாஸ்டர் வேண்டினால் இந்தக் கரைச்சல் இல்லை என்று நினைசேன் \"\n\" எடேய்..மாடு கிடந்தது உத்தரிக்குதடா ,,முகத்தைப் பார்,,,சித்திரகுப்தனைப் பார்க்கிற மாதிரி கிடந்தது வெருளுதடா அவுக்கெண்டு அலுவலைப் பார்..\"\n\" சித்தப்பு,,கையில ஐஞ்���ு சதம் இல்லை,,சித்தப்பு..நாலுநாள் கள்ளுத் தண்ணி நாக்கில நனைக்காமல் எனக்குக் கை நடுங்குது சித்தப்பு \"\n\" எடே அறுவானே, இவளவுநாள் சம்பாரிச்ச வரும்படி எல்லாம் எங்கையடா,கள்ளுத்தண்னிக்க ஊதிப்போட்டியே,, அவுக்கெண்டு டாக்குதரைக் கொண்டு வா இல்லாட்டி சொல்லிப்போட்டேன் மாடு கையை விடும் கண்டியோ \"\n\" ஓமுங்கோ ,,சித்தப்பு அதுதான் நானும் ஜோசிக்கிறேன்..\"\n\" டேய் அறுதலி,,ஜோசிசுக்கொண்டு நிக்க இப்ப நேரமில்லை,,நான் போய்க் கையோடு பிடிச்சுக்கொண்டு வாறன் ,,காசு நான் கொடுக்கிறேன்,,வாயில்லாதா ஜீவனடா,,பாவமடா \"\nபுண்ணியக்குஞ்சி கூட்டிக்கொண்டு வந்த டாக்குத்தர் காளிங்கனின் புண்ணை டோச்லைட் அடிச்சுப் பார்த்தார்,புண்ணுக்கு உள்ளே புழு நெளிஞ்சுது. கைக்குக் கிளவுஸ் போட்டுடு ஒரு வெள்ளை சீலைத் துணி எடுத்து அதைக் ஹைரியின் பரோக்சைட் இல நனைச்சு புண்ணில வைச்சு துடைக்க அது நுரைச்சது, முடிந்தவரை எல்லா புழுவையும் வெளியே இழுத்துக் கொட்டிப் போட்டு நாவல் கலரில் கழிம்பு போல கொஞ்சம் அதில பூசிப் போட்டு ,காளிங்கனின் பின் தொடையில் நரம்பு தடவி ஒரு அன்டிபயாட்டிக் ஊசியும் போட்டார்.\nஆனால் புண் பெருத்து ஆழமாக வெள்ளை எலும்பை சுற்றி விசலாமாக இருந்தது. மிருக டாக்குத்தர் காளிங்கனின் நிலைமை பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை. மாரிமுத்து அவர் குறி வைச்ச M M எழுத்துகளைக் கவலையோடு பார்த்துக்கொண்டு நின்றார் .புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்த வைச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் சுற்றி சுற்றி மாட்டைப் பார்த்துக்கொண்டு கோடாப் போட்ட புகையை நல்லா இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு நின்றார்.\nமாரிமுத்து \" சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே. இந்த நேரம் பார்த்து ஓட்டங்கள் வருகுதே ...இதுக்குதான் இதை வித்துப்போட்டு ஒரு லான்மாஸ்டர் எடுக்க வேணும் எண்டு நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை ,,கையை விட்டுப் போட்டுதே \" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, இனி ஒரு லான்ட்மாஸ்டர் எப்படியும் வேண்டி அதன் பெட்டியில் \" MAARIMUTHU \"என்று கொட்டை எழுத்தில எழுதி ஓடவேண்டும் என்று நினைச்சுக்கொண்டு இருந்தார்\nகாளிங்கன் அதன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தது. அதன் முகத்தில் அதன் அம்மா அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தா , அதுக்கு இருட்டிலையும் அம்மாவ���ன் முகம் பளிச் பளிச் என்று அடிச்சது. ஆனால் அதுக்கு சாவதுக்குப் பயமில்லை. இனியும் எவளவுகாலம் தான் பூவரசம் கம்பால அடிவேண்டி, பாரமான வண்டிலை இழுத்துக்கொண்டு இருப்பது.அதனால் அது சாவதுக்கு சந்தோசமாக இருந்தது. அதுக்கு சாவு நீண்ட கொடுமையில் இருந்து விடுதலை போல இருந்தது .\nஅன்றைக்கு இரவே காளிங்கனின் அம்மா வந்து \"இனியும் கிடந்தது உத்தரிக்காதை மகனே,,பேசாமல் என்னோட வந்திரு \" என்று கூட்டிக்கொண்டு போட்டா. காலையில் காளிங்கன் முகம் முழுவதும் மாட்டு இலையான் குந்தி இருந்தது , அதன் கண்கள் திறந்து கிடக்க முகம் சரிஞ்சு பக்கவாட்டில புழுதியில் கிடந்தது. மாரிமுத்து முக்கனாங் கயிறைக் கொண்டு வந்து ரெண்டு பின்னங்காலையும் சேர்த்துக் கட்டி அதை இழுத்துக்கொண்டு போய் குளத்து வெளியில் ஒரு பெரிய கிடங்கு வெட்டித் தாட்டுப்போட்டு வந்திட்டார்.\nஅதுக்குப் பிறகு மாரிமுத்து, மரம் தறிக்கிறது ,தேங்காய் புடுங்கிறது,வேலி அடைகிறது, தோட்டம் கொத்தப் போறது போன்ற அன்றாடம் கூலி வேலை இதுகளுக்குத் தான் போய்க்கொண்டிருந்தார் . கட்டை வண்டிலை ஒரு விலைக்கு வித்து அதையும் கோப்பிறேசனுக்குப் படி அளந்து மூக்கு முட்டக் குடிச்சு முடிச்சிட்டார்.\nபுண்ணியக் குஞ்சி ஊரில வேலியில நிக்கிற ஓணானைப் பிடிச்சு வேட்டியுக்க விடுறது போன்ற குழறுபடிகள் செய்துகொண்டு இருந்தாலும் எப்பவுமே எல்லாருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் , அவர் ஒருநாள் வந்து\n\" டேய் , சும்மா சிரைச்சுக் கொண்டு நிக்கிறதை விட்டுப்போட்டு நான் சொல்லுறதைக் கேள் ,\n\" ஹ்ம்ம்..சொல்லனை சித்தப்பு,,இனி என்னத்தைச் செய்யுறது \"\n\" சித்தங்கேணியில் ஒரு வளக்கம்பரை ஆட்களின் வடக்கன் மாடு ஒண்டு நிக்குது , எண்ட காசைப்போட்டு ஒரு விலையைப் பேசி அவிட்டுத் தரவா, \"\n\"இல்லையுங்கோ,,சித்தப்பு இனி வண்டில் மாடு சரிவராது போல இருக்கு எனக்கு சித்தப்பு...மாடுகளோடு அலைச்சல்பட்டது போதும் \"\n\" ஓ,,அப்ப பின்ன என்ன இனி இசுசு லொறி வேண்டி ஒடப்போறியே ,,உன்னட்ட கட்டை வண்டில் நல்லா நிக்குதுதானே ,,இழுக்க ஒரு மாடு,,அவளவுதானே \"\n\" இல்லையுங்கோ ,,சித்தப்பு,,ஒரு லான்ட் மாஸ்டர் ,,,அதுதான் நெடுக நாளா நினைக்கிறது...\n\" டேய் ,அடி சக்கை எண்டானாம் , என்னடா ,,லான்ட் மாஸ்டரோ, நாடு நாயப் போல போற போக்கில உனக்கு வந்த பவுசைப்பார் \"\n\" ஓமுங்கோ ச���த்தப்பு, அதுதான் கண்னுக்க முன்னால வந்து வந்து நிக்குது .\"\n\" டேய்,,கழுதை, சும்மா இருக்கிறதை விட்டுப் போட்டுப் பறக்கிறதை பிடிக்காமல் ,அதுக்கு இப்ப அள்ளுகொள்ளையா காசெல்லோ வேணும்,,அதுக்கு எண்ணை ஊத்திக்கட்டுமே உனக்கு \"\n\" ஓம்,,சித்தப்பு,,ஆனால் உழைக்கலாம் தானே ..\"\n\" டேய் , நான் காசு தாரேன் ,போயிலைச் சிப்பம் ஒரு லொறி நாலாங் குறுக்குத்தெருக் கிட்டங்கிக்கு ஏற்றிவிட்ட காசு வந்து கிடக்கு ,நீ காசு கொஞ்சம் கொஞ்சமா பிறகு தா,\"\n\" டேய் , என்ன நான் சொல்லுறது மண்டைக்குள்ள ஏறுதே,,விறுமாண்டி போல முகத்தை நீட்டிக்கொண்டு நிக்குறாய் \"\nஎன்று கேட்டும் மாரிமுத்து விருப்பப்படவில்லை. வண்டில் வித்த கதையும் அவர் புன்னியக்குஞ்சிக்கு சொல்லவில்லை.\nஊரில் அந்த நேரம் நாலா பக்கமும் அடைச்சு வைச்சிருந்த முகாங்களில் இருந்து அடிக்கடி முன்னேறி வெளிக்கிடும் இராணுவத்துடன் சண்டை அகோரமாக நடக்கும். அன்றைய நாட்களில் ஹெலிகாப்டர் வாகனங்களைக் கண்டால் திரத்தித் திரத்தி பிப்டி கலிபரால் அடிப்பான், அல்லது ஜாம் போத்தலுக்குள் கிளிப்பை இழுத்துப்போட்டு ஹான்ட்கிரனைட்டைச் செருகி மேலே இருந்து எறிவான். சில நேரம் ரொக்கெட் ஹெலியில் இருந்து அடிப்பான் என்ற பயத்தில யாரும் இரவில் லைட் போட்டு வாகனங்கள் ஓடுவதில்லை.\nமாரிமுத்து நல்லாக் குடிச்சுப்போட்டு உடையார் காணியின் வேலியோடு படுத்து இருந்த நேரம் அவடதால வந்த முன் லைட் இல்லாமல், பதுங்கு குழிக்கு தென்னம் குற்றி ஏற்றிக்கொண்டு வந்த லான்ட்மாஸ்டர் ஒன்றைக் ஹெலிக்காரன் நைட்விசனில பார்த்து இயக்கத்திண்ட்ட ஆட்டிலறி பீரங்கிப்படை செல் ஏற்றிக்கொண்டு போகுது என்று நினைச்சு திரத்தி அடிக்கத் தொடங்க , லான்ட் மாஸ்டர் காரன் பதறி அடிச்சு சைட் எடுக்க ரோட்டு ஓரமா வேகமா விட்டான்.\nலான்ட் மாஸ்டரின் பின் சில்லு இருட்டில மாரிமுத்துக்கு மேலே ஏறி இறங்கியது . லான்ட்மாஸ்டர் ஓடிக்கொண்டு வந்தவனுக்கு சில்லுக்க என்னவோ மாட்டி எலும்பு முறியிற சத்தம் போலத்தான் கேட்டது. மாரிமுத்துவின் கழுத்து எலும்பு உடைஞ்ச நேரம் தான் அவளவு சத்தம் வந்தது.\nஎனக்கு புரியாத ஒரு புதிர், மாடுகள் பற்றி இத்தனை விபரங்கள் எப்படி இவருக்கு தெரிஞ்சு இருக்கு என்பது தான் . சின்ன சின்ன குறிப்புகள் கூட தவறவிடாமல் அருமை. எதை பற்றி எழுதப் போனாலும் ��தை பற்றிய ஒரு தெளிவான விளக்கங்கள் சொல்லுவது கதையின் சிறப்பு. அருமையான பழமொழிகள், புதுமொழிகள் . அற்புதம். நல்லதோர் ஊரை அப்படியே படம் பிடித்து காட்டிய கதை.\nசிறப்பான கதை... மாடுகள் பற்றி இவ்வளவு தெளிவா சொல்லுறீங்களே... அதன் உணர்வுகளைச் சொன்னவிதம் மனம்தொட்டது..\nஅரசனின் சிறப்பான பழமொழிகள் அடைமொழிகள் .. மிக்க அழகு ...\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_42.html", "date_download": "2018-08-21T20:00:33Z", "digest": "sha1:6HMHIV4GVQML3H6BQD6GGT5OC7SKF26J", "length": 7347, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கையில் மீட்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கையில் மீட்ப்பு\nஇரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கையில் மீட்ப்பு\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி\nவெள்ளளோட்டம் விடப்பட்டது. 1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில், ஜப்பான் விமான மூல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இந்த கப்பல் தீப்பற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்தக் கப்பல் கைவிடப்பட்டது. 1943ம் ஆண்டு இது ஏனைய வள்ளங்களுக்கு இறங்குதுறையாக பயன்படுத்துவதற்கான வகையில் இதனை மூழ்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் கீழ், மூழ்கியிருந்த இந்தக் கப்பல் 5 மாத நடவடிக்கைகளின் பின்னர், மீட்பதற்கு நடவடிக்கையினால் முடிந்தது. இதற்கு டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_860.html", "date_download": "2018-08-21T20:00:35Z", "digest": "sha1:JKWMCKRHW2ELX57DENMB576TFA7OMPUN", "length": 12629, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "சுதந்திர கட்சி அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுதந்திர கட்சி அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்\nசுதந்திர கட்சி அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க\nதெரிவித்துள்ளார்.அதேபோல் , அவர்கள் அமைச்சுப்பதவியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை , தயாசிறி ஜயசேகர , டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி , அனுராத ஜயரத்ன , சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை மற்றும ்சுசந்த புஞ்சி நிலமே ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nஇன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்டபோதே அவர்கள் தமது முடிவுகளை அறிவித்து���்ளனர்.\nஇதேவேளை, குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் தமது தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதேவேளை, அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதென அறிவித்திருந்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும், எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென தெரிவித்தார்.\nஅமைச்சர் அமரவீரவுடனான சந்திப்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கே தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்தநிலையில், அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எவ்வாறு வாக்களிக்க உள்ளது என்பது தொடர்பில் எமது செய்தி சேவை கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் வினவியது.\nஇந்த விடயம் தொடர்பில் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், இது குறித்து கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nஅதேநேரம் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, நேற்றிரவு கூடிய மனோகனேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களும் அவநம்பிக்கை பிரேரணையை எதிர்ப்பதற்கு தீர்மானித்தனர்.\nஅத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை மக்கள் காங்கிரஸும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.\nஜே.வி.பி இந்த பிரேரணையை ஆதரிக்க உள்ளமையை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன���றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் இறுதி முடிவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-21T19:54:43Z", "digest": "sha1:NBVEHC2DP5TPR7CWGSESZJ66SKQZTWID", "length": 5015, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓடென்ஸ்பாகென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடென்ஸ்பாகென் ஓர்பெறோ நகராட்சி, ஓர்பெறோ கவுண்டி, ஸ்வீடனில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 2010 இல் 1,374 ஆகும்.\n[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]] [[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் [தொடங்கிய கட்டுரைகள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bsnleungc.com/notice/2017/03/25/10474/", "date_download": "2018-08-21T20:05:37Z", "digest": "sha1:LC7KGZN7F2JWOM5ZEGIZK5VAAKVZ4HW5", "length": 23469, "nlines": 231, "source_domain": "www.bsnleungc.com", "title": "செய்தி | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n100 ஆண்டுகளில் இல்லாத மழை...\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சிய...\nதோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம். கும்பகோணம்...\nஅனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்...\nBSNLEU-BSNLWWCC சார்பாக ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் ஆரி...\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக்கண்கா...\nஅமெரிக்க ஆசிரியர்களின் போராட்டத் தீ...\nஅகர்தலாவில் BSNLஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு துவங...\nதோழர் A.மனோஜ் குடும்ப நிவாரண நிதியாக ரூ115000 கொடுக்கப்...\nபஞ்சாப் விவசாயிகள் கடன்தள்ளுபடி உற்பத்திபொருளுக்கு நியா...\nமும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணி...\n5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும்...\nமார்ச் 8 பெண்கள் தின விழா நிகழ்வுகள்...\nவரலாறு படைத்த டெல்லி முற்றுகை பேர்...\nதோழர் வேலப்பன் அவர்கள் தலைமையில் குழித்துறை தொலைபேசி நி...\nதோழர் P.இந்திரா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா...\nஅனைத்து சங்க கோரிக்கை விளக்க கூட்டம்...\nநாகர்கோவிலில் நடைபெற்ற அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம்...\nமுதல்வர் தலையிட வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வ...\n16-12-2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...\nகுமரியில் முடங்கியது இயல்பு வாழ்க்கை; சூறைக் காற்றுடன் ...\nமாநிலங்களவை MP விஜயகுமார் அவர்களிடம் Memorandum கொடுக்க...\n23/11/2017 நாகர்கோவிலில் நடைபெற்ற மனிதசங்கிலி...\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு கருத்தரங்கம்...\nமாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி...\nதுணை டவர் கம்பெனி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nசிறப்பு கூட்ட நிகழ்வுகள்- 09-09-2017...\nஒப்பந்த ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்காததை கண்டித...\nஆலைத் தொழிலாளிக்கும் ரேசன் கிடைக்காது...\nவேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம்...\n3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்று...\nஜூன் மாத சம்பளம் கிடைக்காத்தை கண்டித்து நாகர்கோவில் GM ...\nநாகர்கோவில் BSNL அதிகாரியிடம் ( PRINCIPAL EMPLOYER )பெர...\nவிரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம்...\nதோழர் P.இந்திரா அவர்கள் பணி சிறக்க நாகர்கோவில் மாவட்ட ச...\nதனியார் நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க.. மத்திய ...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும்- உடனே ச...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டி���்தும்- உடனே ச...\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு தொகை மற்ற...\nஎழுச்சி ஊட்டிய 8வது மாநாடு...\nசேலம் உருக்காலையை பாதுகாக்க குடும்பத்துடன் ஊழியர்கள் ஆர...\nமாவட்டச் செயற்குழு கூட்டம் 16-05-2017 செவ்வாய் கிழமை...\nஒவ்வொரு முறை ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போதும் ரூ.25 கட்...\nரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 8...\nமாநிலச் செயற்குழு கூட்டம் – சென்னை...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்\n7 பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கு: ரூ.34,000 கோடி திரட...\nஒப்பந்த ஊழியர்களிடம் தவறுதலாக பிடிக்கப்பட்ட தொகையை கேட்...\nரொக்கப் பயன்பாடு அதிகரிப்பு; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைய...\nகிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள...\nகவன ஈர்ப்பு தின நிகழ்வுகள்...\n8.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அவர்களது இணைப்பு இழக்க...\nதமிழ்மாநிலக்குழுவில்( CIRCLE COUNCIL ) ஒப்பந்ததொழிலாளர்...\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல்...\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்ட...\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்...\nவோடாபோன் குழுமமும், ஐடியாவும் இணைகின்றன...\nஒப்பந்த ஊழியர்களுக்கு தினக் கூலி ரூ600 கேட்டு மனு...\nகலங்கடிக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடி திட்டம்..\nநமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துட...\nமத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: ஆதரவு ஆர்ப்பாட்ட...\nவங்கி மோசடிகள் பட்டியலில் ‘ஐசிஐசிஐ வங்கி’ ...\nரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் நிகழ்வுகள்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம்...\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம...\nபொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள்...\nஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்...\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு...\nபணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி-தனியார் கம்பெனிகளில்...\nஇரவுநேர மேளா -இது ஒரு மினி சேவை மையம்...\nபிஎப் பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வே...\nஇலஞ்சியில் AIBDPA – 4வது மாநிலமாநாட்டு...\nநாகர்கோவி���் தோழர்கள் டெல்லிநோக்கி பயணம்...\nஏர்செல் நிறுவனத்தில்700 ஊழியர்கள் பணிநீக்கம்.....\nநிர்வாகத்துடன் பேட்டி மற்றும் மையக் கூட்ட முடிவுகள்...\nGPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க…....\nஅனைத்தையும் வருமான வரித்துறை எப்படிக் கண்காணிக்கின்றது...\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கன...\nசென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு மு...\nவறட்சியின் பிடியில் மக்கள் அதிகாரப் போட்டியில் ஆளுங்கட்...\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையாமல் தொ...\nஇலக்கு நோக்கிய பயணத்தின் இடையில்...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநித...\n31-01-2017 மனித சங்கிலி இயக்கம் நாகர்கோவிலில் BSNLEU தோ...\nசுற்றறிக்கைஎண் : 104 தேதி : 28...\n28-01-2017 மாவட்டச் செயற்குழு நிகழ்வுகள்:புகைபடம்...\n8 வது அகில இந்திய மாநாடில் நம்தோழர்கள்...\nஆட்டு மந்தைக்கு ஓநாய் காவல்...\nTNTCWU மாநிலமாநாட்டு வரவேற்புகுழு அறிவிப்பு...\nஎம்.டி.என்.எல் மும்பை மற்றும் தில்லியில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனம். பி.எஸ்.என்.எல் மும்பை மற்றும் தில்லியை தவிர இந்தியாவின் அணைத்து நகரத்தில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனம். மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இவ்விரண்டு நிறுவனங்களும் வரும் ஜூன் மாதம் முதல் ஒன்றிணைந்து செயல்பட போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.\nவரும் ஜூன் மாதம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணையப்போவதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருந்தது.\nமேலும் கடந்த மாதம் நடந்த தொலைதொடர்ப்பு துறையின் உயர்மட்ட குழு கூட்டத்தில் , தொலைதொடர்பு துறையில் தற்போது அதிகரித்துள்ள போட்டியின் காரணமாக நிதி பற்றாக்குறையால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஒன்றிணைய போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவ்வாறு ஒன்றிணைவது இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் என்றாலும் , இவ்விரு நிறுவனங்களுக்கான கடன் மற்றும் ஊ���ியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை முதலில் சரி செய்ய வேண்டும். நிறுவன மற்றும் மொபைல் பிரிவு வணிகத்தில் இவ்விரு நிறுவனங்களுக்கும் தற்போது ஒருமைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது.\nஎம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு அதிகப்படியான கடன் உள்ளது. ஒன்றிணைந்த பின்பும் கடன் தொடராது இருக்க நாங்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் . இல்லையேல் , இது மிக பெரிய பாரமாகிவிடும் . ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு கூட பேன் – இந்தியா (இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் செயல்படுவது) வழிப்பாதை மிக முக்கியம். மிக பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை மற்றும் தில்லி தான் உள்ளது. அதனால் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட எம்.டி.என்.எல் உடன் இணைவதன் முக்கியமே.\nஇவ்வாறு ஒன்றிணைவதனால் , இரு நிறுவனங்களும் பேன் – இந்தியா மொபைல் சேவையை மூலமாக மும்பை மற்றும் தில்லி சந்தைகளில் செயல்பட முடியும் . மேலும் இது புதிய மூலதனத்திற்கு உதவி செய்யும்.\nபி.எஸ்.என்.எல் வர்த்தக வளர்ச்சி தற்போது 35%-மாக உள்ளது. பேன் – இந்தியா திட்டம் மற்றும் எம்.டி.என்.எல் உடன் ஒன்றிணைவதால் இதன் வளர்ச்சி 45%மாக உயரும் என கூறினார்.\nNextபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்\nரொக்கப் பயன்பாடு அதிகரிப்பு; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பின்னடைவு: ஆர்பிஐ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/05/29160033/Soan-papdi-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:20:46Z", "digest": "sha1:XYZYQKGS6ZFMPSPAD6FWJUEYZRVRCBWU", "length": 14714, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Soan papdi movie review || சோன் பப்டி", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nசென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் ஸ்ரீ. இவருடன் கலகலப்பு பாலாஜியும் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீ, தான் காதலிக்க எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில் தன் தந்தையிடம் தனக்கு பெண் பார்க்கும் படி கூறுகிறார்.\nஅதன்படி, ஸ்ரீயின் தந்தை ஸ்ரீக்கு நாயகி நிரஞ்சனாவை பெண் பார்க்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக இருவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. இருவரும் தங்களைப் பற்றி புரிந்துக் கொள்ள அடிக்கடி வெளியில் சந்திக்கிறார்கள். அப்படி ஒரு நாள் இவர்கள் ஷாப்பிங் முடித்து விட்டு வரும் போது, ஒரு சிறுவனை இவர்கள் காரு���்குள் பார்க்கிறார்கள்.\nஅவனிடம் நீ யார் என்று கேட்க, அதற்கு அந்த சிறுவன் தன் பெயரை சோன் பப்டி என்று கூறுகிறான். பின்னர் வீட்டின் விலாசத்தை கேட்க, அவன் மாற்றி மாற்றி சொல்லி அவர்களை சுற்றவிடுகிறான். அதன்பின் ஒரு வழியாக சிறுவனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்யும் நிலையில் பெசன்ட்நகர் ரவி, ஸ்ரீக்கு போன் செய்து ‘அந்த சிறுவனை ஒப்படைக்காவிட்டால் உன் நண்பனை கொன்று விடுவேன்’ என்று மிரட்டுகிறான்.\nஇதைகேட்டு அதிர்ச்சியடையும் ஸ்ரீ, அந்த சிறுவனை அழைத்துச் சென்று பெசன்ட் நகர் ரவியிடம் ஒப்படைத்து தன் நண்பனை மீட்டானா அந்த சிறுவன் யார் அவன் எதற்காக ஸ்ரீயிடம் வந்தான் என்பதை காமெடி கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களைவிட இந்த படம் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. இன்னும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.\nநாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நண்பனாக நடித்திருக்கும் பாலாஜி, சோன் பப்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஆகியோர் அவர்களுக்கு உண்டான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். மற்றபடி எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.\nநகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் ஷிவானி, நகைச்சுவைக்கு அதிகம் இடம் கொடுக்க மறந்திருக்கிறார். படத்தில் சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் ரசிக்கும்படியான காட்சிகளையும் குறைவாகவே அமைத்திருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.\nதனிராஜ் மாணிக்கம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தாணு பாலாஜி ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘சோன் பப்டி’ சுவை குறைவு.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்���ான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nசோன்பப்டி படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/05093538/1005266/Sirkazhi-Kollidam-River-Farmers-Request.vpf", "date_download": "2018-08-21T20:04:57Z", "digest": "sha1:5QW3HOPU25ZI5CJQPVGAUSACDN2O7CNR", "length": 11940, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...\nசீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால்,சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nசீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால், சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அமராவதி அணையில் இருந்து, பாதுகாப்பு கருதி, 25 ஆயிரம் கன அடி தண்ணீர், அண்மையில் திறந்து விடப்பட்டது. 2 நாட்கள் கழித்து, இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சீர்காழியை அடுத்த காட்டூரில் கடலில் கலந்து, வீணானது. தடுப்பணை கட்டாததால், வீணாக தண்ணீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.\nகொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வரா�� தண்ணீர் - விவசாயிகள் மறியல்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nபொங்கி வரும் காவிரியில் மூழ்கியுள்ள 2500 வீடுகள்\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nகொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை\nகொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்\nசென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10172956/1005560/Traffic-RamaswamyMemorials-in-MarinaHigh-Court.vpf", "date_download": "2018-08-21T20:04:59Z", "digest": "sha1:6QHYK7JHISQ4F7PMBQF4KO4KAPIDWVEO", "length": 10941, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி\nமெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார்.\nமெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்��ளை சந்தித்த அவர், மெரினா கடற்கரையில் சமாதி அமைப்பது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.\nகோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை\nகோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nகருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nகருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின்,அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு\nகாரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nபுதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அ���சுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்\nசென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2013/04/12.html", "date_download": "2018-08-21T19:56:51Z", "digest": "sha1:RESO27I7TGIID2HUAKIV4FCL4V6N2CAC", "length": 22835, "nlines": 185, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: சாரல் காலம் 12", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nசாரல் காலம் - முந்தின பாகங்கள்\nஹரியின் முகத்தில் அந்த இருளிலும் ஒளி வீசும் அளவுக்கு உற்சாகம் பொங்கியது. தீபாவிற்கு சொல்லவே வேண்டாம், தான் காதலிக்க துவங்கியது தெரிந்ததில் இருந்தே பயங்கர உற்சாகத்தில் தான் இருந்தாள்.\nநாம் நினைக்கும் நேரத்தில் நம்மை காதலிப்பவர்கள் எதிரில் தோன்றினால் போதாதா வேறு என்ன வேண்டும் இந்த உலகில் நமக்கு\nசூர்யாவை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போன தீபா, காயத்ரி அருகில் இருப்பதை உணர்ந்ததும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள்.\nகாயத்ரிக்கு ஹரியை பார்த்ததும் இந்நேரத்திற்கு கூட சைட் அடிப்பதற்கென்று வந்து நின்று கொண்டிருக்கிறானா என்று தோன்றியது.\nகாயத்ரி தீபாவை அழைத்துக் கொண்டு சென்று படுத்துக் கொண்டாள். தீபாவிடம் பேச இப்போது எந்த வார்த்தையும் இல்லை, தப்பித் தவறி வாயை திறந்தால் 'I LOVE SURYA' என்றுதான் வரும்.\nநம் மனதில் எந்த கவலையும் இல்லை என்றால் படுத்த உடனே உறங்கி விடுவோம். ஏதேனும் கவலை இருந்தால் உறக்கம் நம்மை தழுவ விடாமல் கவலை நம் மனதை அரித்து கொண்டிருக்கும்.\nநீங்கள் எப்போதாவது உறக்கம் வராத அளவுக்கு உற்சாகத்தில் மிதந்து இருக்கிறிர்களா நிச்சயம் முதல் காதலை உணரும் பொழுதுதான் அதை முழுதாக அனுபவிக்க முடியும்.\nதீபா இப்போது அந்த சொர்க்கத்தத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறாள்.\nஹரியை பற்றி சொல்லவா வேண்டும், காயத்ரி சென்றவுடன் பெருமையாக சூர்யாவை ஒரு பார்வை பார்த்தான். சூர்யா ஒன்றும் பேசாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.\n\"one side love பன்றப்பவே இந்த பார்வை பாக்கறானே, அந்த பொன்னும் காதலிக்க ஆரம்பிச்சுட்டா போன ஜென்மத்துல நான்தான் தாஜ்மஹால் அ கட்டுனேன், இப்போ அது எனக்கு வேணும்னு அடம் பிடிப்பான் போல இருக்கே\nஹரி \"இப்ப என்ன சொல்ற\nசூர்யா \"என்ன சொல்ல சொல்ற\nஹரி \"காயத்ரி வந்து பார்த்துட்டு போனத கேட்கறேன்\"\nஹரி \"நாம நினைக்கும் போது அவங்க வந்தாங்கனா என்ன அர்த்தம்\nஹரி \"இந்த காதல் கட்டாயம் ஜெயிக்கும்னு அர்த்தம்\"\nசூர்யா \"அப்படினு பகவத் கீதைல போட்டுருக்கா\nஹரி \"ஏன்டா நீ ஊக்குவிக்கவே மாட்டியா\nசூர்யா \" என்னடா ஊக்கு விக்கறியா பின் விக்கறியானுகிட்டு, நீ முடிவெடு நான் சப்போர்ட் பன்றேன், உன் வாழ்க்கைக்கு என்னை முடிவு எடுக்க சொல்லாதே\nசூர்யா \"உன் குடும்ப விசயத்துல கூட தலையிடலாம், எனக்கு உரிமை இருக்கு, ஆனா காதல்ல அப்படி இல்லை\"\nஹரி \"ஏன்டா மச்சான், உனக்கு இல்லாத உரிமையா\nசூர்யா \"இந்த மரியாதைய காப்பாத்திக்கனும், கொஞ்சம் கொஞ்சமா நான் தலையிட்டனா நாளைக்கு நீயே என் சொந்த விஷயத்துல தலையிடாதனு சொல்லிடுவ அதான்\"\nஹரி \"நான் அப்படிலாம் சொல்லுவனா\nசூர்யா \"நீ சொல்ல மாட்ட ஆனா அந்த காதல் உன்னை சொல்ல வைக்கும்\"\nஹரி \"டேய் என்னடா இப்படி சொல்ற அப்படிபட்ட காதல் எனக்கு வேணாம் மச்சான்\"\nசூர்யா \"ரொம்ப குழப்பிக்காதடா, அவளை ��னக்கு பிடிச்சுருக்கு, உன்னை அவளுக்கு பிடிக்க வைக்க என்ன பன்னனும்னு யோசி\"\nஹரி \"நீதான்டா குழப்பற, அவளை காதலிக்க சொல்றியா வேணாம்னு சொல்றியா\nசூர்யா \"நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கற\"\nசூர்யா \"நீ ஏற்கனவே அவளை காதலிக்க ஆரம்பிச்சுட்ட\nசூர்யா \"ஆமா, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு, உனக்கு அவ நினைப்ப தவிர வேற ஏதாவது ஞாபகத்துல இருக்கா இருக்காது. ஆனா இப்படியே இருந்தா உன்னால அவளை காதலிக்க வைக்க முடியாது\"\nஹரி \"என்ன சொல்றனு புரியலைடா\"\nசூர்யா \"நீ அவளை காதல் மட்டும் பன்னா திரும்ப அவ உன்னை காதலிக்க மாட்டா\"\nசூர்யா \"இப்போதைக்கு உன்னோட கவனம் முழுக்க அவளை காதலிக்கறதுல இருக்க கூடாது, அவளை காதலிக்க வைக்கறதுல இருக்கனும்\"\nஹரி \"கொஞ்சமா புரியுது, ஆனா தெளிவா புரியலை\"\nசூர்யா \"அப்புறம் புரிய வைக்கறேன், உனக்கு அவ வேணுங்கறதுல நீ தெளிவா இருக்க தானே\nசூர்யா \"ஆனா ஒரு கன்டிஷன், ஒருவேளை ஏதாவது ஒரு கட்டத்துல அவ உன்னை விட்டுட்டு போய்ட்டா நீ அவளையே நினைச்சு அழுதுட்டு இருக்க கூடாது\"\nஹரி \"அதான் நீ இருக்கல்ல, என்னை பத்திரமா பார்த்துக்க மாட்ட\"\nசூர்யா \"ஆமாடா, பால் குடிக்கற குழந்தை நீ பெட்ல உச்சா போகாம நான் பத்திரமா பார்த்துக்கறன்\"\nஹரி \" அப்ப்டி இல்லை இனிமேல் எது செஞ்சாலும் உன்னை கேட்டுட்டுதான் செய்வேன்\"\nசூர்யா \"சரி அப்ப வா படுக்கலாம், காலைல சீக்கிரமா எழனும், நிறைய வேலை இருக்கு\"\n என்னடா களை புடுங்க போற மாதிரி சொல்ற\nசூர்யா \"அப்படித்தான் சொல்லுவேன், உனக்கு இது உணர்வு சம்பந்தபட்ட விஷயம், நானும் அப்படி பார்க்க முடியாது\"\nஹரி \" வேற எப்படி பார்க்க போற\nசூர்யா \"நமக்கு எதிரா ஒரு பசங்க குருப் இருந்தா என்ன பன்னுவோம்\n அவங்களை முழுக்க கவனிச்சுகிட்டே இருப்போம், அவங்க பலம், பலவீனம் எல்லாம் தெரிஞ்சுப்போம், சரியான சமயம் கிடைக்கறப்ப தட்டுவோம், ஆனா அது மாதிரி காதலிக்க முடியுமா\nசூர்யா \"வேற வழி, நமக்கு என்ன தெரியுமோ அதைத்தான் செய்ய முடியும், தெரிஞ்ச வழிலயே முயற்சி பன்னுவோம்\"\nஹரி \"சரி, நீ சொல்ற மாதிரியே கேட்கறேன், நாளைக்கு செட் ஆகி கல்யாணம்னு வந்தாலும் கையெழுத்து போட நீதான் வரனும், விட்டுட்டு போய்ட்டாலும் நான் புலம்பறத கேட்கவும் நீதான் வரனும்\"\nசூர்யா \"ரெண்டுமே செய்ய எந்த நண்பனும் சலிச்சுக்க மாட்டான். உன் நல்ல நேரம் பசங்க எதுவும் நோண்டலை, காலையில என்ன ஆகுதுனு பார்க்கலாம்\"\nஹரி \"எனக்கென்னமோ காலைல பெருசா ஒன்னும் ஆகாதுனுதான் நினைக்கறேன்\"\nசூர்யா \" எப்படி சொல்ற\nஹரி \"விசேசத்த பார்த்த இல்லை எத்தனை பொன்னுங்கனு, ஒவ்வொருத்தனும் ஆளுக்கு ஒன்னு செலக்ட் பன்னிகிட்டாங்க, அவன் அவன் அவனோட செலக்ஷன் பின்னாடி சுத்தவே நேரம் பத்தாது. கேள்வி கேட்கறதுக்கு ஒருத்தன் தான் இருக்கான்\"\nஹரி \" நம்ப கன்னன் தான்\"\nசூர்யா \"எனக்கென்னமோ அவனும் ஒன்னை செலக்ட் பன்னிட்டானுதான் நினைக்கறேன்\"\nஹரி \"அப்படியா, யார்னு தெரியுமா\nசூர்யா \"தெரியலை, எப்படியும் காலைல தெரிஞ்சுரும்\"\nஹரி \"சரி வாடா போய் படுக்கலாம், காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்\"\nசூர்யா \"சரி வா, காதலிக்க ஆரம்பிச்சுட்ட, இனி உன் வாழ்க்கையே மாற போகுது\"\nஇருவரும் பொறுமையாக நடந்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கே அளுக்கொரு பக்கம் புரண்டு கொண்டு இருந்தார்கள். கன்னன் ஒரு மூலையில் ஒடுங்கி படுத்திருந்தான், இவர்களும் தங்களால் முடிந்தவரை அனைவரையும் புரட்டி போட்டு விட்டு படுத்தனர். இருவரும் மிகவும் யோசித்து கொண்டே இருந்து, பிறகு அவர்களை அறியாமல் உறங்கினர்.\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மி��...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/world-technology/3/7/2018/uae-company-plans-tow-iceberg-antarctica-2020", "date_download": "2018-08-21T20:40:56Z", "digest": "sha1:RKNTLCG7H6FX5MPY6URATDJK2UQJDPMP", "length": 11440, "nlines": 82, "source_domain": "ns7.tv", "title": " ​குடிநீர் தேவைக்காக அண்டார்டிகாவில் இருந்து பிரம்மாண்ட பனிக்கட்டி பாறையை கொண்டுவரும் துபாய்! | UAE company plans to tow iceberg from Antarctica by 2020 | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுர���் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\n​குடிநீர் தேவைக்காக அண்டார்டிகாவில் இருந்து பிரம்மாண்ட பனிக்கட்டி பாறையை கொண்டுவரும் துபாய்\nJuly 3, 2018 எழுதியவர் : arun எழுதியோர்\nஉள்நாட்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அண்டார்டிகா பகுதியில் மிதக்கும் பிரம்மாண்ட பனிக்கட்டி பாறை ஒன்றினை தங்கள் நாட்டின் கரையருகே இழுத்து வரப்போகிறது துபாய் அரசு. அதன் மூலம் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகள் தண்ணீர் வளம் இல்லாத பாலைவனப் பகுதியாகவே விளங்குகிறது. இங்கு நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக மிகவும் புதுமையான முயற்சி ஒன்றில் ஐக்கிய அரபு அமீரக அரசு இறங்கியுள்ளது.\nஉலகின் துருவப் பகுதிகளில் பிரம்மாண்டமான பனிக்கட்டி பாறைகள் எண்ணற்றவை நிறைந்துள்ளன. துருவப் பகுதிகளில் ஒன்றான அண்டார்டிகா பகுதியில் மிதக்கும் பிரம்மாண்ட ஐஸ்கட்டி பாறை ஒன்றினை துபாய் நாட்டின் கரைக்கு இழுத்து வந்து, தங்கள் நாட்டு மக்களுக்கு நன்னீரை அளிக்க முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியான நிலையில், தற்சமயம் இந்த திட்டம் அடுத்த கட்டத்தினை எட்டியுள்ளது. Iceberg Project என்ற பெயர் வைக்கப்பட்டு, இதற்கான வேலைகள், திட்ட மதிப்பீடு, அறிஞர் குழு, வல்லுநர் குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n300 - 400 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படத்தப்பட உள்ளது. தற்சமயம் பனிக்கட்டிகள் உருகாமல் எவ்வாறு அதனை எடுத்து வருவது போன்ற நடைமுறை குறித்த பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.\nதுபாயின் Fujairah கரைப்பகுதியில் இந்த பணிக்கட்டி பாறை கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2019 ஆண்டு இறுதியில் அல்லது 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கும் இலங்கை தமிழ் மக்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்\nஸ்மார்ட்போன் சந்தையில் Apple-ஐ பின்னுக்குத் தள்ளிய Huawei\nஉலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை\n​சொந்தமாக மலை வாங்க விருப்பமா லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மிக அருகாமையில்...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை\nவிலை உயர்ந்த கார்கள் புல்டோசர் மூலம் அழிப்பு \nபிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/10/blog-post_56.html", "date_download": "2018-08-21T19:52:11Z", "digest": "sha1:QB3ETCLB76T5X6IM6BUOWSHRKTXKDQWZ", "length": 6359, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "கோத்தபாய ராஜபக்ஷ கைது? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /கோத்தபாய ராஜபக்ஷ கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை கைது செய்யப்படாத பிரபல ராஜபக்சர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநீண்ட காலமாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவர் கைது செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தின் போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் அரசாங்க சொத்துக்களை தவறாக கையாண்டமை தொடர்பில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள அந்த பிரபலம், எதிர்வரும் வாரம் மீண்டும் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்களில் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை இந்த சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்படவில்லை என்பதுடன், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்து உள்ளது.\nஅதற்கமைய கைது செய்யப்படவுள்ள பிரபலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/12/15.html", "date_download": "2018-08-21T20:16:35Z", "digest": "sha1:VFCRNPTZK7TW35LPTV5OFIV7IYXEHKIN", "length": 4594, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "முகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் ரூ1.5 லட்சம் – சோசியல் மீடியாவில் வைரல்...!! - Trincoinfo", "raw_content": "\nHome / WORLD / முகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் ரூ1.5 லட்சம் – சோசியல் மீடியாவில் வைரல்...\nமுகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் ரூ1.5 லட்சம் – சோசியல் மீடியாவில் வை��ல்...\nதிருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nகிரிக்கெட் வீரர் கோஹ்லி- அனுஷ்கா ஷர்மா திருமண விவகாரம் கிளப்பிய பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு கல்யாண கச்சேரி விவாத பொருளாகிவிட்டது. முகேஷ் அம்பானியின் மூத்த மன்கன் ஆகாஷூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழ்தான் இப்போது சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஇந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை சுமா ரூ1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த அழைப்பிதழுடன் ஆபரணங்களும் வைக்கப்பட்டுள்ளனவாம். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இதெல்லாம் ஜூஜூபி என உச்சுகொட்டுகின்றனர் சோசியல் மீடியாவாலாக்கள்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12142744/1183392/SLvSA-5th-ODI-Sri-Lanka-won-the-toss-and-elected-to.vpf", "date_download": "2018-08-21T19:20:46Z", "digest": "sha1:GYUXZNS7LD2B5BENLMSKXI54ZCOYQ2TH", "length": 14451, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடைசி ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு || SLvSA 5th ODI Sri Lanka won the toss and elected to bat", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு\nகொழும்பில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #SLvSA\nகொழும்பில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #SLvSA\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\nஇந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ரபாடாவும், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு எய்டன் மார்கிராமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை- தென்ஆப்பிரிக்கா தொடர் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nதனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா\n5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை\n4வது ஒருநாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nகாயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்\nஅறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா\nமேலும் இலங்கை- தென்ஆப்பிரிக்கா தொடர் 2018 பற்றிய செய்திகள்\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஜோஸ் பட்லர் அபார சதம்- போட்டியை லைவ்-ஆக வைத்திருக்கும் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி\nஹாக்கியில் கஜகஸ்தானை 21-0 என வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி\nகவுன்ட்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் மொயீன் அலி இரட்டை சதம்\nஜோ ரூட் கேட்சை இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் கொண்டாடிய கேஎல் ராகுல்\nஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\nதனஞ்ஜெயாவின் சுழலில் சிக்கி 178 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென்ஆப்பிரிக்கா\n5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை\n4வது ஒருநாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nகாயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/08043816/1182452/Toronto-Scarborough-shooting.vpf", "date_download": "2018-08-21T19:20:43Z", "digest": "sha1:XRIFTUGUO2SSEP3JM7DNOQJ663YRKYCI", "length": 13016, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனடாவில் சீக்கியர் சுட்டுக்கொலை || Toronto Scarborough shooting", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகனடாவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.\nகனடாவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.\nகனடாவில் வசித்து வந்தவர் ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19). சீக்கியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பத்துடன் ஒரு திருமண விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து தனது வயதையொத்த நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றார்.\nஅப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு தப்பிச்சென்றனர்.\nஅவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்க�� ககன்தீப் சிங் தாலிவாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். படுகாயம் அடைந்த அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஅப்போட்ஸ்போர்ட் போலீஸ் துறையினர் இதுபற்றி குறிப்பிடுகையில், “சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வந்தது. அங்கு நாங்கள் விரைந்தபோது 2 பேர் சுடப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் நடந்து உள்ளது. தாலிவாலைத்தான் குறிவைத்து உள்ளனர் என்று தெரிகிறது” என்றனர்.\nககன்தீப்சிங் தாலிவால் குடும்ப நண்பர் ஜாஸ்கர்ன் சிங் தாலிவால், “எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. யாரோ வந்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nஅதிநவீன போர் விமானத்தை பரிசோதித்தது ஈரான்\n19 வயதான ஆண்-பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி - மொராக்கோ அரசு புதிய சட்டம்\nஆஸ்திரேலியா ஆளும்கட்சி தலைவராக பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் தேர்வு\nஅமைதிக்கான தூதர் நவ்ஜோத் சிங் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாரம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கரு��ாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65568", "date_download": "2018-08-21T19:21:45Z", "digest": "sha1:XPW5TWEAXG2G5FS5DXU4C34TYAPFNPUG", "length": 8429, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் – Malaysiaindru", "raw_content": "\nமுன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்\nசுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது.\nசுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.\nசுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக் கூடாது என்றும் Proham என அழைக்கப்படும் அந்த மனித உரிமைகள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது.\nசுவாராமின் நிதிக் கணக்குகள் மற்றும் இதர சட்டத் தேவைகள் மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அது அமைச்சுக்கு அறிவுரை கூறியது.\n“அது முழுமையான, ஆழமான, நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு தனது அறிக்கையைப் பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். அதன் வழி மக்கள் அதன் நேர்மை பற்றி முடிவு செய்ய இயலும்.”\nமனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சட்டப்பூர்வமான வட்டாரங்களிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதை சட்ட விரோதமானது அல்லது தேசிய எதிர்ப்பு எனக் கூறக் கூடாது என்றும் Proham வலியுறுத்தியது.\nசிவில் சமூகம், தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசாங்கமும் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.\n‘உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி ஆகிய நிதி அமைப்புக்களிடமிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன்களையும் அந்நிய உதவியையும் அரசாங்கமே பெற்று வருவதை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும்.”\n“அதனால் அரசாங்கம் தனது நேர்மையையும் ஆட்சியுரிமையையும் விட்டுக் கொடுத்து விட்டதாக கருதப்படுவது இல்லை. அப்படி இருக்கும் போது அதிகாரிகள் ஏன் சுவாராம் அந்நிய நிதி உதவிகளை பெறுவதை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி ஆகும்,” என்றும் அது குறிப்பிட்டது.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18021", "date_download": "2018-08-21T20:15:07Z", "digest": "sha1:R5YHFOUTJNZRRH4P2XTXIPL2GXB27YDF", "length": 2941, "nlines": 58, "source_domain": "aavanaham.org", "title": "இ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் 3 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் 3\nஇ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் 3\n1992-02-12 அன்று இ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் . பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் 3\nகடிதம்பத்மநாப ஐயர், இ.சிவராமகிருஷ்ணன், ஜீ., கடிதம்--1992--பத்மநாப ஐயர், இ.--சிவராமகிருஷ்ணன், ஜீ.\n1992-02-12 அன்று இ. பத்மநாப ஐயருக்கு ஜீ. சிவராமகிருஷ்ணன் எழுதிய மடல் . பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/May12-Article20.html", "date_download": "2018-08-21T19:41:35Z", "digest": "sha1:H5F3P2D6JJQDQX7QFHINDFVNJJVYXKS2", "length": 27456, "nlines": 797, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதரீகத்துல் ஹக்கீயத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு\nமெளலவி என்.எஸ்.என். ஆலிம்.பி.காம். திருச்சி\nசங்கைமிகு ஜமாலிய்யா மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்த ஆனந்தப் பரவசத்திலும் மஹானந்த பாபா ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் தரிசனங்களிலும் பலமுறை தம்மைப் பரிபக்குவப் படுத்திக்கொண்ட வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், மஹானந்த நாயகரின் மறைவிற்குப் பின்னர் “தன்னிலை” மறந்தவர்களாக சில காலம் அமைதி இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.\nவலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் உள்ளத்திற்கு ஆன்மிக ஒளி விளக்கு ஏற்பட்டநிகழ்வைக் காண்பதற்கு முன்னர், மஹானந்த பாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறிய சில சுவையான தகவல்களைக் கூறி விடுகின்றேன்\nமதுரையில் நடைபெற்று வந்த மஹானந்த பாபா நாயகம் ரலியல்லாஹ்வின் ராத்திபுமஜ்லிஸிற்கு மாதந்தோறும் சென்று வருவதை ஒரு ஃபர்ளாகவே ஆக்கிக் கொண்ட வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள், தம்மோடுதனது மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம்.\nஒருமுறை மதுரைக்கு காலையிலேயே சென்றுவிட்ட வலிய்யுல்அஹ்ஸன் தம்பதியினர் மதுரை ஜங்­னுக்கு அருகிலுள்ள ராணி மங்கம்மாள் சத்திரத்தில் ஓர் அறைஎடுத்துத் தங்கினர். ராத்திபு மஜ்லிஸ்மஃரிபிற்கு பின்னர் தான் நடைபெறும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் மனைவியின்நச்சரிப்பால் மதுரை மேலமாசி வீதியிலுள்ளசென்ட்ரல் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்று விட்டனர்.\nமாயா ஜாலங்கள் நிறைந்த அப்படத்தை பார்த்துவிட்டு, குளித்து நல்லாடையணிந்து மனைவியை அறையில் சூதானமாக இருக்க வைத்து விட்டு, ராத்திபு மஜ்லிஸிற்கு விரைந்தார் ஆலிம் அவர்கள்.\n(ராணி மங்கம்மாசத்திரத்தில் அப்போதிருந்து 1990 வரை முஸ்லிம்களுக்கென தனிப்பகுதி / தனித்தளம்இருந்து வந்தது. முஸ்லிம் தம்பதிகளன்றி வேறு யாருக்கும் அத்தளத்தில் அறை ஒதுக்கப்படுவதில்லை. பல ஊர்களிலிருந்து வரும் முஸ்லிம்கள் அங்குவந்து குழுமுவதால் பாதுகாப்பாகவும், கலகலப்பாகவும் அத்தளம் இருக்கும்.)\nஇராத்திபுதொடங்குவதற்கு முன்னர், மஹானந்த பாபா அவர்களை தரிசித்துமுஸாபஹா செய்தார் வலிய்யுல் அஹ்ஸன். அப்போதுமஹானந்த பாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களைப் பார்த்து, மனைவியை ஊரிலிருந்து அழைத்து வந்துசத்திரத்தில் தனியே விட்டு விட்டு வருவதும் தவறு; சினிமாப்படம் பார்த்து விட்டு ராத்திபு மஜ்லிஸிற்கு வருவதும் தவறு எனக் கம்பீரமாகக்கூறினார்கள்.\nஅப்போதுவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் திடுக்கிட்டு மஹானந்த நாயகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, இனிமேல் இந்த இரு தவறுகளை என்வாணாளில் ஒரு போதும் செய்யமாட்டேன் என உறுதியளித்தார்கள்\nஇந்நிகழ்விற்குப்பின் மனைவியை அநாவசியமாக வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டார்கள் வலிய்யுல் அஹ்ஸன்\nஅத்தோடு, திரைப் படம் பார்ப்பதை அடியோடு விட்டுவிட்டு அதற்குப்பின் ஒரு படம் கூட தம் வாணாளில் பார்த்ததில்லை என உறுதியாகச்சொன்னார்கள் வலிய்யுல் அஹ்ஸன் தங்கள் வீட்டு டி.வி.யில் கூட எந்த நிகழ்ச்சியையும்பார்ப்பதில்லை தங்கள் வீட்டு டி.வி.யில் கூட எந்த நிகழ்ச்சியையும்பார்ப்பதில்லை சில சமயம் செய்திகளை மட்டும் தூர நின்று கேட்பதுண்டு\nஆனால், சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் உரைகள்பதியப்பட்ட வீடியோ காட்சிகளை பலமுறை கண்டு பரவசப்படுவதும் - அவ்வுரைகளை தம்குடும்பத்தா ருக்கும் நமது முரீதுகளுக்கும் பலமுறை எடுத்துக் கூறுவதும் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின்பொழுது போக்குகளாக அன்னவர் களின் இறுதிக் காலம் வரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது\nமஹானந்தநாயகரின் மகத்துவங்கள் சிலவற்றை வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். ஒருமுறை காரைக்குடி நாடார் அண்ணன்அவர்கள் மதுரையில் ந���ைபெறும் மாதாந்திரராத்திபு மஜ்லிஸிற்கு புறப்பட்டுக் கொண்டிந்தவருக்கு வயிற்றுப் போக்குஏற்பட்டது. அந்தச் சிரமத்தையும் பொருட்படுத்தாதுநாடார் அண்ணன் அவர்கள் மஜ்லிஸிற்கு வந்து விட்டார்கள்.\nராத்திபு மஜ்லிஸ் தொடங்குவதற்கு முன்னர்மஹானந்த நாயகரை தரிசித்த போது, “நாடார் வயிற்றுப் போக்குஏற்பட்டால் அதற்குரிய மருத்துவம் செய்திட வேண்டாமா வயிற்றுப் போக்குஏற்பட்டால் அதற்குரிய மருத்துவம் செய்திட வேண்டாமா என்றுகேட்டு விட்டு. “இவ்வளவு சிரமத்திலும்இங்கு வந்திருப்பது உங்களுக்கு மகிழ்வாக இருக்கலாம்; எங்களுக்குகவலையாக இருக்கின்றது; மஜ்லிஸில் கலந்து கொண்ட முழுஅருட்கடாட்சம் உங்களுக்குக் கிடைத்து விட்டது; ஊருக்குப்புறப்பட்டு விடுங்கள்; ஓய்வு எடுங்கள் என்றுகேட்டு விட்டு. “இவ்வளவு சிரமத்திலும்இங்கு வந்திருப்பது உங்களுக்கு மகிழ்வாக இருக்கலாம்; எங்களுக்குகவலையாக இருக்கின்றது; மஜ்லிஸில் கலந்து கொண்ட முழுஅருட்கடாட்சம் உங்களுக்குக் கிடைத்து விட்டது; ஊருக்குப்புறப்பட்டு விடுங்கள்; ஓய்வு எடுங்கள் என அனுப்பிவிட்டார்கள் மஹானந்த நாயகரவர்கள்\nகுடும்பத்தாரிடம்கூட தனது உடல்நலக்குறைவை வெளிப்படுத்தாமலிருந்த நாடார் அண்ணன் அவர்களின் உடல் நலக்குறையை மஹானந்த நாயகரால் அகப்பார்வையில் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வை நாடார் அண்ணன்“கண்ணாடி அவ்லியாவின் மகிமையே மகிமை தான்..”. என்பார்களாம்\nஒருமுறை திண்டுக்கல்லிருந்து அஹ்மது ஹுஸைன் ஹாஜியார்அவர்கள் மதுரையில் இருந்த மஹானந்த நாயகரின் தரிசனத்திற்குப் புறப்பட்டார். அப்போது தனது நண்பர் தஞ்சாவூர் ஹஜ்ரத்என்பவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.\nஇருவரும்திண்டுக்கல் இரயில்வே ஜங்­னுக்கு வந்தனர். இரயில் ஏறுவதற்கு முன்னர் ஆப்பிள் பழக் கூடைஒன்றை வாங்கினார் ஹாஜியார். இரயில்புறப்பட்டு விட்டது இருவரும் பேசிக் கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் தஞ்சாவூர் ஹஜ்ரத், ஹாஜியார் ஆப்பிள் பழத்தை எடுங்கள்பசிக்கின்றது.... என்றார்.\nஆனால் ஹாஜியாரோ, இது பெரியவங்களுக்கு என்று நிய்யத் செய்துவாங்கப்பட்டது அதனை நாம் புசிப்பது சரியில்லையே.... முறையில்லையே...என்றார். அதற்கு தஞ்சாவூர் ஹஜ்ரத்,ஒரு கூடைப் பழம் வாங்கியிருக்கீங்க... அதில் ஒன்று, இரண்டு குறைஞ்சா என்ன அதனை நா��் புசிப்பது சரியில்லையே.... முறையில்லையே...என்றார். அதற்கு தஞ்சாவூர் ஹஜ்ரத்,ஒரு கூடைப் பழம் வாங்கியிருக்கீங்க... அதில் ஒன்று, இரண்டு குறைஞ்சா என்ன எடுங்க ஹாஜியார், சாப்பிடலாம் என்றார்.\nசரி... ஹஜ்ரத்சொல்றாரே என்று ஹாஜியாரும் கூடையிலிருந்து இரண்டு ஆப்பிள் எடுத்து ஹஜ்ரத்திடம்ஒன்று கொடுத்து விட்டு மற்றொன்றை தான் சாப்பிட்டு விட்டார்.\nமதுரை இரயில்வேஜங்­ன் வந்தது. இருவரும் இறங்கினர். ஒரு குதிரை வண்டியில் ஏறி மஹானந்த நாயகரின்இல்லத்தையடைந்தனர்.\nநாயகரின் சன்னிதானத்தில் ஆப்பிள் கூடையை வைத்தவுடன், கூடையிலிருந்த இரண்டு ஆப்பிள்கள் குறைகின்றனவே என்றார்கள் . இருவருக்கும்பலமான அதிர்ச்சி\nபெரியவங்களைச்சந்திக்கச் செல்லுமுன்னர் காணிக்கையாக ஏதாவது ஒன்றை வாங்கிச் செல்ல வேண்டும்; அவ்வாறு வாங்கப்பட்டவற்றை அப்படியே கொண்டுசென்று பெரியவங்களுக்குக் கொடுத்து விட வேண்டும். இந்த அதபு முறைகளை ஆலிம்ஷாக்கள் தாம் பின்பற்றி மக்களுக்கும் சொல்லவேண்டும்...\nஆனால் இன்று என்ன நடக்கின்றது ஒரு கூடைப்பழம்வாங்கியிருக்கீங்க... அதில் ஒண்ணு ரெண்டு குறைஞ்சா என்ன ஒரு கூடைப்பழம்வாங்கியிருக்கீங்க... அதில் ஒண்ணு ரெண்டு குறைஞ்சா என்ன என்றுஆலிம்ஷாவே கூறுவார் என தஞ்சாவூர்ஹஜ்ரத்திடம் நேருக்கு நேர் கூறியவுடன், தஞ்சாவூர்ஹஜ்ரத்திற்கு அதிர்ச்சியாகி விட்டது\nநான்இரயிலில் கூறியதனை அப்படியே மகான் கூறுகிறார்களே... எனப் பலமுறை கூறி தஞ்சாவூர்ஹஜ்ரத் அதிசயப்பட்டிருக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/01/blog-post_19.html", "date_download": "2018-08-21T19:16:02Z", "digest": "sha1:X3DSSR7FJTJSOMBM6XYYTD3K4YYHDBRF", "length": 21486, "nlines": 241, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தேவந்தியே ஆருஷியாய்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதேவந்தி....ஆருஷியாக...நேற்று கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் \"தேவந்தியாக \" ...... சிந்திக்காமலேயே ...அவள்...\n’தேவந்தி’ சிறுகதை பற்றிய ராஜம் ரஞ்சனியின் விமரிசனம்[வல்லினம் இதழின் இணைப்பு] வெளியானதும்,அதே கதை குறித்து எனக்கு இன்னொரு கடிதமும் ��னி மின் அஞ்சலில் வந்தது...தேவந்தி என்ற காப்பியப் பாத்திரம் குறித்த ஒற்றைப் பார்வையாக அது இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவளாக தேவந்தி குறித்த பார்வையைப் பொதுமைப்படுத்தி அது முன் வைத்திருந்தது ..\nஆம்...நானும் கூட தேவந்தியை அப்படி ஒரு படிமமாகத்தான் மனதுக்குள் உருவகித்து உருவாக்கியிருக்கிறேன்..\n‘’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி.’’ என்று இச் சிறுகதை இடம் பெற்றிருக்கும் தொகுப்பு நூலின் முன்னுரையில் எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிட்டிருப்பதும் அதையேதான்... ஆனால் இந்தக் கடிதம் எழுதிய வாசகி அந்த நூலையோ அதன் முன்னுரையையோ படிக்கவில்லை, இந்த வலைத் தள இணைப்பிலுள்ள கதையை மட்டுமே படித்துத் தன் வாசக நுட்பத்தினாலேயே அதைக் கண்டடைந்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்வூட்டுகிறது... ஒரு படைப்பை உருவாக்கி விடுவது பெரிதல்ல...அதன் உண்மையான சாரத்தை-உள்ளுறையைக் கண்டடையும் ஒத்த மனமும்,ஒரே அலைவரிசையும் கொண்ட வாசக உள்ளங்கள் அமைவதே பெரும் பேறு.\nகதையில் தேவந்தியின் சிறிய மாமியாராக வரும் மாலதியுமே கூட வஞ்சனைக்கும் பயத்துக்கும் ஆளான ஒரு பெண் பிம்பம்தான். அவளால் தேவந்திக்குத் துன்பம் என்பது....பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்று நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைக்க ஆண்கள் புனைந்து வைத்த வார்த்தை ஜாலம் மட்டுமே...தெரிந்தோ தெரியாமலோ நம் பெண்கள் இதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் இந்தக் கடிதம் சுட்டிக் காட்டியிருக்கிறது...இனி அந்தக் கடிதம்......\n//அன்பு சுஷீஜி, நலம் வர வாழ்த்துகள்.,\nதேவந்தி கதையைப் படித்தேன். அருமையான ஒரு புனைவு..\nஉண்மைதான் . இருத்தலுக்காக ஒரு பெண் ஈடுபடும் போர்க்களத்தில் அதிகமாகக் காயப்படுவதும் அழிவதும் அவளின் மனம்தான். அப்படி வரும் மனநிலையில் அவளுக்குள் நல்ல ஆரோக்கியமான சிந்தனைகள் வருவதே இல்லை. பயம் என்ற அடிப்படை உணர்விலேயே ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கை இருப்பதால்(இந்தக் கதையில் பேசப்படுபவள் அவள் என்பதால்)அவளுக்கென்றொரு கருத்து எதைக்குறித்தும் ,இல்லாமலேயே போகிறது . சுதந்திரமான ஒரு சூழலில்தான் செழுமையான சிந்தனைகள் பிறக்கும். இங்கு மாலதியும் கண்ணகியும் தேவந்தியும் ஏன் மாதவியும் ஒரே ரகம் தான். அவரவரின் இயக்கங்களின் தளங்கள் வேறுப்பட்டிருந்தாலும் சிந்தனைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அச்சம் முற்றிய அடிமைத்தனத்தில் ஊறியவையாகத்தான் இருக்கின்றன. இந்த bio -memory யில் இருந்தும் இன்று வரைக்கும் பெண்கள் வெளியே வர முடியவில்லை. இன்றும் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்தானே . மாதவிக்கும் தேவந்திக்குமான பிரச்சினைகள் முற்றிலும் எதிர் துருவங்களில் இருப்பதைப் போலான ஒரு தோற்றம் இளங்கோ அடிகளால் வரையப்பட்டாலும் இரண்டுமே அடிப்படையில் ஒரே பிரச்சினையின் இரு புறங்கள்தான். பயம் ஆழமாக வேரோடி இருக்கும் இவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பும் உரிமையும் ஆண்களுக்குத்தான். .. இன்றும் கள்ளிப்பாலின் சுவையை ருசித்து உறங்கும் பெண் சிசுக்கள் நம் கிராமங்களில் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு நிஜம்.\n\"தேவந்தியின் நிலைக்குக் காரணமாகிவிட்டவள் மாலதி. பல தருணங்களில் பெண்களாலேயே பெண்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுவிடுகின்றன\". - இந்தக் குரல் மீண்டும் அச்சப்படுத்துகிறது. பெண்கள் மனோதத்துவ ரீதியாகப் பெண்களைப் பார்க்க பயப்படுகிறார்களா இல்லை....பார்க்க இயலாமல் இருக்கிறார்களா மாலதிக்கு ஏற்பட்ட மன நிலைப் பாதிப்பு எவ்வளவு பெரிது. ஏற்கனவே குழந்தை இல்லாமல் தவிக்கும் அவள் , மற்றொருத்தியின் குழந்தை தன் கவனக்குறைவால்தான் இறந்தது என்ற சிந்தனைக்குள் வதைபட்டு ஆயிரம் மடங்கு மன உளைச்சல்களால் அல்லல் பட்டிருப்பாள் . எப்படிப் பித்துப்பிடித்து மிரண்டோடியிருப்பாள்... ஒரு விதமான பிரமையில் அமர்ந்திருந்த அவளுக்குக் கிடைத்த கடைசி ஆறுதல்தான் அந்த சாத்தன். மரணிக்கவும் முடியாமல் தவித்த அவளுக்கு இதுபோன்ற மூட நம்பிக்கைகள் இருத்தலின் பிரச்சினைக்கான ஒற்றை மூலையாகவே அமைந்தது,. இது பெண்களின் சூழலைக் காண்பித்து நம்மைக் கவலைப்படுத்துகிறது,\nசுஷிஜி , தேவந்தியின் விளக்கம் உண்மையானதும் ஏற்கக்கூடியதுமாக இருக்கிறது. தேவந்தியின் பிரச்சினையை சுதந்திரமான ஆரோக்கியமான மனநிலையில் அழகாக முன்வைத்துக் கதைக்கான தீர்வு இன்றும் கிடைக்கப் பெறாத ஒன்று என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் ....\n''உன் அன்புக்கோ ...அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி \nஇங்கிருக்கும் அன்பும் நோன்பும் ஒரே போல இருத்தலுக்காக ஏங்க வைக்கும் இரு ஆசாரங்களாகத்தான் தெரிகிறது,. இரண்டும் ஆண் துணைக்காக ஏங்கும் அல்லது தங்களுக்கு சமூகம் கற்பித்த வாழ்க்கைத் துணைவனுக்காக மன்றாடும் இரு விதமான ஆசாரங்கள் .....\nதேவந்தி....ஆருஷியாக...நேற்று கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் \"தேவந்தியாக \" ...... சிந்திக்காமலேயே ....அவள்.....//\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , கடிதம் , தேவந்தி\nநல்ல உள்ளம் எழுதிய கடிதம்.\n24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகுழந்தை ம சண்முகலிங்கத்தின் – உறவுகள் -\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/11/blog-post_21.html", "date_download": "2018-08-21T20:04:05Z", "digest": "sha1:SI53YV42DKDNJ2AXEVGI4LMYVXYUVJAS", "length": 23746, "nlines": 435, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சீறும் பெண் ப...\nபிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்...\nசீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம...\nசுவிஸ் உதயம் நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா\nஆக குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெ...\nவிகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை\nகே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்ட...\nகவிஞர் ஜெயபாலன் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனு...\nமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் த...\nகவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....\nஇலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்...\nபுலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் செழி...\nஇலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறாகும்: இந்தியா\nபொதுநலவாயத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nஆரையம்பதியில் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையை சமூகப்...\nவிசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்இலங்கைக் கவ...\nகிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக...\nஅநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமை...\nமாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி\nநெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்\nமட்டக்களப்பு கச்சேரி கதவை அடைத்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நீருற்று பூங்கா...\nபரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்...\nசந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் புலமைப் பரீட்ச்...\nகல்குடாவில் திருட்டுக் கும்பல் கைது\n53 நாடுகளின் பொதுநலவாய அமைப்பிற்கு தலைவரானார் ஜனாத...\nசீமான் தரவழிகள் அறிவற்றவர்கள் -முதல்வர்- விக்கி\nTMVP முன்னாள் தலைவர் நந்தகோபனின் 05வது ஆண்டு நினைவ...\nஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மர நடுகை\nபொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமைக்கு இலங்கையைவிட இ...\nமட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா\nவாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளி...\nஅரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனை...\nஏழைமக்களை ஏமாற்றியமையே மோகன் கட்சியிலிருந்து இடைநி...\nபொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகப+ர்வ நிகழ்...\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வர...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து மோக...\nஇலங்கை தமிழரை வைத்து இத்தனை பிழைப்பா\nஎந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பத த���று\nநக்குண்டார் நாவிழந்தார் -இந்தியப் பிரதமருக்கு அறிவ...\nஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்' கண்காட்சி\nகைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து மு...\nமண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதம்\nவட மாகாணத்தில் 500தமிழ் பொலிசார்\nவடமாகாண சபையின் போக்கு தேறாது போல் தெரிகிறதே\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச பிரிவி...\nபிரிட்டி~; பிரதமர் உட்பட எந்த தலைவரும் யாழ். செல்ல...\nஅறிவுடைச் சமூகமே நல்ல வாசிப்பின் அறுவடை\nஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச த...\nமுதலமைச்சர் விக்கி சினிமா பாணியில் மாரடைப்பு நாடகம...\nநெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதுடன், அவர் உரையாடும் சக்தியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 4 மாதங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக நெல்சன் மண்டேலா சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா தனது 95ஆவது பிறந்தநாளின்போதும் வைத்தியசாலையிலேயே கழித்திருந்தார்.\nஇதன் பின்னர் நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி ஜோஹன்நெஸ்பேர்க்கிலுள்ள வீட்டுக்குச் சென்றதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்திருந்தன.\nதற்போது இவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதுடன், இவரால் உரையாடுவதற்கு முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள நெல்சன் மண்டேலாவின் மனைவி, மண்டேலா தனது முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் நெல்சன் மண்டேலாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் சூமா, மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nவிக்கியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சீறும் பெண் ப...\nபிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்...\nசீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம...\nசுவிஸ் உதயம் நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா\nஆக குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெ...\nவிகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல���லை\nகே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்ட...\nகவிஞர் ஜெயபாலன் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனு...\nமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் த...\nகவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....\nஇலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்...\nபுலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் செழி...\nஇலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறாகும்: இந்தியா\nபொதுநலவாயத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nஆரையம்பதியில் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையை சமூகப்...\nவிசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்இலங்கைக் கவ...\nகிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக...\nஅநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமை...\nமாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி\nநெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்\nமட்டக்களப்பு கச்சேரி கதவை அடைத்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நீருற்று பூங்கா...\nபரதேசிகளைப் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்...\nசந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் புலமைப் பரீட்ச்...\nகல்குடாவில் திருட்டுக் கும்பல் கைது\n53 நாடுகளின் பொதுநலவாய அமைப்பிற்கு தலைவரானார் ஜனாத...\nசீமான் தரவழிகள் அறிவற்றவர்கள் -முதல்வர்- விக்கி\nTMVP முன்னாள் தலைவர் நந்தகோபனின் 05வது ஆண்டு நினைவ...\nஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மர நடுகை\nபொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமைக்கு இலங்கையைவிட இ...\nமட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா\nவாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளி...\nஅரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனை...\nஏழைமக்களை ஏமாற்றியமையே மோகன் கட்சியிலிருந்து இடைநி...\nபொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகப+ர்வ நிகழ்...\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் வர...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து மோக...\nஇலங்கை தமிழரை வைத்து இத்தனை பிழைப்பா\nஎந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பத தவறு\nநக்குண்டார் நாவிழந்தார் -இந்தியப் பிரதமருக்கு அறிவ...\nஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்' கண்காட்சி\nகைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து மு...\nமண்முனை பாலத்தின் நிர்மாண வேலைகள் துரிதம்\nவட மாகாணத்தில் 500தமிழ் பொலிசார்\nவடம��காண சபையின் போக்கு தேறாது போல் தெரிகிறதே\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச பிரிவி...\nபிரிட்டி~; பிரதமர் உட்பட எந்த தலைவரும் யாழ். செல்ல...\nஅறிவுடைச் சமூகமே நல்ல வாசிப்பின் அறுவடை\nஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச த...\nமுதலமைச்சர் விக்கி சினிமா பாணியில் மாரடைப்பு நாடகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/01123927/puli-tamil-review.vpf", "date_download": "2018-08-21T19:21:00Z", "digest": "sha1:CI3GW6IHUY3KDLPSQSW3HQQLGM4Y4AAZ", "length": 22791, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "puli tamil review || புலி", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 01, 2015 12:39\nமாற்றம்: அக்டோபர் 01, 2015 16:35\nவேதாளக்கோட்டையின் ராஜ்ஜியத்துக்குட்பட்ட ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகிறார் பிரபு. இவர் ஒருநாள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, தனது மகன்போல் வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து ஜாலியாக இருந்து வருகிறார்.\nஅதே கிராமத்தில் வசிக்கும் ஸ்ருதிஹாசன் மீது விஜய்க்கு சிறுவயதிலேயே ஈர்ப்பு வருகிறது. ஆனால், அவர் சிறு வயதிலேயே வெளியூருக்கு படிக்க சென்று விடுகிறார். வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வருகிறார்.\nவேதாளக் கோட்டையில் வசிப்பவர்கள் அனைவரும் பிறவியிலேயே மனிதர்களை விட மிகுந்த சக்தி உடையவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, வேதாளக்கோட்டையின் ஆட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு, சுதீப் குறித்து ராணியிடம் முறையிட செல்கிறார்.\nஅப்போது, ராணியின் கெட்டப்பில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். இதனால், சுதீப், பிரபு அழைத்து வந்த அனைவரையும் கொன்றுவிட்டு, பிரபுவின் கையையும் வெட்டி விடுகிறார். அன்றுமுதல், வேதாளங்களுடன் நேரடியாக மோதல் ��ோக்கில் ஈடுபடாமல், அவர்களை எதிர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரபு.\nஇந்நிலையில், ஒருநாள் வேதாளங்களான சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விஷயம் படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும் ஸ்ருதிக்கு தெரியவந்ததும், அனைவர் மீதும் வெறுப்பு கொள்கிறார்.\nஎனவே, அவளை சமாதானப்படுத்துவதற்காக, பிரபு தனது கூட்டாளிகளை வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் நாடகம் நடத்துகிறார். இது எதுவுமே தெரியாத ஸ்ருதி, விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.\nஇந்நிலையில், விஜய்யின் ஆட்கள் வேதாளங்கள் போல் வேஷம் போட்டு நாடகம் நடத்துவதை அறியும் சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். இறுதியில், ஸ்ருதிஹாசனையும் கடத்தி சென்று விடுகின்றனர்.\nஅவளை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும், விஜய் வேதாள கோட்டையை நோக்கி புறப்பட தயாராகிறார். அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்கமுடியும். அந்த சக்தியை வைத்து அவர்களை எதிர்க்கலாம் என்று கூறி விஜய்யை வழியனுப்பி வைக்கிறார்.\nவிஜய் வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா விஜய்யின் பின்புலம் என்ன\nவிஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத ராஜா காலத்து உடையணிந்து புதிய கெட்டப்புடன் நடித்திருக்கிறார். இவருக்கு அந்த கெட்டப் சரியாக பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம். படத்திற்கு படம் இளமையாக காட்சியளிக்கும் விஜய், இந்த படத்திலும் ரொம்பவும் இளமையாக காட்சியளிக்கிறார்.\nபாடல் காட்சிகளில் வழக்கம்போல், அதிரடியான நடனங்களை ஆடி ரசிக்க வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் அசர வைத்திருக்கிறார். குறிப்பாக, சுதீப், விஜய் வேதாளம்தானா என்பதை அறிய அவருக்கு சில பரீட்சைகள் வைக்கிறார். அந்த காட்சிகளில் கிராபிக்ஸ் எல்லாம் தாண்டி விஜய் போடும் சண்டை ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.\nஸ்ருதி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார். தன்னுடைய ஆட்கள், வேதாளங்களுக்கு அடிபணிந்து விட்டார்களே என்று குமுறும் காட்சிகளில் எல்லாம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹன்சிகா, இளவரசியாக கொள்ளை அழகுடன் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரொம்பவுமே ரசிக்க வைக்கிறது.\nராணியாக வரும் ஸ்ரீதேவிக்கு வயதானாலும் அவருடைய நடிப்பில் இன்னமும் இளமை பளிச்சிடுகிறது. அரியணையில் இருந்து இவர் இறங்கி வரும் காட்சிகளில் எல்லாம் ராணியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nதளபதியாக வரும் சுதீப், பார்வையாலேயே மிரட்டுகிறார். தளபதி கெட்டப் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. ‘நான் ஈ’க்கு பிறகு இந்த படமும் அவருக்கு சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுக் கொடுக்கும் என நம்பலாம்.\nநாம் நிஜத்தில் நடத்திக் காட்ட முடியாத விஷயங்களையெல்லாம் கோர்வையாக எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். மிகப்பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.\nபடத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் கையாண்டிருக்கிறார். நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் கிராபிக்ஸ்தான் என்பதை சுட்டிக்காட்டி விடுகின்றன. அதேபோல், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் நன்றாக இருந்தாலும், அவர்கள் அதை உச்சரிக்கும் விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், செட் அமைத்த விதத்திலும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புலி புலி’, ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. ‘ஏண்டி ஏண்டி’ பாடல் அழகான மெலோடி. அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. நட்டி நடராஜ், ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம். அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளெல்லாம் இவருடைய கேமரா கண்கள் அழகாக பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்���ில் ‘புலி’ சீறிப் பாயும்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stage-making-equipment-brought-rajaji-hall-326846.html", "date_download": "2018-08-21T19:38:19Z", "digest": "sha1:EG4MPJ23SXUEHRT5Q2TDZVS2RNAIG4RH", "length": 12138, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி மறைவு.. ராஜாஜி ஹாலில் வந்து இறங்கிய மேடை அமைக்கும் உபகரணங்கள் | Stage making equipment brought to Rajaji hall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதி மறைவு.. ராஜாஜி ஹாலில் வந்து இறங்கிய மேடை அமைக்கும் உபகரணங்கள்\nகருணாநிதி மறைவு.. ராஜாஜி ஹாலில் வந்து இறங்கிய மேடை அமைக்கும் உபகரணங்கள்\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியது\nசென்னை: ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இதைத்தொடர்ந்து ராஜாஜி ஹாலில் அவரது உடலை வைப்பதற்கான மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன.\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nசென்னை மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .\nஇன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு ஆடிப்போயினர் திமுக தொண்டர்கள்.\nஇந்நிலையில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன. ஏராளமான நேரலை வானங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 29 ஆம் தேதி இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்த போது கூட ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் பணிகளுக்காக உபகரணங்கள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இன்று அது உண்மையாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் கருணாநிதியின் உடல் பின்னர் சிஐடி காலணியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் நள்ளிரவில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படும் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarunanidhi karunanidhi health கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-08-21T19:26:36Z", "digest": "sha1:RIFVME6I4N2USGEFBTX273MLNQ7PWPZE", "length": 12435, "nlines": 148, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார். அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.\nஇங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள். தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள். ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.\nமாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர். அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.\nஅதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.\nஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_17.html", "date_download": "2018-08-21T19:43:00Z", "digest": "sha1:CUNUQGJOJSSOGCZZMVWQAPGWGHMXQLFY", "length": 46677, "nlines": 317, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நூறுகள் -கரிச்சான்குஞ்சு", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:14 AM | வகை: கதைகள், கரிச்சான் குஞ்சு\nஅந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ''அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத் துக்குத்தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம் புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி நாள். நாளைக்காவது புறப்படா விட்டால் மிகவும் பாடுபட்டுக் கிடைத்த இடம் பறிபோய்விடும். வீட்டில் ஒரே\nதுக்கம். வைக்காததை வைத்து, விற்கக்கூடாததை விற்று இரு நூறு ரூபாய்கள் தேற்றிவிட்டோம். காலேஜுக்கே அறுநூறு ரூபாய் கட்ட வேண்டும். பிரயாணச் செலவும் கைச் செலவுக்கு எல்லாம் சேர்த்து இன்னும் ஐந்து நூறுகள் தோது செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் இந்தத் தெருவில் புகுந்தேன். கல்யாண வீட்டைப் பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இரவு மணி பத்து, பத்தரை இருக்குமே; இப்போது போய் என்ன செய்வது; ஆனால் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்திருக்க வேண்டும். இலை கொண்டு வந்து போட்ட இடத்திலிருந்து மனிதர் கையை நக்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் விரட்டிய நாய்கள் வந்து ஒன்றை மற்றொன்று விரட்டிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் எட்டிப் பார்த்தேன். சீட்டாட்டம் நடந்து கொண்டி ருந்தது. நாலு சீட்டு, களத்தில் நிறையப் பணம் கிடந்தது, புரண்டது. பந்தலுக்குள்ளும் போய்விட்டேன். ராமய்யர் எதிர்பட்டார்.\n''மன்னிச்ரணும், ரொம்ப அவசரமான காரியம். எங்கெல்லமோ போய் அலைந்து விட்டு இப்போதுதான்.''\n''மன்னிச்சரணும். எனக்குச் சாப்பாடெல் லாம் ஆகிவிட்டது.''\n''சந்��னம் சர்க்கரை கொண்டு வருகிறேன் இரும்...''\n''ஏழு கைதான் ஆடிக்கொண்டிருக்கு. ஒரு இடம் இருக்கிறது'' கடைக் கையிலே போடலாமோன்னோ...'' என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஆடுகிறவர் அந்த இடத்தில சீட்டையும் போட்டுவிட்டார். 'நூறு ரூபாய் ஷோ... என்றான் ஒருவன். அதாவது நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அவ்வளவு இருந்தால்தான் உட்கார்ந்து ஆட அனுமதிப்பார்களாம். ஐந்தும் பத்தும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து சிக்கனமாக ஆடிச் சூதாட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்துவிடக் கூடாதாம். நான் என் சடடைப் பையைத் தடவினேன். இருநூறு ரூபாய் இருப்பது நெருடிற்று. எப்படியும் நாளைக்குப் புறப்பட முடியாது. ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நுறுகள் தொலையட்டுமே. இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினேன்; அதிகமாக இருப்பதையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.\nநல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.\nஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாயிருந்தது. பீட்டை நிறையப் போட்டு ஆடினேன். பெரிய சீட்டுகள் அடிவாங்கின. ஒரு நூறு போய்விட்டது. அடுத்ததை எடுத்தேன். சற்று நிதானமாக ஆடியதில், கரைந்து கொ¡ண்டிருந்தது மெல்ல. இரவு இரண்டு மணியென்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. முதல் முழுகிப் போய்விட்டது. ஒருக்கால் எப்போதும் போல என்றைக்கும் ஆவது போல் இன்னும் யாவற்றையும் தோற்றுவிட்டு மிக விரைவி லேயே நூறாவது தடவையாக சத்தியம் பண்ணும் படி நேர்ந்துவிடுமோ என்ற ஓர் எண்ணம் வந்தது. வீட்டு நினைவும், என் பெண்ணின் நினைவும், அவள் காலையிலும் சாயங்காலமும் பட்ட வேதனையின் நினைவும் வந்தது.\nஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்நது நடந்தது இது.\nசிறிது நேரத்தில் சீட்டாட்டக் களத்திலிருந்து கவனத்துடன் ஒன்றியிருந்த உள்ளத்தில் மற்றொரு களம் விரிந்தது. அருகே தனியே கண்களும் காதுகளும் தனியே செயல்படத் தொடங்கியிருந்தன. அதனால் ஆட்டத்தில் சிறிதும் இடையூறு இல்லை.\nசுற்றியலைந்து சலித்துப் போய் வீட்டில் நுழைந்து தொப்பென்று உட்கார்ந்தேன். சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கழித்து காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் பெண். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்தவள், மெல்லச் சமாளித்துக் கொண்டு, ''அப்பா, உன்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமா உங்கள் முக வாட்டமும், உடம்பின் ஓய்ச்சலும், உங்கள் நடையின் தளர்ச்சியும் எங்கள் பிறப்பையே அவமானப் படுத்துகின்றன வேண்டாம் அப்பா, வேண்டவே வேண்டாம். பெரிய உடம்பைச் சிறியதாக்கிக் கொண்டு முகத்தின் தேஜஸ்ஸை மங்கச் செய்து கொண்டு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டாம். அக்காவும் பி.ஏ. படித்துவிட்டு வேலை யில்லாமல் இருக்கிறாளே, நானும் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இரண்டு வருஷமாய் தண்டச் சோறு தின்கிறேனே. டிரெயினிங் போய்விட்டு வந்தாலாவது வேலை கிடைக்காதா, உங்கள் சிரமம் குறையாதா என்று பார்த்தேன். வேறு காலேஜ்களில் ஆயிரம் இரண்டாயிரம் கேட்கிறார்களே. அந்தக் காலேஜிகளில் நல்ல வேளையாக இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டேன்; ஆனால், இங்கும் அறுநூறு ரூபாயுடன் வர வேண்டுமென்று எழுதியிருப்பதைப் படித்தவுடனேயே எனக்குப் பகீர் என்றது. அப்போதே தீர்மானித்து விட்டேன். இது நடக்காதென்று; ஆரம்பத்திற்கே இப்படி இருந்தால், இன்னும் பத்து மாதம், ஹாஸ்டல் பீசும் மற்ற செலவுகளும் ஆகுமே. எனக்கு அடுத்தவள் காலேஜில் படிப்பதை நிறுத்தினால்கூட உங்களால் எனக்கு மாதா மாதம் அனுப்ப முடியாது. வேண்டாம் விட்டுவிடுங்கள். இனிமேலும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நான்...'' என்று முடித்துவிட்டாள் கதையை.\nசாயங்காலம் வெளிய கிளம்பினேன். மேற்கே போய் ரங்கனைப் பார்த்து ஏதாவது உதவி கேட்போமென்று போனேன். அவன் நல்ல பணக்காரன். ஊருக்கே பெரிய மனிதர் குடும்பத்தில் பிறந்தவன். நாற்பதைத் தாண்டிவிட்டதால் இன்னும் பாப புண்ணியங்களைப் பற்றி நினைப்பு வரவில்லை அவனுக்கு. தானதர்மங்களின் வழியே தெரியாது. அவனுக்கு என்று அவனுடைய அந்தரங்க நண்பர்களே கூறுவார்கள். ஆனால் என்னுடைய இந்தச் சந்தர்ப்பம் அவனைச் சிந்திக்கத் தூண்டாதா என்ற சபலத்தில் போனேன். அவன் வீட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் முப்பது நாற்பது பேர் கூடி ஒரே கும்மாளமாயிருத்து.\n''வாய்யா, விணாப்போன கிராக்கி, வாய்யா...'' என்ற வரவேற்புடன் நுழைந்தேன்.''பாவிகளா, உங்களாலேதான் நான் வீணாப்போனேன்'' என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ சொல்ல வரவில்லை எனக்கு. ஸ்வீட், காரம், காப்பி வந்தது. சாப்பிட்டேன். ''இன்னும் சிறிது நேரமிருந்தால் ஸோமபானம் உண்டு'' என்றான் ரங்கன்.\n''இதெல்லாம் என்ன இன்னிக்கு'' என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். ஒருவன் என் காதோடு, “ரங்கன் நேற்று செஞ்சுரி போட்டான், அதற்காகத்தான் பார்ட்டி'' என்றான்.\n''ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை...'' என்றான் ஒருவன்.\nதன் வாழ்வின் லட்சியமே நிறைவேறி விட்டது போல் வெறியுடன் சிரித்தான் ரங்கன். அப்பொழுதே அங்கிருந்து விடைபெற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் சிறுமை விடவில்லை. ரங்கனைத் தனியே அழைத்து, விவரமாகச் சொன்னேன். கடனாகக் கேட்டேன்.\n''ஏகச் செலவு காலம், தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்...'' என்றான்.\nஅவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தெருவில் நடந்தேன். அடுத்த இரண்டு வீடுகளும் அவனுடையதுதான். அநேகமாக அந்தத் தெரு முழுவதுமே அந்தக் குடும்பத்திற்கே சொந்தம். அவர்களுடைய தகப்பனார் அப்படி வாங்கிச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டு வீடுகள் தள்ளி சீமா வீடு. அவன் ரங்கனுக்குத் தம்பி. ரைஸ்மில் வைத்திருக்கிறான். அரிசி வியாபாரமும், நெல் வியாபாரமும் செய்கிறான். காசில் கிண்டன். கடவுள் பக்தி உள்ளவன். ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். உபகாரி, கடன் கொடுப்பான், வட்டி அதிகம். ஆறு மாத வட்டியை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் கொடுப்பான். ஆறு மாதத் தவணை. மாதா மாதம் உள்ள தவணையைக் கழுத்தில் கத்தி வைத்தாவது கறந்துவிடுவான். நான் பல முறை அவனிடம் கடன் வாங்கியது உண்டு. தகராறு இல்லாமல் தீர்ந்ததும் உண்டு. தெருவோடு போன என்னைச் சீமாவே கூப்பிட்டான். தெருக்கோடியில் இருக்கும் கடையில் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவனைப் பார்ப்பதாக இருந்தேன். அவனே கூப்பிட்டதும், காரியம் பழமென்று சற்று நிம்மதியாகவே உள்ளே போனேன்; உட்கார்ந்தேன்.\nசீமா, உள்ளே பார்த்துக் கொண்டு “ஏய் ராமாஞ்சு, இலை போடு, பிரசாதமெல்லாம் சாதி'' என்று உத்தரவு போட��டுவிட்டு ''பார்ட்டிக்குப் போய் வருகிறீரோ ஹ¤ம் கஷ்டம், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்படி நாயாய் அலைய வேண்டாம். உம்; ஸ்நேகிதர் வெட்கமில்லாமல் பார்ட்டி வேற கொடுக்கி றாரே, மஹா பாபம்...” என்றான்.\n''அதற்கென்று வரவில்லை. வேறு காரியம். அவனைப் பார்க்கலாமென்று வந்தேன். பிறகுதான் கேள்விப்பட்டேன். பாபம்தான் இது\n''சரி, வாரும், கொஞ்சம் பெருமான் பிரசாதம் சாப்பிடும்; கையை, காலை அலம்பணுமா தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா\n''ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.\nபெருமாளுக்கும் திருவடிக்கும் (ஆஞ்சேனயர்) அர்ச்சனை.''\nபிரசாதம் சாப்பிட்டேன். சீமா என் குடும்ப யோக§க்ஷமங்களை விசாரித்தான். காலம் போகிற போக்கில் என் போன்ற சம்சாரி களின் குடும்பதிற்குள்ள கஷ்டங்களைத் தானே சொல்லி அனுதாபப்பட்டான். நான் தயக்கத்துடன் என் பணமுடையைச் சொன்னேன். அவனுக்குப் புரியுமே என்று வித்யா தர்மம், புண்ணியம் என்றெல்லாம் வேறு சொல்லி என்னையே அசிங்கப் படுத்திக் கொண்டேன்.''\n''ஐயோ... பாவம்'' என்றான் சீமா.\nசரி. காரியம் பலித்துவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.\nசீமா, தன் கஷ்டங்களைச் சொல்கிறான். ''ஐநூறாவது, ஆறுநூறாவது, இப்போ ஒண்ணும் மூச்சு விட முடியாது. ஏராளமாய் ஸ்டாக் பண்ணிவிட்டேன் நெல்லை. நானே எல்லா பாங்கிலும் ஓவர்டிராப்ட் உளுந்து, பயறு வேறே நிறைய வாங்கிப் போட்டிருக் கிறேன். கவர்ன்மெண்ட் அடிக்கிற கூத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஆடி ஆவணியில் ஏதாவது விலை ஏறினால் வெளியே எடுக்கப் போகிறேன். மேட்டூரில் ஜலமே இல்லையாம். குறுவை என்ன ஆகப்போகிறதோ, எது எப்படிப் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறேன். பெருமாள் கைவிட மாட்டரென்று பூரண நம்பிக்கை எனக்கு. ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம் ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. வேறு எங்காவது புரட்டிப் பாரும்'' சீமா முடிக்கிறான்.\nசிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்து விட்டேனோ உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த களம் மறைந்து, வெள���யே, கண் எதிரே இருந்த சீட்டாட்டக் களம் மட்டுமே தெரிந்தது.\n''ஐயோ பாவம். சிரிக்க மாட்டீரா, என் கையை முறிக்க வேண்டுமென்றே, சின்ன சீட்டுக்கு இவ்வளவு ரவுண்ட் வந்து, களத்தை அள்ளி வாரிவிட்டீர்; சிரித்து வேறு என் வயிற்றிரிச்சலைக் கொட்டிக்கிறீரே; ஐயகாலம். சீட்டு நன்னாப் பேசறதே உமக்கு என்று பயந்துண்டு விட்டுத் தொலைத்தேன் பெரிய சீட்டை; தொலையட்டும். ஒரு களக்காயாவது கட்டும்'' என்றான் ஒருவன்.\nசீட்டுக்களைச் சேர்த்து கொசுவி, புறாவிட்டுக் கலைத்துப் போட்டேன். ஆடிக் கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாக இருந்தது.\n''புரட்ட வேண்டியதுதான்'' என்று சீமாவுக் குப் பதில் சொல்கிறேன். இங்கே ஆட்டத்தில் எதிரே பந்தயம் போட்டுக் கொண்டிருந்தவன் தன் சீட்டைப் புரட்டி விட்டான். 'புரட்டச் சொல்லவில்லையே'' என்றேன்.\n இன்னும் இரண்டு பந்தயமாவது போட்டிருப்பாய்...'' என்று பேசிக் கொண்டே குறையோடு சீட்டை கலைத்தேன்.\n''தூக்கக் கலக்கமோ...'' என்றான் ஒருவன்.\n''ஆமாம். மத்தியானம் முழுக்க ஒரே அலைச்சல், தூக்கம் கண்ணச் சுற்றுகிறது.''\n''சுற்றுமைய்யா, சுற்றும். நூறு நூறாகச் சுற்றிச் சுருட்டிவீட்டீர் அநேகமாக எல்லாக் கைகளும் குளோஸ். தூக்கம் கட்டாயம் கண்களைச் சுற்றுமே...'' என்றான் ஒருவன்.\nசட்டைப் பை கனத்திருந்தது; வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவன் சொன்னது உண்மை, நிறையவே ஜெயித் திருந்தேன். ஏதோ ஞாபகத்தில், ''மணி என்ன\n''பதினொன்றரைதான் ஆகிறது'' என்று கிண்டல் பண்ணினான் ஒருவன்.\nராமய்யர் வந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார் ''ரொம்ப அவசரம்'' என்றார்.\nசிதறிக் கிடந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நோட்டுக்களைப் பையில் திணித்துக் கொண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்களையும் சில்லறை நாணயங்களையும் அடுக்கி வைத்துவிட்டு எழுந்து சென்றேன். ''ஓய்... உம்முடைய ஜன்மாவிலேயே இன்னிக்குத் தான் நீர் ஜெயித்திருக்கிறீர். மணி நாலு ஆகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம், சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு புறப்படும் வீட்டிற்கு'' என்றார்.\nஅதேபோலச் செய்துவிட்டுக் கிளம்பினேன். ஒரே இருட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டின் வாசற் கதவு திறந்திருந்தது. வெளிச்சமும் தெரிந்தது. கையில் இருந்ததை ஓரமாக எறிந்துவிட்டு, ''எங்கேந்து வந்தாகிறது விடிந்ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை விடிந���ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ\n''விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்'' என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடை���ும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/akkathampikamakthai/", "date_download": "2018-08-21T20:30:33Z", "digest": "sha1:GZJQE5V5WYOL3CYFKY6RVVAJCUUYGYBB", "length": 30772, "nlines": 136, "source_domain": "oootreid.ru", "title": "ஏன்டா தம்பி நீ வேலைக்காரியை யும் விட்டு வைக்க மாட்டியா? - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nஏன்டா தம்பி நீ வேலைக்காரியை யும் விட்டு வைக்க மாட்டியா\nநல்ல பையனா இரு என்று கூறிநீன். என் மகன் ஒன்றும் பீசவில்லை. சரி. நாம் சொன்ன அறிவுரையால் மனம் மாறி விடுவான் என நினைதிதஹ கொண்டு உள் அறைக்கு புடவை மார்றத சென்றீன். புடவாயை அவிழ்தித்ஹு, மாறிறும் சமயம் என்ற குரல் கீட்து திடுக்கிட்டு புடவாயை என் மீள் போர்திததிக் கொண்டு திரும்பிநீன். அங்கீ என் மகன் என் அரை வாசலில் என்னயீ பார்ட்த்ஹபடி நின்றிருந்தான். என்னடா, என்ன ஆச்சு.\nநான் சொல்லறததை கீட்து நீ ஒரு நல்ல முடிவு ஏடும்மா நான் அன்னைக்கு உன்னை அம்மானமா பார்த்ததிலிருந்து உன் நினைப்பாவீ இருக்கீன். எனக்கு நீ வீனும். இது ஒண்ணும் தப்பு இல்ல. நீ வீணா இந்த பூக்கை படிச்சுப் பாரு. இதை படிசித்து ஒரு நல்ல முடிவா எது நான் அன்னைக்கு உன்னை அம்மானமா பார்த்ததிலிருந்து உன் நினைப்பாவீ இருக்கீன். எனக்கு நீ வீனும். இது ஒண்ணும் தப்பு இல்ல. நீ வீணா இந்த பூக்கை படிச்சுப் பாரு. இதை படிசித்து ஒரு நல்ல முடிவா எது எனக்கு உண்ண அம்மானமா பார்க்கணும். ஆசை தீர ஒக்கணும். இது ஒண்ணும் ஊவார், உலகதிதஹில் நடக்காதது இல்ல எனக்கு உண்ண அம்மானமா பார்க்கணும். ஆசை தீர ஒக்கணும். இது ஒண்ணும் ஊவார், உலகதிதஹில் நடக்காதது இல்ல நீ நான் சொல்லாரதித்ஹூக்கு ஶம்மதிஸ்Cஹிந்நா, மதியம் நான் வரும் போது, உன் தலைக்ானியை கொண்டு வந்து என் தலைக்ானியோடு சீர்திதஹுப் போது. இல்லீனா நான் இன்னையொட எங்கயாவது கங்காநாத இடதிதிஹூக்கு போயிடூறீன். என்று பொரிந்து தள்ளி விட்டு, பூக்கை என் கையில் தினீட்தஹான். அதீ சமயம் வீட்தைய் விட்டு புயல் வீக்ககதிதஹில் வெளியீறினான். வீக்கிதித்ஹுப் போய் நின்றீன்.\nஎனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மிகுந்த குழப்பதிதஹில் ஆழ்ந்தீன் என்ன செய்வது என்று புரியாமல் தாட்தஹளிதிதஹீன். மெல்ல என்னை தீர்ரி கொண்டு, மதிய சமயலை செய்ய ஆரம்பிதிதஹீன். மனம் எல்லாம் குழப்பம். ஒருவாறு வீலாயை முடிதிதஹுக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்தீன். பீன் கார்றில், என்னருக்கீ என் மகன் குடுதிதஹ பூதிதஹகம் படபடாட்திஹது. என்னதான் பூதிதஹாகதிதஹில் இருக்கிறது பார்ப்போமீ என்ன செய்வது என்று புரியாமல் தாட்தஹளிதிதஹீன். மெல்ல என்னை தீர்ரி கொண்டு, மதிய சமயலை செய்ய ஆரம்பிதிதஹீன். மனம் எல்லாம் குழப்பம். ஒருவாறு வீலாயை முடிதிதஹுக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்தீன். பீன் கார்றில், என்னருக்கீ என் மகன் குடுதிதஹ பூதிதஹகம் படபடாட்திஹது. என்னதான் பூதிதஹாகதிதஹில் இருக்கிறது பார்ப்போமீ என்று அதை எடுதித்ஹுப் படிக்க ஆரம்பிதிதஹீன். அப்பப்பா, என்ன ஒரு கதை. அந்த கதையில் ஒரூ விதவை தாய், தான் மகன் மறிறும் மக்களுடன் வாசிக்கிறாள் என்று அதை எடுதித்ஹுப் படிக்க ஆரம்பிதிதஹீன். அப்பப்பா, என்ன ஒரு கதை. அந்த கதையில் ஒரூ விதவை தாய், தான் மகன் மறிறும் மக்களுடன் வாசிக்கிறாள் தான் காம இசையாய் அடக்க முடியாத தாய்.தான் வீட்து நாயுடன்,உறவு கொள்கிறாள். அதை மகன் பார்திதஹு விடுகிறான். மகன் வெளியில் சொல்லாதிருக்க. தாய் தான் மகனையீ புணர்ந்து விடுகிறாள். தாயின் மூலமீ, மகன் தண்கயாயும் உறவு கொள்கிறான். அதன் பின் அவர்கள் காம கழியாட்தங்கள் என்று கதை போயிற்ரு.\nகதையை படிக்க, படிக்க என் பூந்டைக்குள் பூரான் ஊர்வது போல இருந்தது. என் மகன் என்னிடம் காலையில் சொன்னதை யோசிதிதஹுப் பார்திதஹீன். என் மகன் பெர்ர தாயான என்னையீ ஒக்க ஆசைய்ப்துக்கிறான். இதார்க்கு நான் மருட்தஹால், மகன் என்னை விட்டு போய்விடுவான். என் வாழ்வின் அரதிதஹமீ அவன் தான். மாறாக நான் சம்மதிட்த்ஹால், என் மகன் எண்ணுடுநீ இருப்பான். மீளும் என் வாழ்க்கையில் இதுவரை, அனுபவிக்காத காம சுகாதிதிஹைய், என் மகன் மூலமீ அனுபவிக்கும் நிலை. இவ்வாறு தறிகெட்டு என் மனம் அழைப்பாய்ந்தது. இறுதியாக என் மகனின் கழுத்தை சுன்னியை நினைதிதஹுப் பார்திதஹீன். ஒரு முடிவுக்கு வந்தீன். என் தலையணையை எடுதித்ஹு என் ஆசை மகனின் தலையநயுடன் சீர்திதஹு போத்தீண்.\nசர்ரு நீராதிதஹில் என் ஆசை மகன் வீடு வந்து சீர்ந்தான். வந்தவன் நீறாக டைனிங் தீப்பிளில் அமர்ந்து தாணீ எடுதித்ஹு போட்து சாப்பிட ஆஅரம்Pஇத்தாந். அவன் நான் தலையனாயை எடுதித்ஹு ஒன்றாக எடுதித்ஹுப்போட்தததை கவனிக்கவில்லை. சாபிபித்துக் கொண்டிருந்தவன், தண்ணீர் எடுக்க வந்தவன் கண்களில் பட்தது தலையனைகள். அவ்வளவுதான், பாதியிலீ கையை கழுவிக் கொண்டு கண்களில் காமம் மின்ன, என்னருக்கீ வந்தான். எனக்கு அதை கண்டதும் நாக்கெல்லாம் உலர்ந்து போயிற்ரு. மெல்ல என்னருக்கீ வந்தவன், என் தொழில் கை போத்தாண். எனக்கூ ஒரு மாதிரி குறுகுறு என இருந்தது. பட்தபகலில் அதுவும் வீட்டின் முன்னரயில், என் மகன் என்னை தோட்தததும், எனக்கு மிகுந்த வேக்கம் உண்டாயிற்று. மெல்ல அவனிடம், தீய் கண்ணா எனக்கு ஒரு மாதிரி வேக்கமா இருக்கு எனக்கு ஒரு மாதிரி வேக்கமா இருக்கு வா நாம பெடறூமுக்கு போயிடலாம்.\nன அழைதிதஹீன். நான் முதலில் படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் படுதித்ஹு வீட்தீண். என் ஆசை மகன் மூங்காதவை சாதித்ஹிவிட்து படுக்கைரையில் நுழைந்தான். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்தது. கண்களை இருக்க மூடிக்கொண்டீன். என் மகன் படுக்கையாறையை தாள் போதூம் ஒளி கீட்டததும், எனக்கு பூந்டையில் காம நீர் பொங்கியது. நான் பெர்ர மகன் என்னை ஆசயுடன் தொடப்போவதை எதிர்பார்திதஹு, கண்கள் மூடி காதித்ஹிருந்தீன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மெல்ல கண்களை திறந்து பார்திதஹீன். என் மகன் வெறும் ஜாத்தியுடன் நான் படுதித்ஹு கிடந்த அழகை வெறியுடன் பார்தித்துகொண்டிருந்தான். புடவாயை அவிழ்க்கும் முன்னறீ இந்த பார்வை பார்ப்பவன், என்னை அம்மானமாக பார்ட்தஹால் உண்டு,\nஇல்லை என்று ஆக்கி விடுவான் போலிருக்கிறத��� என நினைதிதஹுக் கொண்டீன். என் மகனின் சுன்ணி அவன் ஜாத்திக்குள் புதைதித்ூக் கோண்டுருண்தது. அதை பார்க்க, பார்க்க எனக்கு உடம்பிபு எல்லாம் சிலிர்ட்தஹது. மெல்ல என் மகனிடம், கண்ணா லைட்தா ஆப் பண்ணிடு எனக்கு கூசசமா இருக்கு என கூறிநீன். என் ஆசை மகன், லைடா ஆப் பண்ணி விதிதூ, இரவு விளக்கை மட்தும் போத்தாண். மெல்ல என்னருக்கீ படுக்கையில் வந்தவன் என் நேர்ரியில் முதிததமிட்தாண். என் ஆசை மகனின் முதல் காம முதிததம். மெல்ல என் கழுதித்ஹில் தான் முககதிதிஹைய் புதைதிதஹு வெறியுடன் முதிததமிட்தாண். அதுவரை அமைதியாக இருந்த என் பெண்மை விழிதிதஹுக் கொண்டது. நானும் என் மகனை ஆசயுடன் அனைதிதஹீன். என் மகன் மெல்ல என் முந்தானாயை விளக்கி\nநன்றாக ஒதிதஹ களைப்பில் என் மகனும், நன்றாக விரிதித்ஹுக் காததி ஒள் வாங்கிய களைப்பில் நானும் அசந்து தூங்கினோம். நன்றாக தூங்கி எழுந்த நான் திடுக்கிட்டு கண் விழிட்தஹ போது மாலை ஆகியிருந்தது. மெல்ல எழுந்தவள் என் அருகில் படுதித்ஹு உறங்கும் மகனை காதலுதுங் பார்திதஹீன். எழுந்து வாசலை பெருக்கி, விளக்கீர்ரிவிட்து இரவு சமயலை மிக வீக்கமாக முடிதிதஹீன். நன்றாக அலுப்பு தீர குளிதிதிஹுவிதிது அப்படியீ ஹாலில் வந்து அமர்ந்தீன். மெல்ல அன்று நடந்த சம்பவங்கள் அனைட்தஹாயும் ஆசை போத்தீண். மனம் மிகவும் குழம்பியது. பெர்ர மகனிடமீ முந்தி விரிதித்ஹு விதிடோமீ, என்று மனம் மறுகியது. இனி இது மாதிரி நாம் நடந்து கொள்ள கூடாது, என்று எனக்குள் முடிவு செய்து கொண்டீன். இது தொடர்ந்தால். என் மகனின் வாழ்க்கை திசை மாறி விடும். அது கூடாது. மகன் பெண் சுகாதிதிஹைய் விரும்புகிறான். அதனால் தான் இசம்பவம் நடந்தது. சரி மகனுக்கு ஈர்ர பெண் துணையை சீக்கிரம் பார்திதஹு அவனுக்கு திருமணம் முடிதிதஹு விட வீந்தும். ஆமாம் இதுதான் சரியான முடிவு என்று எனக்குள் தீர்மானம் செய்து கொண்டீன்.\nஇவ்வாறு நான் எண்ணி கொண்டிருந்த வீளாயில், என் மகன் மெல்ல எழுந்து வந்தான். என் முககதிதிஹைய் பார்க்க மிகவும் வேக்கப்பட்து தலை குனிந்தவாறு இருந்தான். நானும் மதியம் அவன் என்னை பெண்டு கலட்டியததை நினைதிதஹு தலை குனிந்தீன். அவன் என் அருகில் வந்து அம்மா, ஈம்மா தனியா உட்கார்ந்து இருக்கீ என் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு என் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு எண்ணமா என்ன ஆச்ச��� உனக்கு எண்ணமா என்ன ஆச்சு உனக்கு என்று ஆதுரதிதிஹுதான் கீட்தவுடன், நான் என் கட்டுபாதிதை இழந்து, உடைந்து கண் கலங்கினீன்.\nகண்ணுக்குடதி நாம தப்பு பண்ணிதிடோம் இந்த மாதிரி நாம் நடந்து இருக்க கூடாது. சின்னப்பையன் உன் வாழ்க்காயை நான் பால் பண்ணர மாதிரி நடந்துகிட்டீண். உனக்கு இப்ப தீவை ஒரு பெண் துணை. அதுவும் உன் வயசுக்கு ஈர்ர துணை. அதனால நான் உடனடியாக உனக்கு பெண் பார்க்க போரீன் என்றீன்.என் மகன் திடுக்கிட்டு அம்மா எண்ணமா சொல்லர இந்த மாதிரி நாம் நடந்து இருக்க கூடாது. சின்னப்பையன் உன் வாழ்க்காயை நான் பால் பண்ணர மாதிரி நடந்துகிட்டீண். உனக்கு இப்ப தீவை ஒரு பெண் துணை. அதுவும் உன் வயசுக்கு ஈர்ர துணை. அதனால நான் உடனடியாக உனக்கு பெண் பார்க்க போரீன் என்றீன்.என் மகன் திடுக்கிட்டு அம்மா எண்ணமா சொல்லர அய்யோ, உனக்கு நான் எப்படி புரியாவைப்பீன்.அம்மா நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் யாரையும் கழியானாம் பண்ணிக்க மாட்தீண். ஈம்மா இப்படி ஒரு முடிவு அதுக்குள்ள எடுதிதஹ அய்யோ, உனக்கு நான் எப்படி புரியாவைப்பீன்.அம்மா நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் யாரையும் கழியானாம் பண்ணிக்க மாட்தீண். ஈம்மா இப்படி ஒரு முடிவு அதுக்குள்ள எடுதிதஹ நான் மதியம்ஈ சொன்ன இல்ல நான் மதியம்ஈ சொன்ன இல்ல என்னால நீ இல்லாம உயிர் வாழ முடியாது. ப்ளீஸ் புரிந்சுக்கோமா. என்னால நீ இல்லாம உயிர் வாழ முடியாது. ப்ளீஸ் புரிந்சுக்கோமா.\nநான் என் மகனிடம், இல்ல கண்ணுக்குடதி. நானும் மதியம் ஒரு நிமிசம் தடுமாறிட்தீண். உனக்கு தீவை, இப்ப ஒரு நல்ல பெண் துணை. அதுக்கு அம்மா தீவை இல்ல. நான் நல்ல பொன்னா பார்திதஹு காதத வைக்கிறீன். எல்லாம் சரியாயிடும். உன் வாழ்க்கை முலுசும் உன்கூட வர மாதிரி அழகான, அன்பான பொன்னா பார்திதஹு காதத வைக்கிறீன். இனி இது தொடரக்கூடாது உனக்கு தீவை, இப்ப ஒரு நல்ல பெண் துணை. அதுக்கு அம்மா தீவை இல்ல. நான் நல்ல பொன்னா பார்திதஹு காதத வைக்கிறீன். எல்லாம் சரியாயிடும். உன் வாழ்க்கை முலுசும் உன்கூட வர மாதிரி அழகான, அன்பான பொன்னா பார்திதஹு காதத வைக்கிறீன். இனி இது தொடரக்கூடாது உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்றீன்.\nமெல்ல என் முகதிதிஹயீ பார்ட்தஹ என் மகன், அம்மா நான் ஒண்ணு சொல்லட்துமா நீங்க இல்லாம, எனக்கு வாழ்க்கை இல்ல. நான் உங்க உடம்ப ரசிசு. உங்கிட்ட வரல ந��ங்க இல்லாம, எனக்கு வாழ்க்கை இல்ல. நான் உங்க உடம்ப ரசிசு. உங்கிட்ட வரல நான் எல்லா விதாதித்ஹீழாயும் கற்பனை பண்ணி வெச்சா மாதிரி நீங்க தான் இருக்கீங்க நான் எல்லா விதாதித்ஹீழாயும் கற்பனை பண்ணி வெச்சா மாதிரி நீங்க தான் இருக்கீங்க நான் மெதுவா இந்த விசயட்த்ஹைய் உங்ககிட்த சொல்லலாம்னு இருந்தீன். இப்ப சொல்லரீன். என்று அவன் கூறியதை கீட்து, எனக்கு தூக்கி வாரிப் போட்தது. அதிர்ச்சியில் உறைந்து போனீன். தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. வீர்தித்ஹு, விறுவிருதித்ஹுப் போனீன். என் மகன் எண்னிடீம் என்னக் கூறினான் தெரியுமா\nஅம்மா, நான் உங்கலயீ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பதுறீன். நான் பெர்ர என் மகன், என்னையீ தான் மனைவியாகுமாறு கீட்டததை பார்திதஹு வீக்கிதிதஹு போனீன். என் மகன் கூறியதைக் கீட்து என்ன பதில் சொல்வது என்றீ புரியவில்லை. தீய் கண்ணா உனக்கு என்ன பைய்திதஹியமா என்ன பீசுரன்ணு புரிந்சு தான் பீசுரியா என்ன பீசுரன்ணு புரிந்சு தான் பீசுரியா நான் உன் அம்மாதா. என்னயீ போய் கல்யாணம் பண்னரான்ணு கீக்குறியீ வீண்டாண்தா என்றீன் கண்ணீருடன். அம்மா என்னை புரிங்க்கோமா வீண்டாண்தா என்றீன் கண்ணீருடன். அம்மா என்னை புரிங்க்கோமா நான் உங்கள கடைசி வரைக்கும் கண் கலங்காம வெச்சு காப்பாதித்ஹுவீன் நான் உங்கள கடைசி வரைக்கும் கண் கலங்காம வெச்சு காப்பாதித்ஹுவீன் எனக்கு தீவை, உங்க உடம்பு இல்ல எனக்கு தீவை, உங்க உடம்பு இல்ல .உங்க மனசு.இது ஒண்ணும் தப்பு இல்ல .ஆதி காலதிதஹிலிறிந்து நடந்து வராதது தான்.ஓதிப்பச் ராஜா கதை தெரியும் இல்ல.அம்மாவுக்காக,அப்பாவையீ கொன்னவன்.இவ்வளவு ஈண், நாம் நாதிதில எவ்வளவு நடக்காது தெரியுமா.அம்மாவுக்காக,அப்பாவையீ கொன்னவன்.இவ்வளவு ஈண், நாம் நாதிதில எவ்வளவு நடக்காது தெரியுமா பேதிதஹ அம்மா குளிக்கிறத மறைஞ்சு நின்னு பார்க்காத மகணுககழ விரல் விட்டு என்னிடலாம்.\nPrevious articleடீச்சர் பக்கத்துக்கு வகுப்பு ஆண் ஆசிரியர் சுண்ணியை ஊம்பும் போது நான் பாத்து விட்டேன்\nNext articleஐயோ மாமா என்னை விட்டுருங்க பிளீஸ் எனக்கு வலிக்குது ஆ… ஆ… ஐயோ…..ஆ… ஆ… ஆ ….\nநடிகை ஹன்சிகாவின் புண்டையில் ஓட்டை போட்ட மாமனார்\nஐயோ ஆ….ஆ….டேய் அரிப்பு தாங்க முடியவில்லை சீக்ரம் ஏறி குத்துடா ஐயோ……..ம்ம்ம்ம்ம்\n3 மாதம் முன் மலர்ந்த பதினாறு வயது மொட்டை கசக்கி பிழிந்தேன்\nநிர்வாணம் காட்டி கடையில் சாமான் வாங்கும் ஆண்டி\nஅத்தை ஊம்பிய பூல் வீடியோ\nலைவ் வீடியோவில் சாமான் காட்டி மூடேத்தும் காதலி\nசித்தியின் புண்டையில் விறல் விட்டு குடையும் வீடியோ\nசித்தியை வீட்டில் யாருமில்லாத நேரம் பிரித்து எடுத்த வீடியோ\nநடிகை ஹன்சிகாவின் புண்டையில் ஓட்டை போட்ட மாமனார்\nஐயோ ஆ….ஆ….டேய் அரிப்பு தாங்க முடியவில்லை சீக்ரம் ஏறி குத்துடா ஐயோ……..ம்ம்ம்ம்ம்\n3 மாதம் முன் மலர்ந்த பதினாறு வயது மொட்டை கசக்கி பிழிந்தேன்\nபிட்டு படம் பார்த்து பக்கத்து வீட்டு மாமாவிடம் சிக்கி சீரழிந்த உண்மைகதை\noootreid.ru stories, oootreid.ru stories in tamil, oootreid.rustories, oootreid.rustory, oootreid.rum ஒரு சுமாரான அழகு தான் நான், என்னைப் பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை.எனக்கு வயது 22,பெயர் காவேரி, மாநிறம் தான்,அளவுகள் மட்டும்...\nஎன்னுடைய அண்ணி அன்று குளித்து விட்டு குட்டை பாவாடையுடன் அங்கும் இங்கும் திரித்து என்னை வெறியேத்தினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B&id=2598", "date_download": "2018-08-21T19:49:01Z", "digest": "sha1:5CTGRAUU2IH3HA4BVXEPT4R5XVBZCTR7", "length": 6207, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது.\nபுதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.\nஇதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்�� தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது.\nஅதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.\nபுதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது.\nவெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடி�...\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R: விரைவ�...\nகாரசாரமான வரகரசி - மிளகு மினி இட்லி...\nஇரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/karunanidhi-dies-on-ekadashi-thithi-goes-heaven-326954.html", "date_download": "2018-08-21T19:36:58Z", "digest": "sha1:2KGS4E73QPNFER76GE4TCOKMHTEDBO73", "length": 14050, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதிக்கு சொர்க்கத்தில் இடமுண்டு | Karunanidhi dies on Ekadashi Thithi goes to heaven - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதிக்கு சொர்க்கத்தில் இடமுண்டு\nபெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதிக்கு சொர்க்கத்தில் இடமுண்டு\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nசென்னை: ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன.\nதிமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக நேற்று இயற்கை எய்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதி ஒரு புண்யாத்மா என ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்.அதாவது ஏகாதசி நாளான நேற்று திமுக தலைவர் கருணாநிதி மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், இன்று துவாதசி தகனம் செய்தால் மிகவும் நல்லது கருணாநிதி புண்யாத்மா என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.\nமனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் மார்கழி வளர் பிறையில் 11வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.\nவைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது.\nஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் சொர்க்கம் வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\n95 ஆண்டுகள் வாழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி, மகாவிஷ்ணுவின் அடியவரான ஸ்ரீராமானுஜரின் வரலாறு காவியத்திற்கு வசனம் எழுதியவர். மரணத்திற்கு பிறகு சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் தலைவர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஆடி மாதம் யோகினி ஏ���ாதசி திதியில் கருணாநிதியின் மரணம் நிகழ்ந்தது புண்ணியம் என்கின்றனர் ஜோதிடர்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குகிறார்களோ இல்லையோ சொர்க்கத்தில் நிச்சயம் இடமுண்டு.\nஅதே நேரத்தில் ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்பதற்கு இப்படியும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலைத் துதிக்க வேண்டும். துவாதசியில் விரதம் பூர்த்தி செய்து உணவு உண்ண வேண்டும். ஸ்மரணம் என்றால் துதித்தல், தகனம் என்றால் - ஆகாரத்தை ஜீரணம் செய்வது என்று பொருள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/mahindra/kerala/malappuram", "date_download": "2018-08-21T20:33:25Z", "digest": "sha1:UZFMICFIQZO4Y5WTOCRS4XMKRV3FMCWD", "length": 4931, "nlines": 62, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 மஹிந்திரா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் மலப்புரம் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மஹிந்திரா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள மலப்புரம்\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் மலப்புரம்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் மலப்புரம்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=393", "date_download": "2018-08-21T19:18:27Z", "digest": "sha1:XR5QEEXK5DLTK33DQSYSWUY25ERK2QWX", "length": 9231, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "மனைவியை தேர்வு செய்வது எப்படி? – TamilPakkam.com", "raw_content": "\nமனைவியை தேர்வு செய்வது எப்படி\nமனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.\n“அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே” என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.\nஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான்.\nஎந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.\nபூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால் அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோட்சத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.\nஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.\nபுனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.\nஎதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.\nஎந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப் பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை.\nஇடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.\nகணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி வ��டக்கூடாது. அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.\nபள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை, வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.\nநல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறார் கண்ணதாசன்..\nஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைக்கக்கூடாது ஏன் தெரியுமா\nபிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா\nவாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\nஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்\n உங்கள் கல்லீரல், கிட்னி, ஆண்மை ஆகியவற்றை செயல் இழக்க செய்யும் பிராய்லர் கோழி\nதினசரி வெந்நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா\nஉடல் நடுக்கம், உடல் அசதி போக்க பச்சை திராட்சை சாப்பிடுங்கள்\nமழை மற்றும் பணி காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/suicides.html", "date_download": "2018-08-21T19:28:08Z", "digest": "sha1:T4VY7CFNPB2OJJTF2D52C3AROPQSMR76", "length": 10706, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | sucides of tamil actressess - Tamil Filmibeat", "raw_content": "\n34 வயதான விஜியின் தற்கொலை மூலம் நடிகைகள் தற்கொலை பட்டியலில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் நடிகைகள் படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க் ஸ்மிதா ஆகியோரை அடுத்து இப்போது விஜிதற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅவள் ஒரு தொடர்கதை படத்தில் படாபட் என்ற காரெக்டரில் வந்து கலக்கிய ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டார்.\nடைரக்டர் பாலுமகேந்திராவால் பசி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷோபா பின்னர் அவரது காதலியாகவேமாறினார். இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். திடீரென ஒரு நாள் ஷோபா தற்கொலை செய்து கொண்டார்.\nதாடிக்கரர் ஒருவருடன் நீண்ட காலமாக பழகி வந்த சில்க் ஸ்மிதா வீட்டில் தூக்க மாத்திரைகள் உண்டு தற்கொலைசெய்து கொண்டார்.\nபெங்களூரைச் சேர்ந்த விஜி சமீபகாலமாக தனது தந்தை அஸ்வத்துடன் தான் சென்னிைல் வசித்து வந்தார்.விஜியின் தாயார் லலிதா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார்.\nதற்கொலை நடந்த விஜியின் வீட்டில் போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அது விஜி எழுதிய தற்கொலைக் கடிதம்.\nஅந்தக் கடிதத்தில், என்னுடை சாவுக்கு அவர் தான் காரணம். அவரை கடவுள் தண்டிப்பார் என்று எழுதியுள்ளார்.\nவிஜி குறிப்பிட்டுள்ள அந்த \"\"அவர் சினிமா இயக்குனர் மற்றும் கேமராமேனான ஏ.ஆர்.ரமேஷ் தான். ஏற்கனவேதிருமணமான இந்த ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று விஜி அதில் கூறியுள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஷர்மிளியும் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். வில்லன் நடிகர் பாபு ஆண்டனி தன்னைகாதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் தற்கொலைக்கு முயன்றார்.\nஆனால், சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ragasiya1.html", "date_download": "2018-08-21T19:28:11Z", "digest": "sha1:4ZCFTXC5ZMWC6UVLNJCYFDAHMN7JY3OJ", "length": 30677, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். \"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்..! நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெ��்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா?(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..! ரகஸ்யாவை கைவிட்டிராதீங்க! | Secret of Ragasyas victory - Tamil Filmibeat", "raw_content": "\n» ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். \"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்��ுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்.. அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். \"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்.. நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..\nரகஸ்யாவின் வெற்றி ரகசியம் சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்த�� குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். \"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்.. அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். \"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்.. நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவு���் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..\nசீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா\nவசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.\nவசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம்.\n\"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.\nகேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.\n\"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார்.\nபடு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.\n\"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.\nஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.\nஎனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்.. நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா\nபாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.\nஎனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.\nஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-08-21T19:59:48Z", "digest": "sha1:4EGI73UYXKYR56F27RBMANPWETAO7YET", "length": 46247, "nlines": 298, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: சிற்பி வடித்த சங்க ஓவியங்கள்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், டிசம்பர் 08, 2015\nசிற்பி வடித்த சங்க ஓவியங்கள்\nபுதுக்கவிதை உலகில் குறிக்கத்தக்க மூத்த கவிஞர்களுள் ஒருவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர். பாரதிதாசன் பரம்பரையில் வந்த பாவலர். தேர்ந்த கட்டுரையாளர், மேடைக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக���கிய வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டு தமிழகத்தின் தற்கால இலக்கியப் போக்கிற்குத் தடம் வகுத்துத் தருபவராக விளங்கி வருகிறார். புதுக்கவிதையின் குறியீட்டுப்பாங்கிற்கு இவரின் சர்ப்ப யாகம் அசைக்கமுடியாத சான்று. கவிதை நாடகத்திற்குப் பாரதி கைதி எண் 253 என்பது அழிக்க முடியாத சான்று. இவரின் கிராமத்து நதி கிராமத்துப் பண்பாடுகளின் பதிவேடு. இப்படிப் பற்பல படைப்புகளைத் தந்த படைப்புக்கலை வித்தகர் சிற்பி ஆவார். இவரின் கவிதைகளில் சங்க இலக்கியத்தின் தாக்கங்கள் விரவிக்கிடக்கின்றன. தமிழை ரசித்து, ருசித்துப் படித்த பாவலர் சிற்பி என்பதால் அவரின் கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தாக்கம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தாக்கம் இவர் கவிதைகளுக்கு மேலும் உரமூட்டுவனவாக அமைவனவாகும். இவரின் கவிதைகளில் காணலாகும் சங்க இலக்கியச் சாயல்களை இக்கட்டுரை முன்வைக்கின்றது.\nதமிழில் வளம் கூட வேண்டும் என்பது கவிஞர் சிற்பியின் ஆசை. அது நிறைவேறும் காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். தன்னுடைய மனையாள் குழந்தையுடன் இவர் அருகில் அமர்ந்திருக்க அவ்வினியாளிடம் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றார்.\nசெழிக்கட்டும் புதுமை (சிற்பி கவிதைகள், தொகுதி.1.ப.72\nஎன்ற சிற்பியின் கவியடிகளில் பழமையும், புதுமையும் தமிழுக்கு வேண்டும் என்ற அவரின் ஆசை வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. சங்ககாலத் தமிழ் முதலான பழமையும், தற்கால இலக்கியம் போன்ற புதுமையும் சிறக்கத் தமிழ் தழைக்கவேண்டும் என்பது சிற்பியின் ஆசையாகும்.\nசங்கத் தமிழ் இனிமை பற்றிச் சிற்பி\n~~மூண்டுவரும் கவிதை வெறிக் குணவாய் எங்கள்\nமுத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள்\nபாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்\nமெய்ச்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா வா\nகுளிர்ப் பொதிகைத் தென்தமிழே சீறி வா வா.\n(கவிஞர் சிற்பி கவிதைகள் தொகுதி.1. .ப75)\nஎன்ற இந்தப் பாடலில் சங்கத் தமிழைப் புதுக்கவேண்டும் என்பது தன் எண்ணம் எனச் சிற்பி வெளிப்படுத்துகின்றார். இதன் காரணமாகச் சங்க இலக்கியப் பழமையைப் பண்பாட்டைப் புதுக்கும் சிந்தனையும், செயல்பாட்டையும், கவியாற்றலையும் உடையவர் சிற்பி என்பது தெரியவருகிறது.\nசங்கப் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொ���ுள் ஆகியன நிலத்தின் சூழலுக்கு ஏற்பப் பயின்றுவரும். இவ்வடிப்படையில் சங்க இலக்கியச் சாயலில் முதற்பொருளுள் ஒன்றான நில வடிவங்களைத் தம் கவிதைகளில் புனைந்துரைக்கிறார் சிற்பி.\nமலைச்சாரல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை குறிஞ்சி சில இயல்பைச் சங்க மரபில் நின்று காண்கின்றது.\nஉண்ணாதே நீங்கும் (சிற்பி கவிதைகள். முதல்தொகுதி, ப.120,121)\nஎன்ற பகுதியில் குறிஞ்சி நிலத்தின் அழகைப் பாடுகிறார் சிற்பி.\nஅகநானூற்றில் இடம்பெறும் ஒரு பாடலில் குறத்தியின் ஒலிகேட்டு குறவர்கள் ஓடிவரும் காட்சியின் சாயலில் மேற்பாடல் அமைந்துள்ளது.\n~~வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்\nகிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்\nபொன்நேர் புதுமலர் வேண்டிய குறமகள்\nஇன்னா இசைய பூசல் பயிற்றலின்\nஏகல் அடுக்கத்து இரள் அளைச் சிலம்பின்\nஆகொள் வயப்புலி ஆகும் அஃது எனத்தம்\nமலைகெழு சீரூர் புலம்பக் கல்லெனச்\nசிலையுடை இடத்தர் போதரும் நாடன் (அகநானூறு, 52)\nகுறவர் மகளிர் வேங்கை மரத்தில் பூப்பறிக்க வந்தபோது அம்மரத்தின் நிலையைப் பார்த்துப் புலி புலி என கத்துகின்றனர். அவ்வொலி காடுகள் முழுவதும் எதிரொலிக்க அதனைக் கேட்ட குறவர்கள் பசுக் கூட்டத்தைக் கொல்லப் புலி வந்தது என்று விரைந்து வந்தனர்; இந்நிகழ்வின் வழியாக குறத்தியர் கத்துவதும் அதனைக் கேட்டுக் குறவர் வருவதும் இயல்பு என்பதை உணரமுடிகினறது. சிற்பியின் பாடலில் வழிதவறாது இருக்கக் குறவனுக்குத் துணையாக குறத்தி ஒலி எழுப்புகிறாள் என்றுக் குறிஞ்சிக் காட்சிவந்துள்ளது.\nநெய்தல் நிலக் காட்சியொன்றும் சிற்பியின் எண்ணத்தில் சங்க இலக்கியங் சாயலுடன் திகழ்கின்றது.\n~~ஓலமிடும் ஆழ்கடலின் மேலே- பரந்\nதோங்கி வரும் தேனலைகளாலே – வரிக்\nநாட்டியப் பெண் ஆடிவரும் மேடை- எழில்\nநங்கையவள் மேல் பறக்கும் ஆடை –தனைக்\nதுயிலும் (சிற்பி கவிதைகள்,தொகுதி.1. ப.122)\nஎன்ற இப்பாடலில் நெய்தல் நில அழகைப் பாடுகின்றார் சிற்பி.\nசிற்பி கண்ட நண்டுகளின் காட்சி கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல் ஒன்றினோடு இயைபுடையதாக அமைகின்றது.\n~~இவர் திமில் எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால்\nஉவறுநீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளைவரித்\nதவல்இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்\nகவறுற்ற வடு ஏய்க்கும் காமர் பூங்கடற் சேர்ப்ப(கலித்தொகை 136)\nஎன்ற பாடலில் படகுகள் கட்டப்பெற்றிருக்கும் கடற்கரைப் பகுதியில் அலைகள் வீசுவதால் தண்ணீர் பாய்கின்றது. இதன் காரணமாக வளையில் இருக்கும் நண்டுகள் உடனே வெளிவருகிறது. மணற்பரப்பில் ஈரமில்லாத இடத்திற்கு அவை விரைந்தோடுகின்றன. இவ்வாறு ஓடும் நண்டின் காலடித்தடங்கள் சூதாடும் காய்கள் உருட்டுவதால் ஏற்பட்ட வடுவைப் போன்று இருந்தன என்கிறார் நெய்தல் பாடிய நல்லந்துவனார்.\nசங்க இலக்கியங்களில் காணப்படும் ஒழுக்கும் உரிப்பொருள் எனப்படுகின்றது. மருதநிலத்தின் உரிப்பொருளை மையமாக வைத்து அந்நிலம் சார்ந்த கவிதை ஒன்றைப் படைத்துள்ளார் சிற்பி. இது தலைவன், தலைவி ஆகியோர் கூற்றாகவும் விளங்குகின்றது. எனவே இக்கவிதை சங்க இலக்கிய கூற்று முறையில் அமைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.\nதலைவியைக் குறியிடத்திற்கு வரச்சொல்லிவிட்டுத் தலைவன் சற்று நேரங்கழித்துக் குறியிடத்திற்கு வந்து சேருகிறான். அப்போது தலைவி அவனுடன் ஊடுகிறாள்.\n~~தலைவி: முத்துநிலாவினில் முத்தம் குலாவிட\nமுந்துக என்று சொல்லி – என்\nசித்தம் அதிர்ந்திடத் தாமதம் செய்தனை\nதலைவன்: ஓவியக் காதலி உன்னழகார்ந்திட\nதூவிய செக்கரில் மாதுளைக் கன்னத்தில்\nசெவ்வொளி கண்டதனால் – விழி\nதலைவி: உள்ளத்தில் வேறெந்த ஒள்ளிழைக்கும் இடம்\nஓர் துளி இல்லை என்றாய் – இன்று\nகள்ளத்தில் யாரையோ கண்டு களித்தனை\nதலைவன்: அன்புக்கோர் தையலே அழகின் புதையலே\nஅள்ளி அணைக்க வந்தேன் -அடி\nஉன்னுடைச் செவ்விதழை ஓர்மலர் காட்டிட\nஉள்ளம் விடுத்து நின்றேன் -அதைக்\nகள்ளத்தில் காதலித்தேன் | (சிற்பி கவிதைகள்முதற்தொகுதி, ப. 99)\nஎன்ற பாடலில் ஊடலும் ஊடல் நிமித்தமுமாகிய மருத நில உரிப்பொருள் கூற்று அடிப்படையில் விளக்கம்பெற்றுள்ளது.\n~தீம்பெரும் பொய்கை ஆமைஇனம் பார்ப்புத்\nஅதுவே ஐய நின் மார்பே\nஅறிந்தனை ஒழுகுமதி அறனுமார்அதுவே (ஐங்குநூறு, 44)\nஎன்ற இப்பாடலில் தாய்முகம் பார்க்கும் அமைக்குட்டிகளைப் போல தலைவன் முகம் நோக்கி வாழ்கிறாள் தலைவி. அவளை விலகாமல் அணுகுவது தலைவனின் கடனாகின்றது. இந்தப் பாடலின் கருத்தைச் சிற்பிப் பாடலின் மேற்கருத்துடன் இயைத்தால் சங்க இலக்கியத் தன்மைகளைச் சிற்பி பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவரும்.\nசங்க இலக்கியங்களில் பழையனூர் நீலி பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. தன்னை ஏமாற்றிக் கொலை செய்த கணவன�� மறுபிறப்பில் கொன்ற பேயாக நீலி கருதப்பெறுகிறாள். இவள் முற்பிறப்பில் நவஞ்ஞாய் என்னும் பார்ப்பனப் பெண்ணாகப் பிறந்தாள். இவளின் தந்தை ஒருநாள் காஞ்சியிலிருந்து வந்திருந்த புவனபதி என்ற அந்தணனை உணவு உண்ண இல்லத்திற்கு அழைத்து வந்தார். உணவு உண்ண வந்தவர் நவஞ்ஞாய் மீது காதல் கொண்டு அவளை மணம்புரிந்துகொள்ள எண்ணினார். அவரின் எண்ணமும் நிறைவேறியது. குழந்தை ஒன்றும் பிறந்தது. சில நாட்களில் காஞ்சிக்குக் கிளம்பவேண்டிய நிலையில் புவனபதி தயாரானார். நவஞ்ஞாயும் உடன் வருவேன் என்று சொல்ல அவளையும் அவள் குழந்தையையும், தன் மைத்துணனையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்பினார். காஞ்சிபுரத்தில் முன்பே இவ்வந்தணருக்கு மணம் முடிந்து ஒரு குடும்பம் இருந்தது. இதன் காரணமாக நவஞ்ஞாயைக் கொன்று விட எண்ணி அவளையும் அவள் குழந்தையையும் தண்ணீர் எடுத்துவர மைத்துணனை அனுப்பி விட்டு கொலை செய்துவிடுகிறான். தண்ணீர் எடுத்து வந்த மைத்துணன் இதனைக் கண்டு அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை புரிந்து கொண்டான்.\nமறுபிறவியில் திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள பழையனூரில் நீலன், நீலி என்று இவர்கள் பிறந்தனர். இவர்கள் பகலில் நல்லவர்களாகவும், இரவில் ஆடு, மாடுகளை அழிக்கும் பேய்வடிவங்களாகவும் விளங்கினர். தரிசனச் செட்டியின் மகனாகத் தன் கணவன் பிறந்துள்ளான் என்பதை அறிந்து அவனைக் கொன்றுவிட நீரி அலைகிறாள். தரிசனச் செட்டியின் மகன் தன்னை ஒரு பேய் கொல்லப்போகிறது என்பதைச் சோதிடர்கள் வாயிலாக அறிந்து மந்திரவாள் ஒன்றை வைத்திருந்தான். மேலும் பழையனூர் வேளாளர்களிடம் அவன் அடைக்கலம் புகுந்திருந்தான். இவ்வேளாளர் எழுபது பேரையும், மந்திரவாள் வைத்திருந்த தன் கணவனிடம் அது போகும் படிச் செய்து அவனையும் கொன்றழிக்கிறாள் நீலி. இதுவே நீலி கதை. இக்கதையைச் சிற்பி எடுத்தாளுகின்றார்.\nமறுபிறவியில் தரிசனச் செட்டியின் புதல்வனாகப் பிறந்தவன் பேய் கண்டு அலறும் நிலையில் இக்கவிதைப் படைப்பினைத் தொடங்குகிறார் சிற்பி. இதன் பிறகு அவன் சோதிடரிடம் சென்று கேட்க அவர் ஒரு கிணற்றைக் காட்டுகிறார். அங்குதான் அந்தப்பெண்ணை மூழ்கச் செய்து அவன் கொன்றான். அந்த பயத்துடன் இருந்த அவனுக்கு மணம் ஆகின்றது. வந்தவள் நீலி. ஆனால் இதனை ஊரார் அறியாமல் அவனுக்கு மணம் முடிக்கக் காலையில் பிணமானான் தரிசனச் செட்டியின் மகன். இதன் காரணமாக தன்னிடம் அடைக்கலமான பொருளைக் காக்க இயலாமல் கைவி;ட்டதால் நெருப்பில் விழுகின்றனர்.\n~இறந்த நல்லவர்க்கு என்னுடைய அனுதாபம்\n (சிற்பி கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப. 1422)\nஎன்ற நிலையில் நீலி கதையை எழுதுகிறார் சிற்பி. இக்கதையில் நீலி சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். தரிசனச் செட்டியின் மகன் முற்பிறவியில் பரத்தையின் தொடர்பு காரணமாக நீலியைக் கொன்றதாகக் காட்டுகிறார். மேலும் சிற்பியின் இக்கதையில் நீலியின் அண்ணன் பற்றிய குறிப்புகள் இல்லை. குளத்தில் தள்ளிவிடப்படும் காட்சி அவலம் மிக்கதாக வடிக்கப்பெற்றுள்ளது.\nசிற்பி பார்வையில் பூம்புகார் நகரம்\nசிற்பி பட்டினப்பாலையில் காட்டப்படும் பூம்புகார்க் காட்சிகளை நவீனப்படுத்திக் கவிதையாக்கியுள்ளார். புகாரில் ஒரு நாள் என்ற கவிதை சங்க காலத்திற்குத் தற்கால மக்களை அழைத்துச் செல்கின்றது.\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழனை மாதரசி ஒருத்தி சங்க காலச் சமுதாயத்திற்கு அழைத்துச் சென்று காட்டுகின்றாள்.\n~தோய்ந்தோடும் ஆறுபோல் தோன்றும் நடுத்தெருவில்\nவெள்ளிக் கடிவளா வெண்புரவி அத்திரிகள்\nமான்விழியின் சாளரத்து மாளிகைகள் வீதிகளில்\nதேனலர்;ந்த பூவின் சிறுமாவைக் கட்டுபவர்\nபூம்பருத்தி யாடை புனைகின்ற வித்தகர்கள்\nதேம்பாகு பண்ணியங்கள் செய்தளிக்கும் வல்லவர்கள்\nதானியங்கள் கூலம் தரம்பார்க்கும் வணிகர்கள்\nஏனை நவமனிகள் ஈடறிந்த மேலாளர்\nவிண்ணமுத மெல்லிசையால் மண்மயக்கம் பாணர் குழாம்\nகண்ணில் கலை நிறுத்தக் கற்ற தொழிலாளர்\nதாழ்வின்றிப் பூம்புகார் தாங்கம் பெருமக்கள்\nஇந்த மருவூர்ப்பாக்கம் இப்போது நீங்கிவிட்டால்\nமுந்தும் சீர்ப் பட்டினத்துப் பாக்கம் அடுத்திருக்கும்\nஆர்புனைந்த சோழன் அரசிருக்கும் ஓங்குமனை\nபாரளக்கம் வாணிகர்தம் சீரளக்கும் பேரில்லம்\nபோர்நடத்தும் ஏரோர் கலைநடத்தும் கூத்தியர்கள்\nவாழும் தெருக்கள் வளத்தினையும் காணாயோ\nவச்சிரத்து வேந்தன் வழங்கும் கொற்றப் பந்தர்\nநச்சி அவந்தியர் கோன் நல்கும் மணிவாசல்\nமாமகத நாட்டான் மகிழ்ந்தளித்த பட்டிமன்றம்\nநீ பாராய் என்றாள். நெடும்பட்டி மண்டபத்துள்\nஅன்று சமயங்கள் ஆயும் சமணர்களும்\nமன்றில் பவுத்தர்களும், வைணவரும், சைவர்களும்\nஞானத் தவிசேற��� நாநலத்தால் இப்புவியின்\nமானிடரின் பேரிடர்க்கு மாமருந்தை ஆய்ந்திருந்தார்\nசற்றே வழிநடந்தோம்… நாயகியாள் சுட்டுவிரல்\nஉற்றொருபால் ஐந்தாய் உயர்மன்றம் காட்டிற்று\nவெட்ட வெளியரங்கில் வேடிக்கை காட்டுமிடம்\nஈதே என்றாள். மற்றொரு பால் எப்பிணிக்கும் எந்நோய்க்கும்\nதீதகற்றும் தேன் இலஞ்சி மன்றத்தைக் காட்டினாள்\nவஞ்சனைக்கும் நஞ்சுக்கும் மாற்றளிக்கும் ஓர்மன்றம்\nகொஞ்சம் அறம்பிழைத்தால் கொட்டுகின்ற கண்ணீரை\nவார்க்கும் ஒருபாவை வாய்ந்த பெருமன்றம்\nகார்குழலி காட்ட நான் கண்டேன் வியப்புற்றேன்.\n(சிற்பி கவிதைகள், முதல்தொகுதி 179-181)\nஎன்ற இந் நெடுங்கவிதையில் பத்துப்பாட்டின் தாக்கத்தை உணரமுடிகின்றது.\nபட்டினப் பாலையில் காட்டப்பெறும் தெருவின் அழகு பின்வருமாறு.\nஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்\nகாந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன\nசெறிதொடி முன்கை கூப்பி (பட்டினப்பாலை- 142- 154)\nஎன்ற இப்பகுதியில் புகார்நகரத்தின் தெரு அழகாகக் காட்டப்பெறுகின்றது. இப்பெரிய அடிகள் மான்விழி சாளரத்து மாளிகை வீதி என்று சிற்பியால் குறிக்கப்படுகிறது.\n~~நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்\nகாலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலைப் பிறந்த மணியும் கொன்றும்\nதென்கடல் முத்தும், குணகடல் துகிரும்\nஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்\nஅரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்\nஎன்ற பகுதியில் விற்ற பொருள்களின் பட்டியல் தரப்பெறுகிறது. இதையே சிற்பி தன் கவியடிகளில் முன்பு காட்டியுள்ளார். இதுபோன்று பல்வகை மன்றங்கள் இருந்த செய்தியைப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. (அடிகள் 160- 180)\nஇவ்வகையில் பழந்தமிழகத்தைக் காட்டிய பெருமாட்டியை நினைவிற்கு வந்த பிறகு காணாது தவிக்கின்றார் கவிஞர். பூம்புகார் சென்றபோது அந்தக்காலப் பூம்புகாரும் இந்தக்காலத்தில் கட்டைக் கனலாய்க் கிடக்கும் பூம்புகாரும் அவர் மனதில் ஒட்டி வைத்து எண்ணப்படுகின்றன.\nபழமையின் சிறப்பையும், புதுமையின் வெறுமையையும் ஒன்றாக்கிக் காட்டும் கற்பனை ஒட்டிணைவுக் கவிஞர்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை. அதனைச்சிற்பி இங்குக் காட்டியுள்ளார்.\nஇவ்வகையி;ல் சிற்பி வடித்த சங்க ஓவியங்கள் பழம்பெருமையைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வனவாக உள்ளன.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 6:10 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2017/02/14th-book-fare-tirupur.html", "date_download": "2018-08-21T19:38:28Z", "digest": "sha1:F7OJAM5TEPHH35GGPHM3YVABGK3NJYSC", "length": 12932, "nlines": 97, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: திருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை ! 14th Book fare Tirupur", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\nதிங்கள், 6 பிப்ரவரி, 2017\nதிருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை \nநண்பர் ஆதி ஒரு முறை நெல்லை கண்ணன் அவர்களிடம் முகநூலில் தமிழ் சம்பந்தமாக ஏதோ ஒரு விளக்கம் கேட்டு இருக்கிறார் .உங்கள் பெயர் முகநூலில் ஆங்கிலத்தில் இருக்கிறது மாற்றி விட்டு வாருங்கள் என்று பதிலளித்து இருந்தார் .நண்பர் மாற்றிய பிறகே பதிலும் தந்திருக்கிறார்.அப்படிபட்ட மனிதரை முதல் முறையாக இடம் மாற்றப்பட்ட காங்கயம் சாலை பத்மினிக் கார்டனில் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் , பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும்... 14வது திருப்பூர்ப் புத்தகத��� திருவிழாவில் அவர் பேச்சைக் கேட்டேன் .\nதமிழனுக்குத் திமிழ் பிடிக்கும் என்பதைக் காலை வாடிவாசல் ஜல்லிக்கட்டு நேரலைப் பார்த்தபோது உணர்ந்தேன் அதே மாலைத் திருக் கண்ணன் அவர்களின் அதிரும் பேச்சால் தமிழ்ப் படித்தால் திமிரும் பிடிக்கும் எனதை நேரடியாக உணர்ந்தோம்.அவர் பேசத்தொடங்கிய முதல் நிமிடத்தில் அவரருகே மேடையில் அமர்ந்து இருந்த புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் மேடையிலிருந்த படிக் கீழே வருபவர்களை வணக்கம் சொல்லி வரவேற்கச் சட்டெனெ அவர் பக்கம் திரும்பி, எனக்கு இடயூறாய் இருக்கிறது இனி அப்படிச் செய்யாதீர்கள் என்று கண்டித்தார்.அடுத்த சில வினாடிகளில் தலைவர் ஏதோ பேச வேண்டாம் என்பது போல மெல்லச் சொல்ல, மனிதன் இடியெனெ வெகுண்டெழுந்தார் .நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் இப்படி ஏதாவது இடையூறு செய்தால் நான் இத்தோடு பேச்சை முடித்துக்கொள்கிறேன் பொங்கிவிட்டார் . வின்னில் ஜெக ஜோதியாய்க் கிளம்பிய ராக்கெட் பாதை நழுவிக் கடலில் விழப் பாய்வது போலச் சில நிமிடம் மொத்த மக்கள் கூட்டமும் திக் திக்கென்று ஸ்தம்பித்து நின்றது . பிறகு சமாதானப்படுத்திய பிறகே மீண்டும் நெல்லை ராக்கெட் தன் சுற்றுப் பாதையைத் தொட்டது \nகொடுத்த தலைப்புக்குத் தனது வாசிப்பு அறிவையும் , மேடை அனுபவங்களால் அலங்கரித்த அறிஞர்கள் பேச்சை மட்டுமே இதுவரை கேட்டு இருந்த எனக்கு இப்படி ஆயிரம் வாலாவாக அரசியல் கட்சிகள் தொடங்கி ,அதிகாரிகள் ,ஆட்சியாளார்கள் நடிகர்கள் ,வியாபாரிகள் ,கோவில் சர்ச் ,மசூதி ,மக்கள் ,குடும்பம்,குழந்தைகள் என்று அவரவர் கடமைகளில் விட்டு விலகும் ஒருவரையும் விடாமல் தன் பேச்சால் பொருத்திப் வீசினார். பெரியாரைப் பார்த்துதான் எப்படி மோசடியில்லாத பக்தி என்று அறிந்து கொண்டேன் .வழிபாடுகளின் குறைகளை அநீதிகளையும் நானும் எதிர்க்கிறேன் என்றார் .\nதான் வளர்ந்தது காமராசர் அய்யா தொடங்கி ,கக்கன் ஜி, வரை பல நேர்மையானவர்களிடம் .இன்று இருக்கும் அரசியல் களவாணிப்பசங்களுக்கும் இது தெரியும்.எனக்கு இந்திராஜி ,ராஜிவ் காந்தி, ஜெயலலிதா அம்மையார்வரை எனக்குப் பழக்கம் இருந்தது .எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன் ,ஏனென்றால் நான் தமிழ்ப் படித்தவன் அறிவு மட்டுமல்ல ஒழுக்கம் இருக்கிறது .ஒழுக்கம் உள்ளவன் எவனுக்கும் பயப்பட மாட்டனுவ என்று தன்னுடைய எல்லாப் பேச்சிலும் எல்லைக் கோட்டிய தாண்டி விழும் பந்து போலச் சளைக்காமல் தூக்கியடித்தார்.\nநெல்லைத் தமிழில் அவரின் பேச்சை மிகவும் ரசித்தார்கள் .எல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தன்னுடைய வாழ்வின் அனுபவங்களில் எடுத்து முன்வைத்தார்.முக்கியமாகக் காமராஜர் என்ற மாமனிதனின் வாழ்வில் அவரோடு பயணித்த அனுபவங்கள் கேட்க்கும் போது மிகச் சிலிர்த்துப் போக வைத்தார்.இத்தனைப் பெரிய அரசியல் ஒழுக்கசீலர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற ஆச்சர்யத்தை விதைத்தார்.முக்கியமாகச் சாதிய வெறியை விட்டொழிக்கவும் , அன்புதான் எல்லாம் என்ற போது அந்தத் தமிழ் அறிஞன் மனது எந்த மேடைப் பாசாங்கு வார்த்தைக்களற்று உதிர்த்தப் போது , பலரின் மனதில் இதுவரை வளராது நின்ற விதைகள் முளைக்கத் தொடங்கச் செய்தார் .இத்தனை காலம் இந்த மனிதன் குரலைக் கேட்காமல் இருந்து விட்டோமே என்று என்னைப்போலப் பலரையும் வருந்தச் செய்துவிட்டார் அந்த மனிதர் .\nதன் தந்தையைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் அவர் மேல் இந்த மனிதனின் பாசம் அவர் உயரத்தை விடப் பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது .சில இடங்களின் தந்தை பற்றிப் பேசும்போது கலங்கித்தவித்தார் .இப்படி ஒரு கர்ஜனைப் பேச்சுக்குப் பின்னால் அவரின் இளகிய மனம் யாருமறியாததாக இருந்தது ...\nஇனி அவர் எங்குப் பேசினாலும் என்னைப்போல எல்லோரும் ஓடிச்சென்று சென்று அவர் நெல்லைத் தமிழ்க் கேட்போம் .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n”உங்கள் வீட்டின் இன்பம் - வானொலி “ World Radio Da...\nபுத்த(க) தரிசனம் . திருப்பூர் 14 ஆவது புத்தகத் திர...\nதிருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை \nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2574", "date_download": "2018-08-21T19:50:15Z", "digest": "sha1:HJSOLMPS2RVYOSS7ZKYWK4Z6CHSYSHYY", "length": 9977, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்\nபுதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்\nதங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன.\nஅதனை கண்காணித்து, தமது உடல் அழகிற்கு பொலிவூட்டும் நகை எது என்பதனை ஆராய்ந்தும் நகைகளை தேர்வு செய்கின்றன. தற்கால பெண்களின் நகை அணியும் முறைகள் என்பது பலபிரபலங்களின் அணிவகுப்பு, புதிய வடிவமைப்பு என்பதுடன். ஆர்வமூட்டும் அழகுடன் உள்ளதா என்பதை பொருத்து அமைகிறது. அந்த வகையில் தற்போது உள்ள நகைகளின் டிரெண்ட் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளது. பாரம்பரிய நகை வடிவமைப்புகளை தாண்டி பிரமாண்ட நகை அலங்காரம் என்றவாறு உள்ளது.\nபெரிய முத்துமாலைகள், அடுக்கடுக்கான நெக்லஸ்கள், பூ வடிவமைப்பிலான பெரிய காதணிகள், ஆடைகளில் சொருகக்கூடிய பெரிய ஆபரண ஊசிகள், மணியமைப்பு காதணிகள் என்றவாறு அனைத்தும் பிரம்மாண்டமான தோற்றத்தடன் கண்கவரும் வகையில் உள்ளன. இந்த நகை அலங்கார அமைப்புதான் பிரபலங்களின் சிவப்பு கம்பள கம்பீர நடையழகை கவுரவிக்கும் விதமாக உள்ளது. இது தற்கால இளம் யுவதியர்களை கவர்ந்து இருப்பதால் அதுவே தற்போதைய டிரெண்ட் என்றவாறு பெரிய வலம் வருகின்றன.\nகற்களும் மணிகளும் நிறைந்த மாலைகள்\nபெரிய பாந்தமான வடிவிலான ஒற்றை கல் பதக்க தொங்கலுடன் மூன்று வரிசையில் தொங்கும் மணிகளான நெக்லஸ்கள். இத்துடன் கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அதே கல் அலங்கார சோக்கர் நெக்லஸ் என உச்ச பட்ச பிரமாண்ட நகை அலங்கார அணிவகுப்பு. அதுபோல் முத்துக்கள் மற்றும் தங்க மணி உருளைகள் இணைந்து பெரிய பட்டவடிவ மாலைகள் மற்றும் நெக்லஸ்கள் பெண்களின் மனதை கவர்கின்றன. மணிமாலைகள் என்பது சரசரமாய் கோர்த்து மூன்று அடுக்குகளாய் இணைக்கப்பட்டு உள்ளது.\nஆடைகளில் சொருகக்கூடிய அலங்கார ஊசிகள்\nப்ரூசஸ் என்ற இந்த ஆபரண ஊசிகள் ஜாக்கெட் மற்றும் சேலையை இணைக்க சொருக கூடிய வகையில் உள்ளது. இந்த ப்��ூசஸ்கள் கண்கவர் மணிகள், கற்கள் பொருத்தப்பட்ட பெரிய வட்டம் மற்றும் பூக்கள் வடிவமைப்பில் ஆடைகேற்ற வண்ண சாயலுடன் உருவாக்கப்படுகிறது. நவீன யுவதியர் விரும்பி வாங்கும் ப்ரூசஸ் சிறியதும், பெரியதுமாக கிடைக்கின்றன.\nதற்கால பெண்கள் பெரிய பிரமாண்ட கற்கள் மற்றும் முத்து பதித்த காதணிகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் நீளமான செயின் அமைப்பில் தொங்கும் தோரண காதணிகளும் பிரபலமாக உள்ளது. இது பிரதானமாக பெரிய ஒற்றை நிற கற்கள் பதித்து சுற்றிலும் சிறியதும் பெரியதுமான பிற நிற கற்கள் பதித்து மணிகள் மற்றும் முத்துக்கள் செயின் அமைப்பில் தொங்குகின்றன. அது போல் சாண்டிலியர் காதணிகளும் பெரிய வளைவுகள் மற்றும் அதிக வேலைபாட்டுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையாவும் தற்கால பெண்களின் விருப்பமான நகையாக உள்ளன.\nதங்கத்தின் அசல் நிறமான மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் படியான அதிக வேலைப்பாடுகள் கூடிய நகைகள் பிரபலமாக உள்ளன. இதில் கணினி உதவியுடன் மேம்பட்ட டிசைன்கள் மிக துள்ளியமாக மஞ்சள் உலோக பின்னணியில் ஜொலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. நவீன தங்க நகைகள் என்றவாறு பிரபலமடையும் இந்நகைகள் பாரம்பரிய தங்க நகைகளை விட மாறுபட்டது. ஆனால் அணியும் பெண்களை நவீன மங்கையராய் மாற்றும் திறன் கொண்டது.\nஇன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க...\nஅன்லிமிட்டெட் வாய்ஸ் கால் + 300 ஜிபி டேட்டா ...\nஉங்கள் வீட்டு கண்ணாடி அழுக்காயிடுச்சா\nடூயல் கேமரா, 8 ஜிபி ரேம் கொண்ட நுபியா Z17 ஸ்ம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.9--1953&id=448", "date_download": "2018-08-21T19:48:08Z", "digest": "sha1:7AW3OFZBQFHLV5NPKYYGVCMRXNSQGW2R", "length": 3939, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953\nவார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953\nவார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான ���டைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1940 - இரண்டாம் உலகப் போர்: நார்வே மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது. 1947 - டெக்சாஸ், ஒக்லகோமா மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர். 1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10-...\nஇன்னும் 10 ஆண்டுகளில் பேட்டரியில் இயங்கு�...\nபட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்...\nதோல் மற்றும் கூந்தலை பாதுகாக்க உதவும் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2018-08-21T19:19:42Z", "digest": "sha1:CY7L2IGDTNAMVFFZT5FQBFBWDCNB4GB3", "length": 16651, "nlines": 103, "source_domain": "www.sooddram.com", "title": "சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா – Sooddram", "raw_content": "\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nசீன – ஆபிரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புச் சபை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பெய்ஜிங்கில் முடிவடைந்திருந்தது. இதில், 50 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு புறமிருக்க, போர்த்துக்கலின் காச்கீஸ் நகரத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ தலைமையில், போர்த்துக்கேய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசா மற்றும் 20 ஆபிரிக்க அமைச்சர்கள் உட்பட 400க்கும் அதிகமான ஆபிரிக்க, ஐரோப்பியத் தலைவர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபிரிக்க -ஐரோப்பா உச்சிமாநாடு, இதே வாரத்தில் நடந்தேறியிருந்தது.\nஇவ்விரண்டு உச்சி மாநாடுகளும் 6,000 மைல்கள் தொலைவில் நடந்தன என்றாலும், இவ்விரண்டு உச்சிமாநாடுகளின் நோக்கமும் இலக்குகளும், ஒன்றாகவே அமைந்திருந்தன. அது குறிப்பாக, சீனா, ஐரோப்பா போன்ற பிராந்திய வல்லரசுகள், இந்தியா, துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள், ஆபிரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் அதேவேளை, வளர்ந்துவரும் ஆ���்பிரிக்க நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை எவ்வாறாக செய்துகொள்ளமுடியும் என எண்ணும் அதேவேளை, உலக வல்லரசான ஐக்கிய அமெரிக்கா, “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” (America first) என்ற வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சிநிரலைப் பின்தொடரும் இக்காலகட்டத்தில், ஐ.அமெரிக்காவை விஞ்சி, ஆபிரிக்காவுடனான பொருளாதார, பாதுகாப்புக் கட்டமைப்புக்களை எவ்வாறாக நிறுவலாம் என்னும் தன்மை அடிப்படையிலேயே, குறித்த உச்சிமாநாடுகள் கவனம் செலுத்தியிருந்தன.\nஆபிரிக்காவின் அபிவிருத்தியை பொறுத்தவரை, பெரியதொரு மாற்றத்தின் விளிம்பில் அது உள்ளமை அவதானிக்கத்தக்கது. ஆபிரிக்கக் கண்டமானது, 15-24 வயதுக்கு உட்பட்ட வயதினரில் 226 மில்லியன் இளைஞர்களைக் கொண்டுள்ளது. இது, உலக இளைஞர்களின் 19 சதவீதம் ஆகும். 2035க்குள், இளம் வயதினர்களின் எண்ணிக்கை, உலகின் பிற பகுதிகளை விட குறித்த கண்டத்தில் அதிகமாகும் அதே சமயத்தில், கிட்டத்தட்ட 45 சதவீத ஆபிரிக்கர்கள், நடுத்தர அல்லது மேல் வர்க்கத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆபிரிக்காவுக்கு மட்டுமல்லாமல், தத்தமது பிராந்தியத்தில் பெரியதொரு பங்கைக் கோரும் உலகளாவிய சக்திகளுக்கும், இந்நிலை நேர்முகமானதும் எதிர்முகமானதுமான நிலைமைகளையே வழங்கும் என்பது உறுதியானது.\nசீனாவைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு தசாப்தங்களாக அது ஆபிரிக்காவில், கடந்து போன ஏகாதிபத்திய சக்திகளின் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக கைகொடுக்கும் ஒரு நாடாகவே செயற்படுகின்றது. அதன் அடிப்படையில் அது ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் தொடர்பில் முதலீடுகள் மேற்கொள்ளுதல், ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவுவதன் மூலம், “வெற்றிகரமான” பொருளாதாரப் பங்காளியாக அமைகின்றது. சீனா இப்போது, ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 10,000க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள், ஆபிரிக்கக் கண்டத்தில் இயங்குகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் முதலீடுகளை சீனா தொடர்ந்துகொண்டு வருவது, பில்லியன் டொலர் மதிப்பிலான பல கடன்களை வழங்குவது, ஆபிரிக்க நாடுகள் சீனாவின் பெரும் கடன்களால் சுமை ஏற்றப்பட்டிருப்பது, மற்றும் அதன் அடிப்படையில் குறித்த நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியலில் வெளிப்புற செல்வாக்குக்கு எளிதில் வழிவகுக்கும் என எண்ணுகின்றது. எவ்வாறிருப்பினும் சீனா, அதன் கடன்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலமும், சர்வதேச தரங்களுக்கு இணங்குவதன் மூலமாகவும், நம்பகமானதொரு கடனளிப்பவராகவும், பரிஸ் ஒப்பந்தம், IMF நிறுவிய தராதரங்களுக்கு அமைய கடனையும் முதலீடுகளையும் சீனா மேற்கொள்ளுமாயின், தொடர்ச்சியாகவே குறித்த பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நாடாக சீனா அமையும் என்பதில் மாற்றமில்லை.\nஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை, ஐ.அமெரிக்கா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புதல், அதன் மூலமாக ஆபிரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரியதொரு பாத்திரத்தை வகித்தல் என்பதன் அடிப்படையிலேயே, குறித்த பாதுகாப்பு, பொருளாதார முதலீடுகளை மேற்கொள்கின்றது. ஆயினும், இந்நிலை சீனாவின் பங்கிலிருந்து வேறுபட்டது, ஏனெனில், குறித்த ஐரோப்பிய நாடுகளின் ஆபிரிக்கச் செல்வாக்கானது, ஒருபோதும் கொலனித்துவ அடிப்படையில் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும். மாறாக இது, புதிதாக ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான மரியாதைகளை உருவாக்குவதற்கான ஒரு வழியின் அடிப்படையிலேயே மேற்கொள்ள கூடிய ஒன்றாகும். இதன் அடிப்படையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் தனது தனிப்பட்ட நாடுகள் ஆபிரிக்க கண்டத்தில் வெவ்வேறு நிகழ்ச்சிநிரலில் இயங்குவதைத் தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியமாக ஒன்றுபட்டுச் செயற்படுவதை அவதானிக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்ததோர் அணுகுமுறையை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை வழங்குதலே, இதன் முதலாவது படிநிலையாக இருக்கும். இதுவே தற்போது ஐரோப்பாவை எதிர்கொள்ளும் ஆபிரிக்க குடிவரவுச் சவாலுக்கு உதவியாக இருக்கும்.\nஇவ்வாறான பல நிகழ்ச்சிநிரல்களின் மத்தியிலேயே, ஆபிரிக்காவின் எதிர்காலம் பார்க்கப்பட வேண்டியதாகின்றது.\nPrevious Previous post: ’’வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது’’\nNext Next post: எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=880", "date_download": "2018-08-21T20:07:14Z", "digest": "sha1:CG76YPSONOYXDPHDJKFVFOXYV7XIXLXF", "length": 6806, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News yarlfmradio இன் காதலர் தின நல்வாழ்த்துக்கள். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nyarlfmradio இன் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.\nஉன் மீது காதல் வசப்பட்ட நாள் முதல்..\nஒவ்வொரு நாளும் எனக்கு மட்டும் காதலர் தினம்..\nநீ வந்தடையும் அந்த ஒருகணமே..\nநம் வாழ்வின் உண்மையான காதலர் தினம்..\nஅதுவரை காத்திருப்பேன் தினம் தினம்.\nPrevious: மக்களே உங்கள் எதிர்காலம் இப்படி அமையலாம் .(வீடியோ இணைப்பு)\nNext: பிரான்ஸிடம் புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு கோரப்பட உள்ளது\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n2015 ஆண்டிற்கான பொது வேட்பாளர் யார்\nபோராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியில் நினைவுத் தூபி\nஆளும் தரப்பின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்போது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது:மாவை. சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09135649/Historical-Famous-Agreement.vpf", "date_download": "2018-08-21T19:32:17Z", "digest": "sha1:TYKLQCZGHOLBT2WRLAEVPIGWQCN7UKWC", "length": 22023, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Historical Famous Agreement || சரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை + \"||\" + Historical Famous Agreement\nஅண்ணல் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினா வந்த பின்னர், ஏகத்துவ பிரச்சாரம் உலகெங்கும் வேகமாக பரவியது.\nஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபிகளாருக்கு, இறையில்லமான கஅபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவர்களுடன் தோழர்களும் இணைந்துகொண்டார்கள்.\nமுகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் மக்கா நோக்கி வருகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் இறைமறுப்பாளர்களான குறைஷியர்கள் கலங்கினர். ஏற்கனவே பலவீனமாய் இருந்த அவர்கள் மீண்டும் போர் செய்ய திராணியின்றி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பினர்.\nஇந்த நிலையில் நபிகளாரின் குழு மக்காவின் எல்லையை வந்தடைந்தது. உஸ்மான் (ரலி) அவர்களை சமாதான தூதுவராக மக்காவிற்கு அனுப்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.\nகுறைஷியர்கள் தங்கள் தூதுவராக உருவாஸ் இப்னு மசூது என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர், நபிகளாரிடம், “நீங்கள் இந்த ஆண்டு கஅபாவில் பிரார்த்தனை (உம்ரா) செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது. எங்களது கொள்கைகளுக்கு மாறுபட்ட கருத்துள்ள உங்களுக்கு எங்கள் ஆலயத்தை உரிமை கொண்டாட அனுமதியில்லை. ஆனால் குறைஷியர்களின் ஆலோசனைப்படி இதற்காக நாம் போர் செய்ய வேண்டாம். வேண்டுமென்றால் ஓர் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம்” என்றார்.\nஇந்த நிலையில் மக்காவுக்கு நபிகளார் சார்பில் தூதுவராய் சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை குறைஷியர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று ஓர் வதந்தி பரவியது. இதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் கொதித்து எழுந்தார்கள்.\nஉமர் கத்தாப் (ரலி) அவர்கள், “அண்ணலே எனக்கு அனுமதி வழங்குங்கள். நான் எதிரிகள் அனைவரையும் அழித்து விடுகிறேன்” என்று வாளை உயர்த்தினார்கள். அப்போது வீரம் நிறைந்த சஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானாரின் கைகள் மீது தங்கள் கைகளை இணைத்து வாக்குறுதி அளித்தனர்.\nஅந்த காட்சியைக் கண்டு மகிழ்வுற்றவனாக அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான்:\n“இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்”. (திருக்குர்ஆன் 48:18)\nஅந்த வசனங்களை வஹியாய்ப் பெற்ற நபிகள் நாயகம் அவர்கள், அதன் அர்த்தங்களை உடன் இருந்தவர்களிடம் விளக்கி கொண்டிருந்தார்கள். அப்போது, மக்காவிலிருந்து செய்தி வந்தது. ‘உஸ்மான் (ரலி) நலமாக இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று தகவல் கிடைத்தது.\nவாக்குறுதி அளித்த அத்தனை சஹாபா பெருமக்களின் வீரம் மிக்க உறுதியை அறிந்திருந்த அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒரு கண் ஜாடை காட்டியிருந்தால் போதும்; அத்தனை எதிரிகளும் பதர்களாய் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.\nஆனால் கருணையின் பிறப்பிடமான நபியவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் போரை விரும்பவில்லை. எதிரிகளின் பிணங்களைத் தாண்டி மக்கா நகர் நுழைய அவர்கள் விரும்பவில்லை.\nமாறாக அமைதியான முறையில் எதிரிகள் அனைவரும் அன்போடு அவர்களை வரவேற்க, ஆனந்தமாய் உள் நுழையவே விரும்பினார்கள். அதனால் எதிரிகளின் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.\nஹூதைய்பிய்யா என்ற இடத்தில் அந்த உடன்படிக்கை நிறைவேறியதால் அதற்கு ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ என்ற பெயர் அமைந்தது. அன்று தொட்டு இன்று வரை இது ��ோன்ற ஒரு சிறந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை என்று சரித்திர ஆசிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅண்ணலாரின் தெளிவான சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ராஜதந்திரமும் நிறைந்த ஒரு ஆச்சரியமான உடன்படிக்கை என்று இன்றளவும் ஹூதைய்பிய்யா உடன்படிக்கை போற்றப்படுகின்றது.\nஇந்த உடன்படிக்கையின் விதிகள் இருசாராரின் அனுமதியோடு எழுதப்பட்டன. ஆனால் எல்லா நிபந்தனைகளும், எதிரிகளுக்கே சாதகமாக அமையக்கூடிய வகையில் தான் உடன்படிக்கை விதிகள் இருந்தன. ஆனாலும் அண்ணலார் கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஞானத்தின் வெளிப்பாடாய் அது அமைந்தது என்பது பின்னர் நிரூபணம் ஆனது.\nபுஜபலம் அதிகம் பெற்றிருந்தும், எதிரிகளை எளிதாக வெல்லக் கூடிய வலிமை பெற்றிருந்தும், உமர், அலி, முவாயிய்யா போன்ற வீரர்கள் உடன்படிக்கையின் விதிகள் அனைத்தையும் எதிர்த்த போதும், உற்றத் தோழர்கள் அதனை விரும்பாத போதும், அதன் விதிகள் கடுமையாக தங்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற நிலையிலும் அண்ணல் நபிநாதர் (ஸல்) அந்த உடன்படிக்கையில் தன் முத்திரையைப் பதித்தார்கள்.\nகாரணம்- அவர்களின் நோக்கம், மக்காவை வெற்றி கொள்வது மாத்திரம் அல்ல. மக்காவில் உள்ள எதிரிகள் மத்தியில் இஸ்லாத்தின் தத்துவங்களை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதே. அதோடு, மக்காவில் உள்ளத்தளவில் அல்லாஹ் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் வெளிப்படையாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தி தரும் என்றும் கருதினார்கள்.\nஅவர்கள் எண்ணம் உண்மை என்பது விரைவில் நிரூபணமானது. ஹிஜ்ரி 9-ம் ஆண்டு அண்ணலார் மீண்டும் மக்கா நோக்கி பயணமாகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சஹாபாக்களோடு அவர்கள் சென்றபோது, மக்காவின் வழிகள் திறந்தே கிடந்தன. எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. எதிரிகளாக இருந்தவர்களும் மனம்மாறி நல்வாழ்த்துச்சொல்லி அண்ணலாரை வரவேற்றார்கள்.\n“கஸ்பா” என்ற ஒட்டகையின் மீது அமர்ந்தவர்களாக, ஆஷா கோலுடன், கருப்பு தலைப்பாகை அணிந்தவர்களாக கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்.\nகத்தியின்றி, ரத்தமின்றி, எதிரிகளும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, அங்கிருந��த மக்கள் எல்லாம் இஸ்லாத்தைத் தழுவிய நல்லடியார்களாய் மாறிய நிலையில் நபிகளார் மக்காவில் நுழைந்தது மாபெரும் நிகழ்வல்லவா\nஇறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது. இது தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனம் இது:\n‘அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது) அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். (திருக்குர்ஆன் 48:25).\n- மு.முஹம்மது யூசுப், உடன்குடி\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்\n2. செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன்\n3. திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்\n4. மன அமைதி தரும் மருதமலை\n5. முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18025", "date_download": "2018-08-21T20:11:54Z", "digest": "sha1:4XTUKS64JI2YVPHQTQ7I3WHVQ75PMRT2", "length": 2537, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல்\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல்\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல்\nகடிதம்பத்மநாப ஐயர், இ.சோதியா, கடிதம்--பத்மநாப ஐயர், இ.--சோதியா\nஇ. பத்மநாப ஐயருக்கு சோதியா எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/06/blog-post_1032.html", "date_download": "2018-08-21T19:28:50Z", "digest": "sha1:FCOMKYLR7NRH4GQWBDYNG63LFKHUHSWL", "length": 17785, "nlines": 93, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "பல்வேறு வகையான கம்ப்யூட்டர் வைரஸ்கள் விவரம்... | கணினி தொழில்நுட்பம் பல்வேறு வகையான கம்ப்யூட்டர் வைரஸ்கள் விவரம்... - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nபல்வேறு வகையான கம்ப்யூட்டர் வைரஸ்கள் விவரம்...\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜி���ல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91014/", "date_download": "2018-08-21T19:37:11Z", "digest": "sha1:DMG3HUAQCUXLDOI7QRWOJXLLNIZVWXV6", "length": 11519, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜெண்டினா பாராளுமன்றத்தில் தோல்வி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜெண்டினா பாராளுமன்றத்தில் தோல்வி\nஅர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் தோல்வியடைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கும், மருத்துவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் அர்ஜெண்டினாவில் அமலில் இருந்து வருகிறது. கருக்கலைப்பின் போது பெண்களின் உயிர் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.\nஎனினும், தங்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரம் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களாக அர்ஜெண்டினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டம் ��லுத்ததன் காரணமாக கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மசோதாவில்,14 வார கருவை கலைக்க சட்டபூர்வ அனுமதி உண்டு என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன . இதனால், மசோதா தோல்வியடைந்தது.\nஉடல்நலம் மிகவும் குன்றிய பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு மட்டுமே அர்ஜெண்டினாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nசடங்கிற்காக சிறுமிகளின் பெண்ணுறுப்பை சிதைக்கும் கொடூரத்தை தடை செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு…\nதியாக தீபம் திலீபனை சுற்றி பாதுகாப்பு வேலிகள்….\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் ���ெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2012/07/bringing-down-house-movie-review.html", "date_download": "2018-08-21T19:57:53Z", "digest": "sha1:ALT2S5U7N2EVF6TK4YNENGKWL22ARMQN", "length": 16845, "nlines": 143, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: BRINGING DOWN THE HOUSE - MOVIE REVIEW", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅன்பர்களுக்கு வணக்கம், நாமளும் விதவிதமான அனுபவங்களை வாழ்க்கைல சந்திச்சுருப்போம், விதவிதமான சினிமாக்களையும் பார்த்துருப்போம், இது எனக்கு கொஞ்சம் புதுசு, நமக்கு எப்பவும் ரொமென்டிக் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும், விக்கிப்பீடியால தேடி அந்த வகைனு நினைச்சு எடுத்து பார்த்தேன்.\nநாம எதிர்பார்க்கற ரொமெண்டிக் இதுல இல்லை, காமெடி ஏகத்துக்கும் இருக்கு, என்ன இருந்தாலும் இந்த படத்தை ரசிக்காம இருக்க முடியலை. சரி நாம படத்துக்கு போவோம். BRINGING DOWN THE HOUSE.\n கான்செப்ட் அ தெரிஞ்சுக்கங்க, ஹாலிவுட்லதான் எந்த ரூல்ஸும் இல்லையே, ஹீரோ 60 வயசு தாத்தாவா கூட இருக்கலாம், இந்த படத்தோட ஹீரோக்கு வயசு 45க்கு மேல, ஒரு ப்ரைவேட் கம்பெனி அட்டார்னி (அதாங்க வக்கில்). இவர் சும்மா இல்லாம சேட்டிங் பன்னி ஒரு பொன்னை கரெக்ட் பன்னிடறார். போட்டோல பார்த்தா பொன்னு பிகரா இருக்கவும் டேட் ஃபிக்ஸ் பன்னிடறார்.\nஅவர் மனைவி, குழந்தைங்களாம் பிரிஞ்சு இருக்காங்க, குறிப்பி��்ட நாள்ள ஃபிகருக்கு காத்திருக்கும் போது கருப்பா குண்டா ஒரு பொன்னு (நீக்ரோ) உள்ள வந்து நாந்தான் உன் கேர்ள் ஃப்ரென்ட்னு சொல்லுது. சேட்டிங்க் ல அனுப்புன போட்டோல மூலைல அது இருக்கு, கைதியா ( ஆமாங்க அக்கா அக்யுஸ்ட்)\n, வெளியே அனுப்புனா கத்தி கூச்சல் போடுது. அந்த பொன்னோட கோரிக்கை ஒன்னுதான், பேங்க் ல கொள்ளை அடிச்ச கேஸ்ல அதோட பேரை யாரோ தேவை இல்லாம சிக்க வச்சுருக்காங்க, கேஸ் அ ரீ ஓப்பன் பன்னனும்னு சொல்லுது.\nஹீரோ ஒத்துக்காம முரண்டு பிடிக்கவும் பல வகைல டார்ச்சர் பன்னி ஒத்துக்க வைக்குது, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவோட பசங்களுக்கு நிறைய உதவி செஞ்சு ஹீரோ கூட டின்னர் போய் பார்ட்டில ஆட வச்சு நல்ல பேர் வாங்குது.\nஇன்னொரு பக்கம் ஹீரோவோட வைஃப், கொஞ்சம் கொஞ்சமா இதெல்லாம் கேள்விபட்டும் பார்த்தும் காண்டாகுது, அவங்களோட ஃப்ரெண்ட் ஒருத்தி ஹீரோயின்கிட்ட அடி வாங்கற சீன் செமையா இருக்கும்.\nகடைசிலதான் ஹீரோயின் ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்துருக்கறது தெரியுது, எப்படி ஹீரோ அந்த கேஸ்ல இருந்து ஹீரோயின் அ காமெடியா காப்பத்தறார்னு படத்துல தெரிஞ்சுக்கங்க, கடைசில ஹீரொயினுக்கு ஜோடியாக போறவர் அமெரிக்கன் பை படத்துல ஹீரோக்கு அப்பாவா வரவர்தான்.\nபடம் ஆரம்பத்துல இருந்து செம காமெடியா ஸ்பீடா போகுது, கதை ரொம்ப ஜன்ரஞ்சகமான கதை, படத்தை தமிழ்ல எடுத்தா நான் ஐஸ்வர்யாவ(கோ பட தீவிரவாதி) பரிந்துரைக்கறென். படத்துல வர ஹிப்ஹாப் மியுசிக்கும் டேன்சும் செம.\nமறக்காம கமெண்ட்டும் தமிழ்10ல ஓட்டும் போட்டுருங்க.\nதிண்டுக்கல் தனபாலன் 16 July 2012 at 04:44\nஉங்கள் தளத்திற்கு முதல் வருகை...\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nஇந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஸ்டீவ் மார்ட்டினின் பிங்க் பேன்தர், ஹௌஸ் சிட்டர், Planes Trains and Automobiles எல்லாம் நல்ல காமெடிப் படங்கள்.\nநல்ல விமர்சனம். நன்றி. :)\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்���ு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nகடந்த வார கலாட்டா-கல்யாணமும் கெடாவெட்டும்\nFATSO-பாலிவுட் அதிசியப் பிறவி/ திரை விமர்சனம்\nநாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்\nபிரம்மச்சாரிகளுக்கான படம்-The 40 year old virgin- ...\nவெள்ளையர்களின் வித்தியாசமான இந்திய பயணம்-THE DARJE...\nஇதுவும் காதல் படம்தான் -THE UGLY TRUTH- விமர்சனம்\nகலக���கல் ACTION/COMEDY படம் பார்க்கனுமா\nநான் ஈ- திரை விமர்சனம்\n\"மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா\"- காலேஜ் டைரி...\nதிருடன் போலிஸ் ஆ நடிச்சா\nஇறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாத\nபில்லா 2- திரை விமர்சனம்\nஉலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்-...\nஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா\nநண்பர்களுக்கு SMS இலவசமாக அனுப்பவும், இலவசமாக RECH...\nமாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YO...\nகலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW\n\"நான் ஈ\" நாயகனின் காதல் கலாட்டா \"Ala Modalaindi\"- ...\nபொறியியல் படிப்பு- ஒரு எளிய அறிமுகம்\nஇவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு\n'நான் ஈ' ராஜமவுலி + ஜுனியர் NTR = எமதொங்கா - கலக்க...\nஉளவுத்துறைக்கு தண்ணி காட்டும் உளவாளி-SPY GAME- திர...\nதாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=57&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-08-21T20:01:47Z", "digest": "sha1:S5E7P4A3KEASGUAKZM4RMDSFJDICC6FB", "length": 39032, "nlines": 483, "source_domain": "poocharam.net", "title": "அறிவிப்புகள் (Announcement) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து ச���யல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தங்களை உசாரா இருக்க சொல்லுங்கள\nநிறைவான இடுகை by Muthumohamed\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் படங்களை மற்றும் நிழம்புகளை பார்க்கும் புதுவகை வசதி அறிமுகம்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபுகுபதி (Login) செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் தனி மடல்கள் அனுப்புவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.\nby அனில்குமார் » மார்ச் 8th, 2014, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n10 வயது பெண் சிறுமிக்கு ஓ-நெகடிவ் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது - உதவுங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 2:04 am\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப���ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/kuru783.html", "date_download": "2018-08-21T19:59:13Z", "digest": "sha1:L5JPIBXKUU2A5LBLBI2SDO3GGJSSWQQ3", "length": 7116, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "குரு பகவான் நிற்கும் இடத்தால் வ���ும் பலன்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / குரு பகவான் நிற்கும் இடத்தால் வரும் பலன்கள்\nகுரு பகவான் நிற்கும் இடத்தால் வரும் பலன்கள்\nகுரு பகவான் உங்களது ராசி கட்டத்தில் எந்த இடத்தில் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுரு பகவான் நிற்கும் இடத்தால் வரும் பலன்கள்\nகுரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.\nகுரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும்.\nகுரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனு கூலம், உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும்.\nகுரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு, வாகன யோகம் கிடைக்கும்.\nகுரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.\nகுரு பகவான் 6-ல் நின்றால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.\nகுரு பகவான் 7-ல் நின்றால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.\nகுரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.\nகுரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.\nகுரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.\nகுரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.\nகுரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கல ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்��ட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=693", "date_download": "2018-08-21T19:21:08Z", "digest": "sha1:QAFKF6O3PJSAKRO6GIOOYFAHRHZIZXJJ", "length": 4715, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உறுதி மொழிகள்! – TamilPakkam.com", "raw_content": "\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உறுதி மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன்\nவறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்\nவீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா\nஅசைவத்திற்கு நிகரான சத்து இந்த பொருள்ல இருக்கு தெரியுமா\n உங்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை முற்றிலும் போக்கும் சில நாட்டு வைத்தியங்கள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\nதிருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக என்று தெரியுமா\nஇந்த துதியை தினமும் பூஜை அறையில் சொல்லுங்கள்: பணக்கஷ்டமே ஏற்படாது\n அப்ப சோம்பை இப்படி யூஸ் பண்ணுங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-08-21T19:27:22Z", "digest": "sha1:NTNF6XS6SVZHEWZ3E4VQNR7JEVRD3QJT", "length": 49637, "nlines": 374, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இதுதான் சுதந்தர இந்தியாவா ? கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் ���க்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும��பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒ��ே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nகதற கதற நொறுக்கப்படும் சிறுமி,\nநாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா\nஇக்காரியங்களுக்கு எந்த மதத்தின் மீதாவது சாயம் பூச முடியுமா\nகொடூரமாக தெருவில் கொல்லப்படும் ஆதிவாசி தொழிலாளிகள்.\nமேல் சாதியினரால் நாக்கு அறுக்கப்பட்ட கீழ் சாதியினர்கள்.\nபிராமிணர்களின் எச்சில் இலை மேல் உருளும் கீழ் சாதியினர்கள்.\nகதற கதற நொறுக்கப்படும் சிறுமி,\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nபுலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்காவின் 'ப்ளூ ரிட்ஜ்' படை\nபுதன்கிழமை, மார்ச் 28, 2012, 12:00\nகொழும்பு: விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சிறப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள், ஆயுதக் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செயற்கைக் கோள் படங்களை அமெரிக்கா இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியது.\nஇதுபோன்ற செயற்கைக் கோள் படங்களை புரிந்து கொள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சியும் அளித்தது.\nஇலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு பேர்ல் துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளைத் தடுக்க சிறப்பு பயிற்சிகளை அமெரிக்கா அளித்தது.\nஅமெரிக்காவின் 7வது கடற் படைப் பிரிவான (7th Fleet) யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ் கப்பற் படை (USS Blue Ridge), இலங்கைக்கு பல தொழில்நுட்ப உதவிகளை அளித்தது,\nவிடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்பார்வை செய்தது.\nவிடுதலைப் புலிகளின் கப்பற் படையை முழுவதுமாக தகர்க்க அமெரிக்கா பெரும் உதவி புரிந்தது என்று கூறியுள்ளார்.\nஇந்த ப்ளூ ரிட்ஜ் படைப் பிரிவு தான் இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதி உள்பட உலகின் 35 நாடுகளைக் கண்காணித்து வரும் மாபெரும் அமெரிக்கக் கடற்படைப் பிரிவாகும்.\nஇந்தப் படையில் 60 போர்க் கப்பல்கள், 200 போர் விமானங்கள், 40,000 கடற்படையினர் உள்ளனர்.\nவட துருவத்தில் உள்ள குரில் தீவுகளில் தொடங்கி தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா வரை 48 மில்லியன் சதுர மைல் கடல் பகுதியை இந்தப் பிரிவு தான் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்து அமெரிக்கா நிறைவேற்றியதையடுத்து தங்களுக்கு அந்த நாடு செய்த போர் உதவிகளை இலங்கை வெளியே லீக் செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபல புதிய விபரங்கள். தொடருங்கள்.\n“காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு.\nநகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.\n“இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான்.\nஅடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா\nஇந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.\nதலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்\nஇந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\nவெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம்.\nகடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.\nஇந்த மாதம் மதுரையருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒரு பதினெழு வயது தலித் மாணவன், கிராமத்தில் தலித் மக்கள் உலவ தடை விதிக்கப்பட்ட ஓர் இடத்தில் () உட்கார்ந்து இருந்த காரணத்தினால் கடுமையாக தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ஆகியிருக்கிறார்கள்.\nகைதானவர்களில் ஒருவன் பதினெழு வயதேயான பள்ளிக்கூட மாணவன்.\nஇந்த மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாழ்த்து பாடல்களைப் பாடியதால் கோபமுற்ற சாதி இந்து மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள்.\nபஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தவர்களை பஸ்ஸில் வைத்தே அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇதிலும் கைதானவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள்.\nமாணவர்களிடையே சாதி உணர்வு அதிகரிக்கிறது\nமதுரையில் எவிடென்ஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கதிர் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்கும் போக்கு அதிகரிக்கிறது என சொல்லி இருக்கிறார்.\nபொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே பஞ்சாய்த்து செய்யப்பட்டு பெரும்பாலும் தலித் மக்களுக்கு விரோதமாக முடிவெடுக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும்.\nமீறி வெளியுலகுக்குத் தெரியும் சம்பவங்களே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன என்றால் மறைக்கப்பட்டவை வெளியில் வந்தால் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை.\nஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருக்கின்றன.\nஆனால் அதைத் தவிர சாதி ஒழிப்பு பற்றி விரிவான கல்வி பள்ளியில் இருப்பதில்லை.\nஇன்றும் சாதி உணர்வு எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்கிற உண்மைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அதை வகுப்புகளில் விவாதிக்க வேண்டும் என்கிறார்கள் மாற்று கல்வியை முன்வைப்பவர்கள்.\nஆசிரியர்கள் மத்தியில் சாதி உணர்வு இருப்பதை எப்படி தவிர்ப்பது என்று அடுத்த கேள்வி எழுகிறது.\nசாதி உணர்விற்கு எதிரான பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படும் நேரமிது.\nஆனால் உரையாடல்களில், “காலம் மாறிடுச்சு, இப்ப எல்லாம் யார் சார் சாதியைப் பாக்குறாங்க,” என்று தான் பேசுகிறார்கள்.\nபிரச்சனைக்கான தீர்வு ���ுதலில் அந்தப் பிரச்சனை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வதிலே தொடங்குகிறது.\nநாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன�� கல்லூரி ஸ்தாபகர்*\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்...\nபரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pa-ranjith-interview/", "date_download": "2018-08-21T19:45:15Z", "digest": "sha1:MHXFZONMYDAXJVNWRQH22YIR67RLATTK", "length": 21382, "nlines": 91, "source_domain": "www.heronewsonline.com", "title": "“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி!” – பா.ரஞ்சித் – heronewsonline.com", "raw_content": "\n“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி\nகமர்ஷியல் சினிமாவில், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி சமூக அரசியல் பேசுபவர் இயக்குநர் பா.இரஞ்சித். தன்னுடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரிப்பதோடு, ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகம், அரசியல் குறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி…\nதலித் அரசியலைத் தாண்டி, தமிழக மக்கள் நலன் சார்ந்து என்ன செய்ய திட்டம்\nதலித் அரசியலே தமிழக மக்களுக்கான நலன் தான். தமிழர்கள் வேறு, தமிழகத்தில் இருக்கிற தலித்துகள் வேறு கிடையாது. எல்லாருமே தமிழர்கள் தான். தமிழர்களுடைய அடிப்படைப் பிரச்சினையாக நான் சாதியைப் பார்க்கிறேன். சாதியின் முரண்களைக் குறைப்பதன் மூலமாக, சாதி ஒழிப்பை நிகழ்த்துவதன் மூலமாக, சாதி ரீதியாக நாம் பிளவுபடுவதைத் தடுப்பதன் மூலமாக நாம் தமிழர்களாக மிகப்பெரிய தமிழ் அரசியலை நோக்கி நகர முடியும் என்பது முக்கியமான விஷயம். சாதி ரீதியாக நமக்குள் இவ்வளவு பெரிய பிளவுகள் இருக்கும்போது, ஒற்றுமை என்பது வெறும் மாயையாகத்தான் இருக்கும். ஒற்றுமையை உருவாக்குவதற்கு அடிப்படை சாதி ஒழிப்பு தான். இதுவே தமிழர்களின் நலனைச் சார்ந்தது தான். தமிழர்களுக்குள் இருக்கிற சாதி மனப்பான்மையை நாம் எப்படி ஒழிக்கலாம் என்ற தமிழர்களின் பிரச்சினையைத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.\nஉங்களைச் சுற்றி நிறைய இளைஞர்கள் கூடி வருகிறார்கள். அவர்களின் எழுச்சியை என்னவாக மாற்றப் போகிறீர்கள்\nஅவர்கள் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும் என விருப்பப்படுகிறேன். நிறைய போராட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு சூழ்நிலைக்கான வெளிப்பாடாகத்தான் போராடுகிறோம். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றுக்காகப் போராடிவிட்டு, பிறகு மறந்து விடுகிறோம். அப்படி இல்லாமல், சமூக விழிப்புணர்வு கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும்.\n என்ன மாதிரியான சமூக சிக்கல்களுக்குள் நாம் வாழ்கிறோம் தனிமனிதர்கள் இரண்டு பேர் ஏன் இங்கு சமமாக இல்லை தனிமனிதர்கள் இரண்டு பேர் ஏன் இங்கு சமமாக இல்லை இரண்டு பேருக்குமான முரண்கள் என்ன இரண்டு பேருக்குமான முரண்கள் என்ன தமிழர்களாக இருந்தாலும், நமக்குள் ஏன் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன தமிழர்களாக இருந்தாலும், நமக்குள் ஏன் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன சாதி, மத முரண்பாடுகள் இந்த அளவுக்கு இருக்க என்ன காரணம் சாதி, மத முரண்பாடு���ள் இந்த அளவுக்கு இருக்க என்ன காரணம் ஏன் நம்முடைய நிலமும் மொழியும் பறிக்கப்படுகிறது ஏன் நம்முடைய நிலமும் மொழியும் பறிக்கப்படுகிறது’ போன்ற சமூக சிக்கல்களைப் புரிந்து கொள்கிற இளைஞர்களை உருவாக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை என்னால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நிச்சயம் அதை நான் சொல்லிக் கொடுப்பேன்.\nவிளிம்பு நிலை மக்களுக்கான தேசிய அளவிலான பிம்பமாக நீங்கள் மாறி வருவதை உணர்கிறீர்களா\nஅப்படி எதுவும் நான் இன்னும் செய்துவிடவில்லை. 4 படம் எடுத்திருக்கிறேன், அவ்வளவுதான். என்னுடைய குரல், அம்பேத்கரை ஒட்டியிருக்கிறது. அம்பேத்கர் பேசாத அரசியலை நான் இன்னும் பேச முற்படவில்லை. ஆனால், இந்த நேரத்தில் தீவிரமாக அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார்கள். இன்றைக்கு இந்தியா முழுவதும் அம்பேத்கரை முன்னிறுத்திக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. மிகப்பெரிய முன்னெடுப்பு நிகழும்போது, அது தமிழகத்திலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே இங்கு மிகத் தீவிரமாகத்தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.\nபோராட்ட வடிவத்தை மாற்றியமைக்கும் உங்கள் உத்தி கவனிக்க வைக்கிறது. அரசியல் செயல்பாடுகள், தேர்தல் அரசியலுக்குள் எடுபடுமா\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றியே, தன்னுடைய போராட்ட வடிவத்தை மாற்றியதுதான். திராவிட இயக்கங்கள் கலை, இலக்கியத்தைக் கைப்பற்றியதுதான் முக்கியமானது. ஏனென்றால், கலை, இலக்கியம் தான் திராவிட இயக்கங்களுக்கு முன்னால் பிராமணர்கள் கையில் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்ததுதான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி என நினைக்கிறேன். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. எனவே, போராட்ட வடிவத்தை மாற்றுவது என்பது முக்கியமானதாகத்தான் நான் பார்க்கிறேன். பண்பாட்டுத் தளங்களில் மாற்றங்கள் உருவானால்தான், நம்மால் எளிதாக வெளிவர முடியும். நம்முடைய வாழ்க்கை என்பதே, பண்பாட்டுச் சூழலோடுதான் நாம் நெருக்கமாக இருக்கிறோம். பண்பாடு, கலாச்சாரம் என்பது இங்கு சாதியாகவும் மதமாகவும் இருக்கும்போது, அதற்குள் நாம் மாற்றத்தை உருவாக்க முயல வேண்டும்.\n‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என தனியிசைக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்\n‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலமாக கலை, இலக்கியச் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். கலை என்பது மிக முக்கியமான கருவியாக எனக்குத் தோன்றுகிறது. கலை மட்டுமே தனிமனிதனுடன் எளிதாக உரையாடுகிற கருவி. அது ஒளி, ஒலி, பண்பாட்டுச் சூழலாக மாற்றத்தை உருவாக்கும் என நம்புகிறேன். ஆனால், அது மாஸ் புரொடக்‌ஷனாக இங்கு மாறவேண்டும். நான் ரொம்ப சிறியதாக ஆரம்பித்திருக்கிறேன். அது பெரியதாக விரிவடைய விரிவடைய… நிச்சயம் இளைஞர்களிடம் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும் என நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கிய முன்னெடுப்பைச் செய்யும் யோசனை இருக்கிறது.\nதிருமாவின் அரசியல் செயல்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன\nஇந்திய அளவில் மிகத் தீவிரமாக தலித் கொள்கையை மிக அருமையாக முன்னெடுப்பவர் திருமாவளவன். இந்திய அளவில் தலித் கட்சிகள் எத்தனை இருக்கிறது என விரல்விட்டு எண்ணிவிடலாம். தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தலித் கட்சி என்றால், அது விடுதலைச் சிறுத்தைகள் தான். தமிழகச் சூழலில் பாப்புலாரிட்டியை அடைந்த கட்சி. பூவை மூர்த்தியார் இருக்கும்போதெல்லாம், நாளிதழ்களில் தலித் பற்றிய செய்திகளே வராது. போராட்டம், மாநாடு என எந்த செய்தியுமே வராது. ஆனால், எல்லோருடைய இல்லங்களிலும் ஒளிபரப்பாகக் கூடிய தொலைக்காட்சிகளில் திருமாவின் குரல் ஒலித்தது. அதை முக்கியமான குரலாகப் பார்க்கிறோம். இங்கிருக்கும் ஆதிக்கத்துக்கு எதிராக மிகக் கம்பீரமாக ஒலித்த குரல். நிச்சயம் இந்தக் குரலின் வலிமை அதிகம்.\nஅமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகத் திரைப்படங்கள் மூலமாகப் போராடியவர் ஸ்பைக்லி. ‘இந்தியாவின் ஸ்பைக்லி’ என உங்களைச் சொல்லலாமா\nஸ்பைக்லி மிகத் தீவிரமான படங்களும் எடுத்திருக்கிறார், அதேசமயம் கமர்ஷியல் படங்களும் எடுத்திருக்கிறார். ஸ்பைக்லியை நான் பின்தொடர்கிறேனா அல்லது ஸ்பைக்லி மாதிரி நானா என்றெல்லாம் தெரியாது. அவர் எடுத்த ‘மால்கம் எக்ஸ்’ படமெல்லாம் ரொம்பக் காத்திரமாக இருக்கும். ஸ்பைக்லியாக மாற எனக்கு ஆசை தான். அதற்கான வாய்ப்பை நான் தான் உருவாக்க வேண்டும். நிச்சயமாக உருவாக்கி, அந்தக் கட்டத்துக்குப் போவேன். ஏனென்றால், கறுப்பர்களுடைய சமூக எழுச்சிதான், ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் எழுச்சிக்கான முன்���ுதாரணமாக நான் நினைக்கிறேன். கலை, இலக்கிய ரீதியாக இன்றைக்கு உலகத்தையே ஆண்டு கொண்டிருப்பவர்கள் கறுப்பர்கள் தான். அவர்களைத்தான் நான் பின்பற்றுகிறேன். ஸ்பைக்லியாக நான் மாற வேண்டுமென்றால், சமரசமற்ற சினிமாவை நோக்கி நான் நகர வேண்டும், நிச்சயமாக நகர்வேன்.\n← ‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\n“இயக்குனர் அமீரை பாஜகவினரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தது பெரும்பாடு” – கே.பாலகிருஷ்ணன் →\nரஜினியின் “ஆன்மிக அரசியல்” அறிவிப்பு: ‘பகவத்கீதை’யில் தொடங்கி ‘ஜெய்-ஹிந்த்’ல் முடிந்தது\n“துணிச்சலான படம் ‘தரமணி”: ரஜினிகாந்த் பாராட்டு\nகேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்\nமக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் 28ஆம் தேதி தி.மு.க.வின் புதிய தலைவர், பொருளாளர் தேர்வு\n“கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது போர்க்குணம்\n“சலங்கை ஒலி’யோடு ‘லக்‌ஷ்மி’யை ஒப்பிட வேண்டாம்\n‘லக்‌ஷ்மி’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு\nபாரதிராஜாவின் ‘ஓம்’ படவிழாவில் அ.தி.மு.க. அமைச்சர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்\n“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு\nதமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\n“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா”: பதில் அளிக்க மோடி மறுப்பு\nதமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்\n“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி\nமுன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\n‘காலா’ இன்னொரு ‘பராசக்தி’: ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக\nஇப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=17745", "date_download": "2018-08-21T20:11:42Z", "digest": "sha1:Y2ESKA2BYIFODUKOPLZPZ4KS7TXBVIC2", "length": 6152, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News ஸ்ரீ பத்திரகாளி அம்மா பாரிஸ் லாசப்பல் பிரான்ஸ். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஸ்ரீ பத்திரகாளி அம்மா பாரிஸ் லாசப்பல் பிரான்ஸ்.\nPrevious: சிறப்புப்பார்வை : இலங்கையின் காலத்தின் களம் – திசைவன்\nNext: பாப் பாடகி மடோனா மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார்.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nAutre Vue – BALA UMA Opticien ( முக்குக் கண்ணாடி நிலையம் தமிழில் )\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nயாழ்.நல்லூர் சிவன் ஆலய தீர்த்ததிருவிழா\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 4வது உலகக் கிண்ணம் – 2016 – ஜேர்மனி\nசிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரத்தின் அருமையான துண்டறிக்கை.. # படித்துப் பரப்பவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/03/22174050/Mooch-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:20:37Z", "digest": "sha1:S4EQ45RL42LEWU3IYCZH4PGEGNL7T3B2", "length": 16213, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nநாயகன் நித்தினின் அண்ணனும், நாயகி மிஷா கோஷலின் அக்காவும் கணவன்-மனைவி. இருவருக்கும் ஒரு பையன் இருக்கிறான். மேலும், மிஷா கோஷலின் அக்கா கர்ப்பமாகவும் இருக்கிறாள்.\nகணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒருநாள் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மர்ம கும்ப���் இவர்களை தாக்குகிறது. இதில், கணவன் மட்டும் இறந்துபோக, மனைவி தன் குழந்தையுடன் தப்பித்து அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் தஞ்சம் அடைகிறாள்.\nஅங்கிருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்று நினைக்கும் அவள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். தற்கொலைக்கு முயற்சிக்கும் வேளையில், ஏதோ ஒரு சக்தி இவளை தாக்கி கீழே தள்ளுகிறது.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவள் கீழே விழுந்தவுடன் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்துபோகிறாள். அனாதையாக கிடக்கும் இரண்டு குழந்தைகளையும், அந்த வீட்டில் நீண்டகாலமாக குடியிருக்கும் பேய் ஒன்று அரவணைத்து வளர்த்து வருகிறது.\nகிட்டத்தட்ட 5 வருடங்களாக அதே வீட்டில் இரண்டு குழந்தைகளும் வளர்கிறார்கள். 5 வருடங்கள் கழித்து நாயகன் நிதினுக்கு அண்ணன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிய வருகிறது.\nஇதற்கிடையில், தனது அண்ணனின் குழந்தைகளை தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள், குழந்தைகள் இருக்கும் பாழடைந்த வீட்டுக்குள் சென்று, குழந்தைகளை மீட்டு நாயகனிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமுதலில் இவர்களை பார்த்து மிரளும் குழந்தைகளுக்கு ஒவ்வொன்றாக புரிய வைக்கிறார்கள் நாயகனும், நாயகியும். இதன்பிறகு, குழந்தைகள் இவர்களுடன் அன்பாக பழக ஆரம்பிக்கிறார்கள்.\nஇதற்குள், தனது வீட்டில் வளர்ந்த குழந்தைகளை காணாமல் பேய் பரிதவிக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பது அந்த பேய்க்கு தெரிந்து விடுகிறது.\nகுழந்தைகள் இருக்கும் இடத்தை தேடிப்போய் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பழக ஆரம்பிக்கிறது. ஆனால், குழந்தைகள் பேயிடம் நெருங்க மறுக்கிறார்கள். இது பேய்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.\nதன்னை விடுத்து மனிதர்களிடம் அவர்கள் பாசம் காட்டுகிறார்களே என்று விரக்தியடைகிறது. இதனால், அவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கிறது.\nஇறுதியில் பேயின் பாசம் வென்றதா நாயகன் தனது அண்ணனின் சாவுக்கு காரணமானவர்களை நாயகன் கண்டுபிடித்தாரா நாயகன் தனது அண்ணனின் சாவுக்கு காரணமானவர்களை நாயகன் கண்டுபிடித்தாரா இல்லையா\nநாயகி மிஷா கோஷலை தவிர்த்து இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களே. எல்லோரும் நாடகத்தனமாகவே நடித்திருக்கிறார்கள். ம���ோதத்துவ டாக்டராக வரும் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜூக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவே. குழந்தைகளாக வரும் அபி, தியா இருவருக்கும் பெரிதாக வசனங்கள் இல்லாவிட்டாலும், பார்வையிலேயே நிறைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇயக்குனர் வினு பாரதி, ஒரு திகில் படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் வசனங்கள் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் ஏதோ சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனம். நிதின் கார்த்திக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திகிலை ஏற்படுத்தவில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பரவாயில்லை.\nமொத்தத்தில் ‘மூச்’ உயிர் இல்லை\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nமூச் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nமூச் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/03/75.html", "date_download": "2018-08-21T20:00:02Z", "digest": "sha1:HITUNM3CUXZYPQ2KSAKUIAMZC44IS6N3", "length": 34479, "nlines": 298, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இரு���ேறு உலகம் – 75", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 75\nமாஸ்டரிடம் ஹரிணி பேசிவிட்டுப் போன அன்று மாலையிலேயே அவரிடம் மறுபடியும் பேச க்ரிஷ் வந்தான். இவனுக்குக் கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கையில் மாஸ்டருக்கு தன்னுடைய இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. குருவிடம் சீடனாகச் சேர்ந்த பிறகு அவரும் குருவிடம் விடாமல் கேள்வி கேட்பார். குரு ஒரு முறை கூட சலிப்பைக் காட்டியதில்லை. பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதில் சொல்வார். குருவின் நினைவு மனதை லேசாக்கியது.....\n“ஹரிணி உங்க கிட்ட ஏடாகூடமா கேள்வி எதுவும் கேட்டுடலயே மாஸ்டர்” என்று க்ரிஷ் முதலில் கேட்டான்.\n“உண்மையாகவே தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு ஆர்வமா கேட்கற கேள்வி எதுவுமே ஏடாகூடமில்ல க்ரிஷ்.” என்று மாஸ்டர் சொன்ன போது க்ரிஷ் அந்தப் பதிலை ரசித்தான். எவ்வளவு உண்மை ஆனால் இதை எத்தனை பேரால் ஒத்துக்கொள்ள முடியும்\nமாஸ்டர் புன்னகையுடன் கேட்டார். “நான் உன்னை புதன்கிழமை காலைல அல்லவா வரச்சொன்னேன்\n“பாடத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அது சம்பந்தமா முக்கியமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டி இருக்கு. அதை நான் நேத்து கேட்க மறந்துட்டேன்.....” என்று க்ரிஷ் தயக்கத்தோடு சொன்னான்.\n“நீங்க சொல்லிக் கொடுக்கறதை நான் வேகமா கத்துக்க ஏதாவது வழி இருக்கா மாஸ்டர். எவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கத்துக்க வேண்டிய நிலைமைல இருக்கேன்....”\nமாஸ்டர் அமைதியாகச் சொன்னார். “ஒரு அஞ்சு வயசுப் பையன் எவ்வளவு சீக்கிரம் பதினெட்டு வயசுப் பையனாய் மாற முடியும் க்ரிஷ் அவனுக்கு வளர்ந்து பெரிசாக அவசரம். என்ன பண்ணலாம்.... அவனுக்கு வளர்ந்து பெரிசாக அவசரம். என்ன பண்ணலாம்....\nக்ரிஷ் வாய் விட்டுச் சிரித்தான். மாஸ்டர் புன்னகையுடன் சொன்னார். “அவசரம் இந்தக் காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது. எல்லோருக்கும் எல்லாமும் அவசரம். ஆனால் இயற்கை தன் இயல்பான வேகத்தில் தான் எதையும் செய்கிறது. நீ படிக்க விரும்பும் கலையும் இயற்கை விதிகளின் ஒரு அம்சம் தான்.... இயற்கையை நாம் அவசரப்படுத்த முடியாது”\nஅவர் சொன்ன உவமானம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அருமையான உண்மை. ஆனால் அவனுடைய அவசரம் அறியாமையால் வந்த அவசரம் அல்ல.... இந்தக்கால இளைஞனின் அவசரமும் அல்ல. அவன் எதிரி என்ன செய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவும் இந்தக் கலையை வேகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறான். என்ன செய்வது\nக்ரிஷ் அவரிடம் சொன்னான். “மாஸ்டர். எல்லாருக்கும் காலம் பொதுவானது. அதனால ஒரே கால இடைவெளில தான் வயசு கூடுது. ஆனா படிக்கறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் அப்படி பொதுவான காலம் இல்லை அல்லவா அதனால தான் இதுல எதாவது விரைவு வசதி இருக்கான்னு கேட்டேன்…. உதாரணத்துக்கு ஆதிசங்கரர் அஷ்டமகாசித்திகளையும் தன்னோட 32 வயசுக்குள்ளே அடைஞ்சிருந்தார்னு சொல்றாங்க. அந்த மாதிரி சித்திகள்ல ஆர்வம் இருந்து கத்துக்க ஆரம்பிக்கற எத்தனை பேருக்கு 32 வயசுல எட்டுல ஒன்னாவது என்னன்னு சரியா புரியும்….”\nமாஸ்டருக்கு அவன் உதாரணத்தோடு கேட்ட விதம் ரசிக்க வைத்தது. அவனிடம் பொறுமையாகச் சொன்னார். “ஆழமா ஆர்வம் இருந்து, அதுவே எல்லாத்தையும் விட முக்கியமா நமக்கு மாறிடறப்ப, கத்துக்கறது வேகமா சாத்தியமாகுது. பொதுவான காலம் கிடையாதுன்னாலும் மனசளவிலயும், அறிவின் அளவிலயும் கடக்க வேண்டிய பொதுவான தூரம் இதுலயும் கண்டிப்பா இருக்கு க்ரிஷ். நீ கேட்டது சரி தான். ஆதிசங்கரர் தன்னோட 32 வயசுக்குள்ள எல்லா சித்திகளையும் அடைஞ்சு கற்பனையால கூட நினைக்க முடியாத சாதனைகளை எல்லாம் அந்தச் சின்ன வயசுல செஞ்சு முடிச்சார். அவர் கூட போன பிறவிகள்ல அந்தப் பொதுவான தூரத்தைக் கடந்திருப்பார். முதல்லயே படிச்சு ஆழமா புரிஞ்ச பாடம் பரிட்சைக்கு முதல் நாள் ஒரு தடவை புரட்டிப் பார்க்கறப்பவே முழுசா ஞாபகம் வருமில்லையா அப்படித் தான் இதுவும், போன பிறவிகள்ல அவர் அடைஞ்ச ஞானம் இந்தப் பிறவில நினைவுபடுத்திகிட்ட மாதிரின்னு வெச்சுக்கோயேன்…..”\nக்ரிஷ் கேட்டான். “அப்படின்னா நானும் போன பிறவிகள்ல இது சம்பந்தமா எதாவது கத்துகிட்டிருந்தா இந்தப் பிறவில சீக்கிரமா கத்துக்கலாம்னு சொல்லுங்க”\nமாஸ்டர் புன்னகைத்தார். இவனை நேசிக்காமல் இருப்பது கஷ்டம் தான் என்று தோன்றியது. வேகமாகச் சிந்திப்பது, சரியாகப் புரிந்து கொள்வது, எல்லா நேரங்களிலும் ‘பாசிடிவ்’ ஆகவே யோசிப்பது இதெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்லவே சிரித்துக் கொண்டே அவனிடம் சொன்னார். “நீயும் போன பிறவில எதாவது இது சம்பந்தமா கத்துகிட்டிருந்தா இந்த பிறவில ரொம்ப சுலபமா ஞாபகப்படுத்திக்கலாம். பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு”\nக்ரிஷ் அப்படி எதாவது சென்ற பிறவியில் கற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டான். கிளம்பும் முன் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டுக் கேட்டான். ”மாஸ்டர், நீங்க குருதட்சிணை என்ன, எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே”\nமாஸ்டர் சொன்னார். “அதை நான் கடைசியில் சொல்கிறேன்.”\nசெந்தில்நாதன் அகமதாபாதிலிருந்து மவுண்ட் அபுவுக்கு காரில் போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கார் டிரைவரிடம் மவுண்ட் அபு பற்றிய தகவல்களை ஹிந்தியில் கேட்டார். அவன் தில்வாரா ஜெயின் கோயில், நாக்கி லேக், ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான “குரு ஷிகார்” சிகரம், அச்சால்கர் கோட்டை, அச்சாலேஸ்வரர் சிவன் கோயில் என்று சொல்லிக் கொண்டே போனான். அதெல்லாம் அவனுக்கு மனப்பாடமாக இருந்ததால் ஒவ்வொன்றையும் அதன் சிறப்பான அம்சங்களோடு படபடவென்று சொல்லிக் கொண்டே போனான். ஆனால் அவர் தேடி வந்த குருகுலம் பற்றிச் சொல்லவே இல்லை.\nபின் அவராக மெல்லக் கேட்டார். “அங்கே ஏதோ ஒரு குருகுலம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேனே”\n“சதானந்தகிரி சுவாமிஜியோட ஆசிரமம் பத்திக் கேக்கறீங்களா…. அது குரு ஷிகார் போகிற வழியில் இருக்கு. அது டூரிஸ்ட்கள் பார்க்கிற இடமில்லை. அங்கே பார்க்க ஒன்னுமில்லை. வேடிக்கை பார்க்கப் போகிறவங்களை அந்த சுவாமிஜி அனுமதிக்கிறதில்லை. பத்தோட பதினோராவது இடமா இந்தப் பக்கம் வராதீங்கன்னு துரத்திடுவார்…..” சொல்லி விட்டு டிரைவர் சிரித்தான்….\n“நல்ல ஆள்….” என்று மிக மரியாதையுடன் டிரைவர் சொன்னான்.\n“போகிற டூரிஸ்ட்களைத் துரத்தி ���ிடுவார்னு சொன்னாயே”\n“அவர் தன்னோட ஆசிரமத்தைக் கட்டுப்பாட்டோட நடத்தறவர். அங்கே விளையாட்டாவோ, வேடிக்கை பார்க்கவோ ஆள்கள் வர்றதை அவர் அனுமதிக்கறதில்லை. அங்கேயே இருந்து படிக்கறவங்க கூட ஒழுங்கீனமா இருந்தா உடனடியா துரத்திடுவார். மத்தபடி ஆள் ஞானி….. அவருக்கு நிறைய சக்திகள் இருக்கறதாவும் சொல்றாங்க…..”\n“நான் முக்கியமா அங்கே தான் போகணும்…..”\nசதானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமம் ஆரவல்லி மலைத்தொடரில் அமைதியான பகுதியில் இருந்தது. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடனேயே காவியுடை அணிந்த ஒரு இளைஞன் வந்து செந்தில்நாதன் வந்த நோக்கம் என்ன என்று விசாரித்தான். சுவாமிஜியைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டான். இல்லை என்று சொன்ன போது ஏதோ குற்றம் செய்து விட்டு வந்தவர் போல அவரைப் பார்த்தான்.\nசெந்தில்நாதன் தன் போலீஸ் அடையாள அட்டையை அவனுக்குக் காண்பித்தார். ”நான் ஒரு ஆள் பத்தி அவருக்குத் தெரியுமான்னு கேட்கணும். இது ஒரு ரகசிய விசாரணை. அதனால தான் முதல்லயே பேசிட்டு வரலை…”\nஅவன் தலையாட்டி விட்டுப் போனான். ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தான். “சுவாமிஜி பாடம் நடத்திகிட்டு இருக்கார். இன்னும் அரை மணி நேரத்துல முடியும். முடிஞ்சவுடன் வந்து பார்க்கிறதா சொன்னார்.”\nசெந்தில்நாதன் காத்திருந்தார். ஆசிரமம் மிகப் பெரியதாக இருந்தது. அங்கங்கே குடில்கள் நிறைய இருந்தன. சுற்றிலும் இயற்கை செழிப்பாக இருந்தது. வாசலில் நின்றபடி ரம்யமான சூழலை ரசித்தார். நகர நெருக்கடி இல்லாத அமைதியான இது போன்ற இடங்களில் மனம் தானாய் அமைதி அடைவதை அவரால் உணர முடிந்தது.\nஅரை மணி நேரத்தில் சுவாமிஜி வந்தார். நீண்ட வெண்தாடி வைத்திருந்த வயதான அந்த சுவாமிஜியைப் பார்த்து அவர் கைகூப்ப, சுவாமிஜியும் கைகூப்பினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட செந்தில்நாதன் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.\n“சுவாமிஜி. நான் அமானுஷ்ய சக்திகள் நிறைய இருக்கிற ஒரு ஆளைப் பற்றி விசாரிக்க வந்திருக்கேன். நீங்களும் அதுமாதிரியான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்னு கேள்விப்பட்டேன்…. நீங்கள் அப்படி ராஜயோகப் பயிற்சிகள் கொடுத்தவர்களில் பிரமிக்கற அளவுக்கு கத்துகிட்டவங்க யாராவது இருக்காங்களா\nச���வாமிஜி கண்ணில் ஒரு மின்னல் வந்து போனது போல் செந்தில்நாதனுக்குத் தோன்றியது.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nஅமர்க்களமான பதிவு சார். பிரமிக்கிறேன் உங்கள் எழுத்தாற்றல் கண்டு.\nபிரமிக்க வைக்கும் எழுத்தாற்றல் சார். அதிசயிக்க வைக்கும் நடை.\nஅருமை மாஸ்ட்டரின் பேச்சு கற்று கொள்ளும் கலையை பற்றி நீங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமை கிரிஷ்யை காண்பிக்கும் விதமும் அப்ப்பா சூப்பர்\nகிரிஷ் மற்றும் மாஸ்டரின் தத்துவ உரையாடல்கள் அருமை ஐயா....\nமர்ம மனிதன் பத்தி சுவாமிஜி என்ன சொல்லுவார்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 76\nஇருவேறு உலகம் – 75\nமுந்தைய சிந்தனைகள் - 30\nஇருவேறு உலகம் – 74\nஇருவேறு உலகம் – 73\nஇருவேறு உலகம் – 72\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நல��் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=f8e0e8e0da1e794f787f5a2694fe456d", "date_download": "2018-08-21T19:37:11Z", "digest": "sha1:NA7OU6GQAGJ6ID24ODVDB7SJPDEIR5W5", "length": 34964, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட ப��� வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வ���ழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன��� கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவி��ை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/147843", "date_download": "2018-08-21T19:53:25Z", "digest": "sha1:JV7TVQWA7AWUKAAQQMBZZAT6MABXADK5", "length": 3657, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ ...", "raw_content": "\nயுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nயுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ ...\n| | அனுபவம் | நிகழ்வுகள்\nதமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் பாடல்கள் என்றால் உடனே அனைவரது கவனத்திற்கும் வரும் ஒரே நபர் இவர்தான். ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க\nவசூலில் கமலின் விஸ்வரூபத்தையே பின்னுக்கு தள்ளிய நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’\nஒரே நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் தல, தளபதி\nகருணாநிதிக்காக அன்று அழுத விஜயகாந்த் இன்று சமாதியில் செய்த விசயம்\nதிருமணத்திற்கு பயந்து ஓ��ிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்: வெளியான சுவாரஷ்ய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=19825", "date_download": "2018-08-21T20:08:15Z", "digest": "sha1:TWFAVTQV5NM5VRKCB2FCQXQ4U5E6ZFNI", "length": 8369, "nlines": 110, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பருத்தித்துறை முனையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபருத்தித்துறை முனையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nஅவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நாளை 15ம் திகதி யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.\nஅன்று காலை தமிழராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்னதாக அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தை செல்வா சதுக்கப்பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.\nPrevious: மே 18 புதிய அரசு நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது சரியே:இரா.சம்பந்தன்\nNext: புங்குடுதீவுப் பகுதியில் மாணவி மரணத்திற்கு நீதி கோரியும் தீவக வலய பாடசாலை மாணவர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வ���லையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதன்மானமும், வீரமும் – வெளிறாத நம்மவர் வீரத்தின் வீராப்பால்…\nகாதல் கவிதைகள் -உன்னோடு பேசாமல்\nகாதல் கவிதைகள் – உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/06/26153511/Yagavarayinum-naa-kaakka-movie.vpf", "date_download": "2018-08-21T19:19:32Z", "digest": "sha1:BFM6XYRZ3QNYKTWRASO4CMKKDXE2BTDO", "length": 17833, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nஇசை பிரசன், பிரவின், ஷாம்\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 8 9\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆதிக்கு மூன்று பணக்கார நண்பர்கள். இவர்கள் அனைவரும் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கல்லூரி கடைசி தேர்வை எழுதினால், வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் கமிட் ஆகிவிடுவோம் என்று பயந்து கடைசி தேர்வை எழுதாமல் விட்டு விடுகிறார்கள். மறுதேர்வு எழுத 6 மாத காலம் ஆகும் என்பதால், அதற்குள் ஜாலியாக வாழ்க்கையை கழிக்க முடிவு செய்கிறார்கள்.\nஇந்த காலகட்டத்தில்தான் நாயகி நிக்கி கல்ராணியை ஆதி பார்க்கிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். ஜாலியாக சென்று கொண்டிருக்கும் ஆதியின் வாழ்க்கையில் ஒருநாள் அவரது நண்பர்கள் மூலமாக பிரச்சினை வருகிறது.\nபுது வருடப் பிறப்பின் போது ஆதியின் நண்பர்கள் மூன்று பேரும் ஒரு ஹோட்டலில் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். போதை தலைக்கேறிய போது, அங்கு தனது ஆண் நண்பருடன் வரும் ரிச்சா பலோட்டை தங்களது செல்போனில் படம் எடுக்கிறார்கள். அவர்களிடம் ரிச்சா பலோட் தனது நண்பருடன் சென்று வாக்குவாதம் செய்ய, இறுதியில் ஆதியும் அந்த ஹோட்டலுக்கு வருகிறார்.\nநண்பர்களிடம் பிரச்சினை செய்யும் ரிச்சா பலோட்டின் ஆண் நண்பரை, நண்பர்களுடன் இணைந்து அடித்து உதைக்கிறார் ஆதி. இந்த பிரச்சினை போலீசுக்கு செல்ல, ஹோட்டலுக்கு வரும் போலீஸ், ஆதியின் நண்பர்கள் பெரிய இடத்துப் பையன்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேசி அனுப்பி விடுகின்றனர்.\nதன்னையும், தன் ஆண் நண்பரையும் தாக்கியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ரிச்சா பலோட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அவர்களிடம் நேரடியாகவே தான் பெரிய இடத்து பெண் என்றும், உங்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்றும் எச்சரிக்கிறாள்.\nஅன்றிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் பிரச்சினை வருகிறது. சாவுக்கு பயந்து அனைவரும் பயந்தோடுகிறார்கள். இறுதியில் இவர்களுக்கு வரும் பிரச்சினைக்கு காரணமானவர் யார் அந்த பிரச்சினைகளிலிருந்து இருந்து அனைவரும் விடுபட்டார்களா அந்த பிரச்சினைகளிலிருந்து இருந்து அனைவரும் விடுபட்டார்களா என்பதை பல்வேறு திருப்பங்களை வைத்து கூறியிருக்கிறார்கள்.\nநடிகர் ஆதி, கதைக்கேற்ற தோரணை மற்றும் கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். மரணத்துக்காக பயந்து ஓடும் காட்சியில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும் வசனங்கள் செயற்கையாக இருக்கிறது. அதை மட்டும் குறைத்திருந்தால் ஓகேதான்.\nநாயகி நிக்கி கல்ராணி, டாஸ்மாக் கடையில் சென்று கூலிங் பீர் கேட்பது, மெடிக்கல் ஷாப்பில் சென்று ஆணுறை கேட்பது என குறும்புக்கார பெண்ணாக நடித்து கைதட்டல் பெறுகிறார். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், நாசர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஆதியின், நண்பர்களாக வரும் மூவரும் சரியான தேர்வு. ரிச்சா பலோட் சில நிமிட காட்சிகளே வந்தாலும் அழகான நடிப்பு. மும்பையில் மிகப்பெரிய தாதாவாக வரும் முதலியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.\nஇயக்குனர் சத்யபிரபாஸ் ஒரு ஜாலியான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். இடைவேளை வரை கதையை கணிக்க முடியாமல் ரசிகர்களை கட்டிப் போட்ட��ருக்கிறார். இடைவேளைக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இந்த விறுவிறுப்புக்கு பாடல் இடைஞ்சலாக இருக்கிறது. இதை மட்டும் கவனித்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nபிரஷன் பிரவீன் ஷ்யாம் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசை சரவெடி. சண்முக சுந்திரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ சபாஷ்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nயாகாவாராயினும் நாகாக்க இசை வெளியீடு\nயாகாவாராயினும் நாகாக்க இயக்குனர் சிறப்பு பேட்டி...\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5997", "date_download": "2018-08-21T19:46:51Z", "digest": "sha1:SC62W7PBAWXMAQ5QVO4RLJB2FIRD4B3Y", "length": 7752, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "இலங்கை தூதரகத்துக்குப் பேரணி : தங்கபாலு கைது |", "raw_content": "\nஇலங்கை தூதரகத்துக்குப் பேரணி : தங்கபாலு கைது\nஇலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல்ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவர்கள��� இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னையில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத்துக்குப் பேரணி செல்ல Buy Levitra முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nதனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா\nஅமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nசென்னைஸ் அமிர்தா உண்மை நிலவரம் என்ன…பரபரப்பு பின்னணி….\nஜெயலலிதாவை திட்டிப் பேசாதது ஏன்\nமோடி குறித்து கூறிய கருத்துக்களை திரும்பப் பெற்றார் அண்ணா ஹஸாரே\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-06-2018/", "date_download": "2018-08-21T19:50:30Z", "digest": "sha1:XWPP2VMJHAWO75DMALKY2AXITB4UPCC7", "length": 17552, "nlines": 128, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 06 2018 | We Shine Academy", "raw_content": "\nஉலகின் வலிமையான ராணுவங்கள் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 13வது இடம் பெற்றுள்ளது.\nஅமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யு.ஏஸ்.ஏஸ். கார்ல் வின்சன் முதன் முறையாக 5 நாள் பயணமாக வேறு இரு கப்பல்களுடன் வியட்நாமின் டானாங் துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nசிரியாவின் கிழக்கு கவுட்டா தாக்குதல் நடந்த பகுதியில் மனிதாபிமான உதவிகள் செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது.\nசீனாவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 11 லட்சம் கோடி உயர்த்தியுள்ளது.\nஇந்தியா – சீனா – பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா ஹெலிபேட்கள் அமைப்பதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nதென் கொரிய பிரதிநிதிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் நேற்று (5-3-2018) சந்தித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது.\nஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தள கட்சி தலைவருமான பிஜூ பட்நாயக் நினைவு தபால் தலையை (அவரது உருவம் பொறித்த ரூ.5 தபால் தலை) நவீன் பட்நாயக் (பிஜூ பட்நாயக் மகனும், தற்போதைய ஒடிசா முதல்வர்) வெளியிட்டுள்ளார்.\nமத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.\nமத்திய அரசின் நிறுவனமான ‘கெயில்’ சார்பில் தமிழகத்தில் ‘கெயில் எரிவாயு திட்டம்’ 30 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் பாதுகாப்புக்காக ரூ.7 கோடி செலவில் புல்லட் ப்ரூஃப் பேருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஉலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், மனுபேகர் தங்கப்பதக்கமும், ரவி குமார் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 6 இடங்கள் முன்னேறி 46-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nரஷ்யாவில் நடைபெற்ற தால் நினைவு ரேபிட் செஸ் போட்டியில், இந்தியாவின் ஆனந்த் பட்டம் வென்றுள்ளார்.\nதேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் தமிழக வீரர் சுப்ரமணிய சிவா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணி���ளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 லீக் நாளை (7-3-2018) கொழும்பு நகரில் தொடங்க உள்ளது.\n19 வயதில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\n2019-ம் நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று தரச் சான்று நிறுவனமான கிரைஸில் தெரிவித்துள்ளது.\nரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய முடிவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nஉபர் (ஆன்லைன் டாக்ஸி நிறுவனம்) நிறுவனத்தின் இணை நிறுவனரான காரிட் கேம் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரது மனைவி மேரி கிளாட் மெக்ரானுடன் 4 நாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை (9-3-2918) இந்தியா வர உள்ளார்.\nபிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு (ஸ்காட்லாந்து யார்டு காவல் துறை அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிரிபுரா மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் குமார் தேபும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமேகாலயா மாநிலத்தின் புதிய முதல்வராக கன்ராட் சங்மா (தேசிய மக்கள் கட்சித் தலைவர்) பதவியேற்றுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=12-08-14", "date_download": "2018-08-21T20:02:13Z", "digest": "sha1:OOJ4Q7EYINOLPOYRR62G2BH5IDF4O6T2", "length": 25294, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From டிசம்பர் 08,2014 To டிசம்பர் 14,2014 )\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று ஆகஸ்ட் 22,2018\nகொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்; 'கட்டிப்பிடி' சர்ச்சைக்கு நவ்ஜோத் சிங் சித்து விளக்கம் ஆகஸ்ட் 22,2018\nஎம்.பி.,க்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களின் நிலை என்ன\nமீண்டும் பொருளாளர் ஆனார் அகமது படேல்: காங்., கட்சியில் அதிரடி மாற்றம் செய்த ராகுல் ஆகஸ்ட் 22,2018\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'ச��க்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\n1. குறள் தமிழ்ச் செயலி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nகம்ப்யூட்டர்களில் தமிழில் டெக்ஸ்ட் அமைக்க பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், இந்த வரிசையில் முன்னோடியாக நமக்குக் கிடைத்த சிலவற்றில் ”குறள் தமிழ்ச் செயலி” முதன்மையானது. அதன் புதிய பதிப்பு 5.0. அண்மையில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சாப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றும் கலை கந்தசாமி பல ஆண்டுகளாகவே தன் அலுவல் தவிர்த்து, பல மென்பொருள் தொகுப்புகளை தயாரித்து ..\n2. குறள் தமிழ்ச் செயலி - ஒரு கண்ணோட்டம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nகுறள்சாப்ட் (Kuralsoft) மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், மவுண்ட்வியூ நகரில், இதன் நிறுவனர் கலை கந்தசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கான உள்ளீடு மென்பொருளை வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டு, 'குறள் தமிழ்ச் செயலி' முதல் தொகுப்பு, 2001ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது ஒலியியல் கீ ..\n3. எக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nவழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ..\n4. லேப்டாப் பேட்டரி பராமரிப்பு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.எப்போதும் இணைப்பில் வேண்டாம்: உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் ..\n5. கட்டுப்படியான கட்டணத்தில் இணையம��� நம் உரிமை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nஐக்கிய நாடுகள் சபை, சென்ற 2012ல், இணையம் தொடர்பு கொள்வது அனைவரின் அடிப்படை உரிமை எனவும், அதில் பேச்சு மற்றும் எழுத்துரிமைக்குச் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதனையும், அறிவித்தது. அது மட்டுமின்றி, அனைவருக்கும், கட்டுப்படியான கட்டணத்தில், இணைய இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இது எத்தனை பேருக்குத் தெரியும் இந்த உரிமையை உணர்ந்திருக்கின்றனர். உலக அளவில் ..\n6. விண்டோஸ் 8 உங்களுடையதாக்க\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nடிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.அதனால் தான், முற்றிலும் புதிய இலக்குகளுடன், விண்டோஸ் 8 ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nவெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nஅலகுகளை மாற்ற பார்முலா தேவையாஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு () முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, ..\n9. பயர்பாக்ஸ் அடுத்து என்ன\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nகடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் நிறுவனத்துடன் தான் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை, பயர்பாக்ஸ் முறித்துக் கொண்டு விட்டது. அதன் மாறா நிலை தேடல் சாதனமாக, கூகுள் சர்ச் இஞ��சின் இருந்து வந்தது. இப்போது யாஹூ இயங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதுவரை பயர்பாக்ஸின் மொஸில்லா நிறுவனம், பல கோடி டாலர்களை ஆண்டு தோறும் பெற்று வந்தது. அதன் வருமானத்தில் 90% கூகுள் தரும் நிதியாகவே இருந்து ..\n10. மூன்று ஆண்டுகளில் 360 கோடி பயனாளர்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nஇந்த உலகம் எப்படி மக்கள் ஜனத்தொகையால் திணறுகிறதோ, அதே போல, இணையமும் பயனாளர்களால் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில், 2018ன் தொடக்கத்தில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 360 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் கம்ப்யூட்டர்களும், கோடிக்கணக்கான ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் இந்த நெருக்கடியைத் தர ..\n11. செய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nஉடனடியாக செய்திகளை அனுப்புவதற்கு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அப்ளிகேஷன்களின் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் 52% இடம் பெற்றுள்ளது. அடுத்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், அடுத்து ஸ்கைப் மற்றும் வி சேட் (WeChat) இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, மிகக் குறைவான இடத்தை வைபர் மற்றும் லைன் (Viber / Line) பெற்றுள்ளன. இந்த தகவல்களை, உலக அளவில் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nஒயிட் ஸ்பேஸ் குறித்த குறிப்பு புதியனவாகவும், இதுவரை எந்த நூலிலும் படிக்காததாகவும் இருந்தது. மிக்க நன்றி.எஸ். பாலச்சந்திரன், பெருங்களத்தூர்.விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கட்டுரை மிக அருமை. ஒவ்வொரு சிஸ்டம் வெளியீடும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெரிய பாடமாக அமைந்திருக்கிறது. உழைப்பின் அருமை அடுத்தடுத்த வெளியீடுகளில் காட்டப்பட்டிருக்கிறது. அதனால் தான், ..\n13. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nகேள்வி: இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ஏன், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன���றாக ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nCarbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/MGR_CENTENARY", "date_download": "2018-08-21T19:14:15Z", "digest": "sha1:IIWPPMDB4VCSJ5Z676BOS3C7JT6V43IN", "length": 8363, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை தானே இலவசமாக டைரக்ட் செய்து, படத்தினை ரிலீஸ் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து கடன் முழுதும் அடைத்தார். எங்களுக்குக் கடவுளும், தேவதையும் எம்ஜிஆரே\nஎம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள் - 1\n‘பாழாய்ப்போன அரசியல் நம்மைப் பிரித்து விட்டதேஎன்று சிவாஜி சொன்னார். அண்ணன் தம்பி உறவைப் பிரிக்க முடியாது... எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காகஎன்று சிவாஜி சொன்னார். அண்ணன் தம்பி உறவைப் பிரிக்க முடியாது... எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக\nஎம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்\nஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்;\nநேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951)\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nஇரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973 ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா\nஅதிமுக எனும் கட்சி உருவான கதை...\nபுதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்���ூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன்\nஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாகப் பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து\nசாலிவாகனன் படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.\nஎம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு கூர்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-08-21T19:15:54Z", "digest": "sha1:GBMC6OUX2AAZNUKUNFBG264OCJLRTMVX", "length": 16547, "nlines": 260, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கடிதமும்,எதிர்வினையும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஉங்கள் பதிவை அவ்வப்போது வந்து ஆவலோடு படிப்பேன். அந்த வகையில், நீங்கள் அறிவித்திருக்கும் இரண்டு மாற்றங்கள் பற்றிய என் கருத்து இது\n1. இலக்கிய உரையாடல் செவிக்கும் அறிவுக்கும் சிறிதீயும் அருமையான திட்டம். எனினும் அதைக் கடிதம் மூலமாகச் செயல்படுத்த எண்ணியிருப்பது நடைமுறைச் சிக்கல். உங்களுக்கும் எனக்கும் (எங்களுக்கும்). இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே). இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா உங்கள் தளம் உங்கள் மனம் - ஒப்புக்கொள்கிறேன்; இருந்தாலும் அறிவு நாலிடத்திற்கு சென்றடைய வேண்டும், இலக்கிய இன்பம் தொட்டனைத்தூறும் மணற்கேணித் தன்மையது என்று நம்பினால் பொதுவில் வையுங்கள். பகிர்வோருக்கும் எளிமையாக இருக்கும். இதனால் சில அறிவுக்குருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் - நாளடைவில் குறைந்து விடும். இதைக் கேள்வி பதில் தளமாக்குங்கள். கூடவே கருத்துப் பரிமாறவும் இடங்கொடுங்கள்.\n பின்னோக்கிப் போ��ிறீர்களே என்று உரிமையுடன் கேட்கலாமா ஒரு வரிக்கருத்துகளின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் அவை வாசகர்களின் வாழ்த்துக்கள் தானே ஒரு வரிக்கருத்துகளின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் அவை வாசகர்களின் வாழ்த்துக்கள் தானே விருப்பமில்லையென்றால் நீக்கிவிட உங்களுக்கு வசதியுண்டே\nஇணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே கருத்தையும் கோப்பையும் பொறுத்து உங்கள் தளத்தில் பரிமாற்றமும் முதிருமே\nஎனது வலையில் நான் மேற்கொள்ளத் தொடங்கிய இரு மாற்றங்கள் பற்றி வந்த இந்தக் கடிதமும்,சென்ற பதிவில் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருந்த சில செய்திகளும் நண்பர்களுடனான உரையாடல்களும் இவற்றை மறு பரிசீலனை செய்வது நல்லது எனச்சற்று யோசிக்க வைத்திருக்கின்றன.\n//இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே\n//இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா\nஎன்று திரு அப்பாதுரை எழுப்பும்கேள்வி மிக நியாயமானதுதான்.\nநான் ஒரு சோதனை முயற்சியாகவே முதலில் இதை எண்ணினேன்.\nவாசகர்களின் கருத்துப் பகிர்வுக்கும் தடையற்ற உடனடிக்\nகருத்துப் பரிமாற்றத்துக்கும் இதனால் சிரமம் ஏற்படும் என்றால் - உடனடி எதிர்வினைகளைப் பெறுவதில் தடை விளையும் என்றால்\nமீண்டும் மகிழ்வோடு திறந்து வைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.\nகருத்துரைப் பெட்டியின் கொள்ளளவுக்குள் அடங்காத கடிதங்களை மட்டும் தனியே வெளியிடுகிறேன்.\nஎனவே கருத்துரைகளுக்கு மாறாகக்கடிதங்கள் என்பதை மாற்றிக்\nஎன இரண்டுமேஏற்கப்படும் எனத் திருத்திக் கொள்கிறேன்.\nஇலக்கிய உரையாடல் பகுதி அப்படியே இருக்கட்டும்.அதன் வழி எதைக் கேட்க வாசகர்கள் நினைக்கிறார்களோ அதைக் கேட்கட்டும்.இலக்கியம் தொடர்பான விளக்கங்களை..தகவல்களைப்பெற அது ஒரு வாயிலாக இருந்தால் பதிவுகளின் விறுவிறுப்பும் சுவையும் கூடும் என எதிர்பார்க்கிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , கடிதம்\nஆஹா நான் நினைத்தேன், அப்பாதுரை சொல்லிவிட்டார். இதுதான் சரியான, இயல்பான, அணுகுமுறை, கருத்துக்களைப் பெற. ���ன்றி.\n4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:02\n4 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-...\nஅசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு ...\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகுழந்தை ம சண்முகலிங்கத்தின் – உறவுகள் -\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-21T19:22:20Z", "digest": "sha1:34IBQH7GW5JCBAONZ2CHNPUQWJOU555O", "length": 6546, "nlines": 99, "source_domain": "www.sooddram.com", "title": "இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு – Sooddram", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு\nயுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து, இந்தியாவிலிருந்து வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் கூறியதாவது, இத்தினங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நாம், குறிப்பாக, தமது பிள்ளைகள் தொடர்பாகவே, அதிகமான நெருக்கடிகளுக்குள்ளாகி வருவதாக, அ��ர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎமது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதிப்பதற்காக முயல்கின்றபோது, பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர் என, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious Previous post: விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’\nNext Next post: சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23124501/1004352/Flood-Warning-Toll-free-number-Mettur-dam.vpf", "date_download": "2018-08-21T20:04:28Z", "digest": "sha1:RTCRXJS5BT5UIRUGABFPHZ757CCN4EJL", "length": 11062, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ள அபாய எச்சரிக்கை : தகவல்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ள அபாய எச்சரிக்கை : தகவல்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஎடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டாம் என ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோ மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைய���ல் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலும் தகவல்களை பெற கட்டமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை பயன்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nகாவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது\nசென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் ��ள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்\nசென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18029", "date_download": "2018-08-21T20:15:18Z", "digest": "sha1:ZISVW4XRD7KVGAJEK5ZTVC7AD3SPFTLK", "length": 2594, "nlines": 58, "source_domain": "aavanaham.org", "title": "இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 1 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 1\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 1\n1993-12-14 அன்று இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 1\nகடிதம்பத்மநாப ஐயர், இ.மல்லி, கடிதம்--1993--பத்மநாப ஐயர், இ.--மல்லி\n1993-12-14 அன்று இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2013/05/1.html", "date_download": "2018-08-21T19:55:30Z", "digest": "sha1:TPPLSUSY4L4MQ33EFFSIWRIR5MO2G7XV", "length": 28633, "nlines": 176, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: தனித்திரு- 1", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nநான் இதுப்போல் கோபப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. இன்று போல் அவமானப்பட்டதாகவும் ஞாபகம் இல்லை. வழக்கமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வருவதைப் போல் வரவும் விருப்பமில்லை. மிக வேகமாக அடியேடுத்து வைத்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தேன்.\nகொஞ்சம் பாரமாக தெரியும் என் புத்தகப்பையும் இன்று இருப்பதை காட்டிக் கொள்ளாமல் என் தோளில் தொங்கிக் கொண்டு இருந்தது. சரியாக கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் போன மாதத்துடன் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ நண்பர்களை, நண்பர்கள் வட்டத்துக்குள் வாராவிட்டாலும் தெரிந்தவர்களாக இருப்பவர்கள் என பலரைப் பார்த்து இருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் யாரும் இவனைப் போல் என்னிடம் பேசியது இல்லை.\nஇத்தனைக்கும் வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியயைகளுக்கும் நான் என்றால் தனி இஷ்டம். அவனை சும்மா விடக் கூடாது. எதாவது செய்ய வேண்டும். நான் யார் என்று காட்ட வேண்டும். அட, அதற்குள் வீடு வந்து விட்டது. நான் என் காலணிகளை கழட்டி வீசியெறிந்ததிலும் என் கோபம் வெளிப்பட்டது.\nவீட்டினுள் நுழைந்ததும் சோபாவில் என் புத்தகப் பையினை தூக்கி எறிந்தேன். அதற்கு பக்கத்தில் நானும் அமர்ந்தேன். என் கோபத்தை யாராவது கவனிக்க வேண்டும் என விரும்பினேன். அம்மா வந்தாள், கையில் டம்ளருடன். இது வழக்கம்தான். மாலை நான் வந்தாலும், அக்கா, அப்பா யார் வந்தாலும் அம்மா அதிகபட்சம் ஒரு நிமிடத்தில் தேநீர் கொண்டு வந்துவிடுவாள். அவள் சிறப்புகளில் இதுவும் ஒன்று.\nடம்ளரை வாங்கி மேஜையில் வைத்து விட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அம்மா கேட்டாள்.\n“ஏண்டி ஒரு மாதிரி இருக்க\n“சொல்லு, எதாவது பரிட்சையில ஃபெயில் ஆயிட்டியா\n“அப்புறம் ஏன் மூஞ்ச உர்ருன்னு வச்சுருக்க\n“அதான் ஒன்னுமில்லைனு சொல்றேனே, விடு”\n“அதானே, எங்கிட்ட என்னைக்கு சொல்லிருக்க\nஅம்மா மறுபடியும் சமையலறைக்கு சென்று அவளுக்கு பிடித்த சமையல் வேலையில் மூழ்கினாள். எனக்��ு என்ன செய்வதென்று புரியவில்லை. அம்மாவிடம் சொல்லலாம். ஆனால் இதற்கு போயா இவ்வளவு கோபம் என்று சாதாரணமாக கேட்டுவிட்டு போய்விடுவாள். அவளுக்கு இப்போதைய இளைஞர் சமுதாயத்தை தெரிந்து கொள்ள விருப்பமில்லை. நான் அம்மா செல்லம்தான். ஆனாலும் எங்களுக்குள் இருக்கும் தலைமுறை இடைவெளி குறையாமல் தான் இருக்கிறது. எனக்கு சரியான ஆள் அக்காதான். எப்போதும் எனக்கு முதல் தோழி அவள்தான். என் ரகசியங்கள் அவளுக்கு மட்டும்தான்.\nஅவள் வரட்டும். அவ்ள்தான் என்னை சரியாக தேற்றுவாள். அது வரை இப்படியே ‟ஹாலில் உட்கார்ந்திருந்தால் அம்மா மறுபடியும் விசாரனையை ஆரம்பிப்பாள். நேராக எங்கள் அறைக்கு சென்றேன். உடை மாற்றினேன். எனக்கு மறுபடியும் அவன் பேசியது நினைவுக்கு வந்தது. அதிகமில்லை. சில வார்த்தைகள் தான்.\nஉட்கார்ந்து அக்கா வாங்கி வைத்திருந்த வாரமலர்-ஐ புரட்ட துவங்கினேன். சிறிது சிறிதாக நேரம் கரைய துவங்கியது. அரை மணி நேரம் கழித்து அக்கா சுபலட்சுமி வந்து சேர்ந்தாள். அவளுக்கு தேநீர் கொடுக்கும் பொழுதே, அம்மா நிலவரத்தை விளக்கி விட்டாள். விவாதத்திற்கு தயாராகிக் கொண்டே அக்கா சுபலட்சுமி என்னைக் காண அறைக்குள் நுழைந்தாள்.\nபுத்தகம் சிறந்த நண்பன். நண்பனின் முக்கிய பணி கவலைகளை மறக்க செய்வது, சிறிது நேரம் படித்திருந்ததால் எனக்கு கொஞ்சம் ஞாபகம் குறைந்திருந்தது. அக்கா வந்ததும் கோபம் இருந்த இடத்தை உற்சாகம் ஆக்ரமிக்க துவங்கியது.\n“என் சுபா இன்னைக்கு நேரங்கழிச்சு வர்ரே\n“நான் எப்பவும் போலத்தான் வர்ரேன். நீதான் ரொம்ப நேரமா என்னை எதிர் பார்த்துட்டுருந்தப்ப போல, அதான் உனக்கு அப்படி தோணுது, சொல்லு என் அருமை தங்கையே, என்ன நடந்தது\n“இல்லைடி, சொல்லு என் ஒரு மாதிரி இருக்க\n“சுபா, நான் எப்பவாவது எங்கிளாசில நடக்கற விசயத்த பத்தி வந்து உங்கிட்ட புலம்பியிருக்கனா\n“ஒ, பல தடவை, போன வாரம் கூட கணக்கு பீரியட்-ல கழுத்துல இரத்தம் வருதுனு சொன்னியே\n“அது வேற, நான் என் கிளாஷ்மெட்ஷ் பத்தி புலம்பியிருக்கேனா\n“இது வரைக்கும் இல்லை, ஏன் யார் கூடவாவது சண்டையா\n“இல்லை, எங்கூட திருமுருகன்-னு ஒரு பையன் படிக்கிறான். அவனை பத்தி சொல்லியிருக்கனா\n ஆச்சரியமா இருக்கு, இது வரைக்கும் நீ அந்த பேர்-அ சொல்லி நான் கேட்டதா ஞாபகமில்லையே”\n“என் கூடத்தான் பஸ் ஸ்டாப்-ல நின்னு ஏறுவ��ன், இது வரைக்கும் அவனும் நானும் பேசிக்கிட்டதே இல்லை”\n“இன்னைக்கு அவன் உன்னை எதாவது கிண்டல் பன்னானா\n“இல்லை சுபா, கிளாஸ்-ல நாங்க எப்பவும் ஒரு குருப்-ஆ இருப்போம்னு தெரியுமில்லை உனக்கு, இன்னைக்கும் அப்படித்தான் கிளாஸ்லர்ந்து பஸ்கிட்ட விளையாண்டுகிட்டே போய்ட்டுருந்தோம். எங்க பசங்களாம் எங்களை கிண்டல் பன்னிகிட்டே வந்தாங்க. ஒவ்வொரு பொண்ணையும் ஒவ்வொருத்தன் கூட சேர்த்து வச்சு கிண்டல் பன்னிகிட்டு வந்தாங்க”\n“இடியட்ஸ், வரலட்சுமி இது ரொம்ப கெட்ட பழக்கம், உன் ஃபிரென்ட்ஸ்-அ எச்சரிச்சுடு”\n“நானும் அப்படித்தான் இப்படிலாம் கிண்டல் பண்ண கூடாதுனு அறிவுரை சொல்லிகிட்டே வரும் போது, எல்லோரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அப்ப இந்த திரு எங்களை தாண்டி போனான். அவனும் நானும் ஒரு பஸ் ஸ்டாப்-னதும் என்னை அவன் கூட சேர்த்து வச்சு கிண்டல் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க. ஒருத்தன் என் பேரையும் அவன் பேரையும் சத்தமா கத்த ஆரம்பிச்சு எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டங்க”\n எனக்கு உன் ஃபிரென்ட்ஸ் நடந்துக்கற விதம் சுத்தமா பிடிக்கலை”\n“முழுசா கேளு சுபா, முன்னாடி போய்ட்டுருந்த திரு திடிர்னு திரும்பி, எல்லோரையும் விட்டுட்டு ஊன்னை பார்த்து ‘வரலட்சுமி, இந்த விளையாட்டுலாம் வேண்டாம், நான் அந்த மாதிரி இல்லை'-னு சொல்லிட்டு விடுவிடுன்னு நடந்து போய்ட்டான். எல்லோரும் அமைதியாகிட்டாங்க. என்னையே எல்லோரும் பார்க்க ஆரம்பிச்சதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு, என் கூட இருந்தவங்கள விட்டுட்டு வேகவேகமா வந்து பஸ்-ல எறிட்டேன்”\n“சரிடாம்மா, உன் ஃபிரென்ட்ஸ் பன்னதும் தப்புதான், இனிமேல் அவங்களை அவாய்ட் பன்னிடு”\n“அதை ஒத்துக்கறேன் சுபா, அவங்க பன்னது தப்புதான். ஆனால் அந்த திருமுருகன் எதுக்காக என்னை அசிங்க படுத்தனும் கோபம் வந்தா கத்தினவனை அடிக்க வேண்டியதுதானே கோபம் வந்தா கத்தினவனை அடிக்க வேண்டியதுதானே எல்லோரும் நான்தான் அப்படி கத்த சொன்னதா நினைக்க மாட்டாங்களா எல்லோரும் நான்தான் அப்படி கத்த சொன்னதா நினைக்க மாட்டாங்களா\n“சரி விடும்மா, அவன் எதோ முட்டாள்தனமா பன்னிட்டான். திடிர்னு அவன் பேர்-அ கத்தினதும் என்ன பன்னனும்னு தெரியாம பன்னியிருப்பான்\n“இல்லை சுபா, அவன் முகத்துல கொஞ்சம் கூட கோபம் தெரியலை.எனக்கு என்னமோ அவன்தான் ��ப்படி கத்த சொல்லி இருப்பான்னு தோனுது\n“நீ என் அப்படி நினைக்கறே அவன் உன்னை ப்ரபோஸ் பன்ன பார்க்கிறானு சந்தேகபட்றியா அவன் உன்னை ப்ரபோஸ் பன்ன பார்க்கிறானு சந்தேகபட்றியா\n“ஆமா, இந்த பசங்க புத்தி இப்படித்தான் போகும். முதல்லயே அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் கனேக்சன்னு பரப்பி விட்டுட்டா, வேற எந்த பையனும் போட்டிக்கு வரமாட்டான் பாரு”\n“பரவாயில்லையே, பசங்க எப்படி யோசிப்பாங்கனு நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்க”\n“இப்ப நான் என்ன பன்னனும்னு சொல்லு சுபா”\n அந்த கத்தின பையன் கூட இனிமேல் பேசாத”\n“அவனை பத்தி கேட்கலை. திருவ பத்தி கேட்கறேன்”\n“அவன் உங்கிட்ட பேச முயற்சி பன்னா, மூஞ்சிலடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு”\n“நல்ல யோசனை, நானும் அதைத்தான் முடிவு பன்னியிருந்தேன்”\n“இதுக்கு முன்னாடி உங்கிட்ட பேச முயற்சி பன்னியிருக்கானா\n“இல்லை சுபா, உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் கவனிச்சதே இல்லை”\n“எப்படி, பாஸ் பண்ற அளவுக்காவது படிப்பானா\n“அதெல்லாம் நல்லாவே படிப்பான். எப்பவும் முதல் 5 ரேங்க்குள்ள வந்துடுவான்”\n“வரலட்சுமி, எனக்கென்னமோ அவன் திட்டம் போட்டு செஞ்சுருப்பானு தோணலை”\n“படிப்ப வச்சுலாம் ஐருத்தனை எடை போட முடியாது சுபா, அவனுக்குனு கிளாஸில ஒரு ஃபிரென்ட் கூட கிடையாது தெரியுமா\n“பேசுவான், தேவைனா பேசிப்பான். அதிகமா சிரிச்சு பேசி நான் பார்த்தது இல்லை”\n“ஃபிரென்ட்ஸ்னா சிரிச்சு பேசறது மட்டும்தானா\n“உனக்கு புரியலை சுபா, அவன் எக்ஸாம் பேப்பரை பார்த்தினா தெரியும். எல்லா கேள்விக்கும் கீ பாய்ன்ட்ஸ் வச்சு பதில் மாதிரிஎழுதமாட்டான், எதோ பி.எச்டி க்கு தீசிஸ் எழுதற மாதிரி பாடத்துல வராததுலாம் எழுதி வைப்பான்”\n“நீ சொல்றததுலாம் பார்த்தா அவன் எப்பப்பார்த்தாலும் காலேஜ் லைப்ரரிலயே இருப்பானோ\n“அப்படியும் சொல்ல முடியாது, அங்கே அதிகமா பார்த்தது இல்லை. எனக்கு தெரியாதுனு சொல்லலாம்”\n“எது, எப்படியோ, நீ இப்ப நார்மல் ஆய்ட்டல்ல\n“அது போதும், இனிமேல் தேவையில்லாம கிண்டல் பண்ற பசங்களோட பழகாத, அந்த பையன் உங்கிட்ட ப்ரபொஸ் பன்ன முயற்சி பன்னானா நல்லா திட்டி விட்ரு”\n“சரிக்கா, அப்பா எப்ப வருவாரு\nஎன் கன்னத்தை கிள்ளிக் கொண்டே\n“கோபம் போனதும் பசி வந்துருச்சா வர்ர நேரம்தான், ரொம்ப பசிச்சதுனா வா இப்பவே சாப்பிடலாம்”\nஅக்காவுடன் பேசிய பின்���ு எல்லாம் இயல்பானதாக என்னால் உணர முடிந்தது. இனி அந்த திரு பேச வந்தால் முகத்தில் அடித்தாற் போல் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பின் அக்கா அவளுக்கு என்ன நடந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அவளும் என்னைப் போல் ஒரு மாணவி தான்.\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nசூது கவ்வும் - நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்\nNINJA ASSASSIN - திரை விமர்சனம்\nநேரம் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/147845", "date_download": "2018-08-21T19:53:26Z", "digest": "sha1:TNMU2QG3Z7GRBPU4FRCBXIMF2EN2PQ3U", "length": 3554, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் ...", "raw_content": "\nமறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nமறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பின் காரணமாக உடல் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவையா\nகேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை விஜய்யை விட மிக அதிகம்\nபா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய முயற்சி, சர்ச்சையான களம்\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை பாராட்டி விடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/children-health", "date_download": "2018-08-21T19:14:57Z", "digest": "sha1:FNWRMBEBQIRZWWL5DP5CURTOPF5CMAKB", "length": 10996, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் நலன்", "raw_content": "\nஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சுமித்ராவால் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை.\nசெல்லக் குழந்தைகளே இனி நீங்கள் ஓடலாம், ஆடலாம் இஷ்டப்படி விளையாடலாம்\nஉலகமெங்கும் முன்பைவிட சிறுவர்கள் ஓடி விளையாடுவது குறைந்து கொண்டே போவதால்\nகோடை விடுமுறையிலாவது உங்கள் குழந்தைகளை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள்\nகோடை விடுமுறை வந்தாலே பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்னைதான். அதுவும் அப்பா அம்மா வேலைக்கு செல்பவர்களாக இருந்தால்\nஇந்தக் கோடை காலத்தில் உங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா\nகொளுத்தும் வெயில் காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிவிட்டு களைப்பாக வருவார்கள்.\nஅடடா... உங்க குழந்தைங்க காலையில என்ன தாங்க சாப்பிடுவாங்க\nதொடர்ந்து இப்படி பற்றாக்குறையாக காலை உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்\nகுழந்தைகள் சீக்கிரமே சோர்வடைவார்கள், இதற்கென்ன தீர்வு \nஈஸ்ட்ரோஜென் சுரப்பை துரிதப்படுத்தும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் - அம்மாக்களே உஷார்\nபள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகுவிரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள்,\n'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது\nகுழந்தைகளுக்கு பாடங்களைப் பல விதங்களில் சொல்லித் தர முடியும். அதைச் சுவாரஸ்யமாக்கினால் புரிந்து கொள்வது எளிதாகும்.\nவரப்போகும் குளிர்காலத்திடம் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டுமா இந்த 10 எண்ணெய்களால் மசாஜ் செய்யுங்கள்\nகடுமையான வெயில் மற்றும் மழைக் காலத்தை தொடர்ந்து இதோ வரப் போகிறது குளிர் காலம் இந்தக் குளிர்காலத்தில் உங்கள் கை குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஉங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படி என்று தெரிய வேண்டுமா இந்த சோதனையை செய்து பாருங்கள்\nபொதுவாக, பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்லவர்களாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டுமே நம் முடிவு செய்யும் திறன்களில் அடங்கியுள்ளது.\nபள்ளிக்கு பைக் அல்லது காரில் குழந்தைகளை அழைத்துச் செல்வதால் அவர்களுடைய ஞாபக சக்தி குறையும்\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தி குன்றுவதோடு அவர்களது நினைவாற்றலையும் அவர்கள் இழக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் என்ன ஆகும்\n உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவது\nபெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கு��் ரத்தசோகை\nதேசிய குடும்பநல ஆய்வு (2015-2016) அறிக்கையின்படி தமிழகத்தில் 15-49 வயதிற்குட்பட்ட பெண்கள் 55% பேருக்கும், பிறந்து ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள இரண்டில் ஒரு குழந்தைக்கும் ரத்தசோகை இருப்பது கண்ட\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/11/80934.html", "date_download": "2018-08-21T19:48:49Z", "digest": "sha1:N25OYOX2BJ7TORY4NDFIWKOSGYQFC6ZU", "length": 11886, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 இந்திய மீனவர்கள் பாக். கடற்படையால் சிறைபிடிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 இந்திய மீனவர்கள் பாக். கடற்படையால் சிறைபிடிப்பு\nசனிக்கிழமை, 11 நவம்பர் 2017 உலகம்\nஇஸ்லாமாபாத் : எல்லைத் தாண்டி மீன் பிடித்த 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 9 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை தாண்டி மீன்பிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை இரவு இந்திய மீனவர்கள் பலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த 55 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், அவர்களுடன் 9 மீன்பிடி படகுகளையும் கைப்பற்றி சிறை வைத்தனர். கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் கடற்படையினரால் 79 இந்திய மீனவர்கள் மற்றும் 13 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஇந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு Indian fishermen arrested Pak Navy\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n4பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-5_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?dpl_id=13784", "date_download": "2018-08-21T19:40:43Z", "digest": "sha1:3D3HVLCLFEHAWHVTVRDHMEX7XAMJSCVH", "length": 8665, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nபுதன், டிசம்பர் 26, 2018\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.\n5,000 கிமீ (3,100 மைல்) இக்கு மேல் செல்லும் அக்னி-5 1.5 டன் எடையுள்ள அணுகுண்டை சுமந்து செல்லக்கூடியது. இது முதன்முதலாக 2012ஆம் ஆண்டு சோதித்து பார்க்கப்பட்டது. இரண்டாவது சோதனை 2013 இலும் மூன்றாவது சோதனை 2015 இலும் நடந்தது.\nஇது பெரும்பான்மையான சீனாவை தாக்கும் வல்லமை கொண்டது. இதன் சிறப்பு என்னவெனில் இது டாட்ரா என்னும் சுமையுந்தில் இருந்து ஏவப்பட்டது. இதனால் அக்னி-5 ஐ நகரத்தின் ஓரத்திலிருந்து செலுத்தமுடியும். இந்த ஏவுகணை 50 டன் எடையுடையது, 17 மீட்டர் நீளமுடையது, 2 மீட்டர் தடிமன் (சுற்றளவு) உடையது. மூன்று அடுக்குகளை உடைய இது திட எரிபொருளால் செல்லும்.\nஅக்னி-1 700 கிமீ உம் அக்னி-2 2,000 கிமீ உம் அக்னி-3 3,000 கிமீ உம் அக்னி-4 4,000 கிமீ உம் செல்லக்கூடிய ஏவுகணைகளை இந்தியா வைத்துள்ளது. இலக்கை மிக துல்லியமாக அடைய உதவும் சீரோளி சுழல் காட்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் உட்புற இடமறியும் அமைப்பு இதில் உள்ளது மட்டுமல்லாமல் நுண்ணிய இடமறியும் அமைப்பும் இதில் உள்ளது. அதனால் ஏவுகணை இலக்கை சில மீட்டர் துல்லியத்தில் தாக்கமுடியும்.\nஇதுவே இறுதி சோதனை என்று கருதப்படுகிறது. ஆனால் இராணுவத்திடம் ஒப்படைக்கும் முன் அவர்களை கொண்டு சில சோதனைகள் நடத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadres-waiting-the-rain-pay-tribute-karunanidhi-326908.html", "date_download": "2018-08-21T19:37:08Z", "digest": "sha1:KB5EIWNU2SIFMOIF7PG6FTV6KBYAF35U", "length": 8901, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையையும் பொருட்படுத்தாமல் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் | DMK cadres waiting in the rain to pay tribute for Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மழையையும் பொருட்படுத்தாமல் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்\nமழையையும் பொருட்படுத்தாமல் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்காண தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்திருக்கின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.\nசுமார் 3 மணி நேரம் அங்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் கருணாநிதியின் உடல் அவரது மற்றொரு வீடான சிஐடி காலணிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது.\nவழிநெடுகிலும் சரி, ராஜாஜி ஹாலிலும் சரி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி குவிந்திருந்தனர்.\nசென்னையில் மிதமான மழை பெய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-21T19:24:13Z", "digest": "sha1:GC5VSEP4IH45ML4SQ4G2EAO4UKEFU4LF", "length": 9152, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "இசையமைப்பாளர் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஇசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..\nசவரக்கத்தி படத்��ின் சுவாரஸ்யங்களை சொல்லும் இசையமைப்பாளர் அரோல் கரோலி..\nலாரன்சை வியக்க வைத்த இசையமைப்பாளர்\nமகனை அஜீத் ஆக்கணும் என்பது அம்மாவோட ஆசை. அனிருத் மாதிரி ஆகணும் என்பது மகனோட ஆசை. ரெண்டுல ஒண்ணு நிச்சயம் என்பதுதான் அந்த இயற்கையோட ஆசை எப்படியோ அது நடந்துச்சுருச்சுல்ல பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் ஒரு படத்தில் ஹீரோவாக\nஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்\nதமிழர்களுக்கு பிடித்த ஒரு வார்த்தையெனில் அது ஈழம்தான் .ஈழத்து மக்களுக்குச் சோதனை என்றால்கலங்கிப் போவதிலும், ஈழத்து மக்களின் சாதனையில் குதுகலித்துப் போவதிலும், தொப்புள் கொடி உறவான தமிழகத் தமிழர்களுக்கு நிகர் அவர்களேதான். அது போன்ற ஒரு மனமகிழ்வுதான், சமீபத்தில் நடைப்பெற்ற\nபிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவருடைய மனைவி புகார்\nபிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடமிருந்து தன்னிடம் மீட்டுத் தரும் படி அவருடைய மனைவி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பேராசிரியராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகி சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக பிரபலமானார் ஜேம்ஸ் வசந்தன்.\nகுத்து பாட்டு ட்ரென்ட் மாறியிருக்கு… : இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சி\nசுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கடந்த வருடத்தில் இவர் இசையமைத்த கும்கி, இந்த வருடத்தின் துவக்கத்திலும் பீட் குறையாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனக்கென ஒரு இணையதளத்தோடு உலக முகவரி தேடி களம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/147846", "date_download": "2018-08-21T19:53:35Z", "digest": "sha1:BVCTRAYBNJWO5OOWJ4XZTYLT6CG36HJO", "length": 3183, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "ஐ.பி ! கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம். (1)\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \nI.O.T : நாளைய இணையம் \nதமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-predictions/aries", "date_download": "2018-08-21T19:14:40Z", "digest": "sha1:2TMRKVF6SXWHTPY77Y6MSJIXCTRMOZO2", "length": 37798, "nlines": 185, "source_domain": "www.dinamani.com", "title": "மேஷம்", "raw_content": "\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\nஇது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிக��ும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஆகஸ்ட் 17 - ஆகஸ்ட் 23\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தினரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் நடந்து சொத்துகள் உங்கள் கைவந்து சேரும். நண்பர்கள் உங்களை அலட்சியப் படுத்துவார்கள். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அவற்றை நேர்த்தியாக முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். காலநடைகளால் லாபம் உண்டாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சில தடைகள் ஏற்படும். முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த வாரம் பொதுவானப் பலன்கள் கலந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முத்திரை பதிப்பீர்கள்.\nபரிகாரம்: செவ்வாய், வெள்ளி ராகு கால நேரங்களில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 21.\n(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nஎடுத்த முடிவுகளில் ஸ்திரமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். பஞ்சமாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.\nகுருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி பயணங்கள் செல்வீர்கள். அதனால் வெற்றியும் பெறுவீர்கள்.\nதொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை\nதவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.\nகலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை\nகுறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.\nஅரசியல்துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை\nமாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.\nஉடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.\nஇந்த மாதம் நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.\nஇந்த மாதம் எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்���ம்\nஇந்த மாதம் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nபரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 19, 20\nஅதிர்ஷ்ட தினங்கள்: 12, 13\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.\nகுழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதி��்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.\nஅரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nஇந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். வாழ்க்கையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டி விடுவீர்கள். மனதிற்கினிய பயணங்களை செய்ய நேரிடும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அரசாங்கத்திலிருந்து திடீரென்று சலுகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அனைவரிடமும் சுமுகமாகப் பேசி பாகப்பிரிவினை உண்டாகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.\nஎதிரும் புதிருமாக இருந்த உற்றார் உறவினர்கள் சுமுகமாகப் பேசி உங்களுடன் இணைவார்கள். நீண்ட நாள்களாக மூடி வைத்திருந்த தொழிலை புதுப்பித்து நடத்தத் தொடங்குவீர்கள். கானல் நீராகி போன விஷயங்கள் திடீரென்று கைகூடி விடும். உங்கள் செயல்களில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். இல்லத்தில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் திடீரென முடிவாகும். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு உண்டாகும். உங்கள் குறிக்கோள்களை திட சிந்தனையுடன் செயல்படுத்த முனைவீர்கள். அசையா சொத்து விஷயங்களில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும் இழப்புகளும் இந்த காலகட்டத்தில் தொடராது என்றால் மிகையாகாது.\nஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக உயர்வீர்கள். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளும் காணப்படுவதால் வரவுக்கேற்ற செலவுகள் செய்வது சிறந்தது. மேலும் கடன் வாங்க நேரிடாது. நண்பர்களின் குறையை பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.\nபேச்சிலும் உங்களின் அறிவு முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு தக்கபடி செயல்படுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் மூலமும் பெரிய வருமானத்தைப் ப��றுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலில் இருந்த முடக்கங்கள் நீங்கி விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். பட்டும் படாமலும் பேசி வந்த நண்பர்கள் மனம் விட்டு பேசத் தொடங்கும் காலம் இது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்து முடிப்பார்கள். சில சமயங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். இந்நேரங்களில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பணவரவுக்கு குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்காமலேயே கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கேட்ட இடத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.\nபோட்டியற்ற சந்தைகளைப் பார்ப்பீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடுசெய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டிவரும்.\nஅரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தைரியமும் ஆற்றலும் கூடும். எதையும் சமாளிப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும்.\nஉங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.\nகணவருடன்அன்யோன்யம் கூடும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும்.\nபரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/07/download-link.html", "date_download": "2018-08-21T19:19:03Z", "digest": "sha1:32BVKKWKS7UIYW64734SSKBQPVDKV4EO", "length": 10318, "nlines": 144, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: ஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க / பதிவிறக்கம் செய்ய download link", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க / பதிவிறக்கம் செய்ய download link\nஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க / பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.\nசீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும்.\nயார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.\nஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.\nஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-\nமுதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை\nஇரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை\nமூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை\nநான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை\nஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை\nஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை\nஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை\nஇன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.\n\"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா\" தமது திட்டங்களையும், லட்சியத்தையும் பிர...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/mindmap.html", "date_download": "2018-08-21T20:03:01Z", "digest": "sha1:YDS45XOF5XSC3UEKKNRZFX7HBCY3HM3K", "length": 14746, "nlines": 118, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் ஐடியாக்களை MindMap ஆ��� மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.\nwinmani 9:17 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதினமும் தோன்றும் பலவிதமான ஐடியாக்களை அப்படியே எளிதாக\nMIndMap ஆக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉலகில் பிறந்த அனைவருக்கும் ஐடியா என்பது எப்போதும் வந்து\nகொண்டே இருக்கும், அப்படி வரும் ஐடியாக்களில் சிலவற்றை\nமட்டும் தான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருப்போம் பல ஐடியாக்கள்\nசில நாட்களில் அல்லது மாதங்களில் காணமால் போகும். ஆனால்\nஇப்படி நமக்கு தோன்றும் ஐடியாக்களை உடனுக்குடன் ஆன்லைன்\nமூலம் எளிதான MindMap ஆக மாற்றி சேமிக்கலாம். நமக்கு\nஉதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நமக்கு\nதோன்றும் ஐடியாக்கள் மற்றும் செய்ய வேண்டிய செயல்களை\nஎழுத்தாக தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை\nஎல்லாம் தட்டச்சு செய்து முடித்தபின் Convert to MindMap என்ற\nபொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக வலது பக்கத்தில்\nநாம் கொடுத்த Text -க்கு தகுந்தபடி அழகான MindMap உருவாக்கப்\nபட்டிருக்கும். வலது பக்கத்தின் ஓரத்தில் இருக்கும் Controls என்பதை\nசொடுக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்\nதங்கள் இலக்கை அடைய இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்\nஆண்டவன் கொடுக்கும் தொடர் தோல்வி அவன் நமக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ரஷ்ய பாராளுமன்றத்தின் பெயர் என்ன \n2.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு எது \n3.சூயஸ் கால்வாய் எந்த ஆண்டு திறக்கப்பட்டது \n4.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது \n5.அகில உலக நீதி மன்றம் எங்குள்ளது \n6.பொது மன்னிப்பு சபையின் தலமையிடம் எது \n7.நமது உடலின் செல்களில் உள்ள உயிர்ப்பொருள் எது \n8.பறக்கும் சீக்கியர் என்ற புகழப்பட்ட இந்திய வீரர் யார் \n9.அடுத்த சூரிய கிரகணம் இனி எந்த ஆண்டு ஏற்படும் \n10.தென்கொரியா சுதந்திர நாள் எப்போது \n1.சுப்ரீம் சோவியத்,2.கி.மு. 4,3.1869,  4.பாலைவனம்,\n5.ஹாலந்து, 6.லண்டன்,7.புரோட்டோ பிளாசம், 8.மில்கா சிங்.\nபெயர் : தேவநேயப் பாவாணர்,\nமறைந்த தேதி : ஜனவரி 15, 1981\nமொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய\nஇவருடைய ஒ���்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும்\nகருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று\nஅழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப்\nபாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91074/", "date_download": "2018-08-21T19:37:59Z", "digest": "sha1:YDOXRRKZ6JYJHBKPP3WXCHRRTVFJJZWW", "length": 12914, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மூன்று முக்கிய திருத்தங்களுடன் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமூன்று முக்கிய திருத்தங்களுடன் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…\nமுத்தலாக் சட்ட மசோதா நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லாமையினாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாலும் இழுபறி நிலையில் காணப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டது.\nஇந்நிலையில் முத்தலாக் மசோதாவில் சர்ச்சைக்குரிய சில அம்சங்களை நீக்கி விட்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய���துள்ளது. குறிப்பாக முத்தலாக் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு பிணை கிடையாது என்ற விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு பிணை பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மசோதாவில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதனையடுத்து முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவை ஒப்புதல் கிடைத்ததும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.\nமூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.\nTagsஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவை முத்தலாக் சட்ட மசோதா முஸ்லீம் பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nதாய்லாந்தில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை….\nகேரளாவில் தொடரும் கனமழையால், பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது…\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம�� கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_v_46.html", "date_download": "2018-08-21T20:13:11Z", "digest": "sha1:7YZEP3W5AJV3ZNNTFI52CXZLIXU3SOR4", "length": 17271, "nlines": 222, "source_domain": "www.tamilsurangam.in", "title": "V Series - V வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உயிரறுவைக், கூறாய்வு, செய், உயிருள்ள, மரபு, சேய்முளைப்பு, word, கிளர்ச்சியுடன், வாய்ந்த, வார்த்தை", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » V வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - V வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nadv. (இத்.) (இசை) கிளர்ச்சியுடன்.\na. கிளர்ச்சியான, உயிர்த்துடிப்புடைய, சுறுசுறுப்பான, (தாவ.) வாழ்வூக்க உறுதியுடைய.\nn. கிளர்ச்சியுடைமை, ஊக்கமுடைமை, சுறுசுறுப்புடைமை, உயிர்த் துடிப்புடைமை.\nn. (பிர.) (வர.) போர்த்துறை உணவு-தேறல் விற்பனை நங்கை.\nn. விலங்கின் செயற்கை வளர்ப்பகம்.\nn. (ல.) நீடு வாழ்க என்னும் வாழ்த்தொலி.\nint. (ல.) பல்லாண்டு வாழ்கஸ்\nn. குட்டிக் குதிரைகஷீன் காதுநோய்.\na. கூரொஷீ வாய்ந்த, ஒள்ஷீய, ஒஷீமயமான, கண்ணைப் பறிக்கிற, ஒஷீர்வுமிக்க, வண்ண வகையில் முனைப்பான, உயிர்க்களை வாய்ந்த.\nn. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை.\nn. உயிர்த்தோற்றங் கொடு, உயிர்த்துடிப்பூட்டு, உயிரூட்டு.\nn. (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு.\na. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.\nn. தாவரச் சேய்முளைப்பு மரபு, தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு.\nv. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய்.\nn. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு.\nadv. (இத்.) (இசை) எழுச்சியுடன், கிளர்ச்சியுடன்.\nn. பெண் நரி, வம்புக்காரி, வாய்ப்பட்டி.\nV Series - V வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உயிரறுவைக், கூறாய்வு, செய், உயிருள்ள, மரபு, சேய்முளைப்பு, word, கிளர்ச்சியுடன், வாய்ந்த, வார்த்தை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-08-21T19:54:05Z", "digest": "sha1:XIULNJKXBDG7CHSPJCBY7YSVC2SP337H", "length": 8841, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாமக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nநாமக்கோழி அல்லது கருநாரை ( ஒலிப்பு) (Eurasian coot, அறிவியல் பெயர்: Fulica atra, புலிக்���ா அட்ரா) ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கொழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.\nநாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.\nநாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.\n↑ \"Fulica atra\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பூலிக்கா ஆல்ட்ரா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6157", "date_download": "2018-08-21T20:30:16Z", "digest": "sha1:YMEX6Y7P3ZDA5YQDNJTHGBKUMKJARXQH", "length": 5888, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகற்காய் வதக்கல் | Bitter gourd - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nபாகற்காய் - 1/4 கிேலா,\nபொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,\nபொடியாக நறுக்கிய தக்காளி - 2,\nசாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,\nசீரகம் - 1/4 டீஸ்பூன்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nபூண்டு - 5 பல்,\nகடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்.\nபாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் சாம்பார் பொடி, பூண்டு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, உப்பு போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுட்டை பேபி கார்ன் பொரியல்\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-21T20:04:37Z", "digest": "sha1:B7EB4JREQYZSVTCLNHLV53HHRH2VSDJ2", "length": 4455, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹிப் ஹாப் தமிழா ஆதி | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20 ஆம் திகதி திரைபடக் காட்சிகள் இரத்து.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 20 ஆம் திகதி திரைப்படக் காட்சிகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட...\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் “மீசைய முறுக்கு” படத்தின் டீஸர் வெளியானது\nஇந்தியாவில் ஹிப் ஹாப் இசையின் மூலம் பிரசித்தியடைந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது நடிகராக மாறியுள்ளார்.\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவ��� காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91193/", "date_download": "2018-08-21T19:39:59Z", "digest": "sha1:LEX6VKZLN5VUK5LE7KBWXPJG7SO2J6QS", "length": 12518, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகளின் அச்சுறுத்தலால் வழங்கப்பட்ட “Z Plus” பாதுகாப்பு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளின் அச்சுறுத்தலால் வழங்கப்பட்ட “Z Plus” பாதுகாப்பு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது…\nகருணாநிதியின் மரணத்துடன், தமிழ் நாட்டில் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி மரணமடைந்ததால் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதனையடுத்து தமிழ்நாட்டில் வேறு எவருக்கும் இப்போது “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.\nவிடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் “இசட் பிளஸ்” (Z Plus) கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு இல்லை என குறிப்பிடப்படுகிறது.\n“இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, அவர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல்களை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதை மத்திய அரசு பரிசீலித்து தான் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பை வழங்குகிறது.\nஇந்த அடிப்படையிலேயே ஜெயலலித��வுக்கு 1991-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nயாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\nகொக்கிளாய் கனிய மணல் அகழ்வு தொடர்பில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/chithi-sex-stories/", "date_download": "2018-08-21T20:26:47Z", "digest": "sha1:XLEGYWA5MB4R2Z7BVSMULGOXFTXPXYZJ", "length": 7067, "nlines": 84, "source_domain": "oootreid.ru", "title": "chithi-sex-stories - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nஆண்களை மயக்க பெண்கள் செய்யும் மந்திரம் இதுதாங்க.பாருங்க புரியும்( ஆண்கள் மட்டும்)-வீடியோ\nஏய் என்ன அப்படி பார்க்கிறே உனக்கு இருப்பது தான் எனக்கும் இருக்கு\nகொழுத மல்லு ஆன்டி நடு இரவு ராகம்\nமுடி நிறைந்த புண்டையை தடவிய ஆண்டியின் வீடியோ\nமனைவி ரேகா ஆடைகளை அவுத்து போட்டு காட்டிய பணியாரம்\nஅழகிய காதலி பூல் ஊம்பிய வீடியோ\nகிரமத்து வைக்கோல் நடுவே அக்காவை ஒத்த வீடியோ\nஅனுஷ்காவின் கவர்ச்சி சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது\ntamil kamakathai, kamaveri kathaikal, sex story, new kamakathaikal, tamil sex kathaigal, sex kathai, kamakathaikal new நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க...\nபிட்டு பட சீடி போட்டு காட்டி என் ஆசை அக்காவை ஒத்த கதை \nஎன்னுடைய பெரிய சித்தி பாவாடையை தூக்கி தனது தொடை வரை காட்டினாள்\nமைதினி அண்ணியிடம் நான் காட்டிய மன்மத விளையாட்டு\nரயில் சினேகிதியும்… காலேஜ் மேடமும் நடத்திய லெஸ்பியன் ஆட்டம்\nTamil Kamakathaikal New Tamil Sex Stories, ஆண்டிகள் செக்ஸ் கதைகள், சூடு ஏத்தும் ஆண்டிகள், தமிழ் காம கதைகள், வாசகர் கதைகள் என்னை அருகில் இழுத்து, தொடையிடுக்கில் pant-ன் மீது கைவைத்து சாமானை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2016/11/blog-post_98.html", "date_download": "2018-08-21T20:08:16Z", "digest": "sha1:EEZADPSZIUBTKCO7H2RAHXMGAOBHVIBD", "length": 37494, "nlines": 273, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: மோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.?", "raw_content": "\nவியாழன், 17 நவம்பர், 2016\nமோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.\nஇன்று உலக சகிப்புத்தன்மை தினமாம்.\nஅதைவிட இந்திய மக்கள் தினம் என்று வைத்து விடலாம்.யார் ஆட்ச்சிக்கு வந்தாலும் ஒன்று���் செய்யாமல் பணமுதலைகளுக்கு மட்டுமே ஆட்சி ,அதிகாரத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளை மீண்டும்,மீண்டும் வாக்களித்து ஆடசியில் அமர்த்தும் சகிப்புத்தன்மை ஆப்ரிக்க நாடுகளில் கூட இருப்பதாக தெரியவில்லை.\nஅங்கு கூட சிறு குழுக்களாக பிரிந்து ஆயுதம் தாங்கி போராடியே வருகிறார்கள்.\nஇந்திய மக்களின் சகிப்புத்தன்மையை இன்று உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார் மோடி.அவரது ஆலோசகர்களான ஆர்.எஸ்.எஸ் ,கூறுகிற ஆடசி முறையை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரப்படி ஆடசி நடக்கிறது.\n500,1000 செல்லாது என்பது கள்ள,கருப்புப்பணத்தை ஒழித்து விடுமாம்.இது அகல மார்பு பிரதமர் மோடியின் முலையில் உதித்து ஆறு மாதம் வியூகம் அமைத்து கள்ள,கருப்புப்பணத்துக்கு நடத்தப்பட்ட தாக்குதலால்.\nஇதை செய்ததால்கள்ள,கருப்புப்பணம் பலர் மோடியை கொல்லும் எண்ணத்தில் கையில் கத்தியுடன் அலைகிறார்களாம்.\nஇன்று 4000 மாற்ற வரிசையில் ஊழல் செய்தவர்கள்தான் நிற்கிறார்களாம்.\nஎவ்வளவு ஏமாற்றுத்தனம்.இதை செய்தியாக வெளியிட ,பரபரக்க வைக்க ஒரு ஊடக கும்பலும்,அறிவுஜீவிகள் ()கும்பலும்,சமூக ஆர்வலர் கும்பலும்,பொருளாதார நிபுணர்களும் களமிறங்கி மோடியின் செயற்கரிய செயலை தொலைக்காட்ச்சிகள்,நாளிதழ்களில் பாராட்டி,ஆராதித்து வருகிறார்கள்.\n500,1000 செல்லாது என்று அறிவித்தால் 1946 இல் அன்றைய அரசு அறிவித்தது.\nஅதன் பின்னர் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போய் விட்டதா\nஅதன் பின்னரும் அப்படி ஒரு முறை அறிவித்தனர் பின்னரும் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போகவில்லையே.\nமுதலில் கள்ள ,கறுப்புப்பணம் எப்படி வருகிறது என்பதை அறிந்து அதை அரசு தடுக்க வேண்டும்.அதற்கான எல்லா அதிகாரமும் அதனிடம் மட்டும்தான் உள்ளது.\n500,1000 வைத்திருக்கு அப்பாவிகளிடம் அல்ல.\nகறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால் மோடி போன்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்,பெரும் வணிகர்கள்,கார்பரேட்கள் ஆனால் அவர்கள் யாரும் ஆட்ச்சியாளர்களாய் அருகில் இருக்கிறார்கள்.அதிலும் இதுவரையில் இருந்த அரசியல் தலைவர்களை விட மோடிதான் பகிரங்கமாக பணமுதலைகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்,திட்டங்கள் தீட்டுகிறார்,ஆட்சியையே நடத்துகிறார்.\nஅதானிக்கு 2000கோடிகள் வங்கிகளில் கடன் கொடுக்க சொன்னது முதல் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் க���த்தகைக்காக நேரடியாக ஆஸ்திரேலியா சென்று பேசியது,பயந்த திட்டத்திலேயே இல்லா பாகிஸ்தானில் இறங்கி அதானி தொழிலுக்கு தரகு வேலை பார்த்தது என்பது முதல்,அம்பானி ஜியோவுக்கு விளம்பர தூதராக போஸ் கொடுத்தது வரை பட்டியல் உள்ளது.\nபின் எப்படி அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணத்தை எடுத்து இந்திய மக்கள்தலைக்கு 12 லட்சம் வாங்கிக்கணக்கில்போடுவார்\nஅமிதாப் உட்ப்பட்ட பெருந்தலைகள் பனாமா வங்கிகளில் குவித்த கோடிகள் ஆதாரத்துடன் வெளிவந்ததற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதுஅமிதாப்புக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆலோசனைதான் நடத்தப்பட்டது.\nஇந்த கருப்புப்பணம் ,கள்ளப்பணம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எதிர்ப்பான கருத்து கிடையாது.\nபொது மக்களை பொறுத்தவரை அவை இரண்டுமே அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் .ஆனால் அரசியல்வாதிகளுக்கும்,ஆள்வோருக்கும் அது தேர்தல்தோறும் வைக்கப்படும் பரப்புரை வாக்குறுதி மட்டுமே.\nமோடி அரசு தற்போதைய கருப்புப்பணம்,கள்ளப்பணம் ஒழிப்பு ,500,1000ரூபாய்த்தாள்கள் ஒழிப்பு எல்லாம் சரிதான்.தேவையானதும் கூட.\nஆனால் அதை அவர் நடைமுறை படுத்திய விதம்தான் துக்ளக் ஆட்ச்சியை விட முட்டாள்தான் நிறைந்தது.அதைவிட கேவலம் அதை குறிப்பிட்ட சிலர் வானளா வ புகழ்வது. குமுதம் ரிப்போர்ட்டர் மெகா ஆ த்மா என்கிறது.கல்கி உலகநாயகன் மோடி என்கிறது.(கமல் பட்டத்தை களவாடி)தினமலர் தினசரி வாழ்த்துப்பா பாடுகிறது.\nமுதலில் செல்லாது என்று அறிவிக்கப்படும் பணத்துக்கு பதிலாக புதிய பணத்தை அச்சிட்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.அவைகளை புழக்கத்தில் விடப்போவதாக கூறி எல்லா வங்கி கிளைகளுக்கும் அனுப்பி தயாராக வைத்திருக்க வேண்டும் .இன்றைய அன்றாடம் காய்ச்சிகளுக்கு பணம் காய்க்கும் மரம் ஏ.டி .எம்,கலீல் அப்பணம் அடுக்கி வைக்கும் விதமாக இடம்,மென்பொருள் எல்லாமே தயாரித்து வங்கிகளுக்கு அவற்றை பொறுத்த கூறியிருக்க வேண்டும்.\nஆனால் இவை எதுவுமே மோடி அரசால் செய்யப்படவில்லை.இதற்கு 6 மாதம் ஆலோசனை,திட்டமிடல் செய்தார்களாம்.அப்படி என்ன திட்டமிட்டார்கள்\nபெரும் பணமுதலைகள்,கன்டெய்னரில் பணம் கடத்துபவர்களுக் பணம் மாற்றிக்கொள்ளும் கால அவகாசம்தானா 6 மாதம்.\nமக்களை வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து விட்டு மெதுவாக ���ணம் அச்சிட்டு அனுப்பப்படுகிறது.ஏ.டி .எம் கள் இன்றுவரை புதிய பணம் வைக்க மென்பொருள்,இடம் மாற்றம் செய்யப்படவில்லை.\nரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல.\nஇதனை நன்கு புரிந்து கொள்ள சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.\nஇன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள்.\nஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும்.\nஅதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும்.\nஇந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.\nபுதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.\nஇந்தியாவில் சுமார் 2,01,861 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. 69 கோடி ஏ.டி.எம். அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7305கோடி பணம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.\nஎனினும் இன்றைய நிலையில் சுமார் 10,000 (50ரூ) ஏ.டி.எம். இயந்திரங் கள்தான் செயல்படுகின்றன. ரூ100ரூபாய் தாள்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் ஒரு இயந்திரத்திற்கு 2,20,000 ரூபாய் மட்டுமே வைக்கப்படுகிறது.\nஅதாவது 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ரூ 2200 கோடி ரூபாய்நிரப்பப்படுகிறது. ஆனால் சராசரி தேவையோ ரூ 7305 கோடி\nஎனவேதான் 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் காலியாகிவிடுகின்றன. ட ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 20 லட்சம் ரூபாய் நிரப்ப முடியும்.\nஇயந்திரத்தில் ரூ1000,ரூ500 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்கள் நிரப்ப முடியும்.ஆனால் தற்பொழுது ரூ100 தாள் மட்டுமே வைக்கப்படுவதால் இயந்திரத்தில் நிரப்பப்படும் தொகை மிகப் பெரிய சரிவை காண்கிறது. புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை இயந்திரத்தில் வைக்க முடியவில்லை.\nநாட்டின் மொத்த பணத்தில் சுமார��� 86% உள்ள இரண்டு நோட்டுகளை வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் 99.8% பயன்பாட்டிலிருந்து செல்லாதது என்று அறிவிக்கும்போதே அதை ஈடு செய்யும் மற்ற நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விடாமல் ஏதுமறியா அப்பாவி மக்களை அலைக்கழித்தது அவரின் திட்டமிடலில் உள்ள அறியாமையை காட்டுகிறது.\nஇரண்டு நாட்களில் நிலமை சீரடைந்துவிடும் என்று பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து இன்னும் 50 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று இன்னொரு குருட்டு பொய்யை சொல்லியிருப்பது அவரின் திட்டம் குறித்து அவருக்கே தெளிவான பார்வை இல்லாததை காட்டுகிறது.\nவாரத்திற்கு வெறும் ரூ 20000 என்று அறிவித்து பின்னர் அதை ரூ 24000 என்று அதிகரித்தது. மற்றும் இரண்டு நாட்கள் கழித்து மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பின்பு மூன்று நாட்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் அதை ஒருவாரம் என்று மாற்றியது.\nஇவை, மக்களின் அவசியங்கள் / தேவைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கியதை காட்டுகிறது.\nஇன்னமும் பல கோடி மக்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் 90% மையமாக கொண்டு ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தியதும், அதற்கு சரியான மாற்று வழிகளை கொடுக்காததும் அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய சாதாரண அக்கறையை கூட கேள்விக்குறி ஆக்குகிறது.\nஇத்தனை குளறுபடிகளையும் செய்துவிட்டுஇத்திட்டம் கொண்டுவந்ததற்காக தன்னைத்தானே செல்பி எடுத்து புகழ்ந்து கொள்ளும் மோடி பொது கூட்டங்களில் மூன்றாம்தர அரசியல்வாதியை போல கண்ணீர்விடுவதும், தன்னுடைய பாதுகாப்பையே உலக அரங்கில் கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு திறனையே வலிமையற்றதாக கருத வைப்பதும்.\nமீண்டும் மீண்டும் தன் கட்சிகாரர்களை வைத்து நாட்டில் எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பொய் சொள்வதும்.அதை வியா அவர் கடசியினர் பணம் செல்லாது அறிவிப்பால் உயிரிழந்த ஏழை மக்களை பார்த்து 130 கோடி மக்களில் 16 பேர் செத்தால் என்ன குறைந்துவிட போகிறது என்று வக்கிரமாக பேட்டி கொடுப்பதும் எவ்வளவு பெரிய அசிங்கம்.அவமானசெயல்.\nவெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒருமக்கள் தலைவரை உருவாக்கிவிடாது. அத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதில்தான் திறமை இருக்கிறது.\nஅதில் மோடி பட்டவர்த்தனமாக தோற்றுபோய்விட்டார் என்பது மட்டும் தான் உண்மை.\nஇந்திரா காந்தி வங்கிகளை தேசவுடமையாக்கினார் .கலைஞர் கருணாநிதி போக்குவரத்தை அரசுடமையாக்கினார்.அவை மக்களுக்கு பெரும் நன்மையாக முடிந்தது.\nகருப்புப்பணம் பதுக்குபவர்கள் 500,1000 மாகவா கட்டி வைத்திருப்பார்கள்ஹவாலா மூலம் வெளிநாட்டில் டாலர்களாக வங்கிகளிலும்,உல்லாச தீவுகளாகவும்,ஆடமபர ஓட்டல்களாகவும் அல்லவா இருக்கிறது.சிலருக்கு இந்தியாவிலேயே நிலம்,பங்களாக்கள்,நகைகள் மேலும் பினாமி பெயர்களிலும் சொத்துக்களாக இருக்கிறது.\nகள்ளப்பணம் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்றால் அது வரும் வழியில் கண்காணிப்பை பெருக்கி தடுப்பதுதானே கள்ளப்பணத்தை தடுக்கும் முறையான வழியாக இருக்கும்.\nஇவை எல்லாம் தெரியாமலா அரசு இருக்கிறது.தெரிந்தும் பொது மக்களை வதைத்து தான் உத்தம புத்திரன் என்று மோடி காட்டுகிறார்.\nநமது ஊர் நத்தம் விசுவநாதன்,அன்பு நாதன் வகையறாக்களே இப்படி முதலீடு செய்யும் போது பகாசுர முதலாளிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.\nஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம் என்று சொல்லி விட்டு ஒரு வாரம் கழித்து தேர்தல் \"மை\" வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது.\nஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதை தடுக்க விரலில் மை என்றால், கடந்த 7 நாட்களாக அவ்வாறு செய்யாமல் திடீர் புத்தி வரக்காரணம்.\nபோதுமான பணம் புழக்கத்தில் விட வங்கிகள் ,அரசு கைவசம் இல்லாததுதானே \nசென்ற வருடம் வாராக் கடன் இனி வசூலிக்க முடியாது என்று பெரும் தொழிலதிபர்களிடம்,கார்பரெட்களிடம் வாங்காமல் வங்கிகள் கைகழுவிய பணம் 1.14 லட்சம் கோடி..\n* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்\n* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்\n* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர���, ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா\n* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்\n* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது\nசெல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத அடையாள மை வைப்பதற்கான முயற்சியில் மோடியின் பாஜக அரசு இறங்கியுள்ளது. இது, பொதுமக்களை கருப்புப்பணம் வைத்திருப்பவர்களாகவும் ,ஊழல்வாதிகளாகவும் காட்டி அவர்களிடமிருந்து நாட்டை மீட்டியதாகவும் மோடி அரசு வைக்கும் உழைக்கும்,ஒழுங்காக வருமானவரி கட்டியவர்கள் வருமானமே இல்லா ஏழைகள் மீது கரும் புள்ளி.\nஆனால் மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு என்பதை அவருக்கு வாக்களித்த மக்களுக்கு காட்ட்டிக்கொடுக்கும் அவமானப் புள்ளி.\nமொத்தத்தில் இப்போது மோடி அரசு ஒரு( கரும்)புள்ளி ராஜா.\nஒரு 120 கோடிகளுக்கு மேல் மக்களை கொண்ட இந்தியாவின் பிரதமர் மோடி தனது வீரத்தை காட்ட தொலைக்காட்ச்சியில் தோன்றியவுடனே 500.1000 தாள்கள் செல்லாது என்றும்,அவை இனி குப்பை காகிதங்கள் என்றும் பொறுப்பின்றி கூறியதால் விபரம் தெரியாமல் கந்து வட்டிக்கு விவசாயம்,மக்கள் திருமணம் கடன் வாங்கி 500,1000 தாள்களாக வைத்திருந்தவர்கள் இதுவரை 18 பேர்கள் மாரடைப்பால் , தற்கொலை செய்தும் இந்த மத்திய பாஜக அரசால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nநேரம் நவம்பர் 17, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீணான 40 டன் நாணயங்கள்\nஅதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் ந...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nஇதுதான் மோடியின் திட்டம் ..\nமோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.\nமோடியின் மக்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதல்.\nஆதார் - – *ஒரு முழுமையான பார்வை* 1999-இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுபார்வைக் குழு, தேசிய...\nஏமாந்த கறுப்பு பண முதலைகள் - 'பிட்காய்ன்' முதலீட்டில் ரூ.22,000 கோடி இழப்பு கடந்த, 2016 நவ., 8ல் பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கூகுள் வலைதளத்தில், 'கறுப்பு பணத்தை எப...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/kajenthiran172.html", "date_download": "2018-08-21T20:00:31Z", "digest": "sha1:OUG2NUL5TBXRRMJMP4ZOANL4YTISHT7R", "length": 10754, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழர்களின் வளங்களை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது அரசாங்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / தமிழர்களின் வளங்களை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது அரசாங்கம்\nதமிழர்களின் வளங்களை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது அரசாங்கம்\nதமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக த தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியில் தெ ன்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கியிருப்பதும், அவர்கள் கடல்வளத்தை அழிப்பதற்கும் பி ன்னால் உள்ள நோக்கம். தமிழ் மக்கள் இந்த நோக்கத்திற்கு எதிராகவே போராடவேண்டும்.\nமேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பல ம் கூறியுள்ளார். மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்கள் 1500ற்கும் மேற்பட்டவர்களை உடன் வெளியேற்றக்கோரி மருதங்கேணி கடற்றொழிலாளர்கள் தொடர்ச் சியாக போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஇது குறித்து கருத்து கூறும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்��வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கரையோர பகுதிகளை தமிழீழ விடுதலை புலிகள் விசேட பகுதியாக பிரகடனப்படுத்தி வேலைத்திட்டங்களை செய்திருந்தார்கள்.\nஅதேபோல் தி ட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களும் வடகிழக்கு மாகாணங்களின் கரையோரங்களை மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு காரணம் ஒன்றுதான். அந்த காரணம் வடகிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஒடுங்கினால் தமிழ்தேசத்தை ஒடுக்குவதற்கு ச் சமனாகும் என்பதே அந்த காரணம்.\nதமிழ்தேசத்தின் பொருளாதாரம் கடற்றொழிலிலும், விவசாயத்திலும் தங்கியிருக்கின்றது. இது இரண்டையும் அழித்தால் தமிழ்தேசத்தை அழிப்பதற் கு சமனாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு, கொக்கிளாய் தொடக்கம் சிங்கள மீனவ ர்கள் குடியேற்றப்பட்டார்கள். அங்கு தொடங்கி வடமராட்சி கிழக்குவரை திட்டமிட்டு தமிழரல் லாதவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.\nஇவை அனைத்துக்கும் இந்த நாட்டின் இராணுவமும், கடற்படையும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தை எமது மக் கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இன்றைக்கு மருதங்கேணியில் இருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றினால் அது வேறு இடத்தில் நடக்கும். அதற்காக தென்பகுதி மீன வர்களை வெளியேற்றகூடாது என அர்த்தப்படாது.\nஆகவே இந்த விடயத்தை மக்கள் சரியாக உணர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 40 வருடங்கள் பொருளாதாரரீதியாக பின்தங்கியிரு க்கும் எமது மக்கள் ஒட்டுமொத்தமாக எமது கரையோர வளங்களையும், கடற்றொழிலாளர் களையும் அழிக்க நினைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடவேண்டும் என்றார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதில���ித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/07/cinema-1-arav-dha-dha-87-director-vijay-sri-movie.html", "date_download": "2018-08-21T20:11:18Z", "digest": "sha1:Z5PNH2DE2WFXMEJVDU5QHPOKKOFI6QCX", "length": 6074, "nlines": 68, "source_domain": "www.thinaseithi.com", "title": "விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ்\nCinema : பிக்பாஸ் சீசன் 1-ல் டை்டில் பட்டம் வென்றனர் ஆரவ். மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போது சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.\nஅந்தவகையில், சாருஹாசன் முதன்மை ரோலில் நடித்துள்ள தாதா 87 படத்தை இயக்கி உள்ள விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.\nபடத்திற்கான தலைப்பு, மற்ற நடிகர்கள் விபரம் அனைத்தும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.\nமுன்னதாக தனது தாதா 87 படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட உள்ளார் விஜய் ஸ்ரீ\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாய���் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/blog-post_24.html", "date_download": "2018-08-21T20:11:19Z", "digest": "sha1:DLRTVPHZ54EYE3BXJN37XN5WDIUXTYGF", "length": 6431, "nlines": 67, "source_domain": "www.thinaseithi.com", "title": "சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மேம்படுத்துவதே நோக்கம் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nசேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மேம்படுத்துவதே நோக்கம்\nகொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே தனது நோக்கமாக இருந்தது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nசேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பது தனது வேலைத் திட்டங்களின் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவௌ்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தா���்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/01/12170357/Aritharam-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:21:17Z", "digest": "sha1:ZN3L2CEEQ2ZKUNYOZV2WWEVXX2TGWBQJ", "length": 14176, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Aritharam movie review || அரிதாரம்", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nநாயகன் தமிழ், சிறு வயதிலேயே தாய்-தந்தையை விபத்தில் பறிகொடுத்துவிட்டு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருகட்டத்தில் பாட்டியும் இறந்துபோகவே அனாதையாகிறார். பின்னர், அதேஊரில் பேப்பர் பொறுக்கும் சிறுவனிடம் நட்பு கொள்கிறார். இருவரும் சேர்ந்து ஒன்றாக பேப்பர் பொறுக்கி கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களிடம் காசு பறிக்கும் ரௌடியை அடித்து கொன்றுவிடுகிறார்கள்.\nபிறகு அங்கிருந்து தப்பித்து ரெயில் ஏறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையிலும் அதே பேப்பர் பொறுக்கும் வேலைதான். அப்போது, அதே ஏரியாவில் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வரும் நாயகி சோனியாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் தமிழ். இருவரும் காதலித்து வரும் நிலையில், அந்த ஏரியாவில் வசிக்கும் ஒரு பாட்டி இவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்.\nஅந்த பாட்டி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். இந்நிலையில், பாட்டியின் சொத்துக்காக ஆசைப்படும், அவரது உறவினர் ஒருவர் பாட்டியிடம் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, அவரை கொலை செய்வதற்காக தேடி அலைகிறார். அவர்களின் கண்ணில் மாட்டிக்கொள்ளாமல், பாட்டி இவர்களுடன் தலைமறைவாக இருந்து வருகிறார்.\nஇறுதியில், பாட்டி சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா காதலர்களுக்கு திருமணம் நடந்ததா\nகதாநாயகன் தமிழ், பேப்பர் பொறுக்கும் பையன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறார். ஆனால், முதல் படம் என்பதால் இப்படத்தில் நடிக்க ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். இவருக்கு நண்பராக வருபவரும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.\nநாயகி சோனியாவுக்கும் இது முதல் படம் என்பதால் இவரிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், ஓரளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மற்றபடி, படத்தில் வரும் பாட்டி நமது கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படுவதை காணமுடிகிறது.\nஅடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை படமாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸாண்டர். ஆனால், கதாபாத்திரங்கள் தேர்வு, காட்சிகள் கோர்வை இல்லாதது, அழுத்தமில்லாத திரைக்கதை ஆகியவற்றால் ரசிக்க முடியவில்லை. மொஹமத் தாவூத் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மகிபாலன் ஒளிப்பதிவும் மெச்சும்படியாக இல்லை.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்��ிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/akash.html", "date_download": "2018-08-21T19:27:29Z", "digest": "sha1:FVQ5N6ZVBPDNVGTFS2A3MVOPQWBCV7FB", "length": 9433, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள் | Jai Akash have more films - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்\nஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்\nஇதுவரை இல்லாத புது மாதிரியாக ஒரு படம் கூட ஓடாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களை வைத்துக் கொண்டுகோலிவுட்டைக் குழப்பி வரும் ஜெய் ஆகாஷுடன் அடுத்த படத்தில் சதா நடிக்கப் போகிறாராம்.\nதமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி கை நிறையப் படங்களை வைத்திருப்பவர் ஜெய் ஆகாஷ் மட்டுமே. ஒரு பக்கம்படங்களை புக் செய்து கலக்கும் ஆகாஷ் மறுபக்கம் பிரணதியுடன் டூயட்டிலும் படு பிசியாக உள்ளார்.\nஆகாஷ் கையில் இப்போது 8 படங்கள் இருக்கிறதாம். (மூக்கின் மேல் விரலை வைக்காதீர்கள்) எட்டுப் படங்களில் ஒருசிலவற்றில் பிரணதியும் நடிக்கிறார். மற்ற படங்களில் புதுப் புது ஹீரோயின்களாம். இதில் ஆச்சரியமான விஷயம்என்னவென்றால், ஒரு படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்கப் போவது சதாவாம்\nதேஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சதாவுக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அந்நியன்வெற்றிகரமாக ஓடினால் இப்படத்தின் சம்பளத்தை ஏற்ற திட்டமிட்டுள்ளாராம் சதா.\nதான் நடிக்கும் படங்களில் பாதி பைனான்ஸை ஜெய் ஆகாஷே பார்த்துக் கொள்வதால், அவரை புக் செய்ய தயாரிப்பாளர்களதயங்குவதே இல்லை. அதனால் தான் பார்ட்டி கையில் படங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.\nபைனான்ஸ் செய்வதுடன் நில்லாமல், தமிழில் நடிக்கும் படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் வாங்கி விடுகிறாராம் ஜெய் ஆகாஷ்.அதை தெலுங்கு ரசிகர்களுக்கேற்ற வகையில் சில பல மசாலாக்களை சேர்த்து போணி செய்து அதிலும் காசு பார்த்து விடுகிறாராம்ஜெய் ஆகாஷ்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/22151950/Education-Ganapathy.vpf", "date_download": "2018-08-21T19:33:16Z", "digest": "sha1:2LOBW4CX3P2AJFGNLVPC4JMPELTQFT7P", "length": 11389, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Education Ganapathy || கல்விக் கணபதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவிநாசி பழைய பஸ்நிலையத்திற்கு அருகே வீற்றிருக்கும் விநாயகரை ‘கல்வி கணபதி’ என்று அழைக்கிறார்கள்.\n* அவிநாசி பழைய பஸ்நிலையத்திற்கு அருகே வீற்றிருக்கும் விநாயகரை ‘கல்வி கணபதி’ என்று அழைக்கிறார்கள். இந்த விநாயகரின் முன்பு சதுர்த்தி அன்று, பாட புத்தகங்களை அடுக்கி வைத்து வேண்டிக்கொண்டு மாணவர்கள், கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவதாக நம்பப்படுகிறது. குழந்தைகள் ஞாபக சக்தி பெருகவும் இந்த விநாயகரை தரிசிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.\n* நாமக்கல் கோட்டை பகுதியில் எழுந்தருளியிருக்கிறார் அரசமரத்தடி பிள்ளையார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த விநாயகர் கோவில் கொண்டுள்ளார். இவரை வணங்கினால் தடைகள் அகலும்.\n* சின்னக் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோவிலின் கீழ் பிரகாரத்தில் மேடை மீதுள்ள அறையில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். இவரது உடல் முழுவதும் விபூதி நிறைந் திருக்கும். இவரை ‘விபூதி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சன்னிதியில், கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் விற்றிருந்து அருள்கிறார். இவரது திருமேனியில் வெண்ணெய் சாத்தப்படுகிறது.\n* புனேயில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மோர்கான் என்னும�� கிராமம். இங்கு மயூரேஷ்வர் என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரர் பூஜித்த இந்த விநாயகருக்கு, வைரத்தில் கண்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகருக்கு குங்குமத்தால் இடைவிடாமல் அர்ச்சனை செய்யப்படுகிறது.\n* நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில் ‘கருத்து விநாயகர்’ கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், இத்தல விநாயகரின் முன்பாக எலுமிச்சைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தாங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு கருத்து கேட்கின்றனர். குறிப்பால் கருத்தினை அறிந்து, அதை செயல்படுத்தி நன்மை வழங்குவாராம் இந்த விநாயகர்.\nஒவ்வொரு திதியிலும், அந்தந்த திதிகளுக்குரிய விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்பான பலன்களைப் பெறலாம்.\n* பிரதமை - பால கணபதி\n* துவிதியை - தருண கணபதி\n* திரிதியை - பக்தி கணபதி\n* சதுர்த்தி - வீர கணபதி\n* பஞ்சமி - சக்தி கணபதி\n* சஷ்டி - துவிஜ கணபதி\n* சப்தமி - சித்தி கணபதி\n* அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி\n* நவமி - விக்ன கணபதி\n* தசமி - ஷிப்ர கணபதி\n* ஏகாதசி - ஹேரம்ப கணபதி\n* துவாதசி - லட்சுமி கணபதி\n* திரயோதசி - மகா கணபதி\n* சதுர்த்தசி - விஜய கணபதி\n* அமாவாசை, பவுர்ணமி - நித்திய கணபதி\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்\n2. செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன்\n3. திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்\n4. மன அமைதி தரும் மருதமலை\n5. முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24115840/1004430/MBBS-BDS-Seats-Counselling-Starts-July.vpf", "date_download": "2018-08-21T20:05:21Z", "digest": "sha1:2CH2OJBWUW3GRWLEWKH5JI6MJ4PUV4DT", "length": 9839, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு : ஜூலை 30,31-ம் ���ேதிகளில் நடைபெறும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு : ஜூலை 30,31-ம் தேதிகளில் நடைபெறும்\nஎம்பிபிஎஸ், பி.டி.எஸ்.சேர்க்கை கலந்தாய்வு,வரும் 30,31 ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு காரணமாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து வரும் 30,31 ம் தேதிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகம் வழங்கிய இடங்களில் நிரம்பாத இடங்களை மீண்டும் சிபிஎஸ்இ வழங்கினால், அந்த இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாக கலந்தாய்வு நடைபெறும் எனவும் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்\nமருத்துவ படிப்புகளுக்கான 2 - ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்; மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகும��று, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்\nசென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2012/04/peter.html", "date_download": "2018-08-21T19:55:51Z", "digest": "sha1:SFUKE6KJQ3RX5ON5WHGJHHUNMTTMSTOY", "length": 18672, "nlines": 129, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nPETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..\nதமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது \nPETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா \nஇது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல���களிலேயே மிக சிறந்த ஒன்று இது இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் \"கம்போடியா\" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய \"அங்கோர் வாட்\" கோயில்.\nஇரண்டாம் \"சூர்யவர்மன்\" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது\nஇந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் \nஇந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட \"சூர்யவர்மன்\" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் \"ஜெயவர்மன்\" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக \"புத்த\" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது\nபதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு \"António da Madalena\" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் \"is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.\" என்று கூறியுள்ளார்.\n பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது\nஇன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு \"கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் \"தேசிய சின்னமாக\"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது\nஇதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே\nஇன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்���்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nஅரசியலுக்காக குடுக்கப்பட்டதா மஹாத்மா பட்டம்\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nதமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்ட...\nபோதையில் கல்யாணம்/கலாட்டா- WHAT HAPPENED IN VEGAS-...\nநட்புக்கும் காதலுக்கும் எவ்வளவு தூரம்\nசிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}\nநானும் நடிகன் பிரபல டிவி நடிகர் சிவகார்த்திகேயன் |...\nRaju Online: .. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய...\nபுதிய வசதியுடன் கை கடிகாரத்தில் செல்போன் | தரவு\nகிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு \nஎம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்\nகிஷோகர் IN பக்கங்கள்: செய்வினை செய்வது எப்படி\nமன்மோகன்சிங்கை கடத்தும் விஜயகாந்த், அசத்தலான வீடிய...\nPETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405702", "date_download": "2018-08-21T20:27:47Z", "digest": "sha1:GQLNTGIPZLSJOK7XDYFAD2BLRTNJOAWO", "length": 7011, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து | Fire accident - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து\nதிருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. சமயபுரம் கோயிலில் பாகனை யானை மிதித்து கொன்ற நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nவெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் தமிழக ஆளுநர்\nபீகார், அரியானா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது: பினராயி விஜயன் தகவல்\nஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் பக்ரீத் திருநாள் வாழ்த்து\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/worst-traffic-hits-chennai-amidst-karunanidhi-health-gets-decline-326812.html", "date_download": "2018-08-21T19:38:14Z", "digest": "sha1:EHRIE4JRKXBBVWNOSB75MXJPFDAY6BKB", "length": 10021, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பதற்றம் அதிகரிப்பு.. வீட்டிற்கு விரையும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல் | Worst Traffic hits in Chennai amidst Karunanidhi health gets a decline - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் பதற்றம் அதிகரிப்பு.. வீட்டிற்கு விரையும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்\nசென்னையில் பதற்றம் அதிகரிப்பு.. வீட்டிற்கு விரையும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\n5ம் தேதிக்கு பிறகு என்ன செய்யப் போகிறாரோ அழகிரி.. திகிலில் திமுக\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகி இருப்பதால், தற்போது சென்னை முழுக்க பதற்றம் நிலவுகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை அளவில் நலிவடைந்து உள்ளது. காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\nகருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஇதனால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பல அலுவலகங்கள், கடைகள் சீக்கிரமே மூடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் விரைவாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பணியாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் வீடு திரும்புகிறார்கள்.\nஇதனால் சென்னையில் கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், டி நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், எக்மோர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.\nஅலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் கூகுளில் காட்டப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08030021/The-private-textile-company-has-been-threatened-with.vpf", "date_download": "2018-08-21T19:33:38Z", "digest": "sha1:KSU5VAFPT2U55WBSATGAEMMSFU56Q6VY", "length": 12506, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The private textile company has been threatened with a collector of Rs 7 lakh for a social activist || தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு சமூக ஆர்வலர் மீது கலெக்டரிடம் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு சமூக ஆர்வலர் மீது கலெக்டரிடம் புகார்\nசேலத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த சம்பவத்தில் சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் இயக்கம், பா.ம.க.சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீலுமான ஏ.பி.மணிகண்டன் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர், அவர் கலெக்டர் ரோகிணியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nசேலத்தில் ஓமலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சத்தை பறித்த சேலத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நபர் சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இவர், மீது மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல்- அமைச்சர், பிரதமர் ஆகியோரை பற்றி மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சேலம் விமான நிலைய விரிவாக்கம், சேலம்-சென்னை இடையே பசுமை வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்.\nஎனவே, சமூக அமைதிக்கு எதிராக செயல்பட்டு வரும் அந்த சமூக ஆர்வலரை குண்டர் சட்டத்தில் கைது செய���ய வேண்டும். மேலும், இவரது பராமரிப்பில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேசிய மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல், பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி சமூக ஆர்வலர் அவரது அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் வாங்கி உள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து தனியார் நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த 2 பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n3. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n4. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n5. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13021127/Employees-demonstrated-Tasmmak-to-emphasize-15-feature.vpf", "date_download": "2018-08-21T19:33:40Z", "digest": "sha1:HTWBBOBSKZTF3XIUIXU6F5AUDOQ7GGJM", "length": 11075, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Employees demonstrated 'Tasmmak' to emphasize 15 feature requests || 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n15 அம்ச கோரிக்கைகளை சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nதிருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் நேற்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் மலர்கண்ணன் தலைமை தாங்கினார்.\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு இறுதிப்படுத்தி பணி மூப்பு அடிப்படையில் ஊழியர்களின் பணியை வரன் முறைப்படுத்தவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், உபரி ஊழியர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலி பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்படவேண்டும், பணியின்போது மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு வழங்கப்படவேண்டும், நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் தொடர்ந்து வழங்கவேண்டும், நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த கோரிக்கைகளை சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத், செயலாளர் பிரகாஷ், தொ.மு.ச.வை சேர்ந்த சிவபெருமான், சீனு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்���ும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n3. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n4. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n5. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06092627/1005342/Young-BusinessMan-from-Mumbai.vpf", "date_download": "2018-08-21T20:04:18Z", "digest": "sha1:363NRUXCW3CXDD4SQ7HYWJOS3QN7QU5B", "length": 13653, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "13 வயதில் இளம் தொழில் முனைவோர் - 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்த சிறுவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13 வயதில் இளம் தொழில் முனைவோர் - 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்த சிறுவன்\nஇளம் தொழில் முனைவோராகி, 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து, சாதனை புரிந்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா (Tilak Mehta) எனும் 13 வயதுச் சிறுவன், இப்போது ஓர் இளம் தொழிலதிபராக, வலம்வருகிறார்..இவரது, ''Papers N Parcels'' என்ற PNP நிறுவனம் மும்பை நகருக்குள் அனுப்பும் கடிதங்களையும், சிறு பண்டல்களையும், சில மணி நேரத்திற்குள்ளாக கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி, சுவாரஸ்யமானது. திலக் ஒரு முறை தமது பாடப் புத்தகங்களை, உறவினர் வீட்டில் மறந்து, வைத்துவிட்டார். அதைத் திரும்பப்பெற, வேலையிலிருந்து மிகவும் தாமதமாகவும், களைத்துப் போயும் வந்திருந்த, தமது தந்தையை, மீண்டும் அலைய வைக்க வேண்��ியிருந்தது. இந்தச் சம்பவமே, கடிதங்கள் மற்றும் சிறு பண்டல்களை அனுப்பவும், பெறவுமான சேவைகளை ஆரம்பிக்க உந்துதலாக இருந்துள்ளது.\nமும்பையில், மதிய உணவை கொண்டு செல்வதற்கு டப்பாவாலாக்கள் எனப்படும் குழுவினர் ஏற்கெனவே இயங்கி வருகின்றனர். அவர்களின் வலை தொடர்பையே இந்தப் புதிய சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள திலக் முடிவு செய்தார். நான்கு மாதங்களுக்கு மேல் சோதனை முயற்சியாக இந்த சேவையை நடத்திப் பார்த்து, அதன் வெற்றியை உறுதி செய்து கொண்ட பின்னர், இப்போது இவரது நிறுவனம், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"Papers N Parcels\" என்பது, அடிப்படையில், டிஜிட்டல் கூரியர் சேவையாகும். உங்கள் பண்டலை தரலாம் அல்லது எங்களது செயலி மூலம், பதிவு செய்யலாம். எங்களது பணியாளர், உங்கள் வீட்டிற்கு வருவார் அல்லது நீங்கள் கூறிய இடத்தில் இருந்து, பண்டலை பெற்று வருவார். உங்களால், வாங்கவும், விநியோகிக்கவும், முடியும். ஒரே நாளில் எங்களது பணியை நிறைவு செய்கிறோம். இந்த வசதிகள், உரிய விலையில் கிடைக்கின்றன.ஸ்மார்ட் போனில் இந்த சேவைக்கென தனி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்களின் ஒத்துழைப்போடு, தமக்கென 200 தொழிலாளர்களையும் கொண்டுள்ள, திலக்-ன் இந்த நிறுவனம் நாளொன்றுக்கு ஆயிரத்து 200 கடிதங்கள் மற்றும் பண்டல்களை விநியோகம் செய்து வருகிறது. மும்பையில் ரயில் வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் மட்டுமே, தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது.\nதொழிலதிபரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேர் கைது\nசென்னையில், தொழில் அதிபர் ஒருவரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்\nகடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்\nமும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nவெளுத்து வாங்கும் க���மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராம்நாத் கோவிந்த்\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரள மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினார்: பன்வாரி லால் புரோகித்\nஎதிர்பாராத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தனது ஒருமாத சம்பளத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் வழங்கி உள்ளார்.\nகேரள வெள்ள நிவாரணம் : ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மாணவி\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த சங்கரன் என்பவரின் 16 வயது மகள் ஸ்வகா தனக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கியுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.\n\"கேரள வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத சம்பளம்\" - ஸ்டாலின்\nதி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை \"கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக\" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23479&page=5&str=40", "date_download": "2018-08-21T19:17:53Z", "digest": "sha1:62OVC4AGL544F7DWAK63HGDFNOMWT7NT", "length": 6107, "nlines": 135, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுஜராத் சட்டசபை தேர்தல்களும், பா.ஜ.,வும்\nஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (டிச.,18) வெளியாக உள்ளன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரை வெளியான தகவலின்படி பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.,வே முன்னிலையில் உள்ளது.\n20 ஆண்டு கால ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,க்கும், ஆட்சியை கைப்பற்ற காங்.,க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் தற்போது வரை பா.ஜ., வின் ஆட்சியே நடந்து வருகிறது.\nகுஜராத்தில் 2017 சட்டசபை தேர்தலில் 68.41 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டசபை தேர்தலை விட 3 சதவீதம் குறைவாகும்.\nமுந்தைய சட்டசபை தேர்தல் விபரம் :\n2002 சட்டசபை தேர்தல் :பதிவான ஓட்டு சதவீதம் : 61.54 %கட்சி போட்டி வெற்றி ஓட்டுகள் சதவீதம்பா.ஜ., 182 127 1,01,94,353 49.85காங், 180 51 80,33,104 39.28தே.காங்., 81 0 3,49,021 1.71\n2007 சட்டசபை தேர்தல் : பதிவான ஓட்டு சதவீதம் : 59.77 %\n2012 சட்டசபை தேர்தல் :பதிவான ஓட்டு சதவீதம் : 72.02 %\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முறையீடு\nபருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்\nபிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்\nஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை\nபிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்\nதுக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்\nபரபரப்பை ஏற்படுத்தும் சாமியின் புது புத்தகம்\nஇன்றைய(ஜூலை-10) விலை: பெட்ரோல் ரூ.78.40, டீசல் ரூ.71.12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015/12/blog-post_36.html", "date_download": "2018-08-21T19:41:50Z", "digest": "sha1:CI6QK4S3EVYBV66NUU7QPYF77TX7TP3O", "length": 15070, "nlines": 342, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : நீ ஒரு மடையன் மச்சான்,..", "raw_content": "\nநீ ஒரு மடையன் மச்சான்,..\nகிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் அலாதியான ஆடம்பரமாக ஆரம்பிக்கும் இந்த நேரம் என் பள்ளிக்கால நண்பன் சில நாட்கள் முன் கனடாவில் இருந்து அவசரமாகக் கதைக்க வேண்டும் என்று டெலிபோன் செய்தான். பொதுவா அவன் தண்ணி அடிச்சுப்போட்டு நிக்கும் போதுதான் என் நினைவு அவனுக்கு வரும் அந்த நேரம் தான் எப்பவும் போன் செய்து\n\" நீ ஒரு மடையன் மச்சான்,,உனக்கு உலகத்தில் என்ன நடக்குதே எண்��ு தெரியாமல் சும்மா வேலையும் வீடும் எண்டு ஓடிக்கொண்டு இருகிறாய்..வாழ்கையை எப்பவும் என்ஜோய் பண்ண வேணுமடா உனக்கு அது தெரியுதில்லை \"\nஎன்றுதான் தொடங்குவான். சில நேரம் நானும் தண்ணியில் நீந்திக்கொண்டு நிற்பேன் அப்படி நேரம் அவன் போன் எடுத்தால் ரெண்டு பேரும் பிறகு பழைய நினைவுகளில் நீந்துவோம் .சில வாரம் முன் அவன் கவலையாகப் போன் எடுத்தான் . என்ன நடந்தது என்று கேட்டேன்\n\" மச்சான் கழுத்தில ஒரு கட்டி வந்து இருக்கடா,அதைக் கொண்டுபோய்க் காட்ட, எம் ஆர் ஐ ஸ்கான் எடுக்க வேண்டும் எண்டு சொன்னாங்கள் டா,,\"\n\" ஹ்ம்ம்,, அது நல்லம் தானே அந்த ஸ்கான் இல் என்ன பிரசினை எண்டு கண்டுபிடிப்பாங்கள் ,நீ ஒண்டும் ஜோசிக்காதை \"\n\" இல்லை மச்சான்,,சிலநேரம் பிசகும் போல இருக்கு \"\n\" என்ன பிசகும் \"\n\" இல்லை மச்சான்,கான்சர் வராதுக்கு முதல் டியூமர் போல என்னவும் வந்து இருக்குமோ என்று ஜோசிக்கிரன் மச்சான் \"\n\" ஒண்டும் ஜோசிக்காதை,,நீயே கருங்காலிக் கட்டை போல இருகிறாய் உனக்கு அதெல்லாம் வராது \"\n\" இல்லை மச்சான்..பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக வந்திட்டுதுகள் அதால பிரச்சினை இல்லை \"\n\" ஒரு பிரசினையும் இல்லை,,நீ ஜோசிக்காதை \"\n\" இல்லை மச்சான்,எண்ட மனுசி, நான் லவ் பண்ணுறன் எண்டு சொல்ல உடுத்த உடுப்போட எனக்காக ஓடி வந்தவள் டா, அவளை இருவது வருடம் பூப் போல வைச்சுப் பார்கேறேன் டா, நாளைக்கு நான் பொட்டென்று மேல போனால் , அவள் பாவமடா \"\n\" அட அட அட இதுக்க ஜோசிக்கிறாய் ,இதெல்லாம் சின்னப் பிரச்சினை டா,அதெல்லாம் ஒண்டும் நடக்காது \"\n\" அவளுக்கு எண்டு சோசியல் ஹெல்த் இன்சூரன்ஸ் இல் காசு போட்டு வைச்சு இருக்றேன் ,\"\n\" ஒ இது இன்னும் நல்லா இருக்கே, நீ நல்ல தீர்க்கதரிசனம் உள்ளவண்டா \"\n\" ஹ்ம்ம்,,அவள் வாழ்க்கை பாவமாப் போகக்கூடாது எண்டு அப்படி செய்து வைத்தேன் டா ,உண்மையான அன்பு இருந்தா அப்படிதாண்டா செய்வாங்க,உனக்கு எங்க இதெல்லாம் விளங்கப் போகுது \"\n\" ஹ்ம்ம்,உண்மைதான் ஒரு பெண்ணுக்கு பினான்சியல் சப்போட் இல்லை என்றால் அது சைட் டிஷ் இல்லாமல் தண்ணி அடிக்கிற மாதிரி டா,,நானும் ரெம்பவே கவலைப்படுவேன் \"\n\" என்னடா இவளவு பொசிடிவ் ஆக சொல்லுறாய்,,நான் நிறைய ஜோசிகுறேன் டா மச்சான் \"\n\" ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ,நீ ஜோசிக்காதை \"\n\" ஆமாடா படைச்ச ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக��க விடமாட்டன் பா ஒரு வழி இல்லை இன்னொரு வழி வைச்சு இருப்பான் டா \"\n\" ஆனாலும் கவலையா இருக்குடா \"\n\" இதெல்லாம் சின்னப் பிரசினை டா,மனதை நல்ல திடமா வைச்சுக்கொண்டு போய்க் கழுத்தைக் கொடு \"\n\" உண்மையாவா சொல்லுறாய் டா,,நான் நினைச்சேன் நீ ரெஸ்ட்றோரெண்டுகளில் குக் வேலை செய்து கொண்டு இருப்பதால் ,உனக்கு சமையலை விட்டால் உலகத்தில் ஒரு மண்ணும் தெரியாது எண்டு \"\n\" இல்லைடா,,எனக்குப் பொறுப்பு எண்டு ஏதும் வந்தா அதைப் பொறுப்பா செய்வேண்டா ,இதெல்லாம் சின்னப் பிரசினை \"\n\" என்ன சின்னப் பிரசினை,,,நீயே ஒரு உருப்படாத கழுதை,பேஸ் புக்கில் கதை,கவிதை எண்டு எழுதிக்கொண்டு வீணாப் போற மூதேசி,உனக்கு எங்க உலகம் தெரியும் சொல்லு பார்ப்பம் \"\n\" டேய் இதுக்கு எல்லாம் பெரிசா ஜோசிக்காதை நீ மேல போனால் உன்னோட மனுசியை யாரோ ஒரு நல்லவன் பூப் போல வைச்சுப் பார்ப்பான் டா \"\nநேற்று இரவு அவன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சுப் போன் எடுத்தான்\n\" மச்சான் அது சும்மா சூட்டில வந்த கட்டி எண்டு டாக்டர் சொன்னார்டா ,அதலா நல்லா தலைக்கு எண்ணை வைச்சுக் குளிச்சேன் , இப்ப ஓகே டா மச்சான் ,நீ ஜோசிக்காதை மச்சான் \"\n\" என்ன சொல்லு பார்ப்பம் மச்சான் நான் பெரிசா பயந்து கொண்டு நினைச்ச மாதிரி கடைசியில ஒண்டுமே நடக்கவில்லை டா \"\n\" ஹ்ம்ம், நானும் தான் பெரிசா நினைச்ச மாதிரி ஒண்டுமே கடைசியில நடக்க வில்லையே ..\"\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nநீ ஒரு மடையன் மச்சான்,..\nஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/west-bengal/north-24-parganas", "date_download": "2018-08-21T20:31:16Z", "digest": "sha1:RJU4KSMD2MMYJRSPOM6BT2WRQKOIPCOR", "length": 4653, "nlines": 57, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் North 24 Parganas | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள North 24 Parganas\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் North 24 Parganas\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் North 24 Parganas\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-21T19:21:35Z", "digest": "sha1:BRWT24MR7YKD3A54BN2PYORXFFLLZWES", "length": 6181, "nlines": 99, "source_domain": "www.sooddram.com", "title": "சேவலும், மொட்டும் இணைந்தது – Sooddram", "raw_content": "\nநுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த தேர்தல் வெற்றியின் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார்.\nசுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள்\nNext Next post: ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரி���ாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/son-kills-his-own-father-near-pudukottai-322400.html", "date_download": "2018-08-21T19:32:49Z", "digest": "sha1:RAC2JOM4CRFRQG6GMLUWHHWWZHM37RDP", "length": 14566, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரக்கு அடிக்க பணம் தராத அப்பா.. வெட்டியே கொன்ற மகன்.. புதுக்கோட்டை அருகே பயங்கரம் | Son kills his own father near Pudukottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சரக்கு அடிக்க பணம் தராத அப்பா.. வெட்டியே கொன்ற மகன்.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்\nசரக்கு அடிக்க பணம் தராத அப்பா.. வெட்டியே கொன்ற மகன்.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain\nஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.. கண்ணெதிரே அழியும் வயல்கள்.. அதிர்ச்சியில் ஈரோடு\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமுதல் முறையாக கொடி ஏற்றி.. சுதந்திர தினத்தை விழா போல கொண்டாடிய புதுக்கோட்டை கிராமம்\nபுதுக்கோட்டை: மது அருந்த பணம் தராத பெற்ற தந்தையை வெட்டியே கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஊர் பெருங்களூர். இந்த பகுதியை சேர்ந்த விவசாயி சேகர். இவருக்கு வயது 50. மணிகண்டன், அருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். 27 வயதுடைய இந்த அருண் எந்த வேலை வெட்டிக்கும் போவதில்லையாம். இதில் தினமும் தண்ணியடித்துவிட்டு ஊர் சுற்றி வருவதுதான் இவரது அன்றாட வேலையாம். தண்ணி அடிப்பதற்காக கேட்கும்போதே பணத்தை கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அன்று வீட்டில��� கச்சேரிதான்.\nகேவலமான வார்த்தைகளால் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு விடுவாராம். முக்கியமாக குடிக்க பணம் கேட்பது அவரது தந்தை சேகரிடம்தானாம். தன் மகன் இப்படி குடித்து வீணாகி கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்டு அவ்வப்போது கூப்பிட்டு கண்டிப்பாராம். வளர்ந்துவிட்ட பிள்ளையை அடிக்ககூட மனமில்லாமல், வேலைக்கு போகும்படி புத்திமதி மட்டும் சொல்வாராம். இதுபோல பொறுப்பில்லாத பிள்ளைகளுக்கு நல்லதெல்லாம்தான் காதில் ஏறாதே\nஇந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டார். ஆனால் அவர் மறுக்கவும் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தகப்பன் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த தந்தை சேகர், அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை அரிவாளால் வெட்டிய தன் உடன்பிறந்த தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கினை பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசமீபத்தில், தனது தந்தை மது அருந்துவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல், நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்த தினேஷ் என்னும் 16 வயது தூக்கிட்டு தற்கொலையே செய்துகொண்டான். மேலும் ஆவியாக வந்தாவது மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் அரசுக்கு கடிதமும் எழுதிவைத்து தன் வாழ்வை முடித்துகொண்டான். தினேஷ் போன்ற மகன்கள் இருக்கும் இதே தமிழகத்தில்தான் மது அருந்த பணம் கொடுக்காமல் தந்தையையே கொலை செய்த அருண் போன்ற மகன்களும் நடமாடி வருகிறார்கள்.\nஆக மொத்தம் மது காரணமாக மகனோ அல்லது தந்தையோ பலியாகும் நிலை இன்று கூடி வருகிறது. மது விற்பனை மூலம் அரசாங்கத்தின் பண வெறிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ தெரியவில்லை. எத்தனை குடும்பங்கள் நாசமாக போகிறதோ தெரியவில்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கும் அவைகளை நடத்தும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களின் சாபங்களும் வயிற்றெரிச்சல்��ளும் மட்டும் கூடிக்கொண்டே போகின்றன.\n(புதுக்கோட்டை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts pudukottai son father மாவட்டங்கள் தந்தை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90953/", "date_download": "2018-08-21T19:41:10Z", "digest": "sha1:55JULPS3F53WZOBM5YOFVLXRZIVB2XQI", "length": 10701, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை…\nதிருகோணமலையில் பதினொரு வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அம் மாணவியின் சித்தப்பாவிற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.\nதிருகோணமலை மொரவேவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை அவரது சித்தப்பா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தார். இது தொடர்பான குற்றப் பதிவு பத்திரமானது திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇதன்போதே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை கட்டத் தவறினால் ஒரு மாத கடூழிய சிறையும், 5 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் அதனை கட்டத்தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.\nTagsகடூழிய சிறை திருகோணமலை பாலியல் துஷ்பிரயோகம் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்….\nசயந்தன் vs சரவணபவன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2016/08/2.html", "date_download": "2018-08-21T19:58:58Z", "digest": "sha1:DSQ7HDFCAHYURMG25DJDDDGOA7HEC4R7", "length": 25988, "nlines": 133, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: 2. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசனி, ஆகஸ்ட் 06, 2016\n2. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால்\nதமிழில் படைக்க���் பெற்றுள்ளள தூது இலக்கியங்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் தூது போவனவாக இருக்கின்றனவோ இல்லையோ தமிழைப் படிப்பவருக்கும் படைப்பவருக்கும் இடையே தூது செல்வனவாக உள்ளன. படைப்பாளரையும் படிப்பவரையும் இணைப்பது இலக்கியங்கள்தானே. இலக்கியங்கள் தரமுடையனவாக இருந்தால் படிப்பவரை அவை கவர்ந்து விடுகின்றன. தூது இலக்கியங்கள் தூது சென்று வெற்றியடைந்தனவோ இல்லையோ, படைப்பாளர்களையும் படிப்பவரையும் இணைத்து இலக்கிய இன்பம் பெறச் செய்வதில் வெற்றி பெற்றுவிடுகின்றன.\nதமிழ் விடு தூது என்ற இலக்கியத்தின் வழியாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் கால வரிசை முறையை அறிந்து கொள்ளமுடிகின்றது. அழகர் கிள்ளை விடு தூது வழியாகச் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.\nகூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன்... தல்லாகுளம் வந்தது\nஎன்று சித்திரைத் திருவிழா நடந்த முறையை, நடந்த இடங்களை அழகர் கிள்ளைவிடு தூது சுட்டிக் காட்டுகின்றது. தல்லாகுளம் என்ற இடத்தை, தேனூர் மண்டபத்தில் திருமால் எழுந்தருளும் நிலையை, அழகர் கிள்ளைவிடு தூது பதிவு செய்துள்ளது. இதன் காரணமாகச் சித்திரை விழாவின் பழமையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இப்படித் தூது இலக்கியங்கள் தமிழில் தனித்த இடத்தைப் பெறுகின்றன.\nஅழகர் கிள்ளை விடு தூது என்ற இலக்கியத்தை எழுதியவர் பலபட்டடை சொக்கநாதப் புலவர் ஆவார். தலைவி ஒருத்தி அழகர் கோயிலில் உள்ள அழகரை விரும்பிக் காதல் கொள்கிறாள். அழகரிடம் அவர் அணிந்திருக்கும் மாலையை வாங்கி வரத் தூது அனுப்புகிறாள். தலைவி வளர்த்த கிளியும் தலைவியை ஏமாற்றாது அழகர் மலைக்கு வந்து அழகரிடம் மாலை கேட்டு நிற்கிறது. நன்றி உணர்வு மிக்க கிளி அது. அழகர் அருகில் இருக்கும் நேரங்களில் கீர்த்தனம் பாடும் கிளி அது. அழகரோடு நாச்சியார் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் அவர்களின் சிநேகத்தைக் கெடுக்காமல் நாச்சியாரின் கைகளில் அமர்ந்து அழகு செய்யும் கிளி அது. அந்தக் கிளியைப் பார்த்து, நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டால் அதற்கு அக்கிளி “மணிமாலே உன்னை வணங்க வந்தேன் என்று சொல்லும்”. ஆண்டாள் அருகே இருப்பதை அறிந்து கொண்டு அவள் அணிந்துக் கொடுத்த மாலையைத் தரச் சொல்லி தெலுங்கில் அழகருடன் பேசும�� கிளி அது. ஆண்டாளின் தமிழுக்கு நம் தமிழ் ஈடாக இயலாது என்று கிளி தெலுங்கில் பேசுகிறதாம். ஆகவே இக்கிளியே பொருத்தமானது என்று கருதித் தலைவி அதனைத் தூதாக விடுத்தாள்.\nஅழகர் கிள்ளை விடு தூதில் பெருமாளின் பெருமைகளைப் பலபடப் பேசுகிறார் பலபட்டடைச் சொக்கநாத புலவர். அவற்றில் சில பகுதிகள் அவரின் கவி நுட்பத்தைக் காட்டுகின்றன.\nஉலகைக் காக்கும் பணியைத் திருமால் செய்கிறார். உலகைக் காக்கும் பணியை அவர் செய்கிறார் என்றால் உலகை உருவாக்கும் பணியை யார் செய்கிறார் என்ற கேள்வி எழும். உலகை உருவாக்கும் பணியை பிரம்மா செய்கிறார் என்று பதில் சொல்ல இயலும். இருந்தாலும் உலகைக் காக்கும் திருமாலே, உலகைப் படைக்கவும் செய்கிறார் என்ற கருத்தைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நிறுவுகின்றார்.\nதிருமால் பிரம்மாவின் தொழிலையும் செய்கிறார் என்று கொள்வோம். அழித்தல் தொழிலைச் சிவபிரான்தானே செய்கிறார். அழித்தல் தொழிலையும் திருமாலே செய்வதாகக் காட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.\nஉலகு அழிதலும், அழித்தபின் உருவாக்கலும், உருவாக்கிய பின் காத்தலும் என்ற முத்தொழில்கள் முக்கியமானவை. இவற்றைத் திருமாலே செய்கிறார் என்று தன் கவிதையால் மாயம் செய்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.\nஉண்ட கனிவாயன் --- உறையும் திருவயிற்றான்,\nகொண்டபடி ஈன்ற கொப்பூழான் -பூமி\nஅளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையன்\nஎன்பது அழகர் கிள்ளை விடு தூதில் வரும் அடிகள் ஆகும். இவ்வடிகள் அழித்தல், ஆக்கல், காத்தல் அனைத்தையும் திருமாலே செய்வதாகக் குறிக்கின்றன.\nகண்ணன் சிறு குழந்தையாக இருந்த பொழுது செய்த திருவிiளாயாடல்களில் ஒன்று மண்ணை உண்ணும் திருவிளையாட்டு ஆகும். தன் தாய் யசோதை வெண்ணையைத் தான் உண்ணத் தராத கோபத்தில் கண்ணன் மண்ணை உண்கிறான். அவன் மண்ணை உண்டதைக் கண்ட யசோதை ஓடிவந்து அவன் உண்ட மண்ணை உதிர்க்க வைக்கிறாள். வாயைத் திறந்துக் காட்டச் சொல்லுகிறாள். கண்ணனும் வாயைத் திறக்கிறான். கண்ணனின் வாயில் அவன் உண்ட மண்ணைக் காணவில்லை. யசோதைக்கு அனைத்து உலகங்களும் கண்ணன் வாயில் இருப்பது தெரியவருகிறது. இந்த அரிய காட்சியை யசோதை காண்கிறாள், பிரமிக்கிறாள்.\nஎனவே உலகின் அழிவுநிலையில் தன் வாயில் அவற்றை உண்டார் கண்ணபிரான். எனவே உலகை அழிநிலையில் தனக்குள் அடக்கி உல���ைக் காக்கும் பெரும்பணியை அவர் செய்வதால் ருத்ரனின் பணியும் அவர் பணியாகின்றது. உண்ட உலகங்களைத் தன் வயிற்றுக்குள் பதமாக வைத்துத் திருமால் காக்கின்றார்.\nவயிற்றுக்குள் அமிழ்ந்திருக்கும் உலகங்களை எப்படி வெளிப்படுத்தித் தோற்றம் செய்வது. தோற்றுவிப்பதும் திருமாலின் கடனல்லவா. கொண்டபடி ஈன்ற கொப்பூழான் என்று அதற்கும் திருமாலே காரணம் என்று உரைக்கிறது அழகர் கிள்ளைவிடு தூது. கண்ணன் உலகங்களை எந்த வரிசையில் விழுங்கினானோ அதே வரிசையில் வெளிப்பட வைக்க திருமால் எண்ணம் கொள்கிறார். தன் வயிற்றின் கொப்புழ்ப் பகுதியில் இருந்துத் தாமரை ஒன்றை எழச் செய்கிறார் திருமால். எழுந்த தாமரையில் பிரம்மாவைப் படைப்புக் கடவுளாக நியமிக்கிறார் திருமால். இதன் காரணமாக உலகைத் தோற்றம் செய்வதற்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது பலபட்டடைச் சொக்கநாதரின் கருத்து.\nஇவ்வாறு படைத்த பல உலகங்களை அவை சரியாக உள்ளனவா என்று அளந்து பார்க்கும் அளப்பரிய பணியும் திருமாலுக்கு உரியதாகும். பூமி அளந்த திருத்தாளன் என்று அழகர் கிள்ளை விடு தூதில் திருமால் காக்கும் பணி காட்டப்பெறுகிறது. உலகங்கள் சரியாக இயங்குகின்றனவா என அளக்கத் தன் கால்களை அளவீட்டுக் கருவியாகத் திருமால் பயன்படுத் அளந்து காக்கிறார்.\nதிருமாலை இந்தக் காக்கும் பணியைச் செய்யச் சொல்லிச் சொன்னவர் யார் என்று யாராவது கேட்டால் அதற்குப் பதிலையும் தருகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.\nஅன்று ஏற்ற கையன் - என்று மாவலிச் சக்கரவர்த்திக்கு உலகைக் காப்பேன் என்று திருமால் கைகளில் நீர் ஊற்றிச் சத்தியம் செய்து தந்ததாகக் குறிக்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இதன் காரணமாக உலகை அழித்தும், பிறப்பித்தும், காத்தும் முக்கடமைகளைச் செய்து வருபவர் திருமால் என்பதை உறுதியாக உரைக்கிறது அழகர் கிள்ளை விடு தூது. மூன்றடிக்குள் முத்தொழிலையும் அடக்கி அந்த முத்தொழில்களையும் திருமாலே செய்கிறார் என்று சான்றுகளும் காட்டும் கவி வல்லமை பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் பெரு வல்லமையாகும்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 6:17 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல��� கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/current-affairs/december-23/", "date_download": "2018-08-21T19:58:24Z", "digest": "sha1:A442OYWQG75WBC432NXBBAYUICSKEUB4", "length": 19793, "nlines": 549, "source_domain": "weshineacademy.com", "title": "December 23 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பழுப்பு நிற கடவுச் சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மாற்றாக நீல நிற கடவு சீட்டுகளை விநியோகிக்க அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது\nஜேர்மனி, மிக உயரமான மலையில்(zugspitze) மணிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்யும் மற்றும் 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் காரை தயாரித்துள்ளது\nஐ.நா கவுன்சில், வடகொரியா மீது (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதால்) புதிய தடையை விதித்துள்ளது. இதன் படி 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் செயல்படும் ஐக்கிய அமைதி காக்கும் படை அணியுடன் இலங்கை ராணுவப் படை அணி இணைந்து பணியாற்ற உள்ளது\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பதில் ஐ.நா சபை அமெரிக்காவிற்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது. ஐ.நாவின் இத்தகைய தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்\nஅங்கன்வாடியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது\nஉ த்திரப் பிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான்கான், ஷாருகான் மற்றும் விராட் கோலி(இந்திய கிரிக்கெட் அணி) 1, 2, 3வது இடத்தில் உள்ளனர்\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடும் டெஸ்ட் தொடருக்கு ‘தி ஃப்ரீடம் சீரிஸ்’ என்ற புதிய பெயரை சூட்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது\n2017ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்\nதேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா தடகள வீரர்களுக்கான பிரிவில் ஸ்வரூப் மஹாவீர் உல்ஹான்கர்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றார்\n35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் – ரோகித் சர்மா\nசென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அடுத்த ஆண்டில் கிரிக்கெட் அகாதெமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது\nமாநில அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி (காஞ்சிபுரம்) சாம்பியன் பட்டம் வென்றது\nமனித மண்டை ஓட்டின் வடிவத்தில் உள்ள ஒரு இராட்சத விண்கல் 2018ம் ஆண்டு பூமியை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக ஜி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்\nசுவிட்சர்லாந்தின் போர் விமானப் படையில் முதன் முறையாக பெண் விமானி(Fanny Chollet) நியமிக்கப்பட்டுள்ளார்\nடிசம்பர் 23 – தேசிய விவசாயிகள் தினம்(கிசான் திவாஸ்)\nடிசம்பர் 23 – நரசிம்மராவ் (முன்னாள் பிரதமர்) நினைவு தினம்\n2016 – 2017 நிதி ஆண்டில் மோசடிகளின் மூலம் வங்கிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது\nபேஸ்புக், டிவிட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்திய மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நுகர் பொருள் பிராண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது\nநலிவடைந்து வரும் பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது\nபொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா, பிப்ரவரி மாதத்திற்குள் 700 ஏடிஎம் மையங்களை மூட முடிவு செய்துள்ளது\nஏர்டெல் நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nகூகுள் நிறுவனம், கரோம் புரோசர் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்க புதிய விளம்பர கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது\n300 ஆண்டுகள் பழைமையான நூல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவதற்காக புக்ஸ் பிரிட்டிஷ் நூலகம் மற்றும் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது\nஇந்திய சீன எல்லைப் பகுதியில் அமைதியை பராமரிக்க இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் அளித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_473.html", "date_download": "2018-08-21T20:00:08Z", "digest": "sha1:IUDZMLKE5T6WBOSCDC6HLNX4SJJ5Y44A", "length": 5890, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் அகற்றப்படாத இராணுவ முகாம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் அகற்றப்படாத இராணுவ முகாம்\nயாழில் அகற்றப்படாத இராணுவ முகாம்\nயாழ். வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இன்னும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\n683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான இராணுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக தெரியவருகின்றது.\nமேலும், 150 மீற்றர் நேர்வழிப் பாதை முற்கம்பிகளால் அடைக்கப்பட்டு அதற்கு பதிலாக தனியாரின் காணிகளினூடாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/14_76.html", "date_download": "2018-08-21T19:58:41Z", "digest": "sha1:XRASJARBB5SJB4TOKS7ZBZIPNZ47U22W", "length": 6273, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் ஊடகவியலாளர் நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / யாழில் ஊடகவியலாளர் நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nயாழில் ஊடகவியலாளர் நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை\nநடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில், யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ,அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.\nஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/25121806/Thirumoolanathan-who-resurrected-Manmadhan.vpf", "date_download": "2018-08-21T19:33:57Z", "digest": "sha1:MD6JHKEY4XSAP7VQN2MVCAI566BW4ZVE", "length": 23192, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirumoolanathan who resurrected Manmadhan || மன்மதனை உயிர்ப்பித்த திருமூலநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.\nபண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.\nஇங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமூலநாத சுவாமி’. இறைவி பெயர் குங்கும சவுந்தரி அம்பாள். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பைத் தாண்டியதும் அகன்ற மண்டபத்தில் கொடிமர விநாயகர் அருள்பாலிக்க, கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள கலை மண்டபத்தைக் கடந்தால், மகாமண்டப நுழைவு வாசலை துவார பாலகர்களின் அழகு திருமேனிகள் அலங்கரிக்கின்றன.\nமகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். இறைவன் சன்னிதியை அடுத்த��� அன்னை குங்கும சவுந்தரி தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாள். அன்னையின் சன்னிதியின் முன்புறம் கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அன்னையின் சன்னிதியில் மகா மண்டப நுழைவுவாசலில் துவார பாலகிகளின் சுதை வடிவமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன.\nகருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு இறைவன் கல்யாண கோலத்தில் இருப்பதால், இறைவியின் சன்னிதி இறைவனின் இடதுபுறம் அமைந்துள்ளதாக பக்தர்கள் சொல்கின்றனர். தவிர இறைவன் - இறைவி ஆலயங்கள் இணை ந்து அமைந்துள்ளதால் பிரகார வலம் வரும் போது இரண்டு ஆலயத்தையும் சேர்த்தே தான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது.\nஇறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேல்புறம் அண்ணாமலையார், தெற்கில் சிவதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இங்குள்ள சிவதுர்க்கைக்கு 8 கரங்கள் உள்ளது என்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.\nஆலயத்தின் திருச்சுற்றின் தெற்கில் நால்வர் மற்றும் நாயன்மார்களின் திரு மேனிகள் அழகுற அமைந்துள்ளன. பொதுவாக நால்வர் வரிசை என்பது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்ற முறையிலேயே அமைவது வழக்கம். ஆனால் இங்கு மாணிக்கவாசகர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தெரியவில்லை. நாயன்மார் வரிசைக்கு எதிரே மகாலிங்க மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது.\nமேற்கு திருச்சுற்றில் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிகிறார். இவரே தல விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். இவருக்கு அருகே மற்றொரு பிள்ளையாரும் உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் ஒரே கல்லால் ஆனவர். இவருக்கு நெய் தீபம் ஏற்றி அருகம்புல் சூட்டி அர்ச்சனை செய்தால் புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.\nஅடுத்து தனி சன்னிதியில் ஆறுமுக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அழகு திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதரால் போற்றிப் பாடப்பெற்ற பெருமான் இவர். இந்த முருகன் ஆறு தலைகளுடன் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும்.\nஅதை அடுத்து தண்டாயுதபானி சன்னிதியும், அடுத���து மகாலட்சுமி, நாகர், ஜேஷ்டாதேவி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் தனிச் சன்னிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.\nதேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அசுரர்கள் ஓயவில்லை. தேவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேரே சிவனிடம் சென்றனர். தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.\n‘முருகன் வருவார் காப்பாற்றுவார்’ எனக் கூறிவிட்டு மீண்டும் தவத்தில் அமர்ந்துவிட்டார் சிவன். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்தபாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.\nதேவர்கள் மன்மதனிடம் சென்று காமக் கணை வீசி சிவனது தவத்தை கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் மறுத்துவிட்டான். ‘மறுத்தால் தாங்கள் சாபம் விடுவோம்’ என தேவர்கள் பயமுறுத்தவே, பயந்த மன்மதன், சிவன் மேல் மன்மத பாணத்தை ஏவினான்.\nகிழக்கு நோக்கி இருந்த சிவன் மேற்கு நோக்கி திரும்ப, சிவனின் நெற்றிக் கண் பார்வை பட்டு மன் மதன் எரிந்து போனான். இந்த சம்பவம் நடந்த தலம் கொருக்கை. நாகை மாவட்டத்தில் உள்ளது இத்தலம். அதன்பின், தன் கணவனை இழந்த ரதிதேவி அழுதாள். கண்ணீர்விட்டு கதறினாள். பலன் இல்லை. உடனே சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். பிரம்மாவும் தவித்தார். மன்மதன் இல்லாததால் அவரது படைப்புத் தொழிலை அவரால் செய்ய முடியவில்லை.\nதனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவுக்கும் மன வேதனை. அனைவரும் சிவபெரு மானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்துகொண்டிருந்த ரதியின் முன் தோன்றினார்.\n‘உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான்’ என்று ரதியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது இந்த ஆலய தல வரலாறு.\nஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இந்த ஆலயம் பல சிறப்புகளுக்கு உட்பட்டது. இறைவன் சுயம்பு மூர்த்தி. ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள், சைவ சாத்திர நுட்பங்களை தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி சைவ சாத்திர யாகம் செய்தனர். வேள்விக்கு மகிழ்ந்த பெருமான் எழுந்தருளி, எழுபதின்மர் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ சாஸ்த்திர நுட்பங்களை அருளினார் என தல புராணம் கூறுகிறது.\nதவத்தில் சிறந்த சிவன முனிவரின் சாபத்தால் பொலிவிழந்த இந்திரன், அவர் வழிகாட்டலின்படி பூவாளூர் பெருமானை வழிபட்டு மீண்டும் பொலிவுபெற்றான். அக்னி தேவன் இப்பெருமானை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான்.\nஇறைவியின் அர்த்த மண்டப இடது பக்க கருங்கல் சுவறில் நீண்ட நாகத்தின் உருவம் காணப்படுகிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாகரை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.\nபூவாளூர் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வெளியே வலது புறம் ஓடும் பல்குனி ஆற்றின் கரையில் தனிக் கோவில் கொண்டு அமர்ந்துள்ளார் ஸ்ரீதென் கயா பல்குனி ருத்ர சித்தர். இவருடைய யோக ஜோதி இத்தலத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.\nமூதாதையர்களுக்கு உரிய திதிகளில் இங்குள்ள பல்குனி நதிக்கரையில் தர்பணங்கள், சிரார்த்த ஹோம வழிபாடுகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம் தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல் தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் வழிபாட்டின் பரிபூரண பலன் கிட்டும் என்பது அனைவரின் நம்பிக்கை.\nஆலயத்தின் அருகே வலது புறம் வாக்கு வாளம்மன் ஆலயம் உள்ளது. இதன் கருவறையில் சப்த மாதர்களின் திருமேனி கள் உள்ளன. திருமணம் ஆகாத கன்னியர்கள், இறைவி குங்கும சவுந்தரிக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை எடுத்து தினசரி நெற்றியில் இட்டுக் கொண்டால் விரைந்து திருமணம் நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள்.\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவியின் சன்னிதியில் தொட்டில் வாங்கி கட்டினால் அந்த பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள்.\nதினசரி நான்கு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருச்சி- லால்குடி நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்த தலம்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்\n2. செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன்\n3. திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்\n4. மன அமைதி தரும் மருதமலை\n5. முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89055/", "date_download": "2018-08-21T19:38:56Z", "digest": "sha1:MMYI2OQ7CGQFORGT6OVJNJ3DJ36HIWXI", "length": 11085, "nlines": 187, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறகு முளைத்த வானம்… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள்\nபார்க்க மறுத்த வானம் நோக்கி\nவானத்தை உழும் பயங்கரப் பறவைகள்\nவிரிந்தன ஈகம் சுமந்த சிறகுகள்\nதான் எறிந்த கல்லில் விமானம்\nதான் எறிந்த நெருப்புக் கொள்ளியில்\nகொண்டாத்தில் இருந்தது வாழ்வின் கனவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஜூலியன் அசான்ஜேயிற்கு ஈக்வடோர் வழங்கி வந்த அரசியல் தஞ்சம் ரத்து – அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவாரா\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் தலைமன்னார் மணியாட்டி நாவல்….\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90567/", "date_download": "2018-08-21T19:36:53Z", "digest": "sha1:JWYSL2N47UQB7NBKAUGICAU47RUFAG52", "length": 10913, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வெனிசுலா ஜனாதிபதி மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் – 7 பேர் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா ஜனாதிபதி மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் – 7 பேர் காயம்\nவெனிசுலா ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ மீது ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலில் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மடுரோவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 7 பாதுகாப்பு வீரர்க��் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதிறந்த வெளியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் ஜனாதிபதி மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்த போது இவ்வாறு ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாக்குதல் முயற்சிக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மீண்டும் மடுரோ தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news Venezuela ஆளில்லா விமானம் காயம் குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ வெனிசுலா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nசர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நேபாளம்\nநவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2018-08-21T19:41:27Z", "digest": "sha1:HDPYN2G75C2ZDZXIK2PAB4N6M6DMU4GU", "length": 30506, "nlines": 690, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : ஒரு தீர்த்தயாத்திரை", "raw_content": "\nஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது.\nமிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது .\nஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற ஸ்டோக்ஹோலோம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம். ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள். பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை \n2017 இல் எழுதியவைகள் இவைகள். வழக்கம் போல சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை தொகுத்து இங்கே பதிகிறேன்\nசரிக்குச் சமன் சடடம் வாதாடி\nஅதன் பின் அதைக் காணவில்லை \nநடுக்கம் தருகிற பயத்தை மறைக்க\nநான் யார் என்பதை முடிவுசெய்கிறது\nபிடித்த தடம் பதித்து நடந்த\nஅனுபவம் என்ன பாவம் செய்தது \nஏதாவது பார்த்து செய் என்கிறாள்\nஅளவுக்கு அதிகம் உரிமை எடுத்து\nமுண்டியடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்\nபிரத்யேகமாக திறந்து விடப்படும் என\nயாராவது ஒருவர் சிரிக்கலாம் என்கிறது\nஅந்த நபர் நானாகவும் இருக்கலாமோ\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4122", "date_download": "2018-08-21T19:21:26Z", "digest": "sha1:OEXRKQIZSCUDCGNE6DOMRT4H4UVE4O2M", "length": 17214, "nlines": 95, "source_domain": "tamilpakkam.com", "title": "எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… ஆனா இப்படித்தான் தேய்க்கணும்! – TamilPakkam.com", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… ஆனா இப்படித்தான் தேய்க்கணும்\nபொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும். நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும் சங்கடத்தையும் துடைக்க ஓர் நிரந்தர தீர்வு நமக்கு எட்டும் தூரத்தில் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். எனன்வென்று கேட்டால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.\nவேற பெருசா ஒன்னும் தேவையில்லைங்க. நம்ம வீட்ல இருக்கிற வெங்காயமே போதும். எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்கிடும்.\n1. பொடுகை போக்க வெங்காயச்சாறு எப்படி உதவுகிறது\nவெங்காயச்சாறு தலை பொடுகு மற்றும் முடிகொட்டும் பிரச்சனைகளுக்கான ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும். இது பாக்டீரியாவைக் கொன்று, உச்சந்தலையில் உள்ள வெள்ளை செதில்களை நீக்குகிறது. அதோடு முடியின் வேர்களை உறுதிப்படுத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இதனால் முடி கொட்டுவது நிற்பதோடு தலைமுடியும் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். வெறும் வெங்காயச்சாறை தேய்ப்பதைவிட, கீழ்கண்ட வேறு சில பொருள்களுடன் சேர்த்தும் தேய்க்கலாம். இதன் மூலம் எளிதாகவும் வேகமாகவும் பொடுகை விரட்டி, கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கலாம்.\nஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை தலைமுடியின் வேர்ப்பகுதிகள் முழுக்க தேய்க்கவும். முடியில் தேய்க்கத் தேவையில்லை. 20 நிமிடங்கள் வரை உலரவிடுங்கள். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் இதை தலையில் வைத்திருக்க வேண்டாம்.\n3. வெந்தயம் மற்றும் வெங்காயச்சாறு\nவெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச்சாறு கலந்து தலையில் தேய்த்து அரைமணி நுரம் ஊறவிடுங்கள். அதன்பின் தலைமுடியை நன்கு அலசுங்கள். பொடுகுத் தொல்லை நீங்குவதோடு உங்கள் கூந்தல் பளபளவென மின்னும். மேலும் இது தலைமுடியில் உண்டாகும் பூஞ்சைத்தொற்றையும் சரிசெய்யும்.\n4. கற்றாழை மற்றும் வெங்காயச்சாறு\nகற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி\nவெங்காயச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட்டாக்கி தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\n5. பாசிப் பயறு மற்றும் வெங்காயச்சாறு\nபாசிப்பயறு பொடி 2 தேக்கரண்டி\nபாசிப்பயறு பொடியுடன் வெங்காயச் சாறு கலந்து பேஸ்ட்டாக்கி, உச்சந்தலையில் இந்த கலவையை அப்பிவிடுங்கள். நன்கு உலரவிட்டு, ஷாம்பு கொண்டு அலசுங்கள். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் பொடுகுத் தொல்லை விரைவில் நீங்கும்.\n6. பீட்ரூட் மற்றும் வெங்காயச்சாறு\nபீட்ரூட்டை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெங்காயச்சாறுடன் பீட்ரூட் பேஸ்டை கலக்கவும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் உச்சந்தலையில் இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்யவும். பொடுகு குறையும் வரை தினமும் இதை செய்யலாம். பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் முடி உதிர்வைத் தடுக்கிறது.\n7. புடலங்காய் – வெங்காயச்சாறு\n1 தேக்கரண்டி புடலங்காய் சாறு\nபுடலங்காய் சாறு மற்றும் வெங்காயச்சாறு இரண்டையும் கலந்து உச்சந்தலை மு��ுவதும் நன்றாக தேயுங்கள். பிறகு அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு, அலச வேண்டும். வாரம் 2-3 முறை பயன்படுத்துங்கள். புடலங்காய் சாறு உச்சந்தலையில் வறட்சியைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தலை பொடுகு அகற்ற உதவுகிறது.\n8. எலுமிச்சை சாறு – வெங்காயம் சாறு\n1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n1 தேக்கரண்டி வெங்காயம் சாறு\nஎலுமிச்சை சாறுடன் வெங்காய சாற்றைக் கலந்து, உச்சந்தலையில் நன்றாக தடவவும். தடவிய பின்பு சுமார் 20 நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். வெங்காயச் சாறின் நாற்றத்தை எலுமிச்சை சாறு நீக்கிவிடும்.\n9. ஆலிவ் ஆயில் – வெங்காயம் சாறு\n1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்\nவெங்காயம் சாறு 3 தேக்கரண்டி\nவெங்காய சாறை ஆலிவ் ஆயிலுடன் கலந்து உச்சந்தலைமற்றும் முடியில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன்பின் ஒரு டவலால் முடியை கட்டி வைத்திருங்கள். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். முடிக்கு இது பளபளப்பையும் உண்டாக்கும்.\n10. தேங்காய் எண்ணெய் – வெங்காயம் சாறு\n1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு\nதேங்காய் எண்ணெய் 5 தேக்கரண்டி\nவெங்காயம் சாறு 3 தேக்கரண்டி\nஒரு மிஸ்சரில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி , 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து அதை கழுவவும். நல்ல முடிவுக்கு வாரம் இரண்டு முறை இதை செய்யுங்கள். இது வெள்ளை செதில்களை கட்டுப்படுத்துகிறது.\n11. ஆப்பிள் சீடர் வினிகர் – வெங்காயம் சாறு\nஆப்பிள் சீடர் வினிகர் 1 தேக்கரண்டி\nவெங்காயம் சாறு 1 தேக்கரண்டி\nஆப்பிள் சாறு வினிகர் மற்றும் வெங்காயம் சாறு கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்யுங்கள். ஆப்பிள் சைடர் வினிகர் இயற்கையாகவே எதிர்பூஞ்சை பண்புகளைக் கொண்டது, இது தலை பொடுகு போக்குவதற்கு வல்லது . இது உச்சந்தலையின் பி.ஹெச் அளவுகளை சமப்படுத்துகிறது மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது\n12. ஆப்பிள் சாறு மற்றும் வெங்காயம் சாறு\nஆப்பிள் பழச்சாறு 2 தேக்கரண்டி\nவெங்காயம் சாறு 2 தேக்கரண்டி\nவெங்காயம் சாறுடன் ஆப்பிள் பழச்சாறை கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின்னர் தலைமுடியை நன்கு கழுவி விடுங்கள். ஆப்பிள் சாறு இறந்த சரும செல்களை தலை பொடுகு செதில்களிலிருந்து உறிஞ்சி சருமத்தையும் மெருகேற்றும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசெவ்வாய் தோஷம் நீங்க எளிய பரிகாரம்\nஇந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷடம் கொட்டுமாம்\nஇந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால் பல உயிர்களை பலியெடுக்கும்\nஉங்கள் உதடு வறட்சியாக இருக்கிறதா அதை போக்க எளிய இயற்கை வழிகள்\nமுக கருமையைப் போக்க தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்\nகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை\nஇரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா\nதிருமணத்தை எங்கு நடத்துவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2008/11/blog-post_23.html", "date_download": "2018-08-21T19:25:03Z", "digest": "sha1:XXYGSHY4ZLQUW5VVXWN6AZNFPBJT33F6", "length": 10026, "nlines": 146, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்\nசிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.\n1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை \"செலம்பரம் பகோடா\" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது. இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.\nசிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அட...\nசிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90775/", "date_download": "2018-08-21T19:37:56Z", "digest": "sha1:THBZR6E4WGLWZSBNWWKG5WTYYR3GBXUE", "length": 13358, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகள் மீதான தடையை எதிர்த்து வழக்கு தொடர, வைகோவிற்கு உரிமை இல்லை… – GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் மீதான தடையை எதிர்த்து வழக்கு தொடர, வைகோவிற்கு உரிமை இல்லை…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.\nஅந்த தீர்ப்பாயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி, விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா இல்லையா என்பதை ஆய்வு செய்து, தடையை நீட்டிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.\nஇதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nவைகோ நீதிமன்றில் முன்னிலையானார். . அதன்போது மத்திய அரசின் சட்டத்தரணி வி.டி.பாலாஜி முன்னிலையாகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை எதிர் வரும் 14-ந் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nTagsஉச்ச நீதிமன்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் வைகோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு…\nயாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 22 பேர், கைது…\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால ���லக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-08-21T19:25:19Z", "digest": "sha1:JMWUJUPYDOLXMTO2T35IVEMV6IH42LMX", "length": 6041, "nlines": 70, "source_domain": "kalapam.ca", "title": "தமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nதமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை\nஅமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தடையும் இவர்கள் இருவரும் அப்போலாவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி கேட்டறிவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் 3-30 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு இவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை::நிர்மலா சீதாராமன்\nதமிழக முதல்வரை சந்தித்த ஹாலிவூட் நட்சத்திர நடிகர் ஆர்னால்டு\nதமிழக முதல்வரை இழிவுபடுத்திய இலங்கை அரசின் அக்கிரமம்- வைகோ கடும் கண்டனம்\nமேலும் ஒரு தேமுதிக எம் எல் ஏ தமிழக முதல்வரை சந்தித்து இன்று மனு கொடுத்தார்\nநடைபயணத்தின் போது தமிழக முதல்வரை சந்தித்த வைகோ\nதமிழக முதல்வரை அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டனத்துக்கு உரியது : கருணாநிதி\n« ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்\nதமிழக | பார்வையிடுவதற்காக | முதல்வரை\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்\nதந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்\nவிடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்\nஇலங்கையின் இரகசியங்களை வெளிநாடுகளில் அம்பலப்படுத்தும் மர்மநபர்கள்\nதோட்டத் த��ழிலாளர்களை நவீன அடிமைகளாக வைத்திருக்கும் கூட்டு ஒப்பந்தம்: மலையக சமூக நடவடிக்கைக் குழு\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/politics/7/9/2017/ttv-meet-tn-governor-today", "date_download": "2018-08-21T20:16:45Z", "digest": "sha1:YLM5D7LYO3ARQE4M4LLLMODQRGZQHMFV", "length": 9622, "nlines": 82, "source_domain": "ns7.tv", "title": " பொறுப்பு ஆளுநரை இன்று சந்திக்கிறார் டி.டி.வி. தினகரன்! | TTV meet TN governor today | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nபொறுப்பு ஆளுநரை இன்று சந்திக்கிறார் டி.டி.வி. தினகரன்\nSeptember 7, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்\nடி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் 19 பேரை சந்திக்க, ஆளுநர் வித்யாசாகர ராவ் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nதினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். இதனை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்திக்க ஆளுநர் வித்யாசாகரராவ் நேரம் ஒதுக்கியுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்ல�� எனக் கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளனர். இந்த சூழலில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தினகரன் தலைமையில் ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கின்றனர்.\nசிலை கடத்தல் விசாரணையை, சிறப்பாக மேற்கொண்டார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nசிலை கடத்தல் விசாரணையை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக\nதங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது தமிழக அரசு - கமல் குற்றச்சாட்டு\nதமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கும் இலங்கை தமிழ் மக்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்\nநாடாளுமன்றத் தேர்தலில் ம.நீ.ம கட்சி நிச்சயம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல்\nபொதுவாழ்வில் இருந்து விலகிய பின்பும் என் மீது அவதூறு வழக்கு தொடர்வது ஏன் - நாஞ்சில் சம்பத் கேள்வி\nபொதுவாழ்வில் இருந்து விலகிய பின்பும் தன் மீது அவதூறு\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-1200-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81&id=2581", "date_download": "2018-08-21T19:48:36Z", "digest": "sha1:A6N64KVH7IHQW62F2XQPOGX4EYXEB7JL", "length": 7206, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nட்ரையம்ப் டைகர் 1200 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nட்ரையம்ப் டைகர் 1200 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ட்ரையம்ப் டைகர் 1200 XCX எனும் ஒற்றை மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியானதில் கடந்த 80 ஆண்டுகளில் ட்ரையம்ப் வெளியிட்ட டைகர் மோட்டார்சைக்கிள்களை விட புதிய டைகர் 1200 மாடல் அதிநவீன மோட்டார்சைக்கிள் மாடலாக ட்ரையம்ப் டைகர் 1200 இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வெளிவரும் புதிய டைகர் 1200 மாடலில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகர் 1200 எடை முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவாக இருக்கிறது. சேசிஸ் இன்ஜின் மற்றும் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை வைத்து எடை குறைக்கப்பட்டிருப்பதாக ட்ரையம்ப் தெரிவித்துள்ளது.\n2018 டைகர் 1200 மாடலில் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் அசிஸ்ட், ரைடு-பை வயர் திராட்டிள் மற்றும் கிட்டத்தட்ட ஆறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வின்ட்ஸ்கிரீனினை மின்சாரம் மூலம் மாற்றியமைக்கக் கூடியதாகவும், ஆப்ஷனல் ஹீட்டெட் க்ரிப்கள் மற்றும் சீட்களை வழங்குகிறது.\nபுதிய மாடலில் 1215 சிசி இன்-லைன் 3-மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பிஹெச்பி @9350 ஆர்பிஎம் பவர், 122 என்எம் டார்கியூ @7600 ஆர்பிஎம் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை ப��ருத்த வரை 5 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பேக்லிட் ஸ்விட்ச் கியர், எல்இடி லைட்டிங், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமுன்பக்கம் டைகர் 1200 மாடலில் 48 மில்லிமீட்டர் WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழஹ்கப்பட்டுள்ளது. இத்துடன் ட்வின் 305 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பிரெம்போ 4-பிஸ்டன் கேலிப்பர்கள், சிங்கிள் 282 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் நசின் ட்வின்-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தாயாவில் ட்ரையம்ப் 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் விலை ரூ.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஉங்களை எழிலாக்கும் உறுதியாக்கும்... 8 எளிய...\nசூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்...\nடைனோசர் விலங்கின் புதிய இனம் கண்டுபிடிப�...\nமுதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_91.html", "date_download": "2018-08-21T19:14:11Z", "digest": "sha1:5NBSUX3LEBN2FXC2FT4MJKL2TCDHDI7C", "length": 28123, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அபுதாபியில் சமூக நல்லிணக்க விழா (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்ப��� (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅபுதாபியில் சமூக நல்லிணக்க விழா (படங்கள்)\nஅதிரை நியூஸ்: ஜூன் 04\nஅமீரகத் தலைநகர் அபுதாபியில் மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பில், ”சமூக நல்லிணக்க பெருவிழா” 02.06.2018 (சனிக்கிழமை மாலை) ISC (India Social & Cultural Centre), அபுதாபி, பெரு அரங்கில் (லால்பேட்டை மெளலவி முப்தி S.A.அப்துர் ரப் ஹஜ்ரத் நினைவரங்கம்) நடைபெற்றது.\nவிழாவிற்கு M. ஷூஐபுதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். ஹாஜி S.A. முஹம்மது தையுப், A.H. நஜீர் அஹமது, M. தாஜூதீன், ஹாஜி S.M. முஹம்மது அன்வர் மற்றும் ஜனாப் முஹம்மது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுதல் அமர்வை (இஃப்தாருக்கு முன்) செல்வி S. சஹ்லா ஷூஐப் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைக்க, சமூக நல்லிணக்கம் குறித்து துவக்க உரையினை மௌலவி M. முஹம்மது அபுதாஹிர் பாகவி (பேராசிரியர் சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி) ஆற்றினார், N. முஹம்மது சித்தீக் வரவேற்றுப் பேசினார். விழா தொகுப்புரையை S.A. ரஃபி அஹமது வழங்கினார்.\nஹாஜி M. ஷாஹூல் ஹமீது (CHAIRMAN – NOBLE GROUP OF COMPANIES), J. அப்துல் ஹமீது ஹாஜியார் (CHAIRMAN – BBMC GROUP OF COMPANIES), I S C (India Social & Cultural Centre) தலைவர் ரமேஷ் பனிக்கர், பாரதி நட்புக்காக தலைவர் ராம கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஜனாப் M.B. ஹலீலுர் ரஹ்மான், தி.மு.க. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரின்ஸ் என்கிற இளவரசு மற்றும் பாவை ஹனீஃபா, மனிதநேய கலாச்சார பேரவை - அமீரக செயலாள��் மதுக்கூர் அப்துல் காதர், அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் அலாவுதீன், தமிழ் மக்கள் மன்றம் தலைவர் சிவராமன், IMF இந்திய முஸ்லிம் பேரவை பொதுச்செயலாளர் காதர் மீரான், அமீரக காயிதே மில்லத் பேரவை – அபுதாபி அமைப்பு செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஇரண்டாவது அமர்வில் (இஃப்தாருக்குப் பின்) எழுத்தாளர், ஊடகவியலார், சூழலியல் ஆர்வலர் ஆளுர். ஷாநவாஸ், (துணைப்பொதுச்செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா B.A. BL. , (தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர்), M. தமிமுன் அன்சாரி M.A., M.L.A (நாகை சட்ட மன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) ஆகியோர் வரலாற்று பிண்ணனியோடு அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையோடு, சிறுபான்மை சமூகம் தமிழகத்தில் – இந்தியாவில் சமூக நல்லிணக்கம் ஏன் தேவைப்படுகிறது எப்படி கொண்டு வருவது, என்பதை குறித்து எழுச்சி பேருரைகளை அரங்கம் அதிர கைத்தட்டல்களோடு செவிக்கும், இதயத்திற்கும் மூவரும் நிறைவாக கொடுத்தனர்.\nஇறுதியில் H. முஹம்மது ஃபைசல் நன்றி கூறினார். மௌலவி மர்ஜூக் துஆவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மர்ஹபாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இப்பெரு விழாவில் அமீரக வாழ் தமிழ் சமூகமும், பல ஊர் ஜமா’அத்தார்களும், தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் என 1200க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து கலந்து கொண்டனர்.\nவிழாவில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக வைக்கப்பட்ட தீர்மாணங்கள்:\n1) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.\n2) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையை இப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது.\n3) அபுதாபி நகரில், இரண்டாவது பெரிய இந்திய சமூகமான தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு கலாச்சார மையம் அமைந்திட அரசு சார்ந்த பரிந்துரை வேண்டும்.\n4) அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான நலன் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அமைச்சவையின் கீழ் ஒரு இலாக்கா உருவாக்கப்பட வேண்டும் (கேரளாவில் இதற்கான துறை செயல்பட்டுவருவது போல்).\n5) அபுதாபி நகரில் உள்ள பள்ளிகளில் (ஸ்கூல்களில்) தமிழை வி��ுப்பப் பாடமாக எடுத்து படிக்க வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழை விருப்பப் பாடமாக பள்ளிகளில் தமிழின மாணவர்கள் எடுத்து படிக்க ஆவன செய்ய வேண்டும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food", "date_download": "2018-08-21T19:14:22Z", "digest": "sha1:EN7IZT3ODDDU4ASDLBGZ4DOYKINDN76D", "length": 9389, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "உணவு", "raw_content": "\nஉடல்நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ரெஸிபி\nவாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.\nமழை காலத்துக்கேற்ற மிளகு சூப்\nமசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.\nவாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு,\nஇந்த மழைக்காலத்துக்கு ஏற்ற முருங்கைக் கீரை சூப்\nமேலே சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும்.\nசீரக தோசை, சீரக தோசை, வாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு, கொள்ளு இனிப்பு உருண்டை, வெந்தயக்கீரை மசியல்\nசாக்லெட் பற்றி ஒரு சுவையான செய்தி\nசாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும்\nமுட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.\nருசி மிகுந்த நிலக்கடலை சட்னி ரெசிபி இதோ\nதக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு,\nஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி\nஇந்த ஒரியா ஸ்பெஷல் ஸ்னாக்ஸில் பால் தான் முக்கியமான இன்கிரடியண்ட்... அதோடு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கையில் அதை சாப்பிடும் குழந்தைகளின் எனர்ஜி லெவல் குறையாமல் காக்கும் வேலையை\nநிலக்கடலை சட்னி, சேனை மசாலா, வெங்காயச் சட்னி, ராகி சேமியா வெஜிடபிள் அடை\nசட்டுன்னு ஒரு ஸ்னாக்ஸ், ராஜஸ்தானி ஸ்பெஷல் ஸ்வீட் ‘மால்புவா’ செய்யுங்களேன்\nசாப்பாடாக இருக்கட்டும் அல்லது மாலை ஸ்னாக்ஸாக இருக்கட்டும், பெரியவர்களும் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு அரை மணி நேரமாவது கதை பேசிக் கொண்டே அவர்களைச் சிரிக்க வைத்து நீங்களும் உண்டு, அவர்களையும் உண்ண வைத்து\nராகி தோசைக்கு சரியான ஈடு வெங்காயச் சட்னியா\nராகி தோசை எல்லாருக்கும் தான் செய்யத் தெரிந்திருக்கும் ஆனால் மேலும், மேலும் சாப்பிடத் தூண்டும் வகையில் சுவையாக மொறுமொறுவென எண்ணெய் பளபளப்புடன் எப்படிச் செய்வது என்று தெரியுமா\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/01/03.html", "date_download": "2018-08-21T20:08:15Z", "digest": "sha1:WBOUMR4REE2PXBK7FQ2WAAUSQK57BBCP", "length": 20046, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி- 03‏ ~ Theebam.com", "raw_content": "\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\n-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ]\n\"உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; \"\nஅதாவது \"உலை���ை ஏற்றுக;சோற்றை ஆக்குக\"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும்.\n“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்\nபூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''\nஎனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.-கி பி 100/200 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சிலப்பதிகாரம்\nஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர்,வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nபுதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''\n(சீவக. சிந். 1821)-கி பி 900 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சீவக சிந்தாமணி\nஇதனால், செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது.கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்\nபூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும்.இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது.இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு(உத்ராயணம்) என்றும் தென்செலவு(தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும்.அந்த வகையில்,கதிரவன் வட செலவைத்[பயணம்] தையில் தான் தொடங்குகிறது.மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள்.அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.\nஎனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா\nஇனி ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகள் சில வற்றை பார்ப்போம்.\n\"மாயோன் மேய காடு உறை உலகமும்,\nசேயோன் மேய மை வரை உலகமும்,\nகாரும் மாலையும் = முல்லை\nகுறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்\nஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்\n* முதல் திணை = முல்லை * முதற் காலம் = மழைக் காலம் * முதற் காலம் = மழைக் காலம்[இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்ப���ால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல- தமிழர் மரபு என்பது புரியும்.]\nஇதற்கு உரை எழுதிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார்.\nபகுதி: 04 அடுத்த வாரம்தொடரும்\nஅதாவது பொங்கல் 2000 ம் ஆன்டுகளுக்கு முற்பட்ட விழா என்கிறீர்கள்.அத்துடன் முடிவு தை தான் தமிழரின் முதல் மாதம் என்று கூற போகிறீர்களாக்கும்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Thursday, January 09, 2014\nநாம் அறியாத,மறந்த விடயங்களை நாம் அறியக் கூடியதாக உங்கள் ஆக்கம் உள்ளது.நன்றி.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Thursday, January 09, 2014\nதைப் பொங்களை தொடர்ந்து ஒரு நீண்ட கட்டுரையை பகுதி பகுதியாக \"தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்]\" என்ற தலைப்பில் அலசுவோம் என்று எண்ணுகிறேன்.இது குறைந்தது 25 பகுதிகளாக அமையலாம் குமரிக் கண்டம்,சுமேரிய,சிந்து சம வெளி நாகரிகம், ஆபிரிக்க -இவைகளைப்பற்றி ஒவ்வொரு கோணத்திலும் எமது அறிவிக்கு எட்டிய அளவிலும், இதுவரை கிடைக்கப் பெற்ற சான்றுகள் அடிப்படையிலும் ,உலக/தமிழ் அறிஞர்கள்,ஆய்வாளர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் அலசுவோம் என்று யோசிக்கிறேன்.உங்கள் ஆதரவு தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.அதுமட்டும் அல்ல என்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கையை வளர்த்த உங்களுக்கும் தீபத்திற்கும் எனது நன்றிகள்.உங்கள் அபிப்பிராயம்,கருத்து என்றும் வரவேற்கத்தக்கது.‌\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-hs50-16mp-semi-slr-with-kodak-mini-video-zm1-price-pdqnPz.html", "date_download": "2018-08-21T20:26:06Z", "digest": "sha1:RZ6NM5UQLYAPN7WTKCHZYLZDVILAOBDT", "length": 16221, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧ விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் ஜூம் 16x Above\nசுகிறீன் சைஸ் 3 inch\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD 18p (192x18) Recording\nபியூஜிபில்ம் ஹஸ்௫௦ ௧௬ம்ப் செமி சிலர் வித் கோடாக் மினி வீடியோ ஸ்ம்௧\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள��கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-08-21T19:28:47Z", "digest": "sha1:PR2KFDFG4JJIZQMBBV5BQOREWEFTT3V2", "length": 21610, "nlines": 118, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் ! ! ! | கணினி தொழில்நுட்பம் உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் ! ! ! - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்கு Street View என்று சொல்லப்படும் 360 degree\n3d image View வசதி இதில் இல்லை.\n360 degree 3d image View என்பது ஒரு இடத்தை நாம் நேரில் சென்று பார்த்தால் நமது கண்களுக்கு எப்படி தெரியுமோ அதே போன்று நமக்கு தேவைப்படும் இடத்தை அந்த இடத்திற்கு செல்லாமலே தத்ரூபமாக பார்த்துக் கொள்ளலாம்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.\nமேற்க கண்ட படம் கேமராவிலோ போனிலோ எடுத்த புகைப்படம் அல்லது. 360 degree 3d image View ஆகும். எந்த புறம் வேண்டுமானாலும் நீங்கள் திரும்பி பார்க்கலாம். நேரில் பார்ப்பது போன்று இருக்கும். நீங்கள் விரும்பிய இடம் வரை பார்த்துக் கொண்டே செல்லலாம்.\nஇதே போன்று இந்தியாவிற்கு இல்லையே என பலரும் ஏங்கி வந்தனர். அந்த குறையை தற்போது வேனோபோ என்ற நிறுவனம் (wonobo a dvanced geospatial technology company) நிவர்த்தி செய்துள்ளது.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களின் Street View map ஐ நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென பிரத்யேகமாக எந்த சாதணமும் தேவையில்லை.\nவெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டை யாருக்காவது காட்ட வேண்டும் எனில் இதில் எளிதில் காண்பித்துக் கொள்ளலா்ம.\nதங்கள் வீட்டின் தோற்றத்தை பார்க்க விரும்புபவர்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம். சந்து போந்து வழி தெரியவில்லை எனில் இதை பார்த்து வழியை அடையாளம் கண்டு கொள்ளலாம்.\nசென்னை தி நகர் சரவணா ஸ்டோரின் street view ஐ பார்க் வேண்டும் எனில் பின் வரும் இணையதளத்திற்கு சென்று saravana store t nagar என search செய்து பார்த்துக் கொள்ளலாம்\nமேற்கண்ட இணையதளத்தில் தாங்கள் பார்க்க விரும்பும் இடத்தின் முகவரை கொடுத்த�� search செய்து நீங்கள் விரும்பும் இடத்தின் street view map பார்த்துக் கொள்ளலாம்.\nசென்னையின் hot city ஆன தி நகர் street view map ஐ உதாரணமாக பாருங்கள்\nஇது புகைப்படம் அல்ல. 360 degree 3d image View ஆகும். கணிணியில் இருந்தவாறே வலது இடது புறம் திரும்பி பார்த்துக் கொள்ளலாம். மேலே கீழே பார்த்துக் கொள்ளலாம். விரும்பிய அடி தூரத்திற்கு முன் பின் சென்று பார்த்துக் கொள்ளலாம்.\nஉங்கள் கணிணி முன் அமர்ந்து கொண்டே நீங்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறலாம்.\nஇந்தியாவின் எந்த பகுதியையாவது நீங்கள் சுத்தி பார்க்க வேண்டும் எனில் கணிணி முன் அமர்ந்து கொண்டே இதில் சுத்தி பார்த்துக் கொள்ளலாம்.\nஉங்கள் வீட்டு முகவரியை கொடுத்து உங்கள் வீட்டை நீங்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம். இதை பார்த்து விட்டு நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nசென்னையின் ஒரு குடியிருப்பு பகுதியின் street view map பாருங்கள்\nநீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே இந்தியாவின் எந்த பகுதியையும் * நேரில் பார்ப்பது போன்று பார்த்துக் கொள்ளலாம்\nஇந்த பதிவை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nதற்சமயம் சென்னை உட்பட இந்தியாவின் பின் வரும் முக்கிய நகரங்களின் street view map இதில் இடம் பெற்றுள்ளது.\nஇப்பொழுதே உங்கள் வீட்டை பாருங்கள் : www.wonobo.com\nஇன்னும் பல்வேறு நகரங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றது..\nமுகவரி கொடுத்து உங்கள் வீடு நேரடியாக வரவில்லை எனில் உங்கள் வீடு இருக்கும் இடத்தின் பிரதான பகுதியின் பெயரை கொடுத்து விட்டு பின்னர் அப்படியே உங்கள் வீட்டிற்கு நடந்து செல்வது போன்று சென்று உங்கள் வீட்டை பாருங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்ய��ான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் ���ெல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2450", "date_download": "2018-08-21T19:46:54Z", "digest": "sha1:MOLRA3TKEJ7IS6HJHNDFOOVQMKFJRFDP", "length": 10460, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!! |", "raw_content": "\nஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்\nகூகுளுடனான மோதலின் அடுத்த கட்டமாக, தனி மெயில் வசதி உள்ளிட்ட மென்பொருள் வசதிகளை தனது பயனாளர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது பேஸ்புக். இது நாளை துவங்கும் இணையதள மாநாட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nசான் பிரான்சிஸ்கோவில் நாளை துவங்கி மூன்று தினங்கள் நடக்கிறது இணையதள மாநாடு [^] . இதில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று, புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.\nஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு மெயில் சர்வீஸ் உள்ளிட்ட வசதிகளை வழங்���ுவதில் தடை Buy Ampicillin விதித்துள்ளது கூகுள். இதனை எதிர்கொள்ளும் விதமாக, கூகுளை விட அதிக வசதி கொண்ட மெயில் சேவையை அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தையும் டெவலப் செய்துள்ளது. நாளைய மாநாட்டில் இதனை அறிவிக்கவிருக்கிறது பேஸ்புக்.\nஇதனை எதிர்ப்பார்த்துள்ள கூகுள், அதற்குப் போட்டியாக வேறு பல வசதிகளை அறிவிக்கவிருக்கிறது.\nஅநேகமாக யாஹூ அல்லது ஏஓஎல் போன்ற நிறுவனங்களின் உதவியை பேஸ்புக் பெறக்கூடும் என்று தெரிகிறது. சன் டிவி [^] போன்ற உள்ளூர் சேனல்களில் பேஸ்புக் விளம்பரங்கள் வரத் துவங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது. இதற்காகவே சில நடுத்தர சமூகத் தளங்களை தன்வசப்படுத்தியுள்ளது கூகுள்.\nஎப்படியோ, இன்டர்நெட் கம்பெனிகள் தயவில் மக்களுக்கு புதுப்புது வசதிகள் கிடைத்தால் சரி\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nஇஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி\n298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nமலேசிய விமானத்தை தாக்குதல் நடத்தியவர்களும் படுகொலை… வெளிவராத பயங்கர தகவல்கள்\nராஜா விலகல் எதிரொலி-அடுத்த அமைச்சர் கனிமொழியா, தயாநிதி மாறனா\nஅதிக அளவு அந்நிய முதலீடுகள் வேண்டும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப��பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2012/03/", "date_download": "2018-08-21T20:14:06Z", "digest": "sha1:SZ4UBBU7DEL6LZVEIFAHSZ625SAED4QW", "length": 6792, "nlines": 107, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: March 2012", "raw_content": "\nசனி, 3 மார்ச், 2012\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nஒரு குத்துமதிப்பாகத்தான் நாடோடிகள் படம் பார்க்கத் திரையரங்கில் போய் உட்கார்ந்தோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு. படத்தை முழுவதுமே ரசித்துப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் ரசிக்கும்படி இருந்தன.\nஅதே மாதிரி குத்துமதிப்பாகத்தான் போராளியும் இப்போது பார்த்தேன். படத்தில் பாதியிலேயே இயக்குநர் சமுத்திரக்கனியைப் பற்றி விபரம் தேடிப் பார்க்க வைக்குமளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது. அவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் என்பதை அறிகையில் \"அதானே பாத்தேன்\" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் (என்னவோ பாலச்சந்தர் பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி). சமுத்திரக்கனி, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயக்குநர்.\nஊருக்குப் போகும் சமயங்களிலெல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் திரையரங்கில் ஓடும் படங்களின் லட்சணத்தில் எந்தப் படத்தையும் போய்ப் பார்க்கத் தோன்றுவதில்லை. (முன்பு மாதிரி நல்ல படம் எது என்று பகுத்தறியும் திறனில்லை என்பதும் ஒரு காரணம்.) தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் காலத்துக்கேற்ப மாறி படங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தால் திருட்டுத் தனமாக வெளிநாட்டிலிருப்பவர்கள் பார்க்கும் நிலை மாறும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் கருவிகளில் மட்டும் படம் பார்க்கிற மாதிரி முதலில் ஆரம்பித்தாலே போதும்.\nஇந்த மாதிரியான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவும் நம் ஊரில் தொழில் நுட்பம் கொண்டு வெகுஜனம் நன்மை பெறவும் உழைக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோமே என்று இந்த மாதிரி நேரங்களில் ஒரு ஆற்றாமை உருவாகும். சாயங்கால நேரப் பசி���்கு உணவகம் தேடி அலையும் நேரத்தில் எல்லாம் மறந்து போகும்... மறுநாள் காலை எழுந்து வேலைக்கு ஓடியபின் வேறேதும் நினைவில்லாது போகும். அப்படியே போய்ட்டு இருக்கு.\nPosted at 9:48 பிற்பகல் 0 கருத்துகள்\nலேபிள்கள்: என் கதை, சினிமா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல வேடிக்கை மனிதரைப் போலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/101/man-who-sold-samosa-on-the-streets-is-now-supplying-to-airline-passengers.html", "date_download": "2018-08-21T20:11:15Z", "digest": "sha1:ECJORVEFGYEJJBBHUJ22TU4CVLMZJDCR", "length": 24592, "nlines": 103, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்\nபி சி வினோஜ் குமார் Vol 8 Issue 35 சென்னை 07-Sep-2017\nகொஞ்சநாள் முன் வரை சென்னையின் தெருக்களில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர்தான் ஜே ஹாஜா ஃபுனியாமின். ஆனால் இப்போது இந்த 36 வயதான மனிதர் 1.5 கோடி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருக்கிறார். அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்.\nஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்கிற அவரது நிறுவனத்தில் 45 பேர் வேலை செய்கிறார்கள். ‘பொறிக்கத் தயார்’ நிலையில் இருக்கும் சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உணவகங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், விமானத்தின் சமையலறைகள் ஆகியவற்றுக்கு அளிக்கிறார்கள்.\nசாதாரண நிலையில் இருந்து வந்திருக்கும் ஹாஜா ஃபுனியாமின், உற்பத்தியை அதிகரிப்பதிலும் பெரிய இடத்துக்கு தயாரிப்பை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறார். (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)\nசென்னைக்கு வெளியே செங்குன்றத்தில் அவரது அலுவலகம் மற்றும் தயாரிப்பு இடம். அங்கே நமக்கு சூடான சமோசாவும் வெஜ் ரோலும் அளித்துவிட்டு ஹாஜா தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். சென்னையில் ஆட்டோமொபைல் பாகங்களுக்குப் புகழ்பெற்ற புதுப்பேட்டையில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர் அவர்.\nஅவரது வெற்றிக்கதை மேடு பள்ளங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்தது..\nஹாஜாவின் குடும்பம் புதுப்பேட்டையில் வசித்த���ு. அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவர் படித்தார்.\n”நாங்கள் ஐந்து குழந்தைகள், நான் மூன்றாவது. குடும்பச் சூழல் காரணமாக நான் ஆறாம் வகுப்புப் படிக்கையில் இருந்து சமோசா விற்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். விற்பனைக்கான சமோசாக்களை அம்மா செய்வார். ரம்ஜான் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் சமோசா விற்பேன். அப்போது சமோசாவுக்கு தேவை அதிகமாக இருக்கும்.\n“ஆறாம் வகுப்பில் மூன்று முறை பெயில் ஆனேன். அதனால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.” என்கிறார் ஹாஜா.\nஆனால் அவர் இதுவரை பகுதி நேரமாகச் செய்துவந்த சமோசா விற்பனையில் மிகுந்த மன உறுதியுடன் முழு நேரமாக ஈடுபட முடிவு செய்தார்.\nஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் சின்ன சின்ன வேலைகள் பலவற்றைச் செய்ய நேர்ந்தது. இருசக்கரவாகன பழுதுபார்க்கும் கடையில் உதவியாளர், உணவகமொன்றில் பரிமாறுபவர், புகைப்படம் எடுக்கும் நிலையத்தில் உதவியாளர் என குறைந்த சம்பள வேலைகளில் ஈடுபட்டார்.\n20 வயதில் அவர் சொந்தமாக புதுப்பேட்டையில் கோழி பக்கோடா கடை போட்டார். அதற்கு எவ்வளவு செலவானது\nஹாஜா 20 வகையான சமைக்கத் தயார் நிலை சைவ அசைவ உணவுகளை செய்கிறார்\n“செலவெல்லாம் ஒன்றுமில்லை. சாலையோரக் கடை. எனவே பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு அடுப்பும் சில பாத்திரங்களுமே தேவை. கோழிக்கறி கூட கடனில் வாங்கி மாலை விற்பனை முடிந்ததும் கொடுத்துவிடலாம்,” என்கிறார்.\nஅடுத்த இரு ஆண்டுகளுக்கு விற்பனை நன்றாக இருந்தது, மாதம் 8000 ரூபாய் வருமானம் கிடைத்தது. 2001-ல் பறவைக்காய்ச்சல் பிரச்னை வந்தது. கோழிக்கறி விற்பனை சென்னை முழுக்கப் படுத்தது. இவர் கடையிலும் பக்கோடா வாங்க ஆளில்லை. மசாலா தடவிய கோழி, வறுப்பதற்காகக் காத்திருந்தே வீணாகப் போனது.\nஇரு மாதங்களுக்கு இதுவே நிலை. அவருக்கு 40,000 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அவர் கடையை மூட முடிவு செய்தார்.\nஎட்டு மாதம் கழித்து புதுப்பேட்டை காய்கறி சந்தையில் சமோசா கடை ஒன்றை தன் புதுமனைவி ஃபரிஷாவுடன் இணைந்து திறந்தார். ஃபரிஷா ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்.\n”அந்த கடைக்கு வாடகை இல்லை. 7000 ரூபாய் செலவழித்து கடையை அமைத்தேன். 400 ரூ சம்பளத்துக்கு ஓர் ஆளை அமர்த்தினேன்,” என்கிறார் ஹாஜா.\nமாலை 4 -10 மணி வரை கடை திறந்திருக்கும். காலையில் அவர் சமோசாக்களை எடுத்த���க்கொண்டு பல டீ கடைகளுக்கு விற்றுவருவார். விரைவில் மாதம்தோறும் 50,000 ரூ அளவுக்கு சமோசாக்களை விற்க ஆரம்பித்தார்.\n2006-ல் அவருக்கு குளிரூட்டப்பட்ட உணவுகள் விற்கும் நிறுவனம் ஒன்றின் ஆர்டர் கிடைத்தது. அது அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சமோசாக்களைச் செய்துதரும் வேலையை இவருக்கு அளித்தார். அந்நிறுவனமே சமோசா செய்வதற்குத் தேவையான பொருட்களையும் ( மாவு உறை, உள்ளே வைக்கும் மசாலா) அளித்தது.\n”நாங்கள் மசாலாவை உள்ளே வைத்து சமோசா மாவு உறையை மடிக்கவேண்டும். அதற்கு ஒரு சமோசாவுக்கு 23 பைசா கிடைத்தது. பெரிய தொழிலதிபருடன் ஒரு பைசா இரண்டு பைசா அளவில் பேரம் பேசும் அனுபவம் எனக்கு புதியதாகவும் மகத்தானவாய்ப்பாகவும் இருந்தது,” என்று ஹாஜா கூறுகிறார், அதே தொழிலதிபர் இன்று ஹாஜாவுக்குப் போட்டியாளராகத் தொடர்கிறார்.\nஅந்த சமோசா குளிரூட்டப்பட்டு, பேக் செய்யப்பட்டு ’பொறிக்க தயார்’ நிலையில் ஏற்றுமதி ஆகும்.\nஹாஜாவின் மனைவி ஃபரிஷா தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறார்\nஒப்பந்தம் முடிவானதும் ஹாஜா சில மகளிரை வேலைக்குச் சேர்த்து வீட்டிலிருந்து வேலையைத் தொடங்கினார். புதுப்பேட்டை சந்தையிலிருந்து கடையும் இயங்கியது.\nஓராண்டு கழித்து அதே நிறுவனம் ஹாஜாவிடம் சமோசாவுக்காக மாவு உறைகள், மசாலாவையும் அவர்களே தயாரித்துக்கொண்டு ’பொறிக்கத் தயாரான’ நிலையில் அளிக்குமாறு கூறியது. ஒரு மாதத்துக்கு 2 லட்சம் சமோசாக்கள் தேவை.\nஇது மிகப்பெரிய ஆர்டர். இதற்கு எந்திரங்களும் பெரிய இடமும் தேவை. பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படுகிறது. அது இவருக்கு 1 லட்சரூபாய் வங்கிக்கடன் ஏற்பாடு செய்தது. ஹாஜா மேலும் 1 லட்சம் தயார் செய்து, எந்திரங்கள் வாங்கி பெரிய இடமாக வாடகைக்குப் பிடித்தார். 10 பேரை வேலைக்கு அமர்த்தினார்.\nஅனுப்பத் தயார் நிலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் உள்ள குளிரூட்டும் அறையில் ஹாஜா\nஓராண்டாவது இந்த ஒப்பந்தம் தொடரும் என்று ஹாஜா எதிர்பார்த்தார். ஆனால் ஆறு மாதத்தில் அந்நிறுவனம் ஆர்டரை நிறுத்தியது. ஹாஜாவுக்கு நெருக்கடி. அந்நிறுவனம் மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சமோசா போன்ற குறைந்த விலையுள்ள ப��ருள் உற்பத்தியை நிறுத்திவிட முடிவு செய்ததால் இந்நிலை.\nஇந்நிலையை சமாளிக்க ஹாஜா உறுதிபூண்டார். ஆனால் தன் ’பொறிக்கத் தயார் நிலை’ சமோசாவை எங்கே விற்பது என்று அவருக்குப் புரியவில்லை.\nதிடீரென அவருக்கு சென்னை ஓட்டல் ஒன்று அழைப்பு விடுத்து சமோசா தர முடியுமா என்று கேட்டது.\n”அவர்கள் வேறொரு நிறுவனத்திடம் இருந்து சமோசா வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சப்ளையை நிறுத்தியதும் என்னிடம் வந்தனர். சென்னையின் சந்தையை இந்த ஆர்டர் எனக்குக் காட்டியது. நகரில் பல ஓட்டல்களைக் கண்டறிந்து சப்ளை செய்ய ஆரம்பித்தேன்,” என்கிறார் ஹாஜா.\nஹாஜாவிடம் 45 பேர் இப்போது வேலை செய்கிறார்கள்\n2007ல் செங்குன்றத்தில் இப்போதிருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்கே கோழி சமோசா, ப்ரெட் பன்னீர் ரோல், வெஜ் ரோல், சமோசா, கோழி கட்லெட் போன்ற 20 சமைக்கத் தயார்நிலை பொருட்களைத்தயாரிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் பல இடங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஆந்திராவில் விஜயவாடா திருப்பதியிலும் இவை விற்பனை ஆகின்றன.\n”2011ல் 50 லட்ச ரூபாய் விற்பனை. இந்த ஆண்டு 1.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்,” என்கிறார் ஹாஜா. அவர் பெரிய தொழிற்கூடம் ஒன்றை இதற்காக அமைக்கும் திட்டத்தில் உள்ளார்.\nஹாஜாவுக்கு இரண்டு குழந்தைகள். 12 வயது மகள், 9வயது மகன். மனைவி ஃபரிஷா உற்பத்தியையும் கணக்குகளைப் பார்த்துக்கொள்கிறார்.\nபேனா தயாரிப்பில் ஒரு சாமானியர் கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\nஒரு பொருளாதாரப் பேராசிரியரின் ஆயிரம் கோடிக் குழுமம்\nஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளித்து வறுமையை ஒழிக்கும் திட்டம்\nநெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்\nஅன்று 20 ரூபாய் கூட கையில் இல்லை இன்று 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் \nமணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்\nபிரீலான்சராக வேலை பார்த்தவர், இப்போது 130 கோடி ரூபாய் ஈட்டும் தன் சொந்த நிறுவனத்தில் மூவாயிரம் பே���ுக்கு வேலை தருகிறார்\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/salt-children-pepper-parents/2017/jun/30/early-to-bed-early-to-rise-makes-a-man-healthy-wealthy-and-wise-2731011.html", "date_download": "2018-08-21T19:14:25Z", "digest": "sha1:ZDQNWTVQCOS4IJ26EZLMRBXLVO66F7QB", "length": 27500, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "early to bed... early to rise makes a man healthy| சால்ட் சில்ட்ரன் -4- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் சால்ட் சில்ட்ரன்.. பெப்பர் பேரன்ட்ஸ்..\nநேரமே தூங்கி... நேரமே எழுந்தால் எல்லாப் பிரச்னை��ும் தீரும்\nகுழந்தைகளோடு பெற்றோர்கள் பேசக் கற்றுக் கொள்ளலாம். அவர்களை அன்பாக அரவணைக்கக் கற்றுக் கொள்ளலாம்... பைசா பெறாத விசயங்களுக்கெல்லாம் சொந்தக் குழந்தைகளின் மேல் நெருப்பாய் கோபத்தை அள்ளிக் கொட்டாமலிருக்கவும் பெற்றோர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்... தாம் பெற்ற அருமைக் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் மேலே சொன்னவற்றை மட்டுமல்ல இன்னும்... இன்னும் எதையெதையோ எல்லாமும் மாற்றிக் கொண்டு விட்டுத் தர முன் வரலாம். ஆனால் இந்த அருமாந்தக் குழந்தைகள் இருக்கிறார்களே அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்காக ஒரே ஒரு விசயம் மட்டும் செய்தால் போதும். அதை மனமிரங்கி தங்கள் பெற்றோர்களுக்காக அவர்கள் செய்ய முன் வருவார்களா காலை நேரத்தில் இதனால் தான் பெரும்பான்மை வீடுகளில் கலகமே வெடிக்கிறது.... அம்மாவுக்கும், அப்பாவுக்குமோ, அல்லது பாட்டிக்கும், அம்மாவுக்குமோ இதில் வெடிக்கும் சச்சரவு பின்னர் நாள் முழுதும் ஏதோ ஒரு பனிப்போருக்கான காரணமாகி விடுகிறது. இப்படி ஒரு காரணத்தைச் சொன்னால் அதற்கும் எல்லோருமே பெற்றோர்களை குறிப்பாக அம்மாக்களைத் தான் குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்... என்று அலுத்துக் கொண்டார் நெருங்கிய தோழி ஒருவர்.\nஎன்ன அப்படி ஒரு அலுப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்காக அப்படி என்ன தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் குழந்தைகள் பெற்றோர்களுக்காக அப்படி என்ன தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதில்... அவர் சொன்ன பதில் ஆமாமில்லை... இங்கிருந்து தானே பெரும்பாலான வீடுகளில் அன்றைய சண்டையே துவங்குகிறதோ என்று எனக்கும் தோன்றி மறைந்தது. அது வேறொன்றுமில்லை. தினம் தோறும் காலையில் குழந்தைகளைத் துயில் எழுப்பும் வேலை தான் அது. இந்த வேலையில் மட்டும் குழந்தைகள் தங்களது பெற்றோரை எதிர்பாரமல் அவர்களே காலையில் சமர்த்தாக எழுந்து கொண்டு குளித்து விட்டு வந்து சமர்த்தாகச் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு கிளம்பினால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் மனக்கிலேசங்களாக இருக்கின்றன.\nவிடிந்து எழுந்ததும், ஒரு நாளைப் போல இல்லாத திருநாளாய் என்றென்றைக்குமாய் இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரையிலும் அவர்களது தாவாங்கட்டைகளைப�� பிடித்துக் கொஞ்சிக் கொண்டு கட்டில் காலில் அமர்ந்து அவர்களை உலுக்கி, அசைத்து எழுப்புவது நான் உட்பட எல்லா அம்மாக்களுக்குமே பெரும் போராட்டமே தான். ஓரிரு உலுக்கலில் எழுந்து விடும் குழந்தைகள் சமர்த்தர்கள். எத்தனை அசைத்தும், எத்தனை திருப்புகழ் பாடியும், பல்லாண்டு பாடியும், இடியே விழுந்தாலும் காலைத் தூக்கத்தை கைவிட விருப்பமின்றி குளத்தில் இட்ட கல்லாக உறங்கும் குழந்தைகளைக் கண்டால் அந்நேரம் ஐயோ குழந்தையை தூக்கத்தில் எழுப்புகிறோமே என்ற பரிதாபத்தையும் தாண்டி பள்ளி வேன் வந்து விடுமே, தாமதமாக எழுந்து, தாமதமாகக் குளித்து, கடைசியில் சாப்பிடக் கூட நேரமின்றி அரக்கப் பரக்கப் பட்டினியாக ஓடுகிறார்களே என்ன செய்வது இந்தக் குழந்தைகளை என்ற ஆற்றாமை கலந்து வெடிக்கும் கோபத்தில் தான் நகரத் தொடங்குகின்றன பள்ளி நாட்களின் காலைப் பொழுதுகள்.\nஇந்தப் பிரச்னையிலிருந்து அம்மாக்கள் வெளிவர என்ன தான் தீர்வு\nபாட்டிகளிடம் கேட்டால் ‘ நேரத்துல தூங்கி நேரத்துல எழுந்திரிச்சா எல்லாப் பிரச்னையுமே தீர்ந்திரும்’ என்று சிம்பிளாக முடித்து விடுகிறார்கள்.\nஅதே வேலைக்குப் போகும் அம்மாக்களிடம் கேட்டால், முதலில் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, பிறகு மறுநாள் காலைச் சமையலுக்கான ஆயத்தங்களை செய்து முடித்து விட்டு, படுக்கைக்குச் செல்ல குறைந்தபட்சம் 11 மணியாகி விடுகிறது. இப்படி தாமதமாகத் தூங்கச் செல்வதால் அந்நாளைய எங்களது பாட்டிமார்கள் மற்றும் அம்மாக்களைப் போல எங்களால் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளவே முடிவதில்லை. 6 மணியோ, 6.30 மணியோ ஆகி விடுகிறது. அப்புறம் காலைச் சமையலை முடித்து விட்டு குழந்தைகளுக்கும், எங்களுக்குமாக மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை கட்டி வைத்து விட்டு குழந்தைகளை எழுப்பத் தொடங்கினால் நேரம் றெக்கை கட்டிக் கொண்டி பறக்க ஆரம்பித்து விடும். பிறகென்ன காலை நேரம் எல்லா வீடுகளிலும் போர்க்களம் போலத்தான் காட்சியளிக்கக் கூடும். அத்தனை அவசரகதியில் கிளம்ப வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் இது மிகப்பெரிய அலுப்பாக இருந்தாலும் எங்களால் இந்த விசயத்தில் பெரிய மாற்றம் எதையும் இதுவரை கொண்டு வர முடிந்ததில்லை” என்று சலிப்பாகச் சொல்லி முடிக்கிறார் மற்றொரு தோழி.\nஅவரிடம் மேலே பாட்டிகள் சொன்ன தீர்வான ��நேரத்துல தூங்கி, நேரத்துல எழுந்திரிச்சா பிரச்னை தீருமே” எனும் பதிலை முன் வைத்தால்;\n ஐயோ அப்போ தானேங்க சன் டி.வி ல பிரியமானவளே போடுவாங்க காலைல ஆஃபீஸ்ல அலுத்துச் சலித்து வரும் போது இப்படியாவது ஒரு சின்ன ரிலாக்சேஷன் வேண்டாமா காலைல ஆஃபீஸ்ல அலுத்துச் சலித்து வரும் போது இப்படியாவது ஒரு சின்ன ரிலாக்சேஷன் வேண்டாமா டென்சன்லயே எழுந்திருச்சு டென்சனோடவே வேலைக்குப் போய் அந்த டென்சன் தீராமலே படுத்தா தூங்க முடியுமா டென்சன்லயே எழுந்திருச்சு டென்சனோடவே வேலைக்குப் போய் அந்த டென்சன் தீராமலே படுத்தா தூங்க முடியுமா இல்ல தூக்கம் தான் உடனே வந்துருமா இல்ல தூக்கம் தான் உடனே வந்துருமா என்ன எங்களை நாங்க ரிலாக்ஸ் பண்ணிக்க எங்களுக்குன்னு இப்படி ஏதாவது நாங்களே கண்டு பிடிச்சு வைச்சா.. அதுக்கும் ஆப்பு வச்சிடுவீங்க போல இருக்கே. இப்போ பாருங்க புதுசா ‘பிக் பாஸ்’ வேற போட ஆரம்பிச்சாட்டாங்க... சொல்லப் போன இதெல்லாம் பார்த்து டென்சன் குறையுதோ இல்லையோ 10 மணிக்கு மேல தானாக கண் செருகி நம்மளையே அறியாம தூங்கிப் போகலாம். இல்லன்னா தூக்கம் வராம வேற கஷ்டப் படனும். இதாங்க எங்களோட முதல் பிரச்னை.\nஅவரது பதில் என்னைப் போலவே உங்களுக்கும் சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள் பிரச்னை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று;\nகுழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து குறிப்பாக தமது பெற்றோர்களைப் பார்த்து வளர்கிறார்கள். அத்தகைய பெற்றோர்களுக்கு இரவில் பிரியமானவளே, பிக் பாஸ் பார்த்தால் தான் தூக்கம் வருமென்றால் பிறகு அவர்களது குழந்தைகள் ‘எங்களுக்கு டோரிமான், ஹீமேன் பார்த்தால் தான் தூக்கம் வரும் என்று அடம்பிடிக்கும் போது அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அப்போது அவர்களை மட்டும் போட்டு மொத்து மொத்தென்று மொத்துவானேன் குறைந்தபட்சம் குழந்தைகளின் பள்ளிக் காலம் முடியும் வரை மட்டுமாவது பெற்றோர் தமது தினப்படி அலுவல்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் நேர மேலாண்மையைக் கடைபிடித்தே ஆக வேண்டியிருக்கிறது. இது ஒன்று மட்டுமே மேலே சொல்லப் பட்டுள்ள பிரச்னைக்கான ஒரே சிறந்த தீர்வாக அமைய முடியும். இந்த நேர மேலாண்மை என்ற விசயத்தைத் தான் அந்தக் காலத்தில் நேரத்துல தூங்கி... நேரத்துல தூங்கி’ என வெகு சிம்பிளாகச் சொல்லி முடித்திருக்கிறார்கள். அதை நாம் தான் புரிந்திருந்தும் கடைபிடிக்க மறுத்தவர்களாக இருக்கிறோம்.\nயோசித்துப் பாருங்கள்... பள்ளி செல்லும் குழந்தைகள் காலை 8.30 மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டியவர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு 7.30 மணிக்கெல்லாம் பள்ளி வேனோ, பேருந்தோ வந்து வீட்டு முற்றத்தில் நின்று அலார்ம் அடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அத்தகைய குழந்தைகள் காலைச்சாப்பாட்டை 7 மணியளவிலாவது நிறைவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் துயில் எழும் நேரமே காலை 6.30 தான் எனில் பிறகெப்படி அவர்கள் போஷாக்கான பிரேக்பாஸ்ட் அளித்து தங்களது குழந்தையை 7.30 மணிக்கு பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட முடியும் கடமையே என்று காலைச் சாப்பாடாக பிரெட் ஜாம் அல்லது ஒரு டம்ளர் பாலுடன் 4 பிஸ்கட்டுகள், ஏதோ சில பழத்துண்டுகள் என்று வாயில் திணித்து முடிப்பதற்குள் பேருந்து வந்து விட சில நாட்கள் ஷூ அணிவித்தோமா கடமையே என்று காலைச் சாப்பாடாக பிரெட் ஜாம் அல்லது ஒரு டம்ளர் பாலுடன் 4 பிஸ்கட்டுகள், ஏதோ சில பழத்துண்டுகள் என்று வாயில் திணித்து முடிப்பதற்குள் பேருந்து வந்து விட சில நாட்கள் ஷூ அணிவித்தோமா லஞ்ச் டவல் வைத்தோமா ஸ்கூல் டைரியில் கையெழுத்துப் போட்டோமா இல்லையா வீட்டுப்பாடங்களைச் சோதித்தோமா இல்லையா என்ற நினைவின்றியே குழந்தைகளை அள்ளிக் கொண்டு போய் பள்ளி வேனில் திணித்து விட்டு வந்து ஆசுவாசப் பட்டுக் கொள்கிறோம். இதெல்லாம் மீண்டும் ரீவண்ட் செய்து பார்ப்பதற்கு கூட அலுப்பான காட்சிகளாக இருக்கின்றன. இதையே தான் நம்மில் பெரும்பாலானோர் தினமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்றால் அது எத்தனை அபத்தமானதாக இருக்கக் கூடும்\nஎல்லா ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது நேர மேலாண்மை பற்றிய வரைபடங்கள்.\nமுதலில் அவற்றை வாங்கி குழந்தைகள் கண்களில் படுமாறு படுக்கையறை சுவரில் ஒட்டுங்கள்.\nநேர மேலாண்மைக்கு மட்டுமல்ல இப்போது தான் எல்லாவற்றுக்கும் ரெடிமேட் வரைபடங்கள் கிடைக்கின்றனவே, அவற்றுள் உங்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமாக சத்தான பிரேக் பாஸ்ட் உணவு வகைகள், சத்தான லஞ்ச், சத்தான சிற்றுண்டிகள் மற்றும் இரவு உணவுகள் உள்ளிட்டவற்றை ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குப் பிரசன்னமாக்குங்கள். இப்போதெல்லாம் வரைபடங்களென்ன கிச்சன் டைல்ஸ்க���் கூட இப்படியான டிசைன்களில் வந்து விட்டன. எனவே குழந்தைகளுக்காகவும் ஏன் நமக்காகவும் கூட நமது வீட்டுக் கிச்சனை நாம் ஏன் அப்படிப்பட்ட டைல்ஸ்கள் கொண்டு ஹெல்த்தி கிச்சனாக வடிவமைத்துக் கொள்ளக் கூடாது\nநாம் கடைபிடிக்க வேண்டிய அனைத்தும் நம் கண் முன் படங்களாகக் காட்சி தரும் வண்ணம் வைத்துக் கொண்டால். அவற்றைக் காணும் போதெல்லாம் நாம் நேரத்தின் அவசியத்தை உணர்வோம். உணர்வதோடு டி.வி நிகழ்ச்சிகளுக்கு அடிமைகளாகாமல் தப்பித்து நமது நேரத்தை நாமே ஆட்சி செய்யக் கூடிய்வர்களாக மாறுவோம். அப்புறமென்ன காலை நேரத் துயில் எழுப்பும்... எழும்பும் போராட்டங்கள் குழந்தைகளோடு... பெற்றோர்களுக்கும் தீர்ந்தது. இப்போது பாட்டிகள் சொன்ன தீர்வான நேரமே தூங்கி... நேரமே எழுந்திருச்சு எனும் மந்திரச் சொல்லைக் கடைபிடிக்கும் வழக்கம் நமக்கும் மிக எளிதாகவே இருக்கக் கூடும்.\nகுழந்தைகளே, பெற்றோர்களே இந்த ஒற்றைத் தாரக மந்திரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள், அதுவே வாழ்வு முழுமையிலும் நமது பல இன்னல்களையும் ஒரு சேரத் தீர்க்கக் கூடிய ஒரே ஒரு தாரக மந்திரம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுழந்தைகளுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்\nசுதந்திரமாகக் கேள்வி கேட்கும் குழந்தைகள் ஐன்ஸ்டீன் ஆகாவிட்டாலும் பரவாயில்லை\nchildren லைஃப்ஸ்டைல் parents பேரன்டிங் தொடர் parenting series குழந்தைகள் lifestyle salt children... pepper parents-4 karthiga vasudevan series சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்- 4 பெற்றோர்கள் கார்த்திகா வாசுதேவன்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/01/blog-post_8.html", "date_download": "2018-08-21T20:07:58Z", "digest": "sha1:NOPYP55EGU7NUKFKLF4GKZNNLSNL67UM", "length": 11347, "nlines": 218, "source_domain": "www.ttamil.com", "title": "மௌனமாய்...... ~ Theebam.com", "raw_content": "\nஎன் இதயம் மௌனமாய் கொதிக்கிறது\nஎன் விதி மீது கோபம் ���ந்து போகையிலே\nஎன் கண்களில் மின்னல் பட்டு தெறிக்குதே\nயார் தான் கேட்பார் என் வேதனையை\nநிழல் தேடிபுலம்பும் என் மனம்\nமிஞ்சி வருவது தான் என்னவோ\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/1172", "date_download": "2018-08-21T20:03:37Z", "digest": "sha1:WU7DFUHOAUEHWN355RZDRFO2C2CAVEC7", "length": 3838, "nlines": 73, "source_domain": "www.unitedtj.com", "title": "UTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nUTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்\nUTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே மாதம் 27 ஆந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொழும்பு 10, மாளிகாவத்தை பெரிய பிரதீபா மண்டபத்தில் இடம்பெற்ற இந்த இஃப்தார் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுமார் 600 பேர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு அஷ் ஷெய்க் யூனுஸ் தப்ரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு, நிகச்சியில் அஷ் ஷெய்க் ரமீஸ் (ரியாதி) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/09090110/Trump--Kim-Jong-Your-Meeting-Security-arrangements.vpf", "date_download": "2018-08-21T19:32:24Z", "digest": "sha1:6POB2MCM6B4OUAHALF6BJX6OIVBOG4WQ", "length": 10991, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump - Kim Jong Your Meeting: Security arrangements intensified on the Island of Sentosa in Singapore || டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: சிங்கப்பூர் செந்தோசா தீவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: சிங்கப்பூர் செந்தோசா தீவில் பாதுகாப்பு ஏ���்பாடுகள் தீவிரம்\nடிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்காக சிங்கப்பூர் செந்தோசா தீவில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் சிங்கப்பூர் செந்தோசா தீவில் சந்திக்க உள்ளனர். உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது.\nவரும் ஜூன் 12ம் தேதி தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சந்திப்பை கூர்ந்த கவனித்து வரும் நிலையில், சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தீவின் பெயர் அர்த்தம், சமாதானம் மற்றும் அமைதியாகும். அதற்கு தகுந்தது போல பெரிய அளவில் அமைதிக்கான சந்திப்பு ஒன்று இங்கு நடக்க உள்ளது.\nஇந்த ஹோட்டலில்தான் பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தங்குவது வழக்கம். சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடியும் இங்குதான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை சுற்றி 130 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக, சில இடங்களை முக்கிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.\nவருகிற 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான் பரப்பில் வேகத்தை குறைப்பது மற்றும் ஓடுதளங்களை பயன்படுத்துவது போன்றவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைத்த கொடூரம்\n2. காலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும், நிபுணர்கள் எச்சரிக்கை\n3. மீண்டும் கர்ப்பமுற தயாராக இருப்பதாக கூறும் உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண்\n4. 60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை திருமணம் செய்யபோகும் பாட்டி\n5. மலேசியாவில் கதிரியக்க இரிடியம் மாயமானதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/sports/11/11/2017/national-anti-doping-agency-has-no-jurisdiction-over-bcci-players", "date_download": "2018-08-21T20:12:41Z", "digest": "sha1:D5JKADQI77G7IR6OIDZN5A23K56NHFDF", "length": 10581, "nlines": 80, "source_domain": "ns7.tv", "title": " ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்குமுறையை பின்பற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு! | National Anti-Doping Agency has no jurisdiction over BCCI players | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்குமுறையை பின்பற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு\nNovember 11, 2017 எழுதியவர் : elango எழுதியோர்\nஉலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்குமுறையை பின்பற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.\nவிளையாட்டு வீரர்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த அமைப்பின் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகின்றன.\nஇந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) வீரர்களுக்கு பரிசோதனைகள் செய்து வருகிறது. இந்நிலையில் விதிமுறைக்குள் வருவதற்கு பிசிசிஐ மறுத்து வந்தது. ஆனால், இந்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்த வேண்டும் என்றும், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.\nஇந்நிலையில் பிசிசிஐ தேசிய விளையாட்டு அமைப்பு கிடையாது என்றும், அது தன்னாட்சி அமைப்பு என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசிசிஐ-க்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஐசிசி தான் உருவாக்கி செயல்படுத்த முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு\nதிருநெல்வேலி சுற்றுலாத்தலங்களில் உலா வந்த கிரிக்கெட் வீரர் தோனி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள,\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி: பென் ஸ்டோக்ஸ் அசத்தல்\nபர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகள்\n​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அசத்தல்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,\nஆயிரமாவது டெஸ்டில் களமிறங்கும் இங்கிலாந்து\nகிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்\nசாதனை மன்னன் ‘கிங்’ கோலி\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4125", "date_download": "2018-08-21T19:22:02Z", "digest": "sha1:CNQSVCYSBWXPO4RAZAQX6COBIAML6VXS", "length": 5779, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "பக்க விளைவுகள் அற்ற நோய்களுக்கு தீர்வு தரும் சித்த வைத்திய குறிப்புகள்! – TamilPakkam.com", "raw_content": "\nபக்க விளைவுகள் அற்ற நோய்களுக்கு தீர்வு தரும் சித்த வைத்திய குறிப்புகள்\nபீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\nகறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\nவெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\nபுடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.\nசுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.\nமுட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.\nபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.\nவெள்ளைப் பூண்டு, இஞ்சி சா���ு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை(சுக்கில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மைகள்)\nதீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை\nஇது தெரிந்தால் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க\nஇதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nகருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா\nஇந்த பொருட்களை எப்பவும் பாக்கெட்டுல வெச்சுக்கிட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்\nவாழைத்தண்டில் இவ்ளோ மருத்துவ நன்மைகள் இருக்கிறதா\n சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் கருப்பான உதடுகளை இயற்கையான முறையில் போக்க டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersiva.blogspot.com/2015/01/blog-post_17.html", "date_download": "2018-08-21T19:13:20Z", "digest": "sha1:GTR36Y5C4FE7C3HN5MI6QN75EUAT2P6E", "length": 3271, "nlines": 22, "source_domain": "writersiva.blogspot.com", "title": "writersiva", "raw_content": "\nமனிதம் தேடும் மானிடன், மனிதம் கண்டால் இளைப்பாறுவேன், இருந்துவிடமட்டேன்\nநான் தர்மபுரிக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பேருந்து தொப்பூர் மலை வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்து மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எப்பொழுதுமே தொப்பூர் மலைப்பாதையில் அதிகம் விபத்துக்கள் நடப்பதுண்டு. இந்த ஏரியாவிலேயே விபத்திற்கு பேர் போன இடம் தொப்பூர். பேருந்துகள் மலை ஏறும்போதும் சரி இறங்கும்போதும் சரி, மெதுவாக அட்டைப்பூச்சி ஊர்வதுபோல ஊர்ந்துசெல்லும். அன்று நான் பேருந்து தனியார் பேருந்து, எனவே வேகமாக (அதிகபட்சமாக 15 கிலோமீட்டர் வேகம் இருக்கும்) மலை ஏறியது. அப்பொழுது ஒரு லாரியை முந்தி சென்றது. அந்த சமயம் ஒரு கனரக வாகணம் ஊர்ந்து செண்றது. அதன் ஓட்டுர், பாவம் அவரை பபார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு கையில் பீடி, ஒரு கையில் ஷ்டேரிங். முகத்தில் அப்படி ஒரு களைப்பு, பபாதி தூக்கம், ஏதோ வாழ்க்கையில் அடிபட்ட ஒரு வடு. அவ்வளவும் தெரிந்தது. வயது 50ஐ தான்டியிருபார்.\nஅதன்பிறகு எந்தஒரு ட்ரைவரை பார்தாலும் குடும்பத்திற்காக அவர் படும் உழைப்பே கண்முண் தெரிகிறது. அவர்மேல் ஒரு மரியாதை பிறக்கிறது.\nமனிதம் தேடும் மானிடன், மனிதம் கண்டால் இளைப்பாறுவேன், இருந்துவிடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/12/blog-post_19.html", "date_download": "2018-08-21T20:16:05Z", "digest": "sha1:VCZZMIJICDH3S2KQGLSLY2I2TOLAZVLI", "length": 61819, "nlines": 289, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கூடாநட்பு", "raw_content": "\nதலைக்கு மேலே தூக்கி சம்மட்டியால் ஒரே போடு. நடு மண்டையில் நச்சென்று இறக்கினான். \"பச்ச்ச்\" என்று சம்மட்டி இறங்கிய சத்தம் வந்தது. தண்ணீர் வற்றிய வறண்ட நிலம் போல வகிடு எடுத்த இடத்தில் ஒரு எம்.எம். பிளந்து பிசுபிசு என்று குருதி கொப்புளிக்க ஆரம்பித்தது. நெற்றிவழியே ஆறு போல வழிந்தோடும் ரத்தத்தை கண்கொட்டாமல் ரசித்துவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை பலங்கொண்ட மட்டும் இறக்கினான். இந்தமுறை மண்டை இரண்டாக பிளந்து கபால மோட்சம் அடைந்திருந்தான். சாராயம் கலந்த ரத்தம் பொத்துக்கொண்டு கொட்டியது. தூறிக்கொண்டிருந்த மழை இப்போது நன்றாக வலுத்துப் பிடித்திருந்தது. அந்தக் கார்கால மழையில் சவுக்குக்காட்டின் ஊடே சென்று திரும்பிய அலைக்கழிக்கப்பட்ட காற்று \"சா.....வூ..... சா.....வூ....\" என்று பலமாக ஊதி பகிரங்கமாக அறிவித்தது போல இருந்தது அவனுக்கு. வெகுதூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக விளக்கு மினிக்கி பெரிதும் சிறிதுமாய் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. மழை ரோட்டில் வண்டிச் சக்கரங்கள் \"டர்..ர்..ர்...ர்\" என்று இருட்டைக் கிழித்து ஓலமிட்டது. மணி இப்போது என்ன இருக்கும். லைட்டரை ஏற்றி வலது மணிக்கட்டில் டைட்டனை பார்த்தான். சரியாக பதினொன்று காட்டியது.\nசவமாகியிருந்த சங்கருக்கு பக்கத்தில் கிடந்த பெரிய பாறங்கல்லில் உட்கார்ந்தான். நிலாவை பூமிக்கு காட்டாமல் மழை மேகம் கடத்தி வைத்திருந்தது. மழைநீரால் நனைந்திருந்த அந்தக் கல் அவன் உள்ளுக்குள் அணிந்திருந்த வி.ஐ.பி 90 செ.மீ வரை ஈரம் பண்ணியது. நிதானமாக சட்டைப் பையில் இருந்து ஒரு கிங்க்ஸ் எடுத்து பற்றவைத்தான். ஆழ உள்ளுக்கு இழுத்து பொறுமையாக புகையை வெளியே விட்டான். புகைவிட்ட அந்த வாய் \"ஊ\" என்ற நிலையில் இருக்க செல் கினிகினித்தது. சுந்தரியின் கால். எடுக்கலாமா வேண்டாமா என்று செல்லையே பார்த்துக்கொண்டிருந்தவன் கால் கட் ஆகும் தருவாயில் \"ஹலோ..\" என்றான்.\n\"எங்க இருக்கீங்க\" என்ற மறுமுனை கேள்விக்கு\n\"பிரண்டோட.. வெளியில.. நீ சாப்ட்டு படுத்துடு..\" என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்தான்.\nஇரண்டு கையையும் பிடித்து பிரேதத்தை தரதரவென்று இழுத்து முட்கள் அடர்ந்த ஒரு புதர் மறைவில் கிடத்தினான். சவுக்குக்காட்டின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த சுமோவிடம் சென்றான். பின் கதவு திறந்து வெள்ளைக் கலர் பத்து லிட்டர் பெட்ரோல் கேனையும், ஆண்டாள் கற்பூர பாக்கட்டையும் எடுக்கும் போது அந்த கார் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது கட்டை எறும்பு ஊர்வலம் போவது போல சட்டையின் பாக்கெட்டில் இருந்து இடது புறம் அடி நுனி வரை குறுக்காக சங்கரின் ரத்தம். என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒவ்வொன்றாக பார்ப்போம் என்று தலை முதல் கால் வரை மழை நீர் நனைக்க சொட்டசொட்ட சவுக்குக் காட்டினுள் நுழைந்தான். புதருக்கு காவலாக சங்கர் அப்படியே போட்டபடி கிடந்தான். ஐந்தடிக்கு இரண்டு அங்குலம் குறைவாக சவுக்கு குச்சி போல இருந்த உடம்பிற்கு மொத்த பெட்ரோலையும் கவிழ்க்காமல் அரை கேன் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து ஊற்றினான். தலை முதல் கால் வரை சூடக் கட்டியை வரிசையாக அடுக்கினான். கால் மாட்டில் குனிந்து பேண்ட் அடியை கையால் இழுத்து லைட்டரால் பற்ற வைத்தான். தலைப் பகுதிக்கு வந்து நீலக் கலர் பீட்டர் இங்கிலாந்த் காலரில் இரண்டு வினாடிகள் லைட்டரை காட்டினான். நீரும் நெருப்பும் விரோதிகள். செந்தழலும் பெட்ரோலும் கல்யாணம் நிச்சயம் ஆன காதலர்கள். பக்கத்தில் வைத்தால் உறுதியாக பற்றிக்கொள்வார்கள். தீயும் அந்த அடையார் சிவன் பெட்ரோல் பங்க் சரக்கும் சேர்ந்து திகு திகு என்று கொழுந்துவிட்டு எரிந்தது. தகனம் முடியும்வரை இருக்கலாமா என்று டைட்டனை பார்த்தான். பனிரெண்டு கடந்து ஐந்து நிமிடம் ஐந்து வினாடிகள் ஆகியிருந்தது.\nமழை சுத்தமாக விட்டிருந்தது. வானத்தில் மேகச் சிறையில் இருந்து நிலா விடுதலையாகிருந்தது. மீதம் இருந்த பெட்ரோலை அரைவேக்காடாக எரிந்துகொண்டிருக்கும் நண்பன் மேல் சாய்த்தான். எரிபவனை தனியாக விட்டுவிட்டு கிளம்பத் தயாரானான். உட்கார்ந்திருந்தக் கல் மேலே காலை ஊன்றி ஷு லேசை இருக்கக் கட்டினான். சம்மட்டியை எடுத்துக் கொண்டு வண்டியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். சாவியின் ஒரே திருகலுக்கு சுமோ உடனே அடிபணிந்து சண்டித்தனம் பண்ணாமல் கிளம்பியது. மழையினால் ஏற���ப்பட்ட சகதியில் சுமோவின் டயர் கஷ்டப்பட்டு இறங்கி ஏறி சுடுகாடாய் மாறிய சவுக்குக் காட்டிலிருந்து மெயின் ரோடுக்கு வந்துவிட்டது.\nசட்டையில் ஏற்ப்பட்ட ரத்தக் கறையை என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். அவ்வப்போது \"பா....ங்...\" என்று ஹாரன் அடித்துச் செல்லும் ஓரிரு லாரிகளைத் தவிர சாலையில் ஆள் அரவம் இல்லை. கிளத்ச்சில் இருந்து காலை எடுத்து மடக்கியவனுக்கு சீட்டுக்கு அடியில் ஏதோ தட்டுப்பட்டது. ரோட்டில் இருந்து கண்ணை எடுக்காமல் குனிந்து கையை துழாவி எடுத்தது ஒரு கறை களையும் பேனா வடிவ வாஷிங் பொருள். போன வாரம் சங்கரின் ஒன்று விட்ட மாமா பையன் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த வீட்டு உபயோகப் பொருள் இப்போது காட்டு உபயோகப் பொருளாய். படிப்படியாக வேகத்தை குறைத்து சுமோவை ஒரு மர ஓரமாக நிறுத்தினான். அந்தப் பேனாவை திறந்து ஒவ்வொரு கட்டெறும்பு ரத்தக்கறையாக அழிக்க ஆரம்பித்தான். ஒரு பத்து நிமிடத்தில் சட்டைப் பளிச்சிட வண்டியை நூறு அழுத்தி வீடு வந்து சேர்ந்தான்.\nவண்டியை வாசலில் விட்டு விட்டு காலிங் மணி அடிக்கையில் மணி ஒன்று அடித்திருந்தது. வீட்டு வாசலில் வாலைக் குழைத்து படித்திருந்த தெருநாய் ஒன்று தலையை அண்ணாந்து \"ஊ..ஓ..\" என்று கத்திக்கொண்டு ஓடியது. உள்ளே விளக்குகளைப் போட்டு கதவைத் திறந்தாள் சுந்தரி. அர்த்தராத்திரியிலும் அரிதுயில் நேரத்திலும் அழகாகத்தான் இருந்தாள். மெல்லிய துணியினால் நெய்யப்பட்ட நைட்டியில் அந்த அழகு பன்மடங்கு கூடியிருந்தது.\n\"என்னங்க.. இவ்ளோ நாழி...\" என்று வாயில் துவங்கியை கொட்டாவியை கையால் அணைபோட்டு ஊளையிட்டு கேட்டாள்.\n\"இல்லை.. ஒரு பிசினஸ் விஷயமா மும்பை பார்ட்டி ஒன்னு வந்திருந்தது.. அதான்..\"\n\"பார்க்கிங் கொஞ்சம் வெளியில.. வேலட் பார்க்கிங் கொடுக்கலை.. பசிக்குது.. சாப்பட்லாமா..\" கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டான்.\nடைனிங் டேபிளில் ஹாட் பேக்கில் இருந்ததை எடுத்துப் பரிமாறி கடைசியாக அவன் மோர் ஊற்றி சாப்பிட்டவுடன் பாத்திரங்களை அடுக்களை சிங்க்கில் அள்ளிப் போட்டு விட்டு பள்ளியறை புகுந்தாள் சுந்தரி. கண்ணை மூடி படுத்திருந்தவன் கழுத்தைச் சுற்றி பாம்பு போல் வளைத்துப் பிடித்து \"நீங்க நல்ல காரியம் பண்ணிட்டு வந்துருக்கீங்க.. ஒரு ட்ரீட் கிடையாதா..\" என்று சிணுங்கினாள் சுந்தரி. அதிர்ச்சியில் தூக்��ிவாரிப் போட்டு திரும்பி படுத்தான் குணசீலன். இரவு விளக்குக்கு போட்டியாக கண்கள் இரண்டையும் அகல விரித்து \"என்ன சொல்ற..\" என்று கேட்டவன் அவள் அளித்த பதிலால் அப்படியே உறைந்து போனான். \"சங்கர் முதல் நாள் வீட்டுக்கு வந்தப்ப காபி கொடுத்தப்ப என் சுண்டுவிரலை லேசாக நிரடினான். ஏதோ தவறி பட்டுடுச்சுன்னு நினைச்சேன். போகப்போகத்தான் அவன் ஒரு சபலிஸ்ட்ன்னு தெரிஞ்சுது. ஒருநாள் சமையல்கட்டில் என்னைப் பின்னால அணைக்கறாப்ல நின்னு \"ஒரு ஸ்ட்ராங் காபி கிடைக்குமா\"ன்னு அவன் கேட்டப்ப நீங்க வராண்டாவிலிருந்து பார்த்தது எனக்கு தெரியும். உங்களுக்கு வேற பெண்களோட தொடர்பு இருக்குன்னு சொல்லி என்னை சரிக்கட்டப் பார்த்தான். நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி \"உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான். சரி.சரி அதெல்லாம் எதுக்கு இப்போ. நீங்க தூங்குங்க.. காலையில் பேசிக்கலாம்\" என்று சொல்லி அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.\nகாலையில் போலீஸ் வந்து கையில் விலங்கு போட்டு ஜீப்பில் ஏற்றினாலும் இனிக் கவலை இல்லை என்று நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினான் குணசீலன்.\nபின் குறிப்பு: குணசீலன் கொன்றது சுந்தரிக்கு எப்படி தெரிந்தது. ஏதாவது ஒரு வழியில நாட் சொல்லுங்க பார்ப்போம். என்னோட வெர்ஷனை கடைசியா சொல்றேன். இதுக்கு ரெண்டு முடிவு வைத்திருக்கிறேன். மேலே குணசீலன் தூங்கிப் போனது ஒரு முடிவு. இன்னொன்று சுந்தரி குணசீலனை லாக்கப்பில் தள்ளிவிட்டு தன்னுடைய கல்லூரிக் காதலன் கூட உல்லாச வாழ்வுக்கு போனது.\nபடக் குறிப்பு: மழைக் காட்டுக்குள் போன போது .....உதவி.wallpapers.free-review.net\nகக்கு - மாணிக்கம் said...\nஎடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு டெர்ரர், வயலன்ட் காட்சி\nநாட் - அம்பிதான் சொல்லணும்.\nநான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு போக வந்தேன் - சாட்சி ஆகவும் இல்லை - துப்பறிய வந்தவராகவும் இல்லை. :-)\nஅவனோட செருப்பில் ஒட்டி இருந்த சேறு\nபாபு தான் சுந்தரியோட கல்லூரிக் காதலனா\nஒன்னும் யோசிக்க முடியல.. நீங்களே சொல்லிடுங்க ;)\nசொல்றேன்.. சொல்றேன்... மாணிக்கம். ;-)\nபயப்படாதீங்க.. உங்களை கோர்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க.. ;-) ;-) ;-)\nஇல்லை எல்.கே. கொஞ்ச கமெண்ட்டுக்கு அப்புறம் சொல்றேன். ;-)\nஇன்னுமா படிக்கிறீங்க... ;-) ;-)\nமேடம்.. பாபுங்கர பேர் தப்பா வந்திடுச���சு..வேற மாதிரி ப்ளாட் வச்சுருந்தேன். ராத்திரி பதினொன்னரை ஆயிடிச்சு... அப்படியே வலையேத்திட்டேன். இப்ப மாத்திட்டேன். உன்னிப்பாக படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ;-)\nஏம்பா.. ரொம்ப வேலையா.. சரி சொல்றேன்.. ;-)\n ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா\nஇல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா அதை குணசீலன் கேட்டு விட்டானா\nநல்ல வேளை.. சின்ன வயசுல க்ரைம் நாவல் படிச்சது இப்போ உதவுது. எதுக்குன்னு கேக்கறிங்களா, இப்படி பயப்படமா படிக்கரதுக்குதான்.\nஅப்புறம், முடிவு.. நீங்களே சொல்லிடுங்க. காலையில யோசிக்க முடியல. :)\nகுணசீலனின் ஃபோன் பேச்சு. முதலில் நண்பனுடன் வெளியில் இருப்பதாக சொல்பவன் பின்னர் மும்பை க்ளையெண்ட்ஸ் எனச் சொல்வது..\nவேறெதுவும் இப்போதைக்கு தோணலை. மீண்டுமொருமுறை வாசித்துச் சொல்கி்றேன்.\nம்.... இது வரை கொலை எதுவும் பண்ணலையே அதுனால எப்படின்னு புரியலை :)))) நீங்களே சொல்லிடுங்க, எப்படின்னு யோசிச்சு எதாவது ஏடாகூடமா ஆயிடப்போகுது :))))\nநல்ல கதை சொல்லல், ஆனால் முடிப்பதற்கு தடுமாறியிருப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது ..\nஆனால் சுவாரஸ்யமான கதையாடல் பண்ணும் திறமைக்கு ஒரு சபாஷ் ...\nகிரைம் கதைக்கே உரித்தான வார்த்தை பிரயோகங்கள் நிறைய இருந்தது... முன் கதை தெரியாமல் முடிச்சு அவிழ்ப்பது கடினம் தான் ...\nகல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..\nதூங்கிப்போன முதல் முடிவை வைத்துக்கொண்டு சொன்னால் ,கோவக்கார புருஷன் இந்த நியாயமான காரணத்துக்காக கண்டிப்பாக ஒரு நாள் வெட்டுவான் எனும் உள்ளூணர்வு பதட்டத்தை பார்த்தவுடன் பிடிபட்டுவிட்டது அல்லது .. இருந்தே இருக்கிறது.. அந்த சமயத்தில் அலை பேசி அவனுக்கே தெரியாமல் எதோ பட்டு மனைவியின் எண்ணோட தொடர்பியிருக்கலாம்.அதில் அவன் திட்டிக்கொண்டே வெட்டி பத்தவெச்சுருக்கலாம்.\nமுடிவு எப்படியோ...கிரைம் மாஸ்டராயிட்டிருக்கிங்க... தொடரட்டும் முடிச்சு கதைகள்....\n ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா\n எக்சாக்ட்லி... மொபைல் வீடியோ இல்லை.. குணாவை சீண்டி அவனை ஒரு பெண் பித்தன் என்று நிரூபிப்பதற்காக மொபைலை ஆன் செய்து வைத்திருந்தான். இதைத்தான் கடைச�� பாராவில் ஒருக்களித்து படுக்கும் முன் சுந்தரி சொன்னாள்.\nமுட்டமுட்ட சங்கரை குடிக்க வைத்து அந்த சவுக்குக் காட்டுக்கு தள்ளிக்கொண்டு போனான் குணசீலன். சம்மட்டி எடுத்து தலையில் போடு போட்டது \"சத்..\" தென்று அவள் காதுக்கு கேட்டது. அவளை அடிக்கடி பாலியல் தொந்தரவுகள் செய்து வந்த நண்பன் வேஷத்தில் இருந்த துரோகியை கொன்றது அவளுக்கு சந்தோஷமே.\n//இல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா அதை குணசீலன் கேட்டு விட்டானா\nஇதெல்லாம் நம்மளோட சின்ன சின்ன ட்ரை தான் இளங்கோ. ஆட்டம் பிடிபட்டதும்தான் நீங்கெல்லாம் பயப்படனும். ;-)\nஅது ஒரு சின்ன பொய்தான். அதில் ஆளைக் கொல்வதற்கான துப்பு எதுவும் இல்லை. மேலே ரகு சார் சொல்லியதுதான் மெயினான ப்ளாட். ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். என்னோட கதைக்காக யோசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிங்க.. ;-)\nஇது கொஞ்சம் டூ மச்சா இல்லை தலைநகரம். அப்போ வாத்யார் எவ்ளோ கொலை பண்ணியிருப்பார்\nஹி.. ஹி.. ஆனா நல்ல கமென்ட். ரசித்தேன். ;-) ;-)\n மிகவும் பெரிதாக வளர்ந்துவிடப் போகிறதே என்று வாச்சோம் பொழச்சோம் என்று முடித்துவிட்டேன். எனக்கே நன்றாக தெரிந்தது. கூர்ந்து படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. அடுத்தமுறை பொறுமையாக கதை வளர்ந்தாலும் பரவாயில்லை என்று நிதானமாக முடிக்கறேன். இரண்டு பாராக்களுக்கு பின்னர் இதை ஒரு தொடர் கதையாக போடலாமா என்று ஒரு எண்ணம் எழுந்தது. பின்னர் நாம தொடர் எழுதினா எவ்ளோ பேர் படிப்பாங்க என்ற அச்சத்தினால் அரக்கபரக்க முடித்து இரவு பதினொன்று நார்ப்பத்தைந்திர்க்கு வெளியிட்டுவிட்டேன். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. ;-)\nசரியாச் சொன்னீங்க பத்துஜி. முன்கதை தெரியாமல் முடிச்சவிழ்க்க முடியாது. ஆனால் என்னுடைய முடிச்சு கடைசி பாராவில் சுந்தரி பேசியதில் எடுத்துக்கொண்டேன்.\n//நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி \"உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான்.//\nஇதுல இன்னிக்கின்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். சேர்த்திருந்தால் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்கள். ரகு சார் கண்டுபிடித்து விட்டார். ஏதோ எனக்கு தெரிஞ்ச கதை விடும் பாணியில் வைத்த ஒரு சிறு பொறி.\n//கல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..//\nஇதைத் தான் ரெண்டாவது முடிவாக எழுதலாம் என்று இருந்தேன். கமெண்டரி கொடுப்பது என்று எழுதாமல், கல்லூரிக் காதலன் குணசீலன் அலுவலகத்தில் வேலை செய்பவன். சங்கரின் தொந்தரவு குணாவிற்க்கும் கல்லூரிக்காதலன் பாபுவிற்க்கும் தெரிந்து இருப்பதால் அலுவலகத்தில் குணாவை சீண்டி விட்டு கொலைத் திட்டத்தை தயாரித்தவனே பாபு தான். அவனை நிம்மதியாக தூங்கவிட்டு போலிசுக்கு தகவல் கொடுத்து அவனை கைது செய்துகொண்டு போனபின்னர் பாபுவிடம் தஞ்சமடைந்தாள் சுந்தரி. இப்படித்தான் முதல் முறை எழுதாலாம் என்று இருந்தேன். அப்புறம் ஏனோ மாற்றிவிட்டேன்.\nஎன்னுடைய வார்த்தை பிரயோகங்களை பாராட்டியதற்கு மிக்க நன்றி. இனிமேல் பொறுமையாக வலையேற்றவேண்டும். செந்தில் கமெண்ட்டை பார்த்தீர்களா. நேரமாகிவிட்டதே தங்க்ஸ் எழுந்து திட்டப்போகிறார்களே என்று தெரிந்தே அரைகுறையாக ஏற்றினேன். என் மேல் தான் பிசகு. இது போல் இன்னும் சில முடிச்சுக் கதைகள் எழுதாலாம் என்று விருப்பம். \"முடிச்சுக் கதைகள்\" லேபிலுக்கு வைத்துக் கொள்கிறேன். நன்றி. ;-)\nஇதையும் தங்க்ஸ் மேலே தள்றீங்களா.. சரிதான். ரொம்ப தில்காரர்.\nமழையில சிகரெட் எப்படிப் பத்த வச்சார்ன்ற மர்மமே எனக்கு இன்னும் விளங்கலே.. அதுக்குள்ளாற கொலை சமாசாரத்தைக் கேட்டா எப்படி\nஎனக்கென்னவோ சுந்தரியும் குணசீலனும் ஒரே ஆசாமினு தோணுது - ஸ்கிட்ஸ்.\nபாலிதீன் பாக் பிரிக்காத புது கிங்க்ஸ் பாக்கெட். பத்த வச்சது லைட்டர்னால... ஹி...ஹி.. அப்பாஜி போலிஸ் விசாரணையை ஆரம்பிச்சுட்டீங்க.. நடத்துங்க.. தெரிந்த வரையில் சொல்லுகிறேன்... நீங்க படிச்சு இதுமாதிரி கேக்கறதே என் பாக்கியம். ;-) ;-)\nஅப்பாஜியோட திரவியம் படிச்சிருக்கீங்களா ஆர் வி எஸ் அநியாயமா பாதியிலேயே நின்று விட்ட கதை அது...\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்���ோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nலஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nஎன்னைக் கவர்ந்த பெண் குரல்கள்\nமன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை\nரஜினி - தி மானேஜ்மென்ட் குரு\nபாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம��� (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-08-21T19:52:45Z", "digest": "sha1:42TZNQKZ5PZFG2YWLBXMJQZCXSV5REIS", "length": 7547, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜுப்பிட்டர் (உரோமத் தொன்மவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜுபிட்டர் (இலத்தினில்: லுப்பிட்டர்) என்பவர் ரோமத் தொன்மவியலின் படி உரோமானியக் கடவுள்களுக்கெல்லாம் அதிபதி ஆவார். இவர் வானத்திற்கு இடிக்கும் அதிபதியாகக் கருதப்பட்டார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் சியுசு என அறியப்படுகிறார். இவருடைய வாகனமாக அல்லது ஒரு துணையாக கழுகு கருதப்படுகிறது. கிரேக்கப் பாரம்பரியத்தின் படி ஜுப்பிட்டர், புளூட்டோ மற்றும் நெப்டியூன் போன்றோரின் சகோதரன் ஆவார்.\nஜுபிட்டர் சர்ரேன் (saturn) கடவுளின் மகன் ஆவார். [1][2][3] சர்ரேனே ஜுபிட்டருக்கு முன்பாக கடவுள்களின் அதிபதியாகத் திகழ்ந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-govt-refuse-give-place-near-anna-memorial-at-marina-326845.html", "date_download": "2018-08-21T19:36:54Z", "digest": "sha1:74WXCMSLLIXXET7WJGYEQREXQMBKBKMR", "length": 11866, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினாவில் இடம் இல்லை.. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தயார்.. தமிழக அரசு திட்டவட்டம்! | Tamilnadu govt refuse to give place near Anna Memorial at Marina - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மெரினாவில் இடம் இல்லை.. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தயார்.. தமிழக அரசு திட்டவட்டம்\nமெரினாவில் இடம் இல்லை.. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தயார்.. தமிழக அரசு திட்டவட்டம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பத��ிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nமெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு\nசென்னை: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ள தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தயார் என தெரிவித்துள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்தனர்.\nஅப்போது சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.\nஇதனை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகாமராஜர் நினைவிடத்திற்கு அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனு��்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/28162436/1004736/Karunanidhi-Twitter-Trending-Hashtag-Socialmedia.vpf", "date_download": "2018-08-21T20:04:40Z", "digest": "sha1:SKQ5Y7FS3XBZJ4DVCQL4LZS5REEM5RAW", "length": 9682, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "#Karunanidhi ஹேஷ்​டேக் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n#Karunanidhi ஹேஷ்​டேக் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த ஹேஷ்​டேக் சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக்கில் பலரும், அவர் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இதனால், அது இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிவருகிறது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆதரவாளர்களை அணி திரட்டுகிறாரா மு.க. அழகிரி : செப். 5- ல் சென்னையில் அமைதி பேரணி\nமறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 5ந் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமனம்\nகாங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.\n\"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nடோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்\nஅதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனு - விசாரணை செப்.13-க்கு ஒத்திவைப்பு\nஅதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n\"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி\" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்\nநீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/06/blog-post_27.html", "date_download": "2018-08-21T19:26:05Z", "digest": "sha1:JR464OGFM7OZWXK6ZB54QKXAA43ECXJ3", "length": 19343, "nlines": 164, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! தொடர்ச்சி!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் ���யன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராணி கிருஷ்ணாயி சாமர்த்தியம் உள்ளவள். எடுத்த எடுப்பில் மன்னரிடம் அவர் மனதுக்கு உகந்த பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினாள். கடைசியில் தான் அரங்கனைப் பற்றிப் பேச்சு எடுத்தாள். வீரர்களைக் குலசேகரனுக்கு அளிக்காதது பற்றிக் கேட்டதுக்கு மன்னர் அது இயலாத காரியம் என்றார். பெரும்பாலான படை வீரர்கள் வடக்கே இருப்பதால் இங்கே இருக்கும் கொஞ்சம் படையிலும் இருநூறு வீரர்களைக் கொடுப்பது சாத்தியமே அல்ல எனத் தெளிவு செய்தார். கிருஷ்ணாயி அப்போது முகத்தில் ஓர் செல்லச் சிணுங்கலைக் கொண்டு வந்தாள். அரசன் கைகளைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக மெல்ல நீவி விட்டாள். தன் ஸ்பரிசத்தில் மன்னர் மனம் மகிழ்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பின்னர் இது உங்களுக்கு அசாத்தியமான காரியம் அல்லவே என்று பெருமை அடித்துக் கொள்வது போல் மன்னர் மனம் மகிழச் சொன்னாள். மன்னருக்குத் தன் திறமையை ராணி பாராட்டுகிறாள் என்று உள்ளூர உற்சாகம். ஆனால் அதற்காக இருக்கும் சொற்ப வீரர்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியுமா அதோடு அவர் தன்னிடம் இருக்கும் ஐயாயிரம் வீரர்கள் இந்தத் திருவண்ணாமலையைக் காப்பதற்கே போதாது என்பதால் சாமானிய மக்களிடம் கூட வாட் பயிற்சி எடுத்துக் கொண்டு கையில் வாளும் வேலும் வைத்திருக்கும்படி கட்டளை இட்டிருந்தார். அதை இப்போது ராணிக்கு நினைவூட்டினார்.\nஅந்த விஷயம் பெரும்பாலோருக்குத் தெரியாது. ரகசியமானது. எல்லோரும் நிறைய வீரர்கள் வீர வல்லாளரிடம் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். இப்போது அதை மன்னர் சுட்டிக் காட்டவும் கிருஷ்ணாயிக்கு எங்கிருந்தோ கண்ணீர் பெருகியது. மன்னருடன் வாக்குவாதம் செய்தாள். கடைசியில் வாதம் முற்றிப் போகவே ராணி கிருஷ்ணாயி அழுது கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்து உப்பரிகையில் போய் நின்று கொண்டாள். அவள் பின்னாலேயே சென்ற மன்னர் அவளைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் ராணி மசியவே இல்லை. தான் துளுவ நாட்டு அரசகுமாரியாக இருந்தும் அவரை மணந்து கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததையும் தன் நாட்டையும் அவர் நாட்டுடன் இணைத்து விட்டதையும் சுட்டிக் காட்டினாள். தன்னால் தான் இந்த ஹொய்சள ராஜ்ஜியம் மேற்குக்கடற்கரை ��ரை விரிந்து பரந்து கிடப்பதாகவும் சொன்னாள். இத்தனை செய்தும் மன்னர் அவளுக்காக எதையுமே செய்யவில்லை என்றும் சின்ன ஆசையான இதைக் கூட நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக் காட்டி விட்டு மீண்டும் விம்மினாள்.\nமன்னர் அவளை எப்படி எல்லாமோ சமாதானம் செய்தும் அவள் மனம் மாறவில்லை. தான் நினைத்த காரியத்தை மன்னர் நிறைவேற்றிக் கொடுக்காதவரை அவருக்குத் தான் மசியப் போவதில்லை என உள்ளூர உறுதி பூண்டிருந்தாள் அவள். ஆகவே மேலும் சொன்னாள். வீர வல்லாளரைத் துளுவ நாட்டு அரசகுமாரி மணந்ததன் மூலம் துளுவ நாட்டுக்கு என ஒரு வாரிசு பிறப்பான் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்ததாகவும் இன்று வரை அது நடக்கவே இல்லை என்றும் சொன்னாள். ஒரு ஆண் குழந்தையை, நாட்டின் வாரிசை வேண்டித் தான் தீர்த்த யாத்திரைகளும் விரதங்களும் மேற்கொண்டு படும் கஷ்டத்தைத் தெரிவித்தாள். அவள் மனம் இதனால் படும் பாட்டையும், குழந்தை இல்லையே என்ற அவள் ஏக்கத்தையும் மன்னரிடம் விவரித்தாள். அதோடு இப்போது அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுவதாகவும் அது அவளுக்குக் குழந்தையே பிறக்காததின் காரணம் ஏதோ தெய்வக் குற்றம் தான் என்றும் சொல்லிவிட்டு விம்மி விம்மி அழுதாள்.\nமன்னர் திகைத்துப் போனார். எந்த தெய்வத்தின் குற்றம் எனக் கேட்க, அரங்கனின் குற்றம் தான் என்றாள் கிருஷ்ணாயி. மேலும் சொன்னாள். \"பதினோரு வருடங்களுக்கு முன்னர் படை எடுத்து வந்த மாலிக் காபூருக்குத் தமிழகம் செல்ல வழி காட்டியது ஹொய்சள ராஜாவான வீர வல்லாளர் தானே என்றும் குற்றம் சுமத்தினாள். மன்னர் தான் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்கள் அப்போது அரங்க நகருக்குள் நுழைந்ததும் அல்லாமல் அரங்கனைத் தூக்கிக் கொண்டு தில்லிக்கே சென்றதையும் சுட்டிக் காட்டினாள் ராணி. அரங்க நகர்வாசிகள் ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து தில்லிக்கே சென்று அரங்கனைத் தந்திரமாகத் திரும்பிக் கொண்டு வந்தனர். அப்போதும் வல்லாளர் ஏதும் உதவவில்லை. இப்போது இரண்டாம் முறையாக தில்லி வீரர்கள் தாக்கியதில் அரங்கன் இருப்பதற்கு இடமே இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து இப்போது அழகர் மலையில் ஒளிந்து இருப்பதாகச் சொல்கின்றனர். அரங்கத்தில் இருந்தவரையும் அவருக்கு ஆறு கால பூஜைகள் நடந்திருக்கின்றன. இப்போது ஒரு காலம் செய்வதற்கே அரங்கனின் விசுவாசிகள் கஷ்டப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு தரம் கூட அமுது படியும் செய்ய முடியவில்லை. காட்டுக் கனிகளை அரங்கனுக்குப் படைத்து வருகின்றனர். இதற்காகத் தானே அரங்க நகர் வாசிகள் உங்களை உதவி கேட்டிருக்கின்றனர்.\"\n\"நீங்கள் அதை எப்படி நிராகரிக்க முடியும் முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ அரங்கா\" என்றவள் மன்னனைக் கம்பீரமாகப்பார்த்து, \"அரசே எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும் எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும்\" என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்று மன்னர் அழைப்பதையும் லட்சியம் செய்யாமல் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டுக் கொண்டாள்.\nமன்னர் திகைத்துப் போனார். யோசனையில் ஆழ்ந்தார். இரவு முழுவதும் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்தவர் விடிவதற்குள்ளாக ஓர் முடிவு எடுத்து அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் தீர்மானித்தார். காலை எழுந்ததும் தன் பிரதானிகளை அழைத்து \"மன்னர் துவாரசமுத்திரம் போகிறார்\" என்று ஊர் முழுதும் முரசு கொட்டி அறிவிக்கச் செய்தார். பின்னர் குலசேகரனையும் அவனோடு வந்த அழகிய நம்பி, குறளன் ஆகியோரையும் அரண்மனைக்கு வரவழைத்துத் தான் உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நாட்டின் தொல்லைகளால் மனம் குழம்பி இருப்பதாகவும் அவற்றைத் தீர்க்க வேண்டி அரங்கனிடம் முறையிடப் போவதாயும் தன்னை அழகர் மலைக்கு அரங்கனைக் காண அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்றிரவு யாத்திரிகர்களைப் போல் வேஷம் தரித்து அவர்கள் நால்வரும் அழகர் மலை நோக்கிச் சென்றார்கள்.\nநல்ல எழுத்து. ரொம்ப பின்னணி வேலை பண்ணி எழுதறீங்க. முடியும்போது அருமையான தொடரா இருக்கும்.\nஅடுத்து நடப்பது என்பதை அறிய ஆவலாக உள்ளது.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.159372/", "date_download": "2018-08-21T19:25:50Z", "digest": "sha1:GPJD74SUINU7JXNBA6GLKPC55YOFRWTL", "length": 19737, "nlines": 366, "source_domain": "indusladies.com", "title": "போன்சாய் - (சிறு கதை ) | Indusladies", "raw_content": "\nபோன்சாய் - (சிறு கதை )\nசிறு வயது முதல் , பல முறை கேட்டு அலுத்த சொற்கள். ஆனால், அவை அக்னி குஞ்சாக காதில் இறங்கி, அடி வயிற்றில் குரோதம் வளர்த்த அந்த முதல் முறை, எனக்கு வயது பதினாலு, பதினைந்து இருக்கும்.\nபள்ளியில் சினேகிதிகள் பலரும் முடியை குட்டையாக \"பாப்\" வேட்டிகொண்டிருந்த காலம். பிடி எண்ணை வைத்து வழித்து வாரி, எலி வாலாக பின்னி ரிப்பன் வைத்து கொண்டு போகும் அருக்காணிகளில் ஒருத்தியாய் நானும் இருக்க பிடிக்காமல் , \"முடி வெட்டி கொள்ளட்டுமா அம்மா \" என்று ஆசை ஆசையாய் கேட்ட போது , குட்டிசுவற்று குறு விளக்காய் , சரி என்றும் இல்லாமல் வேண்டாம் என்றும் சொல்லாமல் அம்மா, \" அப்பாவுக்கு பிடிக்காது\" என்று மெலிதாய் மென்று விழுங்கியது , முளைத்து மூன்று இலை விட தொடங்கியிருந்த என் தனித்தன்மைக்கு பிரம்படி போல் பட்டது.\n\" அம்மா, இது என் தலை, என் முடி,வேட்டிக்க எனக்கு பிடிச்சிருக்கு. இது நாள் வரை அதை பராமரித்து வந்த உங்களுக்கு பிடிச்சிருக்கா சொல்லுங்க . சம்பந்தமே இல்லாத அப்பாவுக்கு ஏன் பிடிசசிருக்கணும்\" சொற்களின் சூடு கொதி ரத்தத்தில் இருந்து வந்தது எனக்கே தெரிந்தது. நிழலாய் ஒரு பீதியுடன், ஒளிந்த சோகமும் திரை விலக, அம்மாவின் முகம் சிறுத்தது.\n\" மத்த பிள்ளைங்கள போல நீ���ும் அழகா இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா ராசாத்தி ஆனா உனக்கே தெரியாதா, அப்பாவுக்கு இந்த பேஷன் எல்லாம் பிடிக்காது ......\"\nதெரியும் தான்......அம்மா புருவம் கூட திருத்தி கொண்டதில்லை, க்ரீம் பௌடர் பூசிகொண்டதில்லை . \"சினிமாகாரிங்க போல என்ன சிங்காரிசிகிட்டு \" என்று அப்பா மற்றாரை விமரிசிக்க கேட்டும் இருக்கிறேன் .\nஇது ஒரு நிகழ்வு மட்டும் தான் என்று இல்லை. சிறிது பெரிதாக பலப் பல இப்படி .\nஅம்மா தனக்கு வேண்டும் என்று எதையுமே செய்து கொண்டதோ , கேட்டதோ நான் பார்த்ததில்லை. தன் அபிப்ராயம் இப்படி என்று அறிவித்தது கூட இல்லை. எல்லாமே அப்பா சொல்படி தான். உலகை அவள் பார்ப்பது கூட அப்பாவின் கண் வழிதான். 'இந்த அம்மா ஒரு ஜடம்' என்று நான் அலுத்துக்கொண்ட நாட்கள் பல.\nதனக்குள் கோடி முறை இதே கேள்வியை கேட்டு பார்த்து, பதில் அறியாது சோர்ந்திருந்த அம்மா , வாஞ்சையுடன் என் தலையை கோதிவிட்டு சொல்வாள் : \" அது அப்படிதான் கண்ணம்மா. சிலதுக்கு காரணம் ஏதும் கிடையாது. அப்படிதான்\"\n\" உங்களுக்குன்னு ஒண்ணுமே இல்லையா அம்மா இப்படியா மிதியடி போல கிடப்பீங்க இப்படியா மிதியடி போல கிடப்பீங்க \" என்று கூட ஒரு முறை சண்டை போட்டேன் .\nஇரண்டு நிமிஷங்கள் ஒன்றுமே சொல்லாமல், வெறுமையாக என்னை பார்த்த அம்மா பெருமூச்சுடன் என் கைபிடித்து அன்று சொன்னாள்: \" பெண்ணாய் பிறந்திருக்கிராய். சில விசயங்கள புரிஞ்சிக்க, கண்ணு. ஒன்று கிடைக்க, ஒன்றை தலை முழுகவேணும். நமக்குன்னு இடம் அமைசிக்க வழியோ வக்கோ இல்லன்னா, நம்ம வாழ்கை மேல ஆளுமை கொண்டாட நமக்கே உரிமை கிடையாது . \"\nஅப்பாவுக்கு பிடிக்காது, அப்பாவுக்கு பிடிக்கும், அப்பா சொன்னார் , அப்பா எதிர்பார்ப்பார் என்ற ரீதியிலேயே அவள் உலகம் உருண்டு கொண்டிருப்பதை பார்த்து கொண்டு தானே இருந்தேன் .\n\" இது ஒரு பிழைப்பா அம்மா \" என்று வெகுண்ட நாட்களும் உண்டு. அனால், அவள் வாழ்வின் ஆதாரமாக கொண்டிருந்த தர்மமோ , என் சிந்தைக்கு முற்றிலும் எட்டாத ஒன்று.\n\" சென் சோற்று கடன் \" என்பாள் அம்மா, \"சென் சோற்று கடன்\".\nஅப்பாவிடம் எனக்கு அன்பு உண்டு. சிரிப்பார், கொஞ்சுவார் தான். பொருள் வாங்கி தருவார், சுற்றுலா அழைத்து போவார் தான். ஆனால், எது செய்தாலும், அப்பாவுக்கு பிடிக்குமா என்று உரைத்து பார்த்த பிறகே தான் செய்ய வேண்டும். இல்லையெனில், நாள் முழுத���ம் நிம்மதி குலைய, சொல் -தாக்குதல் நிகழும். இதுவும் ஒரு வித அன்பா, தெரியவில்லை . அன்பும் எரிக்குமா, புரியவில்லை.\nதன்னுடைய ஊனிலிருந்து தோன்றிய உயிர் துகள் இது என்ற வாஞ்சை அம்மாவுக்கு இருக்கும் போது, தன் உயிரணுவிலிருந்து விளைந்த மானுடம் இது என்ற காருண்யம் இல்லாமல் , 'தன் உடமை இது' என்ற மதர்ப்பே அப்பாவுக்கு ஏற்பட காரணம் என்ன Y Chromosome கே விசேசமான நியாயமோ \nவயது ஏற ஏற, சிறு பெண்ணின் மன்னிப்பு குணம் குறைந்ததோ , கிரகிக்கும் அறிவுதான் வளர்ந்ததோ தெரியாது. அப்பாவின் போக்கு , ஆண் வர்கத்தின் வெறியாட்டமாகவே தோன்ற ஆரம்பித்தது. அம்மா அடங்க அடங்க, எனக்கு உள்ளே புகையும்.\nஅன்று அப்பா பெங்களூர் லிருந்து திரும்பி வந்திருந்தார். அங்கு வேலை முடிந்ததும், பூங்காவுக்கு போயிருந்ததாக சொன்னார்.\n\" வித விதமா பூக்கள் இருந்திருக்குமே பூ விதை எதாச்சும் வாங்கினீங்களா அப்பா பூ விதை எதாச்சும் வாங்கினீங்களா அப்பா \n....தா, ஸ்பெஷல் செடி கூட ஒண்ணு வாங்கியாந்தேன் உனக்காக.\"\nசிறு கோணி பையை கொடுத்தார். ஆர்வத்துடன் பிரித்து பார்த்தேன் . ஒரு அழகிய பீங்கான் குடுவையில் செடி இருந்தது.\n\" போன்சாய் அரளி செடி , கண்ணு. ஜப்பான் சரக்கு . ரொம்ப காஸ்ட்லி \nஉயிர் வேரும் கிளைகளும் வெட்டப்பட்டு வெட்டப்பட்டு, தன் பரந்த செழிப்பையும், கொழிக்கும் குதூகலத்தையும் , சுயத்தையும் மறந்து , குறுகி போய் , ஒடுங்கி அமர்ந்திருந்த செயற்கை வடிவம்.\n\" அத டி. வீ . பக்கத்து மேசையில வை கண்ணு. அழகா இருக்கும் \" என்று சொல்லியபடி குளிக்க சென்றார் அப்பா.\nபையிலிருந்து குடுவையை எடுத்து கொண்டு , நேராக பால்கனிக்கு சென்று , பக்கத்து காலி மனையை நோக்கி அதை வீசி எறிந்தேன்.\nகுடுவை சிதறிய ஒலி கேட்டது. மண்ணில் பட்டால், சுதந்திரமாக வேர் ஊன்றி தன்னிலைக்கு அந்த அரளி வளர்ந்து செழிக்குமா தெரியாது.\nவளரட்டும் என்று மனதில் ஓதி கொண்டு திரும்பினேன். எதிரில் , நெஞ்சில் கை வைத்தபடி வெளுத்த முக அம்மா.\nஅம்மாவை அணைத்து, \" வா, ருத்ரதாண்டவ கச்சேரிக்கு ரெடி ஆவோம்\" என்ற படி உள்ளே நடக்கையிலே தான் உணர்ந்தேன், அவள் தோளுக்கு மிஞ்சியிருந்தேன் நான்.\nஷயிலு நீ ரொம்ப தூளு (சிறுகதை)\nசிறிய கதையில் மிகப்பெரிய விஷயத்தை புரிய வைத்து உள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் \nரொம்பவே அழகான கதை ப்ரியா..அதை உங்கள் நடையில் மெருகே��்றி இருக்கிறீர்கள்..\nநிறைய நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://piratereactor.org/category/home/", "date_download": "2018-08-21T19:20:38Z", "digest": "sha1:T3HSAKMOKSHLAWKVSP32DC7SPFMNTGAQ", "length": 4167, "nlines": 49, "source_domain": "piratereactor.org", "title": "home – Pirate Reactor", "raw_content": "\nநீலவானம் சிவக்க கதிரவன் விடைதர; கடலலைகள் வரவேற்க உலகம் இருளால் சூழ; தென்றல் குளிரூட்ட பறவைகள் மௌனம் காக்க; மரங்கள் உன் வருகையை முரசுகொட்டி தெரிவிக்க; நட்சத்திர நண்பர்கள் வானம் என்ற மைதானத்தில் உன்னை எதிர்ப்பாக; குழந்தைகளின் கண்கள் உன்னைத் தேடி அலைபாய; நீயோ அவர்களிடம் கண்ணாம்பூச்சி ஆடுகிறாய் உன் அழகுமுகத்தை மேகத் திரையில் நீ மறைத்துக் கொள்ள தேடி தோற்றுப் போனார்கள் குழந்தைகள், அமாவாசை நாளில்….. வளரும் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தாய், வளர்பிறை […]\nவிழியின் அழகு இமைக்கும் வரை; இதழின் அழகு சிரிக்கும் வரை; பூக்களின் அழகு வாடும் வரை; காற்றின் அழகு வீசும் வரை; மழையின் அழகு பொழியும் வரை; இரவின் அழகு விடியும் வரை; நட்பின் அழகு சுவாசிக்கும் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=120", "date_download": "2018-08-21T19:21:52Z", "digest": "sha1:ZWDQNF2FP6L6RR6U6OPXT7ERPDLSUMXT", "length": 5574, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "மோதிர விரல் பற்றிய ஆச்சரியமான சில தகவல்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nமோதிர விரல் பற்றிய ஆச்சரியமான சில தகவல்கள்\nவிரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.\nசுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது.\nமோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.\nஉங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்.\nபெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.\nபெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்.\nதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.\nஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்.\nதீர்க்க முடியாத தொல்லைகளை நீக்கும் பைரவர் வழிபாடு\nஅறிந்துகொள்ளுங்கள்… நோய் நொடியின்றி ஆயுள் நீடிக்க பாட்டியின் மூலிகை மருத்துவம்\nமூக்கடைப்பில் இருந்து உடனடியாக விடுபட சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்\nதைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்\nகேன்சர் உண்டாக்கும் உணவுகள் மற்றும் கேன்சரை தடுக்கும் உணவுகள். அருமையான டிப்ஸ்\nதிருமணமான பெண் மெட்டி அணிவது ஏன்\nபீட்ரூட்டின் அளவில்லா மருத்துவ ரகசியங்கள்\n ஒரு கைப்பிடி வேப்பிலையை போதும். 1 வாரத்தில் கூந்தல் ஆரோக்கியமாக காணப்படும்.\nகைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும் எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/09/blog-post_6.html", "date_download": "2018-08-21T19:19:33Z", "digest": "sha1:GI6CWL35MZDFUNZMP3FEUEWSWKEFV3YN", "length": 8460, "nlines": 131, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், \"உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்���ுடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்\" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன் பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார். நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்குத் தெரியாதா ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே \n\"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா\" தமது திட்டங்களையும், லட்சியத்தையும் பிர...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு பட���யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_208.html", "date_download": "2018-08-21T19:59:03Z", "digest": "sha1:IJIIDCBRYXKV6YPHRQXP2UGEOIR2CG4U", "length": 9214, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "மெரினா அருகே போராட்டக்காரர்கள் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / மெரினா அருகே போராட்டக்காரர்கள் கைது\nமெரினா அருகே போராட்டக்காரர்கள் கைது\nஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.\nமெரினா பொழுதுபோக்கு இடம் என்பதால், நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என காவல்துறை விளக்கம் அளித்தது. இதற்கிடையில் ஈழத்தமிழர்களின் நினைவேந்தலில் 13 இயக்கங்கள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.\nஇதையடுத்து சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரதி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. நேப்பியர் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் மெரினாவில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் என பெருமளவில் கூடினர். மேலும் , திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்.\nஇலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா; இந்தியாவில் அரசுகள் மாறின துரோகம் மாறவில்லை என்று கூறினார். இதையடுத்து மெரினா நினைவேந்தல் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.\nஆனால் காவல்துறை அறிவுறுத்தலை தொடர்ந்து நினைவேந்தல��� பேரணியில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுபவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/08/10/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-21T19:52:23Z", "digest": "sha1:HQEPWKT6CI73AWQNEAL3SJM6Q2Y2ME7V", "length": 32063, "nlines": 400, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்\nபல வருஷங்களுக்கு முன்னால் எழுதியது, இன்று ஜெயலலிதாவும் இல்லை, வாலியும் இல்லை, சோ ராமசாமியும் இல்லை, கலைஞரும் போய்விட்டார். இப்படி கொஞ்சம் ஜாலியாகத்தான் நினைவு கூர்வோமே\nதுக்ளக் அவர்கள் ஸ்டைலை காப்பி அடிப்பதற்காக என்னை மன்னிக்கட்டும்\nநேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர்கள் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.\nநமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.\nகலைஞர் என்ற கற்பகத் தரு\nஉன்னிடம் சேர்ந்தாள் செந்திரு –\nஎன்று பாற்கடலான் தொடுப்பான் செரு\nஇந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு I don’t understand this Tamil” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.\nகம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்\nரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.\nபத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது\nகுறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.\nபத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா\nசட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.\nஇருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே\nகலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.\nகலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.\nஇதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ. பன்னீர்செல்வம் பணிவோடு கருத்து தெரிவித்தார்.\nஇப்படி தன் குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.\nகூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.\nஇது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவர���கிறது.\nகுடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.\nகலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார் வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார் வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார் குஜராத் முதல்வர் நரேந்திர மோதிக்கு குடும்பம் இல்லை. அதனால்தான் அவரால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது. ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்\nவாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு\nசங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்\nஎன் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.\nஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில்\nசன் டிவி உங்க தலைவிதி,\nமிச்ச சானலை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி\nஎன்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.\nபின்குறிப்பு: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூடத் தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்\nசில பழைய ஒண்ணரை பக்க நாளேடுகள்:\nவள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது\nநாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை\nஎன்னது மாேடிக்கு குடும்பம் இல்லையாம்.. | தமிழில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சுதந்திரப் போராட்ட நாவல்கள்\nகலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே »\nசினிமா விமர்சனம் – ம… on சினிமா விமர்சனம் – முதல்…\nவடுவூர் துரைசாமி ஐயங… on வடுவூர் துரைசாமி ஐயங்கார்\nவடுவூர் துரைசாமி ஐயங… on சுபா\nrengarl on சுதந்திரப் போராட்ட நாவல்கள்\nசுதந்திரப் போராட்ட ந… on கல்கியின் “அலை ஓசை…\nசுதந்திரப் போராட்ட ந… on அஞ்சலி – ர.சு. நல்ல…\nசுதந்திரப் போராட்ட ந… on சிதம்பர சுப்ரமணியனின் இரு…\nசுதந்திரப் போராட்ட ந… on கல்கியின் “தியாகபூமி…\nசுதந்திரப் போராட்ட ந… on கல்கியின் “அலை ஓசை…\nRV on கலைஞர் – சரித்திரத் தலைவ…\nRV on கலைஞர் – சரித்திரத் த��ைவ…\ngopalasamy on கலைஞர் – சரித்திரத் தலைவ…\nஎன்னது மாேடிக்கு குட… on ஒண்ணரை பக்க நாளேடு – தாத…\nRishabraj Rajendra on கலைஞர் – சரித்திரத் தலைவ…\nRishabraj Rajendra on கலைஞர் – சரித்திரத் தலைவ…\nசினிமா விமர்சனம் – முதல் தமிழ்ப் படத்துக்கு\nஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்\nகலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே\n“அம்மா வந்தாள்” – கட்டுடைக்கப்பட்ட பிம்பம்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசினிமா விமர்சனம் - முதல் தமிழ்ப் படத்துக்கு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nகலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/167333?ref=home-feed", "date_download": "2018-08-21T20:01:40Z", "digest": "sha1:X5J7KEZK3NS6J5HWBJQ4AJI5QPOHKNBM", "length": 7990, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3 பேர் கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3 பேர் கைது: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nகிளிநொச்சி - பளைப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த 3பேரை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் கொண்ட 46 மதுபான போத்தல்களை வைத்திருந்த ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணமும், ஒரு மதுபான போத்தலை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.\nபளைப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதணை நடவடிக்கையின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை ��ிளிநொச்சியில் 1500 மில்லிலீட்டர் மதுபானத்தை வைத்திருந்தவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_18.html", "date_download": "2018-08-21T20:03:43Z", "digest": "sha1:ZKWIWZ5FTWEVHSQATMYRE43BH6RETXVG", "length": 15491, "nlines": 133, "source_domain": "www.winmani.com", "title": "தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.\nதன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.\nwinmani 6:09 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் இணையதளம் அல்லது பிளாக் -ல் வெளிவரும் பதிவுகளை\nஅனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் தானகவே மாறும்\nபிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம் இதைப்பற்றித்\nஉங்கள் தளத்தின் சிறப்பு செய்தியை அனைவருடன் பகிர்ந்து\nகொள்ளும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை உருவாக்கலாம்\nஇதற்கு RSS Feed முகவரி நமக்கு தேவை. இந்த முகவரியை\nபிளாக் மற்றும் வேர்டுபிரஸ்-ல் தானாக வந்துவிடும்.\nபடம் 1-ல் இருப்பது போல் இருக்கும். RSS Feed இல்லாதவர்கள்\nhttp://feeds.feedburner.com இந்தத் தளத்திற்கு சென்று தங்கள்\nவலைப்பக்கத்தின் முகவரியை கொடுத்து புதிதாக ஒரு RSS Feed\nஉருவாக்கிக்கொள்ளுங்கள். உருவாக்கிய பின் அந்த RSS முகவரியை\nகாப்பி செய்து கொள்ளுங்கள். அதன் பின் இந்தத்தளத்திற்���ு சென்று\nhttp://www.widgeteasy.com படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள்\nRss முகவரியை கொடுத்து easy என்ற பொத்தானை அழுத்தவும்\nஅடுத்ததிரையில் நம் பிளாக் அட்டை தயார்.\nநாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த பிளாக் அட்டையை\nஇணையதளத்தில் பகிர்ந்து கொள்ள படம் -3ல் காட்டியபடி\nஇருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங்-ஐ நம் பிளாக்-ல் விரும்பும்\nஇடத்தில் கொடுக்கவும். கண்டிப்பாக நம் பதிவை பலரும் பகிர்ந்து\nகொள்ளும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை உருவாக்க இந்தத்\nமானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம்\nதாயை விட மேல். எக்காரணத்திற்காகவும் அடுத்தவரை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் உயரமான அனை எது \n2.அதிகாலை அமைதி நாடு எது \n3.வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுவது எது \n4.சாகும் வரை வளர்ச்சி அடைடையும் உயிரினம் \n5.ஸ்ரீலங்காவின் தேசிய விலங்கு எது \n6.நான்கு வேதங்களின் மிகவும் தொன்மையானது எது \n10.இந்தியாவின் வாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது \n1.பக்ரா அணை 2.கொரியா,2.பாமீர் பீடபூமி,3.பெல்கிரேடு,\nபெயர் : கே. பி. சுந்தராம்பாள்,\nமறைந்த தேதி : செப்டம்பர் 19, 1980\nகே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும்\nதமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம்,\nஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ்\nஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nhttp://kalamm.blogspot.com/2010/09/blog-post_20.html இந்தச் சுட்டியில் வின்மணியைப் பற்றிய எனது செய்தியைப் பகிர்ந்துள்ளேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் க���டுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheenakay.blogspot.com/2014/11/003-20112014_23.html?showComment=1416764241436", "date_download": "2018-08-21T19:54:43Z", "digest": "sha1:EWTQHIYHOBM2KOE2OT6NIEJ6SB56IRPX", "length": 10326, "nlines": 244, "source_domain": "cheenakay.blogspot.com", "title": "அசைபோடுவது...................: வலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014", "raw_content": "\nதமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே \nவலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014\nவலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்கள் ஒரு EXCEL கோப்பில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.\nவலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வரிசை எண், ஆசிரியப் பொறுப்பேற்ற தேதி, அவர்களீன் பெயர், அவர்களின் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, விதி முறைகள் அவர்களூக்கு அனுப்பப் பட்ட தகவல் ஆகியவை சேமிக்கப் பட்டிருக்கிறது\nஇணைப்பை சரி செய்ய வேண்டும் ஐயா...\nபின்னாளில், தமிழ் இலக்கிய (வலைப்பதிவு ) வரலாற்றில் வலைச்சரமும், இந்த தொடரும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.\nநீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் (LINK) சென்று பார்க்க இயலவில்லை. சரி செய்யவும்.\nசாதிப்பதைவிட, சாதிப்பதைப் பதிவது முக்கியமானதாகும். அதனைத் தாங்கள் சிறப்பாகச் செய்கின்றீர்கள். நன்றி. இணைப்பு முழுமையாக இல்லை. அன்புகூர்ந்து சரிசெய்ய ஆவனவேண்டுகிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஆசிரியர்கள் பற்றிய தொகுப்பு தந்துள்ளீர்கள். நன்றி\nஇணைப்பை சரி செய்ய வேண்டும்...\nநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பின் சீனா அய்யா அவர்களுக்கு வணக்கம். நலம். நலனறிய விழைகின்றேன். ” வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html ஒரு பதிவினை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும்.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)\nதங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபணி சிறக்க வாழ்த்துக்கள். -அன்புடன்- S. முகம்மது நவ்சின் கான்\nவணக்கம் அய்யா...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி\nநலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்\nதமிழ் மண தர வரிசை\nவலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014\nதீபாவளி சிறப்புப் பதிவு 2009\nதஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2940", "date_download": "2018-08-21T19:17:55Z", "digest": "sha1:IB2KHFLUXHYO6OW226HOYLINNODZY3XN", "length": 13543, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமா? தனிக் குடித்தனமா? ஒரு தெளிவான பதிவு! – TamilPakkam.com", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமா தனிக் குடித்தனமா\nமுற்காலங்களில் கூட்டு குடும்பங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. தாத்தா, பாட்டி, மகன், மருமகள், மற்றும் பேரன், பேத்தி என்ற வகையில்தான் குடும்ப அமைப்பு இருந்தது.\nகூட்டு குடும்பங்களில், கணவன்–மனைவி தங்களுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தது. ஆனால், ஒருவருக்கு ஒருவரான அன்பும், ஆதரவும் அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக குழந்தை வளர்ப்பை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள். காலப்போக்கில் மகனுக்கு திருமணம் முடிந்தால், அவரையும், அவரது மனைவியையும் தனிக்குடித்தனம் வைக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.\nஇன்று கூட்டுக்குடும்பம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. மேலும் கணவன்—மனைவி இருவருமே இப்போது நல்ல கல்வித்தகுதியுடன் இருக்கிறார்கள். அவர்களே, தங்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாகவும், இருவருமே வேலைக்கு செல்வோராகவும் இருக்கிறார்கள். இதனால் முந்திய கால கூட்டுக் குடும்பங்களை விட, இப்போதைய தனிக் குடித்தனமே பெரும்பாலான இளைய சமுதாயத்தினரால் விரும்பப்படுகிறது.\nஇப்போதுள்ள குடும்பங்கள் எல்லாம் சிறிய எண்ணிக்கையில் சின்ன சின்னதாக மாறி விட்டது. கூட்டு குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதில் பல குறைகளும் இருக்கத் தான் செய்கிறது.\nகூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டவர் என்றால் அவைகளை பற்றி உங்களுக்கு நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டு குடும்பம் என்று வந்து விட்டால் வீட்டின் மூத்தவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருப்பார். அவர் வயதானவராகவும் கண்டிப்பு தன்மையுடனும் விளங்குவார்.\nஇவ்வகை குடும்ப அமைப்பில் தான் ஆச்சாரமும், பழமையான கலாச்சாரங்களும், கடைப்பிடிக்க பட்டன. இது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கி விடும். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது. எப்போதுமே வயதில் குறைந்தவர்களே, குடும்ப மூத்த உறுப்பினர்கள் மற்றும் குடும்ப தலைவருக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டியிருக்கும்.\nமேலும், கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே. அந்த கூட்டு குடும்ப அமைப்பில் பொதுவாக பெண்கள் எல்லாம் அடுப்பங்கறையில் அடைபட்டு கிடந்ததால் அவர்களின் திறமைகள் எல்லாம் வீணாய் போனது.\nஇப்படிபட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் பொதுவாக கூட்டு குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்த சூழலை விட்டு வெளியேற விரும்புவதுண்டு. மேலும் கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதிலும் பெண்கள் சிரமப்பட்டனர்.\nஇள வயது தம்பதிகளுக்கு கூட்டு குடும்பத்தில் உள்ள பெரிய பிரச்சனையே, அவர்களுக்கு போதிய தனிமை கிடைப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் எப்போதுமே பல பேருடன் சேர்ந்து இருப்பதால் அன்பு என்பது எப்போதுமே வெளிப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகிறது. கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் கூட உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட தவற விடாதீர்கள்.\nகூட்டு குடும்பத்தில் குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது. ஆனால் இப்படி பகிரும் நிலை இருப்பதால், ஒரு சிலர் ஒழுங்காக கை கொடுக்காமல் சும்மா இருப்பார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். அவரவர் கடமை மற்றும் பொறுப்புகளை ஒழுங்காக செய்யாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் இது போன்ற நிலை, தனிக்குடித்தனத்தில் ஏற்படுவதில்லை.\nஇதனால் இன்றைய சமுதாயத்தில் தனிக்குடித்தனமே மேலோங்கி இருக்கிறது. இந்த காலத்தில் வயதுக்கு வந்த ஆண்- பெண் இருவருக்கும், பெரியவர்கள் திருமணம் செய்து வைத்த பின், அவர்களை தனிக்குடித்தனம் வைத்து விடுகிறார்கள்.\nஅவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் அல்லது உ��விகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டால் மட்டுமே பெரியவர்கள் தலையிடுகிறார்கள். இல்லையெனில் இளம் தலைமுறையினர் நடத்தும் இல்லற வாழ்க்கையை மூத்தவர்கள், முதியவர்கள் தூரத்தில் இருந்தே பார்த்து மகிழ பழகிக்கொள்கிறார்கள். இதுவே இக்காலத்துக்கு சிறந்ததாக உள்ளது.\nமங்கையரே, தனிக்குடித்தனத்தில் இப்போது வாழ்ந்து வந்தால், உன் பொறுப்பும் அதிகம். நீயும் ஒரு வேலைக்கு சென்று வரும் பெண்ணாக இருந்தால், வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும், வீட்டு வேலைகளை பார்க்க வேண்டிய கட்டாயமும் உனக்கு ஏற்படுகிறது. அப்போது, நீ உன் கணவருடன் அன்பாக பேசி, அவரையும் உனக்கு உதவியாக சில வேலைகளை செய்ய பழகிக் கொள்.\nஅத்துடன் மட்டும் இன்றி, நீ உனது குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. எனவே உன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டியது உனது கடமையும், உனது கணவரின் கடமையாக இருக்கிறது. எனவே, முதியோரை மதித்து, உன் கணவர் கூறும் ஆலோசனைகளை கேட்டு,அதன் படியே உன் குழந்தைகளையும் வளர்த்து, நல்ல குடும்ப பெண்ணாக திகழ வேண்டும்.\nகோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் ஆபத்தா\nநரம்பு கோளாறு மற்றும் அஜீரணம் நீங்கும் பெருங்காயம். அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்\nநீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்\nநள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த 14 பழக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஎந்தெந்த இராசி காரர்கள் காதலில் மிகவும் கில்லாடிகள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன நோய் வரும்\nபெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன\nஇந்த ஒரு பழம் சாப்பிடுங்க தைராய்டு உங்களுக்கு வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4128", "date_download": "2018-08-21T19:21:54Z", "digest": "sha1:IZTQ765XB26B47ZC5BWCAYNVEHJWU5L6", "length": 5941, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து! – TamilPakkam.com", "raw_content": "\nஇரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து\nதற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட���டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.\nஇரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.\nமருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:\nதண்ணீர் – 1 லிட்டர்\nகிராம்பு – 60 கிராம்\nபட்டை – 4 துண்டுகள்\nநீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஉங்கள் நட்சத்திரப்படி எந்த கிழமையில் எந்த கோவிலுக்கு சென்றால் சிறப்பு\nஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்\nதிருமணத்திற்கு முன்னால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை…\nநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதம்\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\n உங்கள் கல்லீரல், கிட்னி, ஆண்மை ஆகியவற்றை செயல் இழக்க செய்யும் பிராய்லர் கோழி\nகடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/05/16/16-05-2018thamilsevai1089/", "date_download": "2018-08-21T19:43:33Z", "digest": "sha1:UF2MV4ZVBG2WIRWBWBG424OIBZ2XTF42", "length": 11229, "nlines": 101, "source_domain": "www.natrinai.org", "title": "16-05-2018ThamilSevai1089 – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nகனடா நாடு 1898-ல் வெளியிட்ட Overprint இல்லாத அஞ்சல்தலை\nகனடா நாடு 1899-ல் வெளியிட்ட மதிப்பு மாற்று Overprint அஞ்சல்தலை\nநாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்\nயார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம் இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்\n யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க\nஎதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்\nமெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே\nஆனா இந்த கதையைப் படித்தபிறகு\nஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்\nஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்\nசீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..\nசீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்\nதுறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்\nநீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே\nஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……\nஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை\nகடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..\nஎப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்\nமனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்\nஅப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்\nஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது\nஅவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்\nகாரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்\nமனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்\nஇதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்\nஅவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்\nஇன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது\nஅவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்\nதுறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,\nஅதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,\n“உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nமனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்\nஅப்படி செய்யாமல் போனால், “ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-21T19:19:12Z", "digest": "sha1:6VIXFAF7ILBEETCFW4N3HXXDTBQN3DTR", "length": 7930, "nlines": 103, "source_domain": "www.sooddram.com", "title": "கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் – Sooddram", "raw_content": "\nகேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்\nஇந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக��கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.\nமுக்கியமான பாதைகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிலச்சரிவுகளால் வயனட் மாவட்டம், கேரளாவின் ஏனைய பகுதிகளுடனான தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பெரும்பாலான் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுபவதுடன், அவற்றுக்கருகிலுள்ள நீர்த் தேக்கங்களும் அபாய எல்லையை நெருங்கியுள்ளன.\nஇடுக்கியில் ராஜபுரம், அடிமலியிலும் வயனட்டில் தாமரசேரி, குட்டியடியிலேயே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தன. இதுதவிர, கோழிக்கோட், மல்லபுரம், கண்ணூர், பாலக்கட்டிலும் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தனர்.\nநீர் மட்டங்கள் உயர்ந்த நிலையில், இடமலையார் அணையின் வான்கதவுகள் திட்டமிட்டிருந்ததுக்கு மணித்தியாலங்கள் முன்பாகவே இன்று அதிகாலையிலேயே திறந்து விடப்பட்டிருந்தன. பெரியார் ஆறுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வான்கதவுகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே திறந்து விடப்பட்டுள்ளதால் பதற்றமடையத் தேவையில்லை என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வயனட், கோழிக்கோட்டில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ தேசிய இடர் பதிலளிப்பு படையின் பிரிவுகள் சென்றுள்ள நிலையில், இடுக்கி, வயனட், கோழிக்கோட், மலப்புரத்திலுள்ள மாவட்ட நிர்வாகங்கள் இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளன.\nPrevious Previous post: தேசத்துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது\nNext Next post: பேட்டைக்காரன் கலைஞர்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/8-1.html", "date_download": "2018-08-21T20:05:11Z", "digest": "sha1:ZCEBCBYARXX6D4DPEK32QLECX226DDHT", "length": 14681, "nlines": 112, "source_domain": "www.winmani.com", "title": "டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.\nடிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.\nwinmani 11:40 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉலக பணக்காரர்களில் முதல்வர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிவிட்டரில்\nசேர்ந்தது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் டிவிட்டரிலும்\nசாதனை படைக்காமால் வெளிவருவாரா பில்கேட்ஸ் ஆம் பில்கேட்ஸ்\nடிவிட்டரில் இணைந்த 8 மணி நேரத்திற்க்குள் 1 இலட்சம் பேர்\nஅவரை பின் தொடர்ந்துள்ளனர். டிவிட்டரின் வரலாற்றிலே இதுதான்\nமுதல் முறை உலகத்தின் அத்தனை நாடுகளில் இருந்தும் பில்கேட்ஸ்\nநண்பர்கள் ,விசுவாசிகள் , என டிவிட்டரை நோக்கி\nபடையெடுத்துள்ளனர். அதிக அளவு பயனாளர்கள் ஒரே நேரத்தில்\nபில்கேட்ஸ்-ஐ பின்தொடர டிவிட்டருக்கு வழக்கமான சந்தேகம் தான்\n ஒரே நேரத்தில் இவ்வளவு டிராபிக்\nவருகிறதே என்று புரியாமல் பில்கேட்ஸ்-ன் அக்கவுண்டை வெரிபை\nபண்ணி பில்கேட்ஸ் உள்ளே வந்ததால் தான் டிராபிக் கொஞ்சம்\nஅதிகமாகிவிட்டது என்று அறிவித்தனர். பல ஆயிரக்கணக்கான\nமக்கள் பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்ததில் இருந்து இந்த நிமிடம்\nவரை பில்கேட்ஸ்-ஐ பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.\nபில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்த்து பற்றி டிவிட்டரின்\nமேலதிகாரிகளிடம் கேட்டபோது பில்கேட்ஸ் எங்கள் டிவிட்டருக்கு\nவந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி தான். அதோடு தனிப்பட்ட\nஎங்கள் வாழ்த்துச் செய்தியையும் பில்கேட்ஸ்க்கு அனுப்பியுள்ளோம்\nஎன்று கூறினர். பில்கேட்ஸ்-ம் 42 பேரை பின் தொடர்க���றார்.\nஇந்த நிமிடம் வரை பில்கேட்ஸ் 16 டிவிட் செய்துள்ளார் அவரை\nபின்தொடர்ந்து 3,36,614 பேர் உள்ளனர். சராசரியாக ஒருமணி\nநேரத்திற்கு 12,500 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்த மாததின் முடிவில் இது 4 இலட்சத்தை தாண்டும் என்றும்\nஎதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பணக்காரருடன் நாமும் தொடர்பு\nவைத்துக் கொள்ள விரும்பினால் கீழ்கண்ட டிவிட்டர் முகவரியை\nபில்கேட்ஸ்-ன் டிவிட்டர் முகவரி :\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nமவுஸ் பொஸிஸனை கண்டுபிடிக்க உதவும் நிரல்\nமதிப்பிற்குரிய இந்திய திருநாட்டின் 61 வது\nகுடியரசு தினம். வளரும் வல்லரசு நாடுகளில்\nஇந்தியாவுக்கு எப்போதுமே முதலிடம் தான்.\nஇந்திய தேசத்துக்காக பாடுபட்ட அத்தனை\nமகிழ்ச்சியுடனும் நினைத்து பார்க்கிறோம். உங்கள் தேசப்பற்றுக்கு\nநன்றிகள் பல உங்களை என்றும் எங்கள் பாரத நாடு நினைவில்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநம் தாய் திருநாட்டின் 61-வது குடியரசு தின வாழ்த்துகள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் ���னைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/same-sandalwood-jayalalitha-karunanidhi-327045.html", "date_download": "2018-08-21T19:36:35Z", "digest": "sha1:CBL45NDI7RLNP6COGP66IYXLI7OMHKAE", "length": 11936, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கத் தாரகைக்கும் தங்கத் தலைவருக்கும் ஒரே மாதிரி சந்தனப்பேழை! | Same sandalwood for Jayalalitha and Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தங்கத் தாரகைக்கும் தங்கத் தலைவருக்கும் ஒரே மாதிரி சந்தனப்பேழை\nதங்கத் தாரகைக்கும் தங்கத் தலைவருக்கும் ஒரே மாதிரி சந்தனப்பேழை\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் கருணாநிதி 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுத கூறிய அவரது கடைசி ஆசையாகும்.\nகருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையை போன்றே தயார் செய்யப்பட்டது.\n2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.\n6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் \"புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா\" என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், \"கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018\" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், \"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்\" என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.\nஒரே மாதிரி சந்தனப் பேழை\nஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்க���்பட்டிருந்தது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்' நிறுவனமே வடிவமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarunanidhi dead memorial jayalalitha கருணாநிதி மரணம் நினைவிடம் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73292", "date_download": "2018-08-21T19:20:16Z", "digest": "sha1:C7SN75BM2U3724UDUOGV7LNUDFECZBA7", "length": 9816, "nlines": 81, "source_domain": "www.semparuthi.com", "title": "பினாங்கு பிஎன் : சீனப்பள்ளிக்கு ரிம3 மில்லியன், தேர்தல் வருவதால் கொடுக்கப்பட்டதல்ல – Malaysiaindru", "raw_content": "\nபினாங்கு பிஎன் : சீனப்பள்ளிக்கு ரிம3 மில்லியன், தேர்தல் வருவதால் கொடுக்கப்பட்டதல்ல\nபுக்கிட் மெர்தாஜாமில் எஸ்எம்ஜெகே ஜிட் சின் II சீன இடைநிலைப் பள்ளியின் கட்டிட நிதிக்கு மேலும் ரிம3மில்லியன் அரசாங்கம் கொடுக்கும் என பினாங்கு பிஎன் அறிவித்துள்ளது.\nபினாங்கில், குறிப்பாக செபறாங் பிறை தெங்கா, செபறாங் பிறை செலாத்தானில் உள்ளவர்களுக்கு அது “நல்ல செய்தி” என்று மாநில கெராக்கான் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நான் கூறினார்.\nஅக்டோபர் 11-இல், மாநில பிஎன் பேராளர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போதுதான் அரசாங்கம் அம்மான்யம் வழங்க முடிவு செய்ததாகவும் தெங் கூறினார்.\nஇதற்குமுன் அக்கட்டிட நிதிக்கு அரசாங்கம் ரிம1மில்லியன் வழங்கியது. அப்பள்ளிக் கட்டிடத்தை ரிம30 மில்லியன் செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு அதன் இருப்பில் இருப்பது ரிம4 மில்லியன்.\n“இது எல்லாப் பள்ளிகளுக்கும் உதவ பிஎன் அரசு உண்மையில் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது.”, என்று தெங் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.\nஜிட் சின் II-தான் செபறாங் பிறையில் அமையும் முதலாவது சீன இடைநிலைப் பள்ளியாகும். பிப்ரவரி மாதம் அதற்கு உரிமம் கிடைத்தது.\nஉரிமம் கிடைக்க பினாங்கு பிஎன் உதவியது\nஅப்பள்ளி உரிமத்துக்காகக் காத்திருப்பதாக பல செய்தியாளர் கூட்டங்களில் கூறி வந்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும் அவர் சாடினார்.\n“பினாங்கு பிஎன் உதவியால் குறுகிய காலத்தில் எங்களுக்கு உரிமம் கிடைத்தது.\n“தெங் சாங் இயோவின் தலைமையில் செயல்படும் மாநில பிஎன் செய்த உதவியை��் பாராட்டுகிறோம். கெராக்கான், மசீச, மஇகா, மக்கள் முற்போக்குக் கட்சி ஆகிய எல்லாக் கட்சிகளும் அதற்கு உதவின”, என்றாரவர்.\nதேர்தல் வருவதால்தான் அரசாங்கம் அந்நன்கொடையை வழங்கியது என்று சொல்லப்படுவதையும் தெங் மறுத்தார்.\n“எங்களுக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் உதவுவோம் என்று நான் எப்போதுமே சொன்னது கிடையாது. எங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கினால் இன்னும் கூடுதலாக உதவி செய்வோம் என்று மட்டுமே சொன்னேன்”, என்றாரவர்.\nஇதனிடையே மாநில மசீச தலைவர் தான் செங் லியாங், பிஎன், டிஏபி-யைப் போன்றல்ல என்றார். டிஏபி வெறும் ரிம300,000 மட்டுமே கொடுத்தது. கொடுத்துவிட்டு பல செய்தியாளர் கூட்டங்கள் நடத்தி விளம்பரப்படுத்திக்கொண்டது.\nலிம்மும் மாநில அரசும் அப்பள்ளிக்கு உதவ நினைத்தால் கூடுதல் நிதி கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/05/21.html", "date_download": "2018-08-21T20:00:13Z", "digest": "sha1:Q3ZGRGJX6DGHVTXQJIKH3MJHMA6XPD4R", "length": 35335, "nlines": 294, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சத்ரபதி 21", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nசாம்பாஜியுடன் சிவாஜி ராஜவீதியில் சென்று கொண்டிருக்கையில் தான் அக்காட்சியைப் பார்த்தான். ஒரு பசுவை வெட்ட கசாப்புக்காரன் ஆயத்தமாகி இருந்தான். சாம்பாஜி தன் பார்வை அங்கு செல்வதைத் தவிர்த்து விட்டான். இது அவன் சிறு வயதிலிருந்தே அடிக்கடிப் பார்க்கும் ஒரு சம்பவம். அவன் கண்கள் பக்கவாட்டில் தம்பியைப் பார்த்தன. தம்பி தந்தையுடன் பசு வதை குறித்து விவாதிப்பதை அவன் கேட்டிருக்கிறான் என்பதால் எச்சரிக்கையோடு தம்பியைப் பார்க்கையில் அருகில் தம்பி இல்லை. திகைத்துப் போன சாம்பாஜி சுற்றும் முற்றும் பார்க்கையில் சிவாஜி அந்தக் கசாப்புக்காரன் மீது பாய்ந்திருந்தான்…\nதன் மீது திடீரென்று நடந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன கசாப்புக்காரன் கையிலிருந்த வெட்டுக்கத்தியைப் பிடுங்கிய சிவாஜி அதை வீசித் தூர எறிந்தான். கயிற்றில் கட்டப்பட்டிருந்த பசுவை விடுவித்து விட்டு காலாந்தகன் போல கடுஞ்சினத்துடன் நின்ற சிவாஜியை கசாப்புக்காரன் திகைப்புடன் பார்த்தான். யாரிவன்\nசாம்பாஜி சிவாஜியின் பின் வந்து நின்ற போது தான் கசாப்புக்காரனுக்கு அவன் ஷாஹாஜியின் இளைய மகன் என்பதை யூகிக்க முடிந்தது. இவனைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான்…. தூர ஓடிக் கொண்டிருந்த பசுவைத் திகைப்புடன் பார்த்து விட்டு கோபத்துடன் சிவாஜியிடம் சொன்னான். “அந்தப் பசுவை ஏன் விடுவித்தாய். நான் அதை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்”\nசிவாஜி சினம் குறையாமல் சொன்னான். ”புனிதத்திற்கு விலை இல்லை மூர்க்கனே….. இந்தக் காசுகளை வைத்துக் கொள்….. நல்ல வேளையாக என் கண்முன் அதை நீ வெட்டியிருக்கவில்லை. வெட்டியிருந்தால் உன் உயிரை இழந்திருப்பாய்..” என்று சொன்ன சிவாஜி சில தங்கக் காசுகளை அவன் மீது விட்டெறிந்தான்.\nபலரும் அங்கே கூடி விட்டார்கள். சாம்பாஜியிடம் சிவாஜி சொன்னான். “வா போகலாம்……” திகைப்பு குறையாமல் சாம்பாஜி சிவாஜியைப் பின் தொடர்ந்தான்.\nசெய்தி ஷாஹாஜியை எட்டிய போது அவரும் அதிர்ந்து போனார். ராஜவீதியில் நடந்த இந்த சம்பவம் சுல்தானைக் கண்டிப்பாக எட்டாமலிருக்க வழியில்லை…. கடுங்கோபத்துடன் அவர் சிவாஜியை அழைத்துக் காரணம் கேட்ட போது அவன் அதைவிட அதிகக் கோபத்துடன் பதில் சொன்னான். “இந்த மண்ணில் பூஜிக்கப்படும் பசுவை பூஜிப்பவர்கள் முன்பே வெட்ட ஒருவன் ஆயத்தமாக இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா தந்தையே.... இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது தந்தையே”\nஷாஹாஜி பொறுமையை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “மகனே. ஆள்பவர்களின் சட்டம் அதைத் தடுக்கவில்லை. அதனால் அதைத் தடுக்க நாம் முயன்றால் குற்றவாளிகளாகவே இங்கே கருதப்படுவோம். இதை ஏன் நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய்.\nசிவாஜி கோபம் குறையாமல் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஷாஹாஜி சொன்னார். “சிவாஜி. உன் நம்பிக்கை உனக்கு. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. நாம் ஒருவர் வழியில் இன்னொருவர் ஏன் குறுக்கிட வேண்டும், யோசித்துப் பார்”\n”தந்தையே என் முன் பசுவை அவன் வெட்டும் போது என் வழியில் அவன் குறுக்கிடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்….”\nஷாஹாஜிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. பின் மெல்லச் சொன்னார். “மகனே, மதங்கள் வேறானாலும் இங்கே மனிதர்கள் ஒற்றுமையுடனேயே வாழ்கிறார்கள். இந்த மண்ணின் பெருமையும் அதுவாகவே இருக்கிறது. என் பெயர் கூட இந்துப் பெயர் அல்ல என்பதை நீ கவனித்திருப்பாய். பிள்ளைகள் இல்லாத என் தந்தை பிர் ஷாஹா ஷரிஃப் என்ற இஸ்லாமிய பக்கிரியின் சமாதியை வணங்கி நான் பிறந்ததால் தான் எனக்கு ஷாஹாஜி என்ற பெயர் வைத்தார். எனக்குப் பின் பிறந்த என் தம்பிக்கு ஷரிஃப்ஜி என்ற பெயர் வைக்கப்பட்டது…..”\nசிவாஜி சொன்னான். “எந்த மதத்திற்கும் நான் எதிரியல்ல தந்தையே. இறைவனை வலியுறுத்துவதாலேயே அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். அதே போல் மற்றவர்கள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் அல்ல. அது மற்றவர்கள் சுதந்திரத்தை மறுப்பது போல் தவறு என்று நம்புபவன் நான். ஆனால் என் கண் முன் என் தாய் கஷ்டப்படுவதை என்னால் எப்படிச் சகிக்க முடியாதோ அதே போல் பசு வெட்டப்படுவதையும் என்னால் சகிக்க முடியாது…”\nசிவாஜி முடிவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான். ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் என் மகன் சொல்வதில் என்ன தவறு என்பது போலவே அவரைப் பார்த்தாள். தாங்க முடியாத ஷாஹாஜி நீண்ட யோசனைக்குப் பின் தன் நண்பரும், சுல்தானின் மரியாதைக்குப் பாத்திரமானவருமான மீர் ஜும்லாவின் இல்லத்திற்கு விரைந்தார். நடந்ததை எல்லாம் மனம் விட்டு அவரிடம் சொன்னார்.\nமீர் ஜும்லா ஆழமாய் யோசித்து விட்டுச் சொன்னார். “ஷாஹாஜி, உங்கள் மகன் பேசியதில் என்னால் குறை காண முடியவில்லை”\nஷாஹாஜி திகைப்புடன் நண்பரைப் பார்த்து விட்டுக் கேட்டார். “என்ன சொல்கிறீர்கள் நண்பரே. நான் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. அது என் மத நம்பிக்கை. அதை நீங்களும் சாப்பிடக்கூடாது என்று உங்களை நான் வற்புறுத்த முடியுமா\nமீர் ஜும்லா சொன்னார். “உங்கள் மகன் எங்களைப் பசு மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே ஷாஹாஜி. உங்கள் கண் முன் பசுவை வெட்ட வேண்டாம் என்றல்லவா சொல்கிறான். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா\nஷாஹாஜி கவலையுடன் சொன்னார். “மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தங்களுக்கு இருக்கிறது மீர் ஜும்லா. அதனால் பெருந்தன்மையுடன் இதைச் சொல்கிறீர்கள். ஆனால் பிரச்னை சுல்தான் முன் வருகையில் நான் எப்படி இதைச் சொல்ல முடியும்\n”நீங்கள் சொல்வதில் சங்கடம் உணர்வது இயல்பே ஷாஹாஜி. ஆனால் நான் சொல்லல்லாம் அல்லவா நான் சுல்தானிடம் பேசுகிறேன். கவலை வேண்டாம்”\nஷாஹாஜி கண்கள் ஈரமாக நண்பரை இறுக்க அணைத்துக் கொண்டார். “நன்றி நண்பரே….”\nமறுநாள் அரசவையில் சிவாஜி விவகாரம் பேசப்பட்டது. ஷாஹாஜியின் வளர்ச்சியைச் சகிக்க முடியாமல் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் தான் சிவாஜி முந்தைய தினம் செய்த காரியத்தை சுல்தான் முன் எடுத்துச் சொன்னார். ஆத��ல்ஷா நெற்றி சுருங்க முழுவதையும் கேட்டார். ஷாஹாஜிக்கு சுல்தானைத் தலைநிமிர்ந்து பார்க்க முடியவில்லை….\nஆதில்ஷா ஒரு கணம் ஷாஹாஜியைப் பார்த்து விட்டுப் பின் சபையில் பொதுவாகக் கேட்டார். “இந்தச் சம்பவம் குறித்து அரசவை அறிஞர்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமற்றவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் மீர் ஜும்லா முந்திக் கொண்டார். “மன்னரே நண்பர் ஷாஹாஜியின் இளைய மகன் சிவாஜி தங்களைக் காணும் போது தந்தையைக் காண்பது போல் உணர்ந்ததாகச் சொன்னான். அவன் தன் உணர்வைச் சொன்னாலும் அது பொதுவாகவே கூட மிகச்சரியான உணர்வே என்று நான் சொல்வேன். அரசர் தன் பிரஜைகளுக்குத் தந்தையைப் போன்றவர். அவர்களைப் பொறுத்த வரை தந்தையைப் போல சரிசமமானவர். அவரும் தன் பிரஜைகளைச் சரிசமமாகவே நடத்த வேண்டியவர். இந்துக்களுக்கு பசு தெய்வத்துக்கு இணையானது. அவர்களுடன் சேர்ந்து வாழும் நாம் பசு மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும் அவர்கள் பார்வையில் படும்படி அதைக் கொல்வதையோ, அதை விற்பதையோ தவிர்க்க முடியும். இதில் நாம் இழக்க எதுவுமில்லை…..”\nஆதில்ஷா ஆழ்ந்த சிந்தனையுடன் அவையைப் பார்த்தார். மீர் ஜும்லா சொன்னதற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை.\nமீர் ஜும்லா தொடர்ந்து சொன்னார். “தங்கள் அரசவையில் தங்கள் மீது பேரன்பு கொண்ட ஷாஹாஜி போன்ற இந்துக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கண் முன் பசுவதை, பசு மாமிசம் விற்பனை நடப்பது அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தினாலும் கூட இதுவரை அவர்கள் அதுகுறித்து எதுவும் சொன்னதில்லை. மௌனமாகவே சகித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சூழலில் வளராத சிவாஜி அதை நேரடியாகக் காணும் போது கொதித்தெழுந்தது திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல. மனம் பதைத்த வேதனையின் உடனடி வெளிப்பாடே அது. இந்துக்களின் உணர்வுகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த எல்லாம் வல்ல அல்லா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே இதைக் காண்கிறேன்…..”\nஆதில்ஷா ஷாஹாஜியையும், மற்ற இந்துப் பிரபுக்களையும் ஒரு கணம் பார்த்தார். பின் சிறிது நேர யோசனைக்குப் பின் பேசினார். “இன்றிலிருந்து பசு வதை நகரத்தின் உள்ளே நடப்பதற்குத் தடை விதிக்கிறேன். அதே போல பசு மாமிசமும் நகர எல்லைக்குள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆணையிடுகிறேன். அதே சமயத்தில் நகர எல்லைக்கு வெளியே இந்த இர���்டும் நடக்க எந்தத் தடையும் இல்லை…..”\nஷாஹாஜி உட்பட அனைத்து இந்துக்களும் எழுந்து கரகோஷம் செய்து சுல்தானை வாழ்த்தினார்கள். மீர் ஜும்லா போன்ற சில இஸ்லாமிய பிரபுக்களும் நட்புணர்வுடன் அந்தக் கரகோஷத்தில் கலந்து கொள்ள ஷாஹாஜி பெருத்த நிம்மதியை உணர்ந்தார்.\nஆனால் அந்த நிம்மதி ஒரே வாரத்தில் காணாமல் போகும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.\nஷாஹாஜியும் சிவாஜியும் பேசிக்கொள்ளும் இடம் சூப்பர் சார். ஷாஹாஜியின் பெயர் ஒரு முஸ்லீம் துறவியிடையது என்பது எனக்கு இது வரை தெரியாது. புதிய தகவல் இது. உங்கள் கதைகளைப் படிக்கும் போதே சுவாரசியத்துடன் நிறைய நல்ல தகவல்களும் கிடைப்பது எங்களுக்கு போனஸ்.\nஷாஹாஜி மற்றும் மீர் ஜுமலா...\nஉரையாடல்கள்...‌ அரசவை விவாதம் அனைத்தும் அருமை...\n\"பசுவதையானது நகர்புரத்துக்கு வெளியே நடந்தாலும், உள்ளே நடந்தாலும்... இரண்டுமே ஒன்றுதானே\nபசு வெட்டுப்படுவது... வெட்டப்படுவது தானே...\nஇதை சிவாஜி எவ்வாறு ஏற்றுக்கொள்வான்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஉண்டு இல்லை என்னும் புதிரில் இறைவன்\nஇருவேறு உலகம் – 84\nஇருவேறு உலகம் – 83\nஇருவேறு உலகம் – 82\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nஇருவேறு உலகம் – 81\nநினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மன���தரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்���்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33936-2017-10-03-06-43-40", "date_download": "2018-08-21T20:10:45Z", "digest": "sha1:YFSUYOBYI2MBC2Y6CAQWQJTNMHVOXVBG", "length": 19787, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "தடி உயர்த்தித் தட்டிக் கேட்க பெரியார் நிச்சயம் வேண்டும்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nதகுதியில்லாதவர்கள் நடத்தும் தகுதித் தேர்வு\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nதிராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது\nபார்ப்பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உண்மைகள்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2017\nதடி உயர்த்தித் தட்டிக் கேட்க பெரியார் நிச்சயம் வேண்டும்\nபால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தொலைக்காட்சி பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பற்றி கூறும்போது அந்த ‘பொம்பள’ய நான் பார்த்ததே இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் பெண்கள் மலரில் (செப்.17) பாலபாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:\nஅனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. ���தைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி யில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன் வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ண சாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும் பெரும் வேதனையைத் தந்தன.\nஇதன் பின்னணியில்தான் 2015-ல் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் கிருஷ்ண சாமியின் மகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு சீட் வழங்கினார் என்பதை அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட மன்றத்தில் தெரிவித்திருந்தார். தமக்கென்றால் ஒரு நீதி அனிதாவுக்கென்றால் இன்னொரு நீதியா என்ற எனது கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாதவர், “அந்தப் பொம்பளை யாரென்றே எனக்குத் தெரியாது” என்று ஊடகத்தில் மறுப்பு தெரிவித்தார். “உங்களைப் போன்றே பொதுச்சேவைக்கு வந்த ஒரு பெண்ணை பொம்பளை எனச் சொல்லலாமா” என்ற ஊடகத்தாரின் கேள்விக்கு மீண்டும் அவர், “பொம்பளையைப் பொம்பளை என்று சொல்வதிலே என்ன தவறு” என்ற ஊடகத்தாரின் கேள்விக்கு மீண்டும் அவர், “பொம்பளையைப் பொம்பளை என்று சொல்வதிலே என்ன தவறு அது அழகான தமிழ் வார்த்தைதானே” என்றார். அதே தூய தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி, “அந்தப் பொம்பளையிடம் நான் சீட் வாங்கவில்லை” என ஏனோ அவர் சொல்லவில்லை. அதன் அரசியல் நமக்குப் புரியாமலும் இல்லை.\nஅந்தக் கேள்வியோடு நிறுத்தாமல், “பிறகு அந்தம்மா பொம்பளை இல்லையா” என அடுத்த கேள்வியையும் தொடுத்தார். இதை விடக் கூர்மையான ஆயுதம் வேறு இருந்துவிட முடியாதுதான். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அசந்தே போனார். இத்தனை நெருக்கத்தில் ஆணாதிக்கத்தின் விஷ அம்பை அவரும் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார். ஒரு அரசியல் கட்சியின் முக்கியத் தலைவரிட மிருந்து இப்படியொரு கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. போர்க்களத்தில் எனது ஆயுதம் பறிக்கப்பட்டதைப் போன்ற அனுதாபத் தோடும் இரக்கத்தோடும் பலரது பார்வைய��ம் இருந்தது. அதே நேரம் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.\nஅனிதாவுக்கு நியாயம் கேட்டுத் தன் ஆசிரியர் பணியைத் துறந்த சபரிமாலாவை அதிமுகவின் பிரமுகர் ஒருவர், “இந்தம்மா வெல்லாம் டீச்சராக வேலை பார்த்தால் விளங்குமா வேலையைவிட்டுப் போனதே நல்லது” என்று கொச்சைப்படுத்தினார். போற்ற வேண்டிய போர்க்குணத்தை, வளர்க்க வேண்டிய தியாகக் குணத்தை இத்தனை கேவலமாக இழிவுபடுத்த இவர் யார் என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.\nஇந்துத்துவவாதிகளை எதிர்த்துப் பேசினார் என்பதற்காகத் தான் கௌரி லங்கேஷ் மீது ஏழு புல்லட்டுகளை வெறித்தனத்தோடு பாய்ச்சி, உடலைச் சல்லடையாக்கினார்கள் சமூக விரோதிகள். வேறு சிலரோ போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டதாகக் கூச்சநாச்சமின்றி அவதூறு சொல்லி உயிரற்ற உடலை மேலும் சல்லடையாக்கினார்கள். மதவெறியர், சமூகவிரோதிகளை விட்டுவிட்டு மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளிய அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட பெண் மீதான வன்முறைகள் கூர்மையடைந்தே வருகின்றன.\nகுடும்பத்தில் மட்டுமல்ல பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் அங்கேயும் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது. அடக்க மானவர்கள் எல்லாம் சுடுகாட்டில்தான் இருப்பார்கள். அந்த அடக்கம் தேவையற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி என் எதிரியல்ல, நாவடக்கம் தேவை என என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் எச்சரிக்கிறார். அது அவரது குரல் அல்ல, ‘மனு’வின் குரல். ஆகவே, அவரது கருத்தை எதிர்க்கிறேன்.\n‘பொம்பளை’ என்றால் பொம்பளை அல்ல. போராட்டம் என்பதே அதன் பொருளாகும் என மாணவிகள் உணர்த்திக் கொண்டிருக் கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் எங்கே அநீதி நிகழ்ந்தாலும் சாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி தடியைச் சுழற்றித் தட்டிக் கேட்பதற்கு ஒரு தந்தை பெரியார் நிச்சயம் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/andhra-pradesh/ongole", "date_download": "2018-08-21T20:30:59Z", "digest": "sha1:7MNX4CLDNE6MX3DAWNBF5M4GQ7NUN57B", "length": 4738, "nlines": 57, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஓங்கோல் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநிய���ாகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஓங்கோல்\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஓங்கோல்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஓங்கோல்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-21T19:20:03Z", "digest": "sha1:ICDVEUE5XCRENGF56N33L34H43W6PBHH", "length": 16847, "nlines": 108, "source_domain": "www.sooddram.com", "title": "எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்? – Sooddram", "raw_content": "\nஎங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்\nகருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.\nசமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக��கள் பிரிவினருக்கான சீர்திருத்தங்கள் என்பன திராவிட முன்னேற்றக் கழகத்தினதும், கருணாநிதியினதும் சரியான பக்கங்கள் எனச் சொல்லலாம். ஊழல், வாரிசு அரசியல், ஆட்சி அதிகாரங்களிற்காக யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வது என்பன அவருடையதும் கட்சியினுடையதும் மிக மோசமான இருண்ட பக்கங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டு மக்களிற்கே உண்மையாக இல்லாத ஒருவர் எப்படி இலங்கைத் தமிழ் மக்களிற்கு உண்மையாக, ஆதரவாக இருந்திருக்க முடியும்\nஇந்திய அமைதிப் படை என்னும் பெயரில் வந்த ராஜீவ் காந்தியின் கொலைகார இராணுவம் இலங்கையில் தமிழ் மக்களின் மீது தாக்குதல்கள் தொடுத்து அக்கிரமங்கள் செய்து கொண்டிருந்த போது அதை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். பின்பு வி.பி சிங் பிரதம மந்திரியாக வந்து இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து திருப்பி அழைத்த போது கருணாநிதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இந்திய இராணுவம் சென்னைக்கு திரும்பி வந்த விழாவின் போது அவர் அந்த விழாவிற்கு போகாமல் புறக்கணித்தார். இந்திய இராணுவம் இலங்கைத் தமிழ் மக்களிற்கு இழைத்த அநீதிகளிற்கு எதிர்ப்பைக் காட்டுவதாக அவருடைய அவமதிப்பு இருந்தது.\nஆனால் அதே கருணாநிதி 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கினது இந்திய அரசு மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொன்று கொண்டு இருந்த போது அறிக்கைகள் மட்டுமே விட்டுக் கொண்டு இருந்தார். மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து விட்டு தீர்வு வந்து விட்டதாக கதை வசனம் எழுதினார். இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை மாநில அரசுகளால் மாற்ற முடியாது என்பதே யதார்த்தமாக இருந்தாலும் மன்மோகன் சிங்கின் அரசின் பிரதான கூட்டாளியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினால் சில அழுத்தங்களை கொடுத்திருக்க முடியும். இந்திய மத்திய அரசில் கிடைத்த ஒரு சில மந்திரிப் பதவிகளிற்காக இலங்கைத் தமிழ் மக்களின் கொலைகளை கருணாநிதி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nதமிழ், தமிழர்கள் என்று தமது வாழ்நாள் முழுவதும் பேசிய கருணாநிதி இலங்கைத் தமிழினம் அழிக்கப்பட்ட போது “ஒரு தெருவில் சாவு நடக்கும் போது இன்னொரு தெருவில் திருமண வீடு நடப்பது தவிர்க்க முடியாதது” என்று சர்வ சாதாரணமாக கொலைகள�� நியாயப்படுத்தி பேசியது குறித்து எல்லோருக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் சமுக வலைத் தளங்களில் கருணாநிதி குறித்து வரும் விமர்சனங்கள் ஈழப் போட்டத்தின் தோல்விக்கும், ஈழ மக்களின் கொலைகளிற்கும் கருணாநிதியையே முழுப் பொறுப்பாளி என்று வசை பாடுகின்றன.\nசுந்தரம், சந்ததியார், இறைகுமாரன், உமைகுமாரன், மனோ மாஸ்ரர், ராஜினி திரணகம, செல்வி கரவை கந்தசாமி, தாஸ், நெப்போலியன், தில்லை, ரமணி “புதியதோர் உலகம்” எழுதிய கோவிந்தன் என்னும் கேசவன் என்று எண்ணற்ற போராளிகளையும், பொது மக்களையும் கருணாநிதியா கொல்லச் சொன்னார்\nநாம் ஒரு சிறுபான்மை இனம். பெரும் எதிரியான இலங்கை அரசுடன் போராடுகிறோம். நமது எதிரியான இலங்கை அரசிற்கு எதிரான எல்லாப் பிரிவினரையும் இணைத்து நாம் போராடி இருக்க வேண்டும். ஆனால் நாம் முஸ்லீம் மக்களை காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்லி கொலை செய்தோம். அப்பாவிச் சிங்கள மக்களை அனுராதபுரத்தில் வைத்துக் கொலை செய்தோம். கருணாநிதியா இக்கொலைகளைச் செய்து எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையை கூட்டச் சொன்னார் இல்லை, சொன்னார் . ரோ (RAW) சொல்லியதன் படியே இக்கொலைகளில் பல நடந்தன.\nதமிழ் மக்களை சேர்ந்து கொன்ற இந்திய அரசுக் கொலைகார்களை நம்பச் சொல்லி தமிழ்க் கூட்டமைப்பு சொல்கிறது. “ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு” என்பது அமெரிக்காவை நம்பச் சொல்கிறது. “நாடு கடந்த தமிழீழம்”, “உலகத் தமிழர் பேரவை” போன்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபை நீதி பெற்றுத் தரும் என்கிறார்கள். உலக மகா கொடியவர்களை நம்பச் சொல்லும் துரோகத்தை கருணாநிதியா செய்தார்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பின்பும் கூட ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்னும் தமிழ் மக்களின் எதிரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைத்து கூடிக் குலாவுகிறது. இப்படி நம் தலையில் நாமே மண் அள்ளிக் கொட்டிக் கொண்டு ஒரு சராசரி அரசியல்வாதியான கருணாநிதியின் மீது பழி சொல்வது இனி வரும் போராட்டங்களையும் திசை திருப்பி அழிவுப் பாதைக்கே இட்டுச் சொல்வதாக முடியும். சிலர் தெரியாமல் இப்படியான பிரச்சாரங்களை செய்கிறார்கள். ஆனால் இப்பிரச்சாரங்களின் மூலகர்த்தாக்கள் தெரிந்தே இந்த அழிவு வேலைகளைச் செய்கிறார்கள். மக்களின் ���ிரோதிகளை இனம் கண்டு கொள்வோம். சுய விமர்சனங்களின் துணை கொண்டு தவறுகளை களைந்து முன் செல்வோம்.\nPrevious Previous post: தமிழ் மொழியின் சிறப்பு\nNext Next post: விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/185487?ref=home-feed", "date_download": "2018-08-21T20:04:39Z", "digest": "sha1:2H4CT7K4G4AWCTZN2JZXY5PFFR72AHKJ", "length": 8205, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடும் எந்த வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெறுவதில் அவருக்கு தடையிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இணைந்த விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ���ம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை தவிர வேறு எந்த கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nதற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/1177", "date_download": "2018-08-21T20:03:44Z", "digest": "sha1:TSEFLRPBM5PQNTTV7UCPIGTCEETJEFXV", "length": 5395, "nlines": 73, "source_domain": "www.unitedtj.com", "title": "வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nஅண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர்.\nஎன்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது.\nகடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட சகல உபகரணங்களும், கொட்டாரமுல்ல “சமூக மேம்பாட்டுக் கழக” ��றுப்பினர்கள் மற்றும் UTJ கிளையினரிடம் கையளிக்கபபடடது. இந்நிகழ்வில் UTJ பொதுச் செயலாளர் ஏ.எல்.எம். மன்ஸூர், மஜ்லிஷுஷ் ஸூறா மற்றும் உயர்பீட உறுப்பினரும் இபுனு மஸ்ஊத் அரபுக் கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் நஸுருத்தீன் (பலாஹி), UTJ சமூக சேவைப் பிரினர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். உபகரணங்கள் கையளிக்கபபடுவதையும், உத்தியோகபூர்வமக கிணறுகளை சுத்திகரிக்கும் ஆரம்பித்துவைக்கபபட்ட நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.\nUTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்\nவெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-08-21T20:00:19Z", "digest": "sha1:ATI2GL4BGGDEWHA3K7PZ2MHFSEGU55UT", "length": 13483, "nlines": 189, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: லீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி", "raw_content": "\nலீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி\nசும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க...\nஎப்படியும் கூகிள் உதவியுடன் தேடுவீங்க.. எதுக்கு சிரமம்.அந்த கவிதைய படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கு செல்லவும்.\nLabels: சாரு, பதிவர் வட்டம், வில்லங்கம்\nஅண்ணே ஒரு பழுத்த அரசியல்வாதிங்கரத நிருபித்திருக்கிறார்..:)\nசும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க..//\nநல்ல கருத்த எடுத்து வச்சுருக்கேள்\nஎனக்கு ஒரு வியப்பு, அந்த சன் டிவி வணக்கம் தமிழகத்துல வந்து நோகாம பேசுமே அந்த பெண்ணச் சுத்தியா இவ்வளவு சர்ச்சைகள்\nஅண்ணே படிச்சிட்டோம்.... இப்படி நிறைய சொல்லுங்க...\nலீனாவின் கவிதைகளில் ஆபாசம் உண்டென்றாலும் அதுக்காக \"கோர்ட்டுக் கெல்லாம் போய் பப்ளிசிட்டி தேடுற \"கட்சி(\nபதிவுக்கு நன்றி திரு எறும்பு.\nலீனாவோட இந்த கவிதைக்கு வினவுல வந்த எதிர்வினை 2\nலீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni \nலீனா மணிமேகலை: COCKtail தேவதை\nஎன்னத்தையோ கிளப்பிவிட்டு பப்ளிசிடி தேடி பத்திரிகை விக்கணும். அப்துல்லா சொன்னது மிகச்சரி:)\nநமக்கு ஒரு கிளிக்கில் எல்ல��ம் தெரிகிறது... Freedom of Speech என்று எழுதும் அவர்களுக்கு....\nவாசித்து மகிந்தோம் எரும்பு மேட்டர்\nஏனுங்க, இந்த கண்ணன் அப்படிங்கறவர் ஆபாச வார்த்தைக்கு எதிராக் குரல் குடுக்குறாருங்களா அப்படின்னா அவரு கோயில்ல இருக்க பலான போஸில் இருக்கும் சிலைகளை என்ன செய்யப் போறாருங்கோ அப்படின்னா அவரு கோயில்ல இருக்க பலான போஸில் இருக்கும் சிலைகளை என்ன செய்யப் போறாருங்கோ சிலையில கலையைப் பார்க்கிறாரு; புராணத்துல மேற்படி வார்த்தையெல்லாம் வந்துச்சுன்னா கன்னத்துல போட்டுக்குறார்; ஒருத்தரு கவிதையில ஏனுங்க இப்புடி பயப்புடுறார் சிலையில கலையைப் பார்க்கிறாரு; புராணத்துல மேற்படி வார்த்தையெல்லாம் வந்துச்சுன்னா கன்னத்துல போட்டுக்குறார்; ஒருத்தரு கவிதையில ஏனுங்க இப்புடி பயப்புடுறார் வலைப்பதிவுல கூடத்தான் \"கவனத்தைக் கவர\" நிறைய பேரு தலைப்பு வக்கிறாங்க. அதைப் பத்தியெல்லாம் என்ன மூனு பக்கமா எழுத முடியும் வலைப்பதிவுல கூடத்தான் \"கவனத்தைக் கவர\" நிறைய பேரு தலைப்பு வக்கிறாங்க. அதைப் பத்தியெல்லாம் என்ன மூனு பக்கமா எழுத முடியும் இதே தமிழச்சியம்மா கவனத்தைக் கவர ஆடாத ஆட்டமா இதே தமிழச்சியம்மா கவனத்தைக் கவர ஆடாத ஆட்டமா பழசை மறக்கப்புடாதுங்க தமிழச்சியம்மா ஏனுங்க புணரும்போது லெனின் பேரைச் சொல்றது அல்லாட்டி திருமாவளவன், வைகோ, கருணாநிதி, ஜெயலலிதான்னு சொல்றமாதிரி இந்தக் கவிதை இருந்துச்சுன்னா இலக்கியம்னு ஒத்துக்குவீங்களா பல தமிழ்ப் படங்களில் இருக்கும் கேவலமான பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள்/காட்சிகளை விட இந்த மாதிரி கவிதைகள் சமூகத்துக்கு விழிப்புணர்வையே ஏற்படுத்தும்.\nபெண்கள் அடக்குமுறையை கூறும்விதத்தில் பெண்ணை மதிக்கும் படியாக எழுத்துயிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப்பெண்ணை மேலும் அடக்கும் விதமாகத்தான் இருக்கவேண்டும்.\nலேனா அவர்கள் அற்புதமான பாலியல் கவிஞர்.\nஅற்புதமான எழுத்தாளர்கள் இங்கும் உள்ளனர். இவர்களையும் ஆதரியுங்கள்\n//லீனாவின் கவிதைகளில் ஆபாசம் உண்டென்றாலும் அதுக்காக \"கோர்ட்டுக் கெல்லாம் போய் பப்ளிசிட்டி தேடுற \"கட்சி(\nபிரிட்டிஷ்ஷை எதிர்த்துத்தானே காந்தியே பப்ளிசிட்டி தேடினாரு அப்படித்தான்\nஇதப்பத்தி கொஞ்சம் இன்னும் எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி \nஅம்பையை கண் முன் நிறுத்தியமைக்கு\nசேவை மனப்��ான்மை ஜாஸ்தி போலயே.\nநான் ஜோ வின் கருத்தை வழிமொழிகிறேன்..\nஅப்துல்லா அண்ணனை பார்த்து ரொம்ப நாளாச்சு... அப்பாடியா எறும்பு தூக்கிகிட்டு வந்துட்டிங்க... :-)\nஉலகின் அழகிய முதல் பெண்ணுங்கிரதால அப்படித் தான் இருப்பாங்களோ\nலீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01194248/1005021/Rajini-Makkal-Mandram-New-Members.vpf", "date_download": "2018-08-21T20:05:09Z", "digest": "sha1:TZSXW7IENII67QT722XUOGNMKAAIXZA5", "length": 10764, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "2 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nவிழுப்புரம் மற்றம் புதுக்கோட்டை மாவட்ட ரஜி​னி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nவிழுப்புரம் மற்றம் புதுக்கோட்டை மாவட்ட ரஜி​னி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட செயலாளர், இணை மற்றும் துணை செயலாளர்கள், மற்றும் 5 அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஏ.ரஜினி இப்ராஹிம் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.\nகண்களைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடும் மாணவன்....\nநெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் கண்களைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடி சாதனை படைத்து வருகிறான்\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது - சத்திய நாராயணன்\nநடிகர் ரஜினி, முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என, அவரது சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்தார்.\nதமிழக அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசனை\nதமிழக அரசியல் சூழல் குறித்தும், ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.\nரஜ���னி கதையில் நடிக்கிறார் விஜய்\nவிஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை, அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி, வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்\nசென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/70/how-the-son-of-a-government-school-teacher-became-a-great-scientist.html", "date_download": "2018-08-21T20:12:10Z", "digest": "sha1:6UFEKR2OJCKY2XA2VV3KDBV2N5CJILHK", "length": 26304, "nlines": 103, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஇவர் சாதாரண பள்ளி ஆசிரியரின் மகன். ஆனால் இன்றோ இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவர். இது எப்படி\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 3 பெங்களூரு 29-Apr-2017\nஇந்தியாவின் விண்வெளி ஆய்வுத்திட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றவை. இஸ்ரோ சில மாதங்கள் முன்பாக 104 செயற்கைக் கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி அனைவரையும் வியக்க வைத்தது. இதில் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்களும் அடங்கும்.\n“இஸ்ரோவின் இன்னொரு வெற்றிகரமான சாதனை இது. குறைந்த செலவில் சிறப்பான முறையில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ உலக அளவில் புகழ்பெற்று வருகிறது,’’ என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.\nசந்திரன், செவ்வாய் ஆகிய கோள்களை ஆராயும் இஸ்ரோவின் திட்டங்களில் செயல்படும் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் குறைந்த செலவில் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் வல்லவர்\n2008ல் சந்திரனுக்கும் (சந்திராயன்1), 2013-ல் செவ்வாய்க்கும் (மங்கள்யான்) ஆய்வு விண்களை வெற்றிகரமாக அனுப்பிய சாதனை இஸ்ரோவுக்கு உண்டு. இந்த மூன்று திட்டங்களிலும் முக்கிய பங்கு ஆற்றியவர் இப்போதைய இஸ்ரோ இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன் 1, மங்கள்யான் 1 – இரண்டுக்குமே திட்ட இயக்குநர் இவர்தான்.\n\"செயற்கைக்கோள்கள் செய்வதிலும் ஏவுவதிலும் பிறநாடுகளுக்கு சேவை வழங்கக்கூடிய முக்கிய நாடாக இந்தியா உருவாகும்,” என்கிறார் அண்ணாதுரை. உலகில் வேறு யாரையும்விட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை நம்மால் செய்யமுடியும் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார். இவருக்கு 58 வயது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு இளமையாகத் தோற்றம் அளிக்கிறார்.\nநாசாவின் செவ்வாய் விண்கலன் மேவன் மங்கள்யான் அனுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் அனுப்பப்பட்டது. மங்கள்யான் முழுத்திட்டத்துக்கு ஆன செலவான 450 கோடி ரூபாயைவிட பத்துமடங்கு அதிகமாக நாசா திட்டத்துக்கு ஆனது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஉலக அளவில் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணிக்கான சந்தை மதிப்பு 330 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் பெருமடங்கு பங்கைப் பெறவேண்டும் என்று இஸ்ரோ முயற்சி செய்கிறது. ஏனெனில் நம்முடைய தொழில்நுட்பம் விலைமலிவு; சிறந்தது. அண்ணாதுரை போன்ற ஒருவர் இஸ்ரோவின் முக்கியப் பொறுப்பில் இருப்பது இதற்கு உதவிகரமாக உள்ளது என்றே தோன்றுகிறது.\nதமிழ்நாட்டில் கோவையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைக்கு சிக்கனம் என்பது இயற்கையாகவே கூடப்பிறந்த பண்பு. அவரது இல்லத்தில் சிக்கனமாக வாழ்வதே வழக்கம். அவரது அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். மாத சம்பளம் 120 ரூபாய்தான்.\nசர்வதேச விண்வெளிச்சந்தையில் இந்தியாவுக்கு முக்கிய பங்கை இஸ்ரோ பெற்றுத்தந்துள்ளது.\nசின்னவயதில் மூத்த பிள்ளையான அண்ணாதுரை தன் ஆடைகளை கிழியாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவரது தம்பிகள் அவருக்குப் பிறகு அந்த ஆடைகளையே அணியவேண்டி இருக்கும்.\nஅவரது பள்ளிப் பாடபுத்தகங்கள் ஆண்டு முடிவிலும் கிறுக்கல், கிழிசல் இல்லாமல் புதிதாக இருக்கும். தம்பிகளின் பயன்பாட்டுக்காக\n‘’தம்பிகளுக்குத் தேவைப்படும் என்று என் பெற்றோர் கூறுவர். எனவே அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். பக்கங்களைக் கிழிக்காமல், கிறுக்காமல் வைத்திருப்பேன்,’’ என்கிறார் அண்ணாதுரை.\nஅவரது குடும்பத்துக்கு ஐந்து செண்ட் நிலம் இருந்தது. அதில்தான் வீடும் இருந்தது. ‘’அவ்வளவுதான் எங்கள் நிலம். விவசாய நிலம் எதுவும் இல்லை,’’ என்று சொல்கிறார்.\nசம்பளம் போதாது என்பதால் வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணிகளைத் தைத்து கூடுதலாக சம்பாதித்து தேவைகளைச் சமாளித்தார் அவரது தந்தை.\n\"பள்ளி வேலை முடிந்து வந்தபின்னர் தையல் வேலைகளைச் செய்வார். அதில் மாதம் நூறு ரூபாய் ஈட்டுவார். மகளிர் ஜாக்கெட், ஆண்களின் சட்டைகள், காற்சட்டைகள் தைப்பார்,’’ என்கிற அண்ணாதுரை தந்தைக்கு உதவியாக பட்டன்கள் தைத்துத்தருவார். அதற்கு சில பைசாக்கள் அவ���ுக்குக் கிடைக்கும்.\n‘’மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் அப்பா ஒரு பிளவுஸ் தைக்க 50 பைசா அப்போது பெறுவார்,’’ நினைவு கூருகிறார்.\nபண்டிகைக் காலங்களில் அவருக்கும் தங்கைக்கும் ஒரு புத்தாடை ஆண்டு தோறும் கிடைக்கும். ஊர்த்தலைவர் அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு தைக்கக் கொடுக்கும் துணியிலிருந்து மிச்சமாகும் துணியை வைத்து இந்த ஆடைகளை அவரது தந்தை தைத்துவிடுவார்.\nகடினமான சூழலில் வளர்ந்தாலும் அண்ணாதுரை நன்றாகப் படித்தார்\n\"சட்டைகளுக்காக துணி வெட்டும்போது மிச்சமாகும் துணி எனக்கும் என் தங்கைக்கும் தைக்கும் அளவுக்கு வருமாறு வெட்டுவார் என் தந்தை.\n“அடுத்த பண்டிகைக்கு இந்த ஆடையை அணிந்துகொள்வோம். எங்கள் இளைய சகோதரர்கள் அணிவதற்காக அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்வோம்,’’ சிரித்துக்கொண்டே கூறுகிறார் அண்ணாதுரை.\nஅப்பாவிடம் இருந்து பெறும் ஐந்து, மூன்று பைசாக்களை சேமித்துவந்தார் அவர். ஐந்து ரூபா சேர்த்ததும் கோழிகளை வாங்கி வளர்த்தார். உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக்கணக்கும் வைத்திருந்தார்.\nஉயர்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது பேருந்துக்கு வீட்டில் கொடுத்த கட்டணத்தை நடந்து சென்று சேமித்தார்.\nசில சமயங்களில் தன் டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்க ஒரு புதுவழியும் அவர் கையாண்டார். \"பேருந்து நிலையத்துக்குச் சீக்கிரமே சென்று மாணவர்களிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பேன். ஆறு அல்லது ஏழு பைசா டிக்கெட் கட்டணம். நடத்துனர் சில்லறை தரமாட்டார்.\n‘’சரியாகத் திட்டமிட்டால் ஐந்து அல்லது ஆறு பேருக்கு டிக்கெட் எடுத்தால் எனக்கு டிக்கெட் கிடைத்துவிடும். எனக்கும் நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் என எல்லோருக்கும் பலன் கிடைக்கும்,’’ அவர் கூறுகிறார்.\nஇஸ்ரோ வணிகரீதியில் பிறநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் செய்வதும் அண்ணாதுரை தன் பேருந்து டிக்கெட்டுக்கான கட்டணத்தைப் பெற்ற டெக்னிக்தான். இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெற்றால் நமது செயற்கைக்கோள் திட்டங்களை இதில் கிடைக்கும் வருவாயிலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும்.\nஒரு பக்கம் அண்ணாதுரை பணத்தைச் சேமிக்க முயன்றுகொண்டிருந்தார். இன்னொரு பக்கம் படிப்பிலும் வல்லவராக திகழ்ந்தார். உயர்நிலைக் கல்விக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் உதவித்தொகையும் உயர்கல்விக்கு மாதம் 110 ரூபாயும் பெற்றார்.\nஅவரது ஆரம்ப்பள்ளிப் படிப்பு கிராமத்தில்தான். ஒரு மாட்டுத் தொழுவமே பள்ளிவகுப்பறையாகச் செயல்பட்டது.\nவிண்வெளித்தொழிலில் இந்தியாவை முதன்மை ஆக்குவது இவரது கனவு\n“மாடுகளை வெளியே ஓட்டிவிட்டு, சாணத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்வோம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு புது கட்டடம் வந்தது. ஆனால் விளையாட்டு மைதானம் இல்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து நாங்களே ஓரிடத்தை உருவாக்கிக்கொண்டோம்.’’\nஎஸ்.எஸ்.எல்.சியில் அவர் மாவட்ட முதல்வனாக வந்தார். பொள்ளாச்சியில் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பியூசி படித்தார். அங்கும் முதல் மாணவராக வந்தார்.\nகோவை அரசுக்கல்லூரியில் பி.இ. படித்தார். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டியும் முடித்தார்.\nதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. கடமையைச் செய்துகொண்டே இரு, பலன்கள் தன்னால் வரும் என்கிற கீதா வாசகமே இவரை வழி நடத்துகிறது.\nஇவரது மனைவி வசந்தி இல்லத்தரசி. “அவர்தான் சேமிப்புகளை, கடன் அட்டைகளை நிர்வகிக்கிறார். எல்லா வேலைகளையும் அவர் பார்த்துக்கொள்வதால் நான் சந்திராயன், மங்கள்யான் என்று பேசிக்கொண்டிருக்கிறேன்,’’ என புன்னகை செய்கிறார் அண்ணாதுரை. அவரது மகன் கோகுல் கண்ணன், 26, பெங்களூருவில் வேலை செய்கிறார்.\n2016-ல் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவை உலக விண்வெளித்துறை முதலிடம் பெறச் செய்யவேண்டும் என்ற தன் கனவை நனவாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nதோல்வியின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் இந்த மூங்கில் தொழிலதிபர்கள் கதை படுசுவாரசியமானது\nகார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்\n500 ரூபாயில் ஓர் ‘ஏழைகளின் ஏர்கண்டிஷனர்’\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\nஒரு சிறிய ஒப்பந்தக்காரர் இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைவர் ஆனார்\nஒரு தந்தையின��� கனவில் பிறந்த புதுமையான ‘தூசியற்ற பெயிண்ட் \nநெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்\nமாதம் அறுபது ரூபாய் ஊதியத்தில் ஆரம்பித்து இன்று இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெண் தொழிலதிபர்\nபிரீலான்சராக வேலை பார்த்தவர், இப்போது 130 கோடி ரூபாய் ஈட்டும் தன் சொந்த நிறுவனத்தில் மூவாயிரம் பேருக்கு வேலை தருகிறார்\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-145-point-shoot-digital-camera-red-price-pdqp3D.html", "date_download": "2018-08-21T20:13:03Z", "digest": "sha1:EBMPIA3KJ5IRZT2ND3KPHG5764NWDQTB", "length": 21137, "nlines": 472, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்பைடம் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் குற��ந்த விலையாகும் உடன் இது பைடம் ( 4,715))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 695 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IXUS 145\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nஆப்டிகல் ஜூம் 8 x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Yes\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 Stop Increments +/- 2 EV\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் Coverage 100%\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 145 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n4.2/5 (695 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/super-deluxe-samantha/", "date_download": "2018-08-21T19:25:37Z", "digest": "sha1:4UHDNDYSQIKUAGX4BFFR3OC5QIIY3HYN", "length": 11117, "nlines": 159, "source_domain": "4tamilcinema.com", "title": "சூப்பர் டீலக்ஸ் - டப்பிங் ஆரம்பித்த சமந்தா", "raw_content": "\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்\n87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nகலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nடைட்டானிக் – காதலும் கவுந்து போகும் – புகைப்படங்கள்\nநெஞ்சமெல்லாம் பல வண்ணம் – புகைப்படங்கள்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிரையுலகின் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு – புகைப்படங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை – டிரைலர்\nசதா, ரித்விகா நடிக்கும் ‘டார்ச்லைட்’ – டிரைலர்\n60 வயது மாநிலம் – டிரைலர்\nஅடங்க மறு – டீசர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ டீசர்\nவட சென்னை – டீசர்\nபேரன்பு – செத்துப் போச்சி மனசு…பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – மச்சக்கன்னி….பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – இசைப் பெட்டி (Juke Box)\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘சூப்பர் டீலக்ஸ்’ – டப்பிங் ஆரம்பித்த சமந்தா\n2018ம் ஆண்டின் இந்த அரையாண்டில் தென்னிந்தித் திரையுலகத்தின் சூப்பர் ஹிட் நடிகை யார் என்று சொன்னால் அது சமந்தா தான்.\nஅவர் நடித்த தெலுங்குப் படங்களான ‘ரங்கஸ்தலம், மகாநதி’, தமிழ்ப் படமான ‘இரும்புத் திரை’, இதன் தெலுங்கு டப்பிங் ‘அபிமன்யுடு’ ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றன.\nதற்போது சமந்தா தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘யு டர்ன்’ கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nதற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக அவரே சொந்தக் குரலில் பேசுகிறார். இந்தப் படத்தில் ‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.\nபடத்திற்காக அவர்தான் டப்பிங் பேச வேண்டும் என இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா வற்புறுத்தியதால் சமந்தாவே இன்று முதல் படத்தின் டப்பிங்கை ஆரம்பித்திருக்கிறார்.\nமற்ற படங்களுக்கும் சமந்தாவே சொந்தக் குரலில் பேசுவாரா என்பது இனிதான் தெரியும்.\nசமந்தாவின் அடுத்த தமிழ் வெளியீடுகளான ‘சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யு டர்ன்’ ஆகியவை எதிர்பார்ப்புக்குரிய படங்களாகவே உள்ளன.\nரஜினிகாந்த் பட அறிவிப்பை ‘கலாய்த்த’ விஜய் ரசிகர்கள்\nகோலி சோடா 2 – புகைப்படங்கள்\n‘விஜய் விருதுகள்’ – விஜய்யின் தெளிவான பேச்சு…\nநான் மட்டும் நடித்தால் போதாது – கமல்ஹாசன்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/12/2.html", "date_download": "2018-08-21T20:07:26Z", "digest": "sha1:FQ7DQJRZCVQWFCQ6TCPO67OICCKMTUB3", "length": 19010, "nlines": 268, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: பாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,", "raw_content": "\nஞாயிறு, 31 டிசம்பர், 2017\nபாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,\nஇன்றைய நாளிதழ்களைப் பார்த்தாலே ரஜினி கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பைத் தவிர உலகில் வேறு சம்பவங்களே நடைபெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஅதிலும் தமிழ் இந்து நாளிதழ் முதல் பக்கத்தில் கடைசி பக்கம் வரை ரஜினி,ரஜினி தான்.வேறு செய்திகளே இல்லாததால் தூக்கி புறம்வைக்க வேண்டியதாயிட்டு.உண்மையில் தூக்கி கடாசினேன்.\n30 ஆண்டுகளாக அரசியலை ரஜினி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.\nஆணடவன் சொன்னால் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தவரிடம் ஆண்டவன் அரைகுறையாக ஏதோ சொல்லிருக்கலாம் என்றுதான் தெரிகிறது.\nகட்சி ஆரம்பிக்கப்போவதாக்வும்,சட்டமனறத்தேர்தலை 234 தொகுதிகளிலும் போர் தொடுக்கவும் போவதாக சொல்லும் ரஜினி அடுத்ததாக சொல்பவைதான் அவரின் குழப்ப மனதை வெளிக்காட்டுகிறது.\nதேர்தலை சந்திக்க இருப்பதால் \"தான் உடன்பட ரசிகர்கள் அரசியலே பேசக் கூடாது.மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது.\"இது ரஜினியின் ரசிகர்களுக்கான கட்டளை.\nஅரசியலே பேசாமல் கட்சி துவக்குவது இந்திய அரசியல் வரலாற்றிலே இது முதல் முறை\" என்று சொல்லலாம்.\nஆனால் அப்படி அர��ியல் பேசாமலேயே ,ஆன்மிகம் என்று சொல்லி இன்று இந்தியாவையே அலறவைக்கும் அமைப்பும் இருக்கிறது.\nஅதுபலருக்கும் தெரிந்திருக்கும்.இன்னமும் தெரியாதவர்கள் கடைசி வரிக்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம்.\nமக்களுக்கு எதுவுமே செய்யாமல் போராடாமல் சட்டமன்றத்தேர்தலை சந்தித்து முதல்வராகும் ரஜினியின் கொள்கை கீழ்க்கண்ட காதல் திரைப்பட வசனத்தை சார்ந்தே நிற்கிறது.\n\"முதல்ல இந்த காமெடியன்,வில்லன் ரோல் எல்லாம் \"\n\"அதெல்லாம் வேண்டாம் .ஸ்ட்ரைட்டா ஹீரோதான்\"\nஅல்லது மக்களிடம் தனக்குள்ள சூப்பர் ஸ்டார் மகிமையை வைத்து \"நோகாமல் நொங்கு தின்பது \"என்று கூட சொல்லலாம்.\nஇப்போதுள்ள சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதால் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக வேறு பயங்காட்டுகிரர் .\nஇவரது இமயமலை ,பாபா ஆன்மிகம் அனைவரும் அறிந்ததுதான்.\nஆனால் ரஜினியோ மதம் வேறு ,ஆன்மிகம் வேறு என்று சொல்லி அதிரவைக்கிறார்.\nதோசைதான் ஆனால் அரிசி வேறு ,உளுந்து வேறு என்றுதான் இதற்கு பொருளை எடுத்தாள வேண்டும் போல்.\nஆனால் ரஜினியின் உள் நோக்கமும்,அவரை அரசியலில் இப்படி இறங்க வைப்பதின் ரகசியமும் அவரின் குழப்ப வார்த்தைகளிலேயே தெரிகிறது.\nஇங்கு இந்து ஆன்மிகத்தில் அரசியல் செய்ய பாஜக,இந்து முன்னணிகள் உள்ளன.\nஇஸ்லாமிய ஆன்மிகத்துக்கு முஸ்லீம் லீக்,ம.ம.க ,என்று பல,,\nகிறித்தவ ஆன்மிகத்துக்கு கிறிஸ்த ஐக்கிய முன்னணி உட்பட பல.\nஇதில் ரஜினி ஆன்மிக அரசியல் எதுவாக இருக்கும் என்பதை அறிய இமயமலை போய் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nகூட்டிக்கழித்துப்பார்த்தால் ரஜினி தனது ஆப்த நண்பர் சிரஞ்சீவியின் பிரஜா சக்தி கட்சி பாணியை கையிலெடுப்பார் என்றே தெரிகிறது.\nசிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது முதல்வர் கனவு முடங்கியதால் காங்கிரசில் கட்சியை இணைத்து விட்டு ஒதுங்கியது போல் நடவடிக்கையைத் தான் ரஜினியும் எடுப்பார் என்றே கணிக்க முடிகிறது.\nஇங்கு காங்கிரசுக்குப் பதில் பாஜக .\nஇன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் தமிழகத்தில் காலை அல்ல விரலை கூட பதிக்க இயலா பாஜகவுக்கு கட்சிகளுக்கு எதிராக கூட இல்லாமல் நோட்டாவுக்கு எதிராக கூட வாக்குகளை பெற இயலா நிலை.\nஅவர்களுக்கு மாற்று முகம் தேவை.அரசியல் ஆசை,முதல்வர் பதவிமேல் ஆசை உள்ள ரஜினி சரியாவார்.\nஆனால் ர��ினி பாஜகவில் நேரடியாக சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள்.ஆனால் அவர் தேர்தலில் விஜயகாந்த் நிலையடைவார்.\nஅல்லது அடுத்த கங்கை அமரன்.\nகாரணம் பாஜகவின் ஆன்மிக அரசியல் அப்படி .\nஆன்மிக அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்,சின் புதிய படைப்பான பாஜகவின் இரண்டாம் பாகம் 2.0 பிரமாண்டமான தயாரிப்புதான் ரஜினி கட்சி .\nதிரைக்கு வரும் இரண்டாம் பாகங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுவதில்லை.\nஇவ்வளவு நாள் ரஜினி சொல்லாத கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பு (மட்டும்தான்)இப்போது சொல்ல காரணங்கள் மூன்று.\n1.பாஜக தான் தமிழகத்தில் வளர்வது(முஸ்லீம் லீக் அளவாக மட்டுமே இருக்கும்) கானல் நீர் என்ற உண்மையை உணர்ந்ததது.\nநேரடியாக இணையாமல் தனிக்கட்சி ஆரம்பித்து செல்வாக்குடன் சென்று தமிழகத்தில் ஆன்மிக அரசியல் செய்வது . அதாவதுகாவியாக்குவது.\n3. மற்றோரு ரசிகக் கூட்டமான அதிமுக குழப்பங்களில் ஆதாயம் அடைவது.\n 1)நாட்டுக்கு பிரட்சினை வந்தா முதல்வர் கோயிலில் தியானம் இருந்து தீர்ப்பார் 2)இயற்கை பேரிடர் வந்தால் மக்கள் இலவசமா இமயமலைக்கு பிரார்த்தனைக்கு அனுப்பப்படுவர் 3)ராகுகாலத்தில் மக்கள் வெளிவரக்கூடாது 4) அரசு அலுவலகங்கள் நல்ல நேரம் பார்த்தே திறக்கப்படும்\nகுடும்ப நலத்துறை - தனுஷ்\nகலாச்சாரத் துறை - ஐய்ஸ்வர்ய்யா தனுஷ்.\nபால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை - அனிருத்.\nவீட்டு வாடகை மற்றும் பள்ளிக் கல்வி - லதா ரஜினிகாந்த்.\nநேரம் டிசம்பர் 31, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீணான 40 டன் நாணயங்கள்\nஅதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் ந...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nபாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,\nஆர்.கே.நகர்ல் இரண்டு பா.ஜ.க. வேட்பாளர்கள்\nபுது தில்லி இந்திய அரசின் தலைநகர் மட்டுமல்ல,\nஆதார் - – *ஒரு மு��ுமையான பார்வை* 1999-இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுபார்வைக் குழு, தேசிய...\nஏமாந்த கறுப்பு பண முதலைகள் - 'பிட்காய்ன்' முதலீட்டில் ரூ.22,000 கோடி இழப்பு கடந்த, 2016 நவ., 8ல் பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கூகுள் வலைதளத்தில், 'கறுப்பு பணத்தை எப...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post_78.html", "date_download": "2018-08-21T19:32:29Z", "digest": "sha1:YWHA7JXGDKWHSJDJADZLH2MAUDKF3LHO", "length": 23020, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "இருள் சூழ் வனம் ~ நிசப்தம்", "raw_content": "\nஒவ்வொரு சாதியாக மாநாடு நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்தல் வருகிறது. பேரம் நடத்தியாக வேண்டும். ஸீட் வாங்குவது கடினம் என்றாலும் பெட்டி வாங்கலாம். தனது சாதியைக் காட்டி பெருங்கட்சிகளிடம் துண்டை விரிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு அடுத்த தேர்தல் வரைக்கும் அமைதியாகிவிடலாம். அதற்காக வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் என பகுதி பகுதியாகச் சென்று கெத்து காட்டுகிறார்கள். கூட்டம் சேர்க்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் சேர்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சில்லரை சேரும்.\nஎந்தச் சாதிக்கட்சித் தலைவன் தனது சாதியின் நலனுக்காகப் போராடுகிறான் மருமகனுக்கு சர்க்கரை ஆலைக்கான அனுமதி வாங்குவது, மகனுக்கு புதிய கல்லூரிக்கான அனுமதி வாங்குவதும்தான் அதிகபட்ச போராட்டம். இத்தகைய தலைவர்களை நம்பித்தான் பெருங்கூட்டம் பின்னால் செல்கிறது. இப்படிச் சேரும் கூட்டம் கலைந்துவிடாமல் இருப்பதற்காக சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள். தூண்டிவிடப்படட் சாதியை உணர்வு அணைந்துவிடாமல் ஊதிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமது இனத்தின் ரத்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான காரியங்கள் என்று கூசாமல் புளுகுகிறார்கள். பிற சாதிகளிடமிருந்து வரும் அபாயங்களைத் தடுப்பதற்காக தாங்கள் இயக்கம் கண்டிருப்பதாக நம்பச் செய்கிறார்கள். அத்தனை தூண்டல்களிலும் சுயநலம்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த அடிப்படையைத்தான் பலரும் புரிந்து கொள்வதில்லை. ‘அப்படி சுயநலமாக இருந்துவிட்டுப் போகட்டும். அவர் இல்���ையென்றால் எங்கள் சாதி நாறிப் போய்விடும்’ என்று உறுதியாக நம்புகிறார்கள்.\nபடிக்காதவர்களும் பாமரர்களும் மட்டுமில்லை- படித்தவர்கள் கூட இதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கிறார்கள். ‘சாதியக் கட்சித் தலைவர்களை நம்ப வேண்டியதில்லை’ என்று சொன்னால் ‘வந்துட்டாருய்யா முற்போக்கு’ என்கிறார்கள். முற்போக்கு பிற்போக்கு என்றெல்லாம் இல்லை. ஆனால் இதுவொரு ஆபத்தான போக்கு. அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சாதிக்காரனிடம் இருக்கும் அதே கத்திதான் அடுத்த சாதிக்காரனிடமும் இருக்கிறது. இருவரும் மாற்றி மாற்றி தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் இன்னொரு சாதியின் கழுத்தை பதம் பார்க்கக் கூடும்.\n‘சாதியை ஒழிப்போம்’ என்றெல்லாம் சொல்லவில்லை. அது அவ்வளவு எளிதானதுமில்லை; சாத்தியப்படக் கூடியதும் இல்லை. இங்கு சாதிய உணர்வு இரண்டறக் கலந்து கிடக்கிறது. ‘நீங்க என்ன வகுப்பு’ என்று நாற்பது வருடங்களுக்கு முன்பு நேரடியாகக் கேட்டார்கள். பெயருக்குப் பின்னால் தொற்றி நின்ற செட்டியார், கவுண்டர், தேவர், நாயுடு, முதலியார் என்பதையெல்லாம் வைத்து சாதியைக் கண்டறிந்தார்கள். தலித் சாதிகளுக்கென தனித்த பெயர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கழுத்தில் மஞ்சள் நூல் அணிந்திருந்தால் ஒரு சாதி, கருகு மணி அணிந்திருந்தால் இன்னொரு சாதி என்று வகைப்படுத்தினார்கள். இத்தகைய வெளிப்படையான சாதிய அடையாளங்களும் கண்டறிதலும் குறைந்திருந்தாலும் சாதிய உணர்வு குறைந்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.\n‘அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்குங்க...அவன் ரத்தம் அப்படி’ என்று அடுத்தவனின் சாதியைக் கண்டுபிடித்து நாசூக்காக அறிவுரை சொல்வது பன்னாட்டு நிறுவனங்களிலும் உண்டு. ‘இவனை எல்லாம் இங்க உட்கார வெச்சா இப்படித்தான் பண்ணுவான்’ என்று ஜீனைக் கண்டுபிடித்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய சாதிய உணர்வுகளை முற்றிலுமாக அழித்துவிடுகிற பக்குவம் நமக்கு வந்துவிட்டதாகவெல்லாம் நம்ப வேண்டியதில்லை. இருந்து கொண்டுதான் இருக்கிறது. ‘இவன் நம்ம ஆளு’ என்று பொதுவெளியில் இயல்பாகச் சொல்கிறார்கள். இதில் அந்தச் சாதிக்காரன்தான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறான்; இந்தச் சாதிக்காரன்தான் தமது சாதியைக் கொண்டாடுகிறா��் என்றெல்லாம் வகைமைப்படுத்த வேண்டியதில்லை- எல்லாச் சாதிக்காரனும் இப்படித்தான் அல்லது பெரும்பாலானவர்கள் அப்படித்தான்.\nஇருந்துவிட்டுப் போகட்டும். காலம் மாறும் போது கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறையக் கூடும். ஆனால் அதுதான் சாதிய உணர்வாளர்களைப் பதறச் செய்கிறது. ஏதாவதொரு விதத்தில் பற்ற வைக்க விரும்புகிறார்கள். போலியான சாதித் தலைவர்கள் இயக்கம், போராட்டம், சாதிப் பாதுகாப்பு என்று வரிசையாக படம் காட்டுகிறார்கள். தலித் சாதியக் கட்சிகளை நோக்கி கை நீட்டினால் ‘எங்களுடைய உரிமைகளைக் கோருவதற்கு ஓர் இயக்கம் தேவை’ என்கிறார்கள். சரியான வாதம் என்று நம்பி மேல்சாதி இயக்கங்களை நோக்கி கையை நீட்டினால் ‘தலித் இயக்கங்களால் விடப்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க எங்களுக்கு ஓர் இயக்கம் தேவை’ என்கிறார்கள். தங்களுடைய அதிகாரம் பறிக்கப்படுகிற சூழலை நினைத்து உள்ளூர பதறுகிறார்கள். ஆள் மாற்றி ஆள் குற்றம் சாட்டுகிறார்கள். எப்படியும் விடமாட்டார்கள் என்பது உறுதி.\nகிராமம், நகரம் என சகல இடங்களிலும் வேர்விட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவொரு சிக்கலான பிரச்னை. சாதிய அரசியலும் வாக்கு அரசியலும் பின்னியிருக்கின்றன. இரண்டையும் தனித்தனியாக எதிர்வரும் காலத்தில் பிரிக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எந்தவொரு தொகுதியிலும் அந்தந்தத் தொகுதியின் பெரும்பான்மை சாதியிலிருந்துதான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள்தான் வெல்கிறார்கள். உள்ளூர் பிரச்சினைகளில் சாதியம் முக்கியத்துவம் பெறுகிறது. ‘நம்ம சாதிக்காரனைப் பகைத்துக் கொள்ள முடியாது’ என்கிற மனநிலையிலேயே ஒரு பக்கச் சாய்வாக செயல்படுகிறார்கள். இன்னொரு சாதி நசுக்கப்படும் போது அந்தச் சாதியில் புகைச்சல் கிளம்புகிறது\nஅதிகாரத்தை நோக்கி சாதிய வெறியாளர்கள் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை அடைவதற்கு சாதிதான் படிக்கட்டு என்று நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் தீர்வு என்று எதை முன் வைக்க முடியும் சாதியத் தலைவர்களை அரசியல் கட்சிகள் ஊட்டி வளர்க்கின்றன. அந்த சாதியத் தலைவர்கள் மிதப்போடு நடமாடுகிறார்கள். கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கூட சாதி உயிர் குடிக்கிறது. அடிப்படையான பு���ிதல் கூட இல்லாமல் இட ஒதுக்கீடு முறை விமர்சிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள குறைகளை நிவர்த்திக்கவும், சலுகைகள் பரவலாக்குவதற்கும் அரசுகள் முயற்சிப்பதேயில்லை. அரசாங்கமும் அதிகார வர்க்கமும் நினைத்தால் மட்டுமே இந்தத் நெருப்பை கட்டுக்குள் வைக்க முடியும். சாதியச் சிக்கல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்க இயலும். சாதி சம்பந்தமாக எதில் கை வைத்தாலும் தங்களின் வாக்குக்கு வைத்துக் கொள்ளும் வேட்டு என்று பயப்படுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னவாகும்\nமேல் மட்ட வர்க்கம் இப்படியிருக்க கீழேயிருப்பவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் சற்றே நடுக்கமாக இருக்கிறது. கடலூர் மாதிரியான ஊர்களில் சுற்றும் போது நடுங்கவும் செய்கிறது. கடலூர் மட்டுமில்லை- தர்மபுரி மாதிரியான வடக்கு மாவட்டங்களிலும் சரி, ஈரோடு, நாமக்கல் மாதிரியான மேற்கு மாவட்டங்களிலும் சரி; தெற்கு மாவட்டங்களிலும் சரி. அத்தனை பக்கங்களிலும் புகைச்சல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ‘நான் இந்தச் சாதிச் சிங்கம்’ என்று சட்டைப் பொத்தான்களை பிய்த்துவிட்டுக் கொண்டு சொல்கிறார்கள். ‘எங்களுக்குக் கொடுத்துவிட்டு அடுத்த சாதிக்காரனுக்கு கொடுங்க’ என்கிறார்கள். இவர்கள் சொல்லுகிற தொனியும் வேகமும் நாம் எந்தவொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் இருள் சூழ் வனத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.\nஉண்மைதான். நாம் சாதியை விட்டுவிட நினைத்தாலும் அது நம்மை விடுவதாக தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் சாதி நம்முடன் ஒட்டிக்கொள்ளவே செய்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பதமாக விசாரிக்கிறார்கள் நீ என்ன சாதி என்று சாதியை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில் கிடைச்சான்... ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்...ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா\nஇப்போது புதிய சொற்களைக் கண்டடைந்து விட்டோம், சமுதாயம்/ சமூகம் என்று.\nகட்டுரையின் ஒவ்வொரு வரியும் தற்போதைய நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காடுகிறது. சென்னை, கடலூர் வெள்ளம் போல இயற்கை சீற்றங்கள் மட்டுமே மனிதனுக்கு பாடம் கற்பிக்கும். சில நாட்களில் மீண்டும் சாதி பாகுபாடுகள் தலைத்தூக்கும்.. சில நாட்களில் மீண்டும் சாதி பாகுபாடுகள் தலைத்தூக்கும்.. கேடு கெட்ட மனிதர்கள்.. வெறென்ன சொல்ல...\nஉழைத்து தான் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும்.\nஅந்த உழைப்பு அதன் பின் ஏற்படும் களைப்பு நிறைய கெட்ட சிந்தனைகள்(சாதிய உணர்வு உட்பட) உருவாவதை தடுக்கும்.அப்புறம் ஆதரவு குறையும் தீய சக்திகள் தானாகவே மறையும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10569", "date_download": "2018-08-21T20:02:56Z", "digest": "sha1:WD4HLVTE3DY2J5MOMDJ2QCHMETQWEUH2", "length": 9119, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "காடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nகாடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை\nகாடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கையில் காடுகளின் பரப்பளவை மேலும் (29 - 32 சதவிதமாக) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன கூறினார்.\nஇலங்கை மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் காடு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீத��மன்று அழைப்பு\nயாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\n2018-08-22 01:14:11 சுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nஇன்று மாலை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கல்பிட்டி கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த எட்டு தமிழக தூத்துக்குடி மீனவர்களையும் அவர்களின் நாட்டுபடகுகளையும் கைப்பற்றி குறித்த 8 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\n2018-08-22 00:29:15 எட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது இலங்கை கடற்படையினர்\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள்.\n2018-08-22 00:18:54 முல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில் யாருமில்லாத வேளையில் உட்புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\n2018-08-21 23:09:48 வலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nயாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் அமைந்துள்ள வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.\n2018-08-21 22:22:37 யாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23465", "date_download": "2018-08-21T19:17:43Z", "digest": "sha1:YXI26KU3SZQWID6IS6BUJX6C72O2UOCO", "length": 7626, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nடோக்லாமில் அத்துமீறல்: பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்\nகோல்கட்டா: டோக்லாமில் எந்த அத்துமீறல் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.\nசிக்கிம் பூடான் திபெத் நாடுகள் எல்லை பகுதியில் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்தது. இதனால் தொடர்ந்து பலநாட்களாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.அதனையடுத்து பிரச்னைக்குரிய பகுதியில் இருந்து இரு தரப்பும் தங்களது படைகளை வாபஸ் பெற்றன. இந்நிலையில் மீண்டும் பிரச்னையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதே பகுதியில் 1600 முதல் 1800 ராணுவ வீரர்களை சீனா நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக கிழக்கு மண்டல ராணுவ பொறுப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா கூறியதாவது: இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. டோக்லாமில் யார் அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும். டோக்லாமில் சீன ராணுவம் குவிக்கப்பட்டது குறித்து வெளியான தகவல் குறித்து நாங்கள் ஏற்கனவே பல தகவல்கள் அளித்துள்ளோம். இது குறித்து புதிதாக கூற ஒன்றும் இல்லை. இந்திய ராணுவம் எப்போதும் உஷாராக தான் இருக்கிறது. யார் அத்துமீறலில் ஈடுபட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு தெரிவிக்க விரும்பவ��ல்லை. நாட்டின் பிராந்தியங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தயாராக உள்ளோம். இரு தரப்பும் போரை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.com/2017/11/blog-post_15.html", "date_download": "2018-08-21T19:46:31Z", "digest": "sha1:UFNQNLNKDQLQMPV7Z6OC3K2VNNMKHFXM", "length": 10223, "nlines": 126, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nஎழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் கார்த்திக் புகழேந்தி ஒரு முகநூல் பதிவு எழுதி அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளரிவிட்டிருந்தார்.\nஸ்டெல்லா புரூஸ் எனக்கு 90களில் வெகுஜன இதழில்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பெயரில் இருக்கும் வசிகரத்தால்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டேன் எனச் சொன்னால்\nசரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\n( இயற்பெயர்- ராம் மோகன்).\nநெஞ்சதைத் தொடும் பல சிறுகதைகள், புதினங்கள்(நாவல்கள்) எழுதி\nபுகழ் அடைந்த அந்த எழுத்தாளர் தனது 67வது வயதில் (2008) தனது மனைவி இறந்தச் சோகத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மட்டும் ஏனோ மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும், பல மனிதமனங்களின் உள்ளடுக்களில் சஞ்சாரிக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இத்தகைய விநோதங்கள் சாத்தியமே எனும் குரலும் என்னுள் கேட்கத்தான் செய்கிறது.\nஅவர் தன் கடைசிகாலத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார் எனும்\nசெய்தி மேலும் துயரமளிப்பதாக இருக்கிறது.\nஅவருடைய \"25 வருடக் கதை\" எனும் சிறுகதையை முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அது வசதிவாய்ப்பிற்காக, தன் கொள்கைகளை விட்டு ஒரு பணக்கார வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு டாக்டரின் கதை. நல்ல கதையம்சம். செறிவான எழுத்து.\nLabels: #aarurbaskar, #ஆரூர்பாஸ்கர், #ஸ்டெல்லா\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த ��திவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/trial-page/", "date_download": "2018-08-21T19:43:10Z", "digest": "sha1:AVUUNN3ZI56UTQGKEX6HQA45QAMQ76MJ", "length": 18048, "nlines": 92, "source_domain": "www.natrinai.org", "title": "Trial Page – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nநற்றிணை நேயர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். கடந்த 2017-ம் ஆண்டில் நற்றிணை இணையதளத்தின் சேவையினை நான் கேள்விப்பட்டேன். அதன்பிறகே இதில் நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் முன்வந்தேன். இலக்கியச் சிறகு என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நான் வழங்கிய சிற்றுரைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்றளவும் பாட்டோடுதான் நான் பேசுவேன் எனும் தலைப்பில் உங்கள் இதயங்களிலே தென்றலாக வீசிக்கொண்டிருக்கிறேன்…>>\nஅன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். நான் திட்டக்குடி முக்கனி. வங்கிப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வாட்ஸப் வழியாக வந்து கொண்டிருந்த நற்றிணைப் பதிவுகளை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். நற்றிணையில் வெளிவரும் நித்தம் ஒரு முத்து என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. பலநேரங்களில் எனக்கு ஆறுதல்களையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய பங்கு அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி நற்றிணைக்கு கருத்து…..>>\nஅஞ்சல்தலை சேகரிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிகவும் ஆர்வமுடன் அஞ்சல்தலைகளை கடந்த 25 வருடங்களாக சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 2016-ம் வருடன் மே மாதம் THE HINDU நாளிதழில் நற்றிணை இணைய வானொலி பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. உடனடியாக நற்றிணை இணைய வானொலியை செவிமடுத்தேன். அதில் ஒலித்துக் கொண்டிருந்த கருத்துக்களை மிகவும் ரசித்தேன். உடனடியாக திரு.ஞானப்பிரியன் அவர்களைத் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த தமிழ்ப் பணிக்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்…>>\nநற்றிணை நேயர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். தமிழின் சிறந்த புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை தினந்தோறும் வாசித்து அளிக்கிறேன். துவக்கத்தில் சோதனை முயற்சியாக துவஙகினேன். நேயர்களின் ஏகோபித்த வரவேற்பால் எனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொழுதுபோக்கு சாதனங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. ஆனால்….>>\nமேலும் அறிய, ஒலிவடிவை ருசிக்க\nஒவ்வொரு நாளும் நற்றிணையில் வலம் வந்து கொண்டிருக்கும் சமையல் சமையல் என்ற பகுதியில் பார்வை மாற்றுத் திறனாளியான சென்னை அலமேலு அவர்கள் வித்தியாசமான பல பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பிக் கேட்கும் இப்பகுதி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தென்மாநில மற்றும் வடமாநில சமையல் குறிப்புகள் இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேயர்கள் கேட்டுப் பயன்பெறலாம். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள comments பகுதியில் பதிவு செய்யலாம். தங்கள் நண்பர்களும் இதைக் கேட்டுப் பயன்பெற சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யலாம்.\nவிருதுநகர் பேராசிரியர் சாமி அவர்கள் நற்றிணையில் தினந்தோறும் விதைக்கும் நாளும் ஒரு விதை என்ற சிந்தனையைத் தூண்டக்கூடிய ஒலிக்குறிப்புகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தனது குரல்வளத்தால் நிகழ்ச்சிக்கு அழகு சேர்க்கும் இவரது பாணி உலகத் தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. பழமையான பல தகவல்களை புதுமையாகத் தரும் இவரது பதிவுகளைக் கேட்டு பயனடையுங்கள். இதுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள். ஒரு கலைஞனின் வளர்ச்சிக்கு இதுதானே தூண்டுகோல் இப்பகுதி தங்களைக் கவர்ந்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.\nவீட்டு உபயோகக் குறிப்புகள், எளிய மருத்துவக் குறிப்புகள் போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல பயனுள்ள தகவல்களை ரத்தினச் சுருக்கமாக தெளிவாக விளக்குகிறார் சென்னை அலமேலு. தினம் ஒரு துளி எனும் தலைப்பில் தினந்தோறும் நற்றிணையில் ஒலி வடிவில் அளித்து வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கு வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்குமான பல குறிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள comments பகுதியில் பதிவிடுங்கள். இக்குறிப்புகளை பலரும் கேட்டுப் பயன்பெற விரும்பினால் சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யுங்கள்.\nசிலப்பதிகார காப்பியத்தை மிக எளிய நடையில் நற்றிணையில் தினந்தோறும் ஐந்து நிமிடம் வழங்கினார் காரைக்குடி பேராசிரியர் இராம.இராமனாதன் அவர்கள். சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் முன்னிலையில் இப்பதிவின் குறுந்தகடு வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் இக்காப்பியத்தைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுவதையே தனது வாழ்நாள் சேவையாக செய்து வரும் ஐயா அவர்கள் முழுக்காப்பியத்தையும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கியுள்ளார்கள்.\nஅனைத்து உள்ளங்களுக்கும் அன்பு வணக்கம். பள்ளியில் நடக்கும் பல பேச்சுப்போட்டிகளில் நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறேன். குரல்வளம் சிறப்பாக இருப்பதாக பலரும் அவ்வப்பொழுது பாராட்டுவார்கள். பழமொழிகள், ஆன்றோர் சிந்தனைகள், தத்துவ முத்துக்கள் போன்ற மனித வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய கருத்துக்களை நற்றிணை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆவலில் தினந்தோறும் ஒரு கருத்தை ஒலிவடிவில் வழங்கிவருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலிருந்தும் வரும் பாராட்டுக்கள் என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது. காலையில் என்குரலைக் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நிறைகுறைகளை தெரிவித்தால் எனது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். எனவே, இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள பின்னூட்டப் பகுதியில் (Comments) பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/03/04223536/Pichaikkaran-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:21:24Z", "digest": "sha1:7MB5KAJW3WOFMMRSISPIWCZ6ZOG2N47D", "length": 14346, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pichaikkaran movie review || பிச்சைக்காரன்", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபெரிய தொழிலதிபரின் மகன் விஜய் ஆண்டனி. அப்பா இல்லாத இவர் அம்மாதான் தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து வருகிறார். இதுவரை தொழில்கள் அனைத்தையும் கவனித்து வந்த இவரின் அம்மா, வெளிநாட்டில் இருந்து வரும் விஜய் ஆண்டனியிடம் அனைத்தையும் ஒப்படைக்கிறார்.\nஇதன்பின் எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி அம்மாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்படுகிறது. இதனால் விஜய் ஆண்டனியின் அம்மா கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என்று பல முயற்சிகளில் சிகிச்சை அளிக்கிறார். ஆனால், ஏதும் பலனளிக்காமல் இருக்கிறது.\nஇந்நிலையில் ஒரு சாமியார், உன் அம்மா இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்று கூறுகிறார். இதையேற்று பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கிறார்.\nஅதன்பின் விஜய் ஆண்டனிக்கு பல இன்னல்கள் வருகிறது. ஒருபக்கம் விஜய் ஆண்டனியின் உறவினர் அவரின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். இதையெல்லாம் சமாளித்து அம்மாவிற்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா\nபடத்தில் விஜய் ஆண்டனி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அம்மாவிற்காக ஏங்கும் மகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nநாயகியாக சாத்னா டைடஸ் விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார், சந்தோஷமாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பது என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nவித்தியாசமான கதை கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சசி. பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்து காண்பித்திருக்கிறார். பிச்சைக்காரர்களின் உலகத்தில் சோகம் மட்டுமில்லை, சந்தோஷமும் இருக்கிறது என்பதை காட்டியதற்கு பெரிய கைதட்டல். படத்தின் பெரிய பலம் வசனம். விஜய் ஆண்டனியிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்.\nபிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், நூறு சாமிகள் பாடலும் ரசிக்க வைக்கின்றன.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nபிச்சைக்காரனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு நன்றி - சசி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/m-karunanidhi-writes-script-a-serial-on-sri-ramanuja-326817.html", "date_download": "2018-08-21T19:36:48Z", "digest": "sha1:RIMZB7FPR5EA7QUWWPBMKDQE4XXFLSGI", "length": 15619, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா | M Karunanidhi writes script for a serial on Sri Ramanuja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா\nஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிர�� டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nசென்னை: ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொடருக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. நாத்திக கருத்துக்களை புரட்சிகரமாக எழுதிய கருணாநிதியின் பேனா, ஆன்மீக கருத்துக்களை பரப்பிய ராமானுஜரின் வரலாற்றினை எழுதியது.\n11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து சமய சீர்திருத்தவாதியாகவும், வைணவ சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ராமானுஜர். விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவர் ஸ்ரீராமானுஜர். ஓம் நமோ நாராயணாயா என்று உச்சரித்து ஏழை எளிய மக்களுக்கு போதித்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆன்மீகவாதியான ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை எழுத கருணாநிதியின் நாத்தீக பேனா தலைவணங்கியது.\nராமானுஜர் நெடுந்தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தன்னுடைய பாணியில் அழகிய தமிழில் வசனங்களை எழுதினார் கருணாநிதி .\nமதத்திற்குள் ராமானுஜர் ஏற்படுத்திய புரட்சி, தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தது, அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அதை அவர் எதிர்கொண்ட முறை இவை பற்றியெல்லாம் பேசியவர் கருணாநிதி. இதன் காரணமாகவே ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடருக்கு வசனம் எழுதியிருக்கிறார்.\nகருணாநிதி தனது கொள்கையில் இருந்து மாறிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கும் சரியான பதிலை சொன்னார் கருணாநிதி. குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் எல்லாம் சிறந்த ஆன்மிகவாதிகள் என்றபோதிலும், அவர்களுடைய தமிழுக்காகவும் சாதி, மதப் புரட்சிகளுக்காகவும் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை.\nகிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்துவைத்தேன். எனவே, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று கூறியவர் கருணாநிதி.\nஇதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத���துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாக பொருள் கொள்ளக்கூடாது என்றும் கருணாநிதி தெரிவித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.\nராமானுஜர் தொடரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கோரி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்து அனுமதி கோரினர். தொடரை சொந்த செலவில் ரீமேக் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தயாராக இருப்பதாகவும் ராமானுஜர் தொடர் உரிமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு சொந்தமானது என்பதாலேயே தேவஸ்தான அதிகாரிகள் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்றுச் சென்றனர்.\nசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவாக திகழ்ந்தவர் கருணாநிதி. 90 வயதிற்கு மேலும் கை நடுக்கம் இன்றி எழுதினார். அவரது கையெழுத்து அபூர்வமானது. முரசொலி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் பல நாத்திக கருத்துக்களை எழுதியுள்ளார். நாத்திகராக பல கருத்துக்களை பேசினாலும் ராமானுஜர் காவியம் கருணாநிதியின் பெருமையை பேசும் என்பதில் ஐயமில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarunanidhi kalaignar tv கருணாநிதி கலைஞர் டிவி ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/07/blog-post_28.html", "date_download": "2018-08-21T20:05:40Z", "digest": "sha1:T33EK75FMCVXDUAIXGTZRZWANGIVKOLF", "length": 89908, "nlines": 328, "source_domain": "www.ujiladevi.in", "title": "சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்\nதொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன\nடாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்\nஇதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்\nஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை\nகடிதத்தில் உள்ள அவரின் ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம் அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் ம��ங்கள் வெட்டி போடப்படும்\nஎன்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே\nபுதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே\nநடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில் தள்ளி விட்டு விட்டது\nஇனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே\nதிமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்\nஅவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து விடாதே என்று காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து சொன்னார்கள்\nஅவர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது\nஎத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம் கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்\nமுப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில் ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள் என்று நினைத்தேன்\nவஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்\nசிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்\nஉண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால் நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்\nதம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்\nசதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால் செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை\nபாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை\nஇது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள் பெரிதாக கருதுவது முன்பே த��ரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன்\nஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்\nஎல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை\nஉள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்\nயாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்\nயாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன\nஅவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்\nபாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா\nஎப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்\nஅதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்\nதயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்\nஅப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது\nடாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்\nஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும் ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள் மாறும் போது தான் நாடும் மாறும்\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nகுருஜி நல்ல பதிவு.... இதை போலவே ஆன்மீகம் என்ற பெயரில் கேலி கூத்துக்களை நடத்தி இந்து மதத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வரும் போலி சாமியாரும் இந்து விரோதியுமான நித்தியானந்த பற்றியும் ஒரு பதிவை போடுங்கள்.அவர் இந்துமதத்தின் பெயரில் குண்டலினி மூலம் யாரை வேண்டுமானாலும் பறக்க வைக்கிறேன் என்று கூறி அப்பாவி பக்தர்களை ஏமாற்றியும் இந்து மதத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார் இதை பற்றியெல்லாம் ஒரு பதிவை போடுங்கள்..இது இந்துக்கள் விழிப்புணர்வு பெறவும்,சரியான ஆன்மிகத்தை தெரிந்துகொள்ளவும்,உண்மையான சன்னியாசிகளை அடையாளம் காணவும் உதவும்..\nதம்பி பெயர் இல்லாத பெருமாளு\nஇந���த லிங்க்கை படி அப்புறம் பதில் சொல்லு --\nகாவி ஆடையில் பாவி மனங்கள்\nகாவி கட்டினாலும் மூட்டை தூக்கி சாப்பிடு\n////முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்\nஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்\nகுண்டலினி மூலம் யாரை வேண்டுமானாலும் பறக்க mudiyuma \nகுண்டலினிக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் பதிவுகளை படிக்காமல் கருத்துக்களை வெளியட வேண்டாம் நண்பரே\nமருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள், திண்டிவனத்தில் ஒரு சாதாரண மருத்துவராக வாழ்வை துவக்கி, மிக எளிமையாக, மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்து, கணிசமான எண்ணிக்கையில் வன்னிய சமுதாய மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வந்தார்.\n1980களில் இவர்களின் போராட்டம் மிகப் பெரியதாக வெடித்து, தமிழகமே ஸ்தம்பித்து. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான வன்னியர்கள் இறந்தனர் இந்த சம்பவமே மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது.\nபாட்டாளி மக்கள் கட்சி என்பது முக்கியமாக வன்னிய சமுதாய மக்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், கட்சியில் அனைத்து சாதியினருக்கும் உரிய / உயரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், வள்ளிநாயகம் என்ற தலித் இனத்தவரை முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது, குணங்குடி ஹனீபா என்ற முஸ்லிம் இனத்தவரை முதல் பொருளாளராக நியமிக்கப்பட்டது போன்றவை.\n1992-ல் விடுதலைப் புலிகள் பற்றி \"தடா\" சட்டம் மிகக் கடுமையாக இருந்த சூழ்நிலையிலும், பிரபாகரன் படங்களையும், விடுதலைப் புலிக் கொடிகளையும் ஏந்தி, \"தமிழர் வாழ்வுரிமை மாநாடு\" என்ற பெயரில் நடத்திய போராட்டத்தில், கட்சியின் மிகப் பெரிய பலத்தை வெளி உலகுக்கு காட்டி, அப்போது \"பேய்\" மாதிரி ஆட்சி செய்து கொண்டிருந்த ஜெயலலிதாவையே திகைக்க வைத்தார்\nதமிழகத்தின் மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர்..... அரசியல்வாதிகளுக்கே உரித்தான சுய நலத்தாலும், பணம் மற்றும் பதவி ஆசையாலும், இன்று, வன்னிய சகோதரர்களே மதிக்காமல், பலரும் அவரை கிண்டலடிக்கும் நிலையில், அவர் ஒரு அரசியல் கோமாளியாக போனது என்னவோ நிச்சயமாக ���ோகக் கதைதான்\nஎன்ன பாஸ் தினமும் இந்து மதத்தை வம்புக்கு இழுப்பிங்க இன்று அதை காணோம் ஹ ஹ ஹ\nசாரி மன்னிச்சிடுங்க கம்பதாசன்,நீங்கள் உஜிலாதேவி தளத்தில் சில வாசகர்களின் கருத்துக்கள் பிடிக்கும் அதனால் கெட்டு விட்டேன் மன்னிக்கவும்\nஅண்ணே சொறி ச்சீ sri அவனா நீ..போலி சாமியார் நித்தியானந்த சமிபத்தில் நடத்தி கொண்டிருக்கிற கேலி கூத்த்துகளை பற்றி குருஜியை எழுத சொன்னா உடனே நீ பழைய லிங்கை கொடுக்கிற அதை ஏற்கனவே படிச்சிட்டேன்\nஎன்ன இப்படி கேட்டு விட்டீர்கள் கொஞ்சம் விட்டால், என்னை ஒரு மத வெறி பிடித்தவன் போல சித்தரித்து விடுவீர்கள் போல தெரிகிறதே\nஇது ஓர் அரசியல் பதிவு. எனவே, அரசியல் ரீதியாகத்தானே கருத்தும் தெரிவிக்க வேண்டும்\nஉஜிலா மதம் சம்பந்தமாக பதிவு எழுதினால், மத ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டும்.\nஇப்போதும்கூட பாருங்கள், பெயரில்லாத ஒருவர் \"நாத்திக செருப்புகளை கழற்றி விடு\" என்ற தலைப்பில் ( http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_21.html ) என்னோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார். நான் என்னதான் செய்ய\" என்ற தலைப்பில் ( http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_21.html ) என்னோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார். நான் என்னதான் செய்ய யாருக்கு எது புரியுமோ... யாருக்கு எது தேவையோ அதை அப்படித்தானே சொல்லி புரிய வைக்க வேண்டும்\nஅதேசமயம், இதே உஜிலா, அரசியல் கருத்து என்கிற பெயரில், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினால், நாம், சைக்கிள் கேப்புலே ஆட்டோ ஓட்டாமல், லாரியே ஓட்ட வேண்டியதுதானே நண்பரே\n\"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு\" என்ற எங்கள் ஈசா நபி (ஏசு நாதர்) கொள்கையை நாம் கடைப் பிடிக்கவில்லையே\nஅன்புக்கு அன்பு - அம்புக்கு அம்பு... அவ்வளவுதான் நண்பரே\nஅதிகம் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்.இனி எந்த கட்சியும் இவரோடு கூட்டணி வைக்க கூடாது.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இவர்களும் ஒன்றுதான். தமிழ்மொழி ,தமிழ் இனம் தலித் ,திராவிடம், சுயமரியாதை என்றெல்லாம் கூறிக்கொண்டு ஒரு சமூகத்தை அடிமையாக்கி அதன் மூலம், பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பவர்கள் இவர்கள்.பிராமணன் முன்பு என்னவெல்லாம் செய்தான் என்று சொல்பவர்கள், இன்று அதைத்தான் செய்கிறார்கள்.அனால், பிராமணன் பல தலைமுறைக்கு கோடி கோடியாக கொள்ளையடித்து சொத்து சேர்க்கவில்லை. இவர்கள் அதை செய்துவிட்டார்கள்.\nசாரி மன்னிச்சிடுங்க கம்பதாசன்,நீங்கள் உஜிலாதேவி தளத்தில் சில வாசகர்களின் கருத்துக்கள் பிடிக்கும் அதனால் கெட்டு விட்டேன் மன்னிக்கவும்\n நண்பர் அப்துல் ரஹ்மானும் நீங்களும் பேசுகிறிர்கள், இங்கு என் பெயர் ஏன் வந்தது என்னிடம் ஏன் மன்னிப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள் பாரத் மாதா கி நஹி பாரத் மாதா கி நஹி பாக் ஹீனா கி ஜெய்\nரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள் ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள் பாரத் மாதா கி நகி பாரத் மாதா கி நகி பாக் அழகி கி ஜெய்\n34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட் மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு\nதமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.\n“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.\n“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.\n“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.\n“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.\nபுதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.\n“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.\nஎன்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.\n79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்��� டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.\nஇப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி\nஇரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.\nஅந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.\nஇருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந���திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.\nசரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள் வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே\nதீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே\nஆக இறுதியில் என்னதான் பேசினார்கள் இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் ந��்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே அதைத் தீர்ப்பது எப்படி பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.\nஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.\nஇந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது வெட்கக்கேடல்லவா அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன\nகமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம் அழகியை அமைச்சராக்கு, பாக்கை வ���ன்று காட்டு அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு\n///அண்ணே சொறி ச்சீ sri அவனா நீ..போலி சாமியார் நித்தியானந்த சமிபத்தில் நடத்தி கொண்டிருக்கிற கேலி கூத்த்துகளை பற்றி குருஜியை எழுத சொன்னா உடனே நீ பழைய லிங்கை கொடுக்கிற அதை ஏற்கனவே படிச்சிட்டேன்///\nநண்பரே பதிவை படிக்காமல் இங்கு கக்க வேண்டாம் மீண்டும் ஒருமுறை அந்த லிங்கை படியுங்கள் எதற்க்காக எழுதப்பட்டது என்று தங்களுக்கு நன்றாக புரியும்\nநண்பரே இன்றைய குருஜியின் பதவிக்கும் நீங்கள் கொடுத்துள்ள வினவு பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்\nஉஜிலாவின் இன்றைய பதிவு தமிழக அரசியல் பற்றியது. வினவு நண்பர்கள் இன்று விளாசித் தள்ளியிருப்பது இந்திய அரசியல் பற்றியது. ஆகையால், இதையும் ஒரு அரசியல் கருத்தாகவே எடுத்துக் கொள்ளவும்.\n ஒரு யதார்த்தமான உண்மை உங்களுக்கு தெரியுமா இந்தியா - பாகிஸ்தான் பற்றி சில சில்லறை அரசியல்வாதிகளும், சில மத வெறி பிடித்த கூட்டமும் (அவர்களின் அல்லக்கை ஊடகங்களும்தான்) ஓலமிடுகிறதே தவிர, மற்றபடி வேறு எந்த முக்கிய பிரச்னைகளும் கிடையாது (காஷ்மீர் விவகாரம் தவிர இந்தியா - பாகிஸ்தான் பற்றி சில சில்லறை அரசியல்வாதிகளும், சில மத வெறி பிடித்த கூட்டமும் (அவர்களின் அல்லக்கை ஊடகங்களும்தான்) ஓலமிடுகிறதே தவிர, மற்றபடி வேறு எந்த முக்கிய பிரச்னைகளும் கிடையாது (காஷ்மீர் விவகாரம் தவிர\nஉதாரணமாக, நமது இந்தியப் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி வைப்பதும், அதை அவர் சாப்பிட்டு விட்டு \"பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு... ஒன்ஸ் மோர் ப்ளீஸ்...\" என்பதும், பதிலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமருக்கு பெஷாவர் ஸ்வீட் அனுப்பி வைப்பதும், நம்மவரும் அதை சாப்பிட்டு விட்டு... \"கண்ணா... ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா இருக்கு...\" என்பதும் இன்றுவரை நடந்து வருவதே\nமற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது. நான் நீண்ட காலமாக வசித்து வரும் இதே துபாயில் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எந்த வித பேதமோ குரோதமோ இல்லாமல் ஒன்றாகத்தான் / நன்றாகத்தான் பழகி வருகிறார்கள். (அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம் - அதை விட்டு விடுங்கள்)\nசரி... அரசியலை விடுங்கள்... வியாபார ரீதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எத்தனை ஆயிரம் கோடிக்கு வியாபாரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்\nஒரு சில அரிப்பெடுத்த மூதேவிகள்தான் விஷ விதையை தூவி வருகின்றனர் (இரு தரப்பிலுமே). மற்றபடி, எல்லாமே நன்றாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது.\nநண்பரே மன்னிக்க வேண்டும் உஜிலாதேவி தளத்தில் வரும் கருத்துக்களை நான் மதிக்க கூடியவன் அதனால் இந்த கேள்வியை கேட்டு விட்டேன் மன்னிக்கவ்ம்\n///என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் கொஞ்சம் விட்டால், என்னை ஒரு மத வெறி பிடித்தவன் போல சித்தரித்து விடுவீர்கள் போல தெரிகிறதே கொஞ்சம் விட்டால், என்னை ஒரு மத வெறி பிடித்தவன் போல சித்தரித்து விடுவீர்கள் போல தெரிகிறதே\nசாரி சாரி பாஸ் சும்மாதான் கேட்டேன்\n \"மன்னிப்பு\" என்று பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்கிறீர்கள். நீங்கள் கேட்டீர்கள் - நான் விளக்கினேன். அவ்வளவுதான். இதில் யார் மனதும் புண்படுவதற்கு ஒன்றும் இல்லையே\nநாடு மாறுவதை பற்றி எல்லாம் நீ பேசக்கூடாதுடா....\nஉன்ன மாதிரி ஆளுங்கள நம்பினாத்தான் நாடு அழியும்.\nநீ எல்லாம் என்னாத்துக்கு போஸ்ட் போடுற ..\nஉனக்கு போஸ்ட் போடனும்னா..தினமலர் வாயிலேயே வட சுடுவான்ல அதப்பத்தி போடு...\nபலராலும் இதுவரை தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட செய்தி, வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்லர், ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.\nபத்து ஆண்டுகளுக்கு முன் வரை எவ்வகை விழிப்புமின்றிப் பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்தச் சமயங்களிலே தென்தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிடக் கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.\nபெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார ��ுன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து யாருடைய கூட்டணியுமில்லாமல் தேர்தலிலே போட்டியிட்டு, தென்னாற்காடு மாவட்டத்திலே 18 ல் 17 தொகுதிகளில் வென்றார்.\nஅப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர். அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்குத் தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமிப் படையாட்சி அவர்களிடம் பேசிக் காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறுஓடையாகிவிட்டது உழவர் உழைப்பாளர் கட்சி.\nஅதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.\nஅவரது கால கட்டத்துக்குப் பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாகச் சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை.\nஅப்போது சமுதாயப் பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அர்ப்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அர்ப் பணிப்பைக் கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம்.\nமருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்குத் தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென ஆகூழால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரைத் தாக்குகின்றனர்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23466", "date_download": "2018-08-21T19:19:23Z", "digest": "sha1:MR7MQEPU5SFV3BTAB5B7W36N3ROYQIEV", "length": 5554, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகவர்னர் செயல்பாடு பற்றி பேசுவது சட்டவிரோதமானது : கவர்னர் மாளிகை\nசென்னை : கவர்னரின் செயல்பாடு பற்றி பேசுவது சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படியே ஆய்வு நடத்தப்படுவதாகவும் கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் கவர்னர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.\nஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப்பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் கவர்னரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23492&page=11&str=100", "date_download": "2018-08-21T19:17:51Z", "digest": "sha1:IPLLYUS65QKSFHYBAGT32PQ7RVNJQXVL", "length": 7335, "nlines": 132, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஹிமாச்சலில் 'லக்கி பிரைஸ்' யாருக்கு\nபுதுடில்லி: ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த போதிலும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர், பிரேம் குமார் துாமல் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, முதல்வர் பதவிக்கு, மூத்த தலைவர்கள் பலர் களமிறங்கி உள்ளனர்.\nஹிமாச்சலில், முதல்வராகும் வாய்ப்புள்ள தலைவர்கள்:\nஜே.பி.நட்டா: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான, நட்டா, 57, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல்வர் பதவிக்கு, இவரே, முதல் தேர்வாக இருப்பார் என, கருதப்படுகிறது. பிராமண வகுப்பைச�� சேர்ந்த இவருக்கு, ஹிமாச்சல் அரசியலில், நல்ல அனுபவம் உண்டு.\nஅனுராக் தாக்கூர்: ஹமிர்புர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான, அனுராக் தாக்கூர், 43, ஹிமாச்சலில் இருந்து, மூன்று முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்தாண்டு, பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; பா.ஜ., இளைஞர் பிரிவு தலைவராக இருந்துள்ளார்.\nஅனில் சர்மா: முன்னாள், காங்., அமைச்சர், சுக்ராமின் மகன். சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் ஐக்கியம் ஆனவர். தற்போதைய, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான அமைச்சரவையில், அனில் சர்மா அமைச்சராக இருந்தார்.\nநரேந்திர தாக்கூர்: கடந்த, 2003ல், பா.ஜ.,வில் இருந்து விலகிய நரேந்திர தாக்கூர், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர், பிரேம் குமார் துாமலுக்கு எதிராக போட்டியிட்டார். பின், ஹமிர்புர் லோக்சபா தொகுதியில், அனுராக் தாக்கூருக்கு எதிராக போட்டியிட்டு உள்ளார். சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் ஐக்கியமானவர், நரேந்திர தாக்கூர்.\nகுகைகளில் பெட்ரோல் சேமிக்கும் இந்தியா\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரின் மனு இன்று விசாரணை\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி., தினம்: மத்திய அரசு முடிவு\nடிரம்ப்பின் தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த அமெரிக்க கோர்ட்\nவேலையில்லாமல் இருந்தாலே பிஎப் பணம் பெறலாம்\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சுப்பிரமணியன் சாமி மனு\nகமல்நாத்துக்கு, 'ஷூ' அணிவித்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-08-21T19:56:59Z", "digest": "sha1:43ZYH22AWXAZITAN53QMAQRL6LG6GEDP", "length": 14807, "nlines": 113, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: பட்டத்து யானை - யானை பேர் சந்தானம்", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nபட்டத்து யானை - யானை பேர் சந்தானம்\nஅன்பர்களுக்கு வணக்கம், கோவை வந்ததுல இருந்த நினைச்ச மாதிரி படம் ரிலிஸ் ஆனா முதல் நாளே பார்க்க முடியுது, இன்னைக்கு \"சொன்னா புரியாது\" போகனும்னு நினைச்சாலும் பக்கத்துல அது ரிலிஸ் ஆகததால பட்டத்து யானைய பார்க்க போனோம், காலையில சகப்பதிவர்கள் போட்ட விமர்சனத்துல சுமார்னு சொல்லிருந்தாலும் மரியான் அளவுக்கா இருந்துட போகுதுனு போனோம், ஏன்னா நாங்க அலெக்ஸ் பாண்டியனையே முதல் நாள் பார்த்தவங்க...\nபடத்துல கதை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா டைரக்டர் பூபதி பாண்டியன், ஆனா நச்சுனு காமெடி இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஏன்னா அவரோட முதல் படத்துல இருந்து படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சில காமெடிகள் பயங்கரமா ரசிக்க வைக்கும், உதாரணத்துக்கு \"மலைக்கோட்டை\"ல \"இடிமுட்டி\" கேரக்டர், \"காதல் சொல்ல வந்தேன்\"ல பேக்ரவுன்ட் கஜினி மியுசிக் குடுத்து பில்டப் ஏத்தற லேடி வாய்ஸ் கேரக்டர்னு சொல்லலாம்.\nஎதிர்பார்த்த மாதிரி வயிறு வலிக்கற அளவுக்கு காமெடி இல்லைனாலும் படத்தோட மொக்கைகள் தெரியாத அளவுக்கு காமெடி இருக்கு, அதுக்கு காரணம் சந்தானம் தான், அவர் யாரோட பாடி லாங்க்வேஜ் அ காபி அடிக்கறார்னு யோசிக்க வைக்காமயே சிரிக்க வச்சுடறார், திரும்பவும் சொல்றேன் படத்துல கதை திரைக்கதைலாம் எதிர்பார்க்காம போனிங்கனா படம் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்...\nசெல்லமேலயும் சண்டக்கோழிலயும் நான் ரசிச்ச விஷாலா இப்படி வீணாப்போனது, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கரண்டி வச்சுகிட்டு ஃபைட் ஆரம்பிக்கறப்ப எனக்கு சிரிப்புதான் வந்தது, \"நான் சமையல் கத்துகிட்டது மதுரை ஜெயில்லடா\"னு சொல்லி ட்விஸ்ட் வைக்கறாங்களாம், யோவ் நாங்க இன்டர்வெலுக்கு அப்புறம் ஆட்டோ டிரைவர் டானா சுத்தறதையே பார்த்துட்டோம்யா\nசெகன்ட் ஆஃப்ல நிறைய லாஜிக் ஓட்டை இருந்தாலும் அதை உடனே மறக்கடிக்க நம்ம சந்தானம் ரீஎன்ட்ரி ஆகறதும், அந்த வில்லன்குருப் (ஜான் விஜய் & கோ) பன்ற அலப்பறைகளும் சரி கட்டிருது, படத்துல பாட்டும் ஃபைட்டும் இல்லைனா படம் சூப்பர்....\nஅர்ஜுன் பொன்னு அசிங்கமா இருக்கு, பார்க்கறதுக்கு ஒன்னுமே இல்லைங்க, அவ்ளோதான் சொல்லுவேன், வில்லன் ரேப் பன்ற டீச்சர் கேரக்டர் கூட நல்லா இருக்கு, அவ்ளோ ஏன் வில்லனோட கிளாஸ்மெட்னு சொல்ற ஐட்டம் கூட பரவாயில்லை, சரி விடுங்க.\nஇப்பலாம் வர எல்லா படத்துலயும் இளையராஜாவ எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க, கொஞ்ச நேரம் வந்தாலும் மயில்சாமி ரவுசு ரவுசுதான்,\nபடத்தோட ஹீரோ சந்தானம் தான், அவருக்கும் சின்ன சின்ன ஃபைட்லாம் இருக்கு, அந்த இலைய வச்சு சிங்கமுத்து பொன்டாட்டி மறைக்கற சீன் செம, போரடிச்சா ���ோய் தியேட்டர்ல பாருங்க, குருப்பா போனா காமெடிக்கும் சிரிக்கலாம், ஃபைட்டு சாங் எல்லாத்துக்கும் சிரிக்கலாம்...\nநான் கடவுள் ராஜேந்திரன்லாம் சந்தானம் கூட சேர்ந்து செமயா காமெடி பன்றாப்ல, அப்புறம் நண்டு ஜெகன், அந்த குண்டு பையன் எல்லாரும் நல்லா பன்னிருக்காங்க...\nபட்டத்து யானை எண்டு பெயர்வைச்சதுக்கு பதிலா ”பட்டத்து பானை” எண்டு வைச்சிருக்கலாம். படம் முழுக்க ஒரே அடித்து நொருக்கலும் சமையல் சமாச்சாரமும் தான். http://on.fb.me/13iceSX\nதிண்டுக்கல் தனபாலன் 26 July 2013 at 18:02\nவிஷாலை நினைத்தால் பாவமாய் இருக்கு...\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுள��ல் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nமகாதேவன் - கரை சேர்ப்பாளன்\nமரியான் - அவசர பட்டுட்டேன்\nபட்டத்து யானை - யானை பேர் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/international", "date_download": "2018-08-21T19:47:33Z", "digest": "sha1:LIVGR3AYQ62YERP4FUN7ZKEH52DWW5GH", "length": 21463, "nlines": 238, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரள மக்களுக்காக கொடுக்கப்படவுள்ள 700 கோடி ரூபாயை இந்திய அரசு ஏற்காதா\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை: வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஇத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்\nஇனி இவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிப்பதில்லை: நெகிழ வைத்த மருத்துவர்\nதிருமணம் முடிந்த அடுத்த நாள் புகைப்படம் எடுப்பதற்காக சென்ற ஜோடி அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்: கண்ணீர் விட்ட காதலி\nதரையிலிருந்து 1400 அடி உயரத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண்\nகேரள வெள்ளத்தில் கடவுளிடம் பேசிய மக்கள்: யார் அந்த கடவுள்\nஒரே இரவில் பலகோடி சொத்துக்களுக்கு அதிபதியான பிரித்தானிய இளைஞர்\n14 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கூறிய பெண்: சரியான பதிலடி கொடுத்த நீதிமன்றம்\nகேரள மக்களுக்கு உதவ போய் கிண்டலுக்கு ஆளான தம���ழர்கள்\nஇத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்\nதிருமணம் முடிந்த அடுத்த நாள் புகைப்படம் எடுப்பதற்காக சென்ற ஜோடி அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்: கண்ணீர் விட்ட காதலி\nதரையிலிருந்து 1400 அடி உயரத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண்\n14 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கூறிய பெண்: சரியான பதிலடி கொடுத்த நீதிமன்றம்\nஅகதிகளை குறித்து குறை கூறிய பெண்: கடுமையாக எச்சரித்த கனடா பிரதமர் ட்ரூடோ\nகார் மோதி 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி\nசுவிற்சர்லாந்தில் தமிழ் குடும்பங்களுக்கிடையே கைகலப்பில் தொடங்கி கத்திக் குத்தில் முடிந்த தகராறு: ஒருவர் கைது\nபுகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை குறிப்புகள்\nசருமத்தின் அழகு ஜொலிக்க சில குறிப்புகள் இதோ\nகேரள மக்களுக்காக கொடுக்கப்படவுள்ள 700 கோடி ரூபாயை இந்திய அரசு ஏற்காதா\nஇனி இவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிப்பதில்லை: நெகிழ வைத்த மருத்துவர்\nகேரள மக்களுக்காக 71 கோடியை நிதியாக கொடுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை நீத்தா அம்பானி சொன்ன வார்த்தை\nகேரள வெள்ளத்தில் கடவுளிடம் பேசிய மக்கள்: யார் அந்த கடவுள்\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை: வெற்றியின் விளிம்பில் இந்தியா\nஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி படை தோல்வியை நோக்கி இங்கிலாந்து அணி\nகேரள மக்களுக்காக ரொனால்டோ இத்தனை கோடியா கொடுத்துள்ளார்\nசதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்த கோஹ்லி\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1.75 கோடி வழங்குகிறது பேஸ்புக்\nசெவ்வாயில் அடையாளங்காணப்பட்ட அந்நிய உருவம்\nஇனி Wi-Fi இனைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கண்டுபிடிக்கலாம்\nNokia 9 கைப்பேசி விரைவில் அறிமுகம்\nஆவணி ஞாயிறு விரதத்தின் இரகசியம்\nசிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேர்த் திருவிழா\nவெகு சிறப்பாக இடம்பெற்ற கொழும்பு கைரியா மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின நிகழ்வுகள்\nகோலாகலமாக ஆரம்பமானது நல்லூர் உற்சவம்\nபெண்களே தப்பி தவறி கூட இதை எல்லாம் செய்யாதீங்க\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்க போகுது தெரியுமா\nஆவணி ஞாயி��ு விரதத்தின் இரகசியம்\nஇந்த ராசிக்காரர்கள் சாதுரியமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்களாம்\nபரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம்\nஉயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன்\nமேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்\nவரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nதமிழ் மக்களுக்காக பெருந்தொகை நிதி வழங்கிய பிரித்தானியா\nஇலங்கையின் சில்லறை நாணயத்தாள் தொடர்பில் புதிய தகவல்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஎன்னுடன் நெருக்கமாக இருந்த திரைப்பிரபலங்களின் வீடியோ காட்சிகள் இதில் இடம் பெறும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி\n18 மணிநேரமாக நிலச்சரிவில்... அந்த நிமிடங்கள் கொடூரமானது நடிகர் ஜெயராம் வெளியிட்ட உருக்கமான வீடியோ\nதன்னை விட பத்து வயது குறைந்தவருடன் டும் டும் டும்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த வைர மோதிரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nகெட்டபுலா மேற்பிரிவு பிரதான பாலத்தில் செல்லும் மக்கள் அச்சம்\nவடக்கு முதலமைச்சரின் கூற்றை அடியோடு மறுக்கின்றார் ஆளுநர்\nஓட்டமாவடியில் வீடு ஒன்றில் தீ பரவல்\n யாழ். தமிழ் இளைஞன் கைது\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\nமகன் வயது நடிகரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய நடிகை பாதிக்கப்பட்டவர் இவர் தான் - புகைப்படம் இதோ\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் இந்த ஹீரோவுக்கு ஜோடி இந்த நடிகை தானாம்\nசர்க்கார் இயக்குனர் முருகதாஸின் அடுத்த ஸ்பெஷல் இதோ\nஅஜித் ரசிகர்களுக்கு நாளை மறுநாள் வரவுள்ள மிகப்பெரிய சர்ப்ரைஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று தானும் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்.. திடுக்கிடும் தகவல்\nபுலிக்கு பால் கொடுத்த காமெடி நடிகர் சதீஷ்: வச்சி செய்யும் நெட்டிசன்கள்..\nதாஜ்மஹாலைப் பற்றிய நீங்கள் அறிந்திராத உண்மைகள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திவிட்டாரே கணேஷ்வெங்கட்ராமன்\nஅசர வைத்த அதிதி ராவின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் டிடி-யின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபாரதிராஜா கதாநா��கனாக நடிக்கும் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nஇத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்\nவித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்: கண்ணீர் விட்ட காதலி\nஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி படை தோல்வியை நோக்கி இங்கிலாந்து அணி\nகார் மோதி 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி\nபல் நோய் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nபுராதன காலத்துக்குரிய பிரபஞ்சத்தின் புகைப்படத்தை வெளியிட்ட HUBBLE\nஆண் மீன்களின் விசித்திரமான இயல்பு கண்டுபிடிப்பு\nநாளை முதல் வானிலையில் மாற்றம்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/01/14215926/Aaivukoodam-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:20:28Z", "digest": "sha1:FZEXDUGBDFJCB25QJH3YLWQLF6USLEP2", "length": 14964, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அரசு இது மனிதர்களின் உயிர் சம்பந்தப் பட்டது. ஆதலால் இதை அனுமதிக்க கூடாது என்று மறுத்து விடுகிறது.\nஇதனால் வேதனைப்படும் பாண்டியராஜன், இந்த ஆராய்ச்சியை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்காக தன் உதவியாளர் மூலம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கடத்தி வருகிறார். இன்னொருவராக பாண்டியராஜன் வழியில் செல்லும் போது பாக்சிங் வீரர் ஒருவரை தன் காரில் தெரியாமல் இடித்து விடுகிறார். மயங்கி விழும் அவரை தன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.\nஇரண்டு மனிதர்கள் கிடைத்த நிலையில், இருவருக்கும் மூளை மாற்று அறுவை சிகிச்சையை திருட்டுதனமாக செய்கிறார் பாண்டியராஜன். மனநிலை பாதிக்கப்பட்டவர் மூளையை பாக்சிங் வீரருக்கும், ப���க்சிங் வீரர் மூளையை மனநிலை பாதிக்கப்பட்டவருக்கும் மாற்றுகிறார்.\nஇதற்கிடையில் மனநிலை பாதிக்கப்பட்டவரையும் பாக்சிங் வீரரையும் அவர்களின் குடும்பத்தினர் தேட ஆரம்பிக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர் மூளையை பொருத்திய பாக்சிங் வீரர் இறந்து விடுகிறார். பாக்சிங் வீரர் மூளையை பொருத்திய மனநிலை பாதிக்கப்பட்டவர் குணமாகிறார். மூளை மாற்று சிகிச்சை பெற்ற இவரது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன பாண்டியராஜனின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதா பாண்டியராஜனின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதா\nபடத்தில் பாண்டியராஜன் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் காமெடி கதாபாத்திரம் இல்லாமல் சீரியசான கதாபாத்திரத்தை ஏற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கணபதி நடிக்க முயற்சி செய்திருக்கிறார். முதற்பாதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருப்பதால், குணமான பின்பும் இவருடைய நடிப்பு அதேபோல் இருக்கிறது. நாயகிகளாக நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nவித்தியாசமான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அன்பரசன், சிறந்த கதாபாத்திரங்களை அமைத்திருந்தால் தேர்வு பெற்றிருப்பார். முதற்பாதி சோர்வாக சென்றாலும் பிற்பாதியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை முழுவதும் காமெடியாக அமைத்திருக்கிறார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக ஐந்து மொட்டையர்கள் செய்யும் காமெடி சிரிப்பே வரவில்லை.\nரமேஷ் கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசை சொல்லும் அளவிற்கு இல்லை. ஒளிப்பதிவாளர் எஸ்.மோகன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொர��ளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஆய்வுக்கூடம் - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09021930/Book-Festival-Students-Bill-Presenting-the-show.vpf", "date_download": "2018-08-21T19:33:31Z", "digest": "sha1:RE3US34AFRDWPUQNOMCHDFEGSDRLK5X3", "length": 13220, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Book Festival Students Bill Presenting the show || புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி + \"||\" + Book Festival Students Bill Presenting the show\nபுத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி\nகரூரில் புத்தக திருவிழாவையொட்டி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த உண்டியலில் சேமிக்கப்படும் தொகையின் இருமடங்கு மதிப்புக்கு புத்தகங்களை வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.\nகரூர் மாவட்ட மைய நூலகம், பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்டவற்றின் சார்பில் கரூர் பிரேம் மகாலில் வருகிற 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளிடையே புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி புத்தக திருவிழாவில் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி அவர்களை பயனடைய செய்யும் பொருட்டு கரூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் துணிப்பை போன்ற உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி கரூர் வெண்ணைமலையில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.\nநிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாஷா, நிர்வாகி தீபம் உ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் பேசுகையில், மாணவர்களின் அறிவுத்திறமையை வளப்படுத்துவதற்கு புத்தக வாசிப்பு என்பது இன்றியமையாதது ஆகும். சொத்து சேர்ப்பதை விட புத்தகங்களை சேர்த்து வைத்தால் அது நமக்கு மட்டும் பயன்தருவதோடு, நாம் அடுத்தவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அது விரிவடையும். சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள் என நம்புகிறேன். இதனால் மாணவர்களது அறிவாற்றலும், நினைவாற்றலும் பெருகும் என்று கூறினார்.\nஅதனை தொடர்ந்து துணிப்பை போன்ற உண்டியல் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு இந்த உண்டியல் வினியோகிக்கப்பட இருக்கிறது. இந்த உண்டியலில் பணம் சேமித்து வைத்து கொண்டு, புத்தக திருவிழாவிற்கு வந்து அந்த தொகையின் இரண்டு மடங்கு மதிப்பிற்கு புத்தகம் வாங்கி செல்லலாம். எடுத்துக்காட்டாக உண்டியலில் ரூ.100 சேமித்தால் ரூ.200-க்கு புத்தகங்கள் வழங்கப்படும். 20 ஆயிரம் உண்டியல் வழங்கப்பட உள்ளது என புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அறிவார்ந்த புத்தகங்கள் அடங்கிய பரிசுகள் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை அமைப்பாளர் ப.தங்கராசு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மா.காமராஜ், கரூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ரகுபதி, பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n3. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n4. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n5. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/07/27142558/1179557/ice-cubes-rubbing-the-face.vpf", "date_download": "2018-08-21T19:21:34Z", "digest": "sha1:XC32VVU7S73QYQLL2BN7K6TTCEZG3DYY", "length": 13022, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா? || ice cubes rubbing the face", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா\nஉங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.\nநாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.\nஎல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ��ட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.\nநமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nசருமத்தை மெருகேற்றும் அரோமா ஆயில்\nசரும வறட்சி, முதுமையை தடுக்கும் ஆலிவ் ஆயில்\nசரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ\nதலை முதல் கால் வரை ஆரஞ்சு தரும் அழகு\nஎந்த வகை சருமத்தினர் எத்தனை தடவை முகம் கழுவலாம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல��பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/06170554/1182133/Rajasthan-election-before-CM-Candidate--congress.vpf", "date_download": "2018-08-21T19:21:33Z", "digest": "sha1:WLKPDW7VBXLS7HUGFNLD2D5LMIOQYYFJ", "length": 16357, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் அறிவிப்பு இல்லை - காங்கிரஸ் முடிவு || Rajasthan election before CM Candidate congress", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் அறிவிப்பு இல்லை - காங்கிரஸ் முடிவு\nராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. #congress #Rajasthanelection\nராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. #congress #Rajasthanelection\nராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெறுவதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.\nதேர்தல் தேதி அறிவிப்புக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி இருக்கிறது. அதே போல் அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.\nராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அங்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.\nஅந்த மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றிலும், உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.\nஎனவே, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.\nஅதே நேரத்தில் எல்லா மாநிலத்திலும் நிலவுவது போலவே ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் கடுமையான கோஷ்டி பூசல் நிலவுகிறது.\nசட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால யார் முதல்-மந்திரி என்பதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லை.\nமுன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் சில தலைவர்கள் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.\nஅங்கு பாரதிய ஜனதாவில் வசுந்தர��ாஜேவை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சியிலும் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்துள்ளது.\nஆனால், முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன் கூட்டி அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினேஷ் பாண்டே கூறும்போது, கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க மாட்டோம்.\nராகுல் காந்தி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளை கூட்டாக செய்வோம். முதல்-மந்திரி யார் என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார். #congress #Rajasthanelection\nகாங்கிரஸ் | ராஜஸ்தானில் தேர்தல் | ராகுல் காந்தி | சோனியா காந்தி\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nபெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் - நிதிஷ் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு - கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு\nசட்டம் அனுமதிக்காத இடங்களில் நுழையாதீர்கள் - சுப்ரீம் கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் வாதம்\nகேரளாவுக்கு மட்டுமல்ல குஜராத்துக்கும் உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுகள்\nசத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என மாற்றம் செய்ய அரசு முடிவு\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nமத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு\nதூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nவேட்புமனுவில் கடன் விவரங்களை மறைத்ததாக அமித் ஷா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்\nஆட்சியில் சாதிக்க முடியாததால் மோடி முதலை கண்ணீர் வடிக்கிறார் - காங்கிரஸ் தாக்கு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kaala-audio-launch-rajinikanth-speech/", "date_download": "2018-08-21T19:27:54Z", "digest": "sha1:MXCUO34WKZEIUZIK7P32XURJOGKBZ622", "length": 21406, "nlines": 167, "source_domain": "4tamilcinema.com", "title": "காலா அரசியல் படமல்ல - ரஜினிகாந்த் - 4 Tamil Cinema", "raw_content": "\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்\n87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nகலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nடைட்டானிக் – காதலும் கவுந்து போகும் – புகைப்படங்கள்\nநெஞ்சமெல்லாம் பல வண்ணம் – புகைப்படங்கள்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிரையுலகின் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு – புகைப்படங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை – டிரைலர்\nசதா, ரித்விகா நட��க்கும் ‘டார்ச்லைட்’ – டிரைலர்\n60 வயது மாநிலம் – டிரைலர்\nஅடங்க மறு – டீசர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ டீசர்\nவட சென்னை – டீசர்\nபேரன்பு – செத்துப் போச்சி மனசு…பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – மச்சக்கன்னி….பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – இசைப் பெட்டி (Juke Box)\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘காலா’ அரசியல் படமல்ல – ரஜினிகாந்த்\nஉண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.\nவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ‘காலா’ அரசியல் படம் அல்ல, ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது,” என்கிறார்.\n“இது ஆடியோ வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போல இருக்கு. இது படத்தின் வெற்றி விழா தான். சிவாஜி பட வெற்றி விழாவில் தான் கடைசியாக நான் பங்கேற்றேன். அதன் பிறகு எந்திரன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்த வெற்றி விழா கொண்டாட நினைக்கும் போது எனக்கு உடல் நலம் சரியில்லை. சிங்கப்பூர் சென்றேன். உங்களின் வேண்டுதலால் நான் மீண்டு வந்தேன். கால தாமதம் ஆகி விட்டது. அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட முடியவில்லை.\nநான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, சிலர் குணமாக வேண்டும் என்றால், மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். உடலும், மனதும் நன்றாக இருக்க வேண்டும். உடல் கெட்டு போனால் மனசு கெட்டு போய் விடும். உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். நமக்கு நடிப்பை தவிர வேறு வேலை தெரியாது. ராணா படம் பண்ணும்போது உடல் நலம் சரியில்லை. கொஞ்சம் மாற்றி, அனிமேஷன் படம் பண்ணலாம் என்று நினைத���தேன். என்னுடைய மகள் சவுந்தர்யா அனிமேஷனில் நிபுணத்துவம் பெற்றவர். அந்த படத்தில் 7, 8 நாட்கள் நடித்தால் போதும் என்றார்கள். சரி என்றேன். ஆனால் மேலும் பணம் செலவாகும் என்று சொன்னார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள். செலவு அதிகம் ஆகும் என்பதால் இத்துடன் படத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்றேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன்.\nபுத்திசாலிகளுடன் பழக வேண்டும், ஆலோசனை செய்யலாம், ஆனால் அதி புத்திசாலியுடன் பழக கூடாது. அவர்கள் பல திட்டங்கள், யோசனை வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் பல ஜன்னல்கள் இருக்கும், பல கதவுகள் இருக்கும். எல்லாம் மூடி இருக்கும். நேரம் வரும்போது எந்த ஜன்னல் என்றும், எந்த கதவு என்றும் தெரியாமல் ஓடி போய் விடுவார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நேரம் வரும் போது கதவுகள் தானாக திறக்கும்.\nஅதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றேன். லிங்கா கதை பிடித்து இருந்தது. தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னையே அறியாமல் அதில் எனக்கு ஈடுபாடு வந்து விட்டது. இமயமலைக்கு நான் போகிறதே கங்கையை பார்க்கிறதுக்கு தான், சில இடங்களில் ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், சில இடங்களில் மவுனமாக செல்லும்.\nநதிகள் இணைப்பு என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான். அடுத்த நாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை.\nலிங்கா கதாபாத்திரம் அருமையானது. இந்த படம் நெனச்ச அளவுக்கு போகவில்லை. அந்த படத்தில் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கனும், ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது. ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து, கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை. ரஜினி கதை முடிஞ்சு போச்சு. இதை தான் 40 வருஷமாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னடா இந்த குதிரை ஓடிக்கிட்டே இருக்கு அப்படின்னு நினைத்தார்கள், 10 வருஷம் பார்த்தாங்க, 20 வருஷம் பார்த்தாங்க, 30 வருஷம் பார்த்தாங்க, 40 வருஷமாக பார்க்கிறாங்க. நானாக ஓடவில்லை. நீங்கள் ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்.\nஎனக்கு இப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. 4 தவளைகள் மலையேறி போகலாம் என்று நினைத்து போக தொடங்கியது. அப்போது எ���்லாரும் அந்த பாதையில் செல்லாதீர்கள், பாம்பு, தேள் இருக்கும் என்று பயம் காட்டினார்கள். ஆனால் அதில் 3 தவளைகள் போகாமல் நின்று விட்டது. ஒரு தவளை மட்டும் மலையேறியது. ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது. அதேபோல தான் யார் என்ன சொன்னாலும் என் பாதையில் போய் கொண்டு இருப்பேன். நாம் வயதுக்கு தகுந்ததாவறு மாற்றம் செய்ய வேண்டும். காலத்திற்கேற்ப மாற்றினோம்.\n‘காலா’ படம் வித்தியாசமாக இருக்கும். நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களை பார்த்து இருக்கிறேன். பாட்ஷாவில் ஆண்டனி (ரகுவரன்), படையப்பாவில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது காலாவில் ஹரிதாதா (நானா படேகர்).\nஇந்த படம் அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். காலா அரசியல் படம் அல்ல, படத்தில் அரசியல் இருக்கு.\nதாய், தந்தை நமக்கு தெய்வம். அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பம் சின்ன கோட்டை. இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள். ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும். நாம் வளர யோசனைகள் வைத்து கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க, கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது. சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வைக்காதீர்கள்.\nமீடியா ஆட்கள், நம்முடைய ரசிகர்களும் என்ன மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பார்கள். இங்கே வந்திருக்கும் நமது ரசிகர்களும் அப்படி தான் நினைப்பீர்கள். நான் என்ன பண்றது கண்ணா…இன்னும் தேதி வரலை, கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால், மக்கள் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்,” என்றார்.\nநிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றார்கள்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – காட்சி முன்னோட்டம் – 2\nபகல் காட்சிகள் முதல் ‘புலி’ ரிலீஸ்…\nதனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ – பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸ்…\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோக��லா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-meaning", "date_download": "2018-08-21T20:18:19Z", "digest": "sha1:QQO6ZDY36DZXTO22ZFF6OLG66FD2MJR4", "length": 1021, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "yachakar meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nbeggars மார்க்கணர், பிச்சைக்காரர், பரிசிலாளர், பரந்தவர், நிரப்போர் mendicants விரதர், மார்க்கணர், பிச்சைக்காரர், நிரப்போர் Online English to Tamil Dictionary : முதலியோர் - remaining persons சோனைமழை - மனக்கசப்பு - rancor பாகற்காய்ப்பச்சடி - pickle நிகளம் - chain for the legs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/9_20.html", "date_download": "2018-08-21T19:59:57Z", "digest": "sha1:RODLZQCXLVBV35BYMXGD63GMO3OOXYBQ", "length": 9181, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு -டென்மார்க்!. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு -டென்மார்க்\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு -டென்மார்க்\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட\nதிட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 9ம் ஆண்டுவணக்க நிகழ்வு 19.05.18 ம் நாளன்று றணாஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.\nநிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் ,இறுதி வரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்குமான ஈகச்சுடரேற்றப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் மலர் தூவி, சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்துஅகவணக்கம் செலு��்தப்பட்டு மேடை நிகழ்வுகள் தொடங்கின.\nஅரங்கநிகழ்வுகள் எழுச்சிகானங்களோடு ஆரம்பமாகின. முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், பேச்சு ,நாடகம்,சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன.\nமக்கள் இருக்க இடமின்றி ,உண்ண உணவு இன்றி, மருத்துவ உதவி இன்றி, மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ்ந்தார்கள்.இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது தொடர்ச்சியான விமானத்தாக்குதல் ,எறிகணைத் தாக்குதல் ,இராசயன எரிகுண்டுத்தாக்குதல் என இலங்கை அரச படைகளினால் திட்டமிட்டுப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இவ்வளவு அவலங்களிற்கு பின்னால் நாம் சோர்ந்து போகக் கூடாது. எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை ஓய்ந்து போகக் கூடாது.அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.\nவணக்க நிகழ்வின் இறுதியாக'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' என்ற பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி இறக்கப்பட்டு, 'தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_299.html", "date_download": "2018-08-21T19:59:59Z", "digest": "sha1:3RHBD33CJF2HQDKS6VLCXADCSMJIAXBO", "length": 6452, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும் பு- புத்தளம் புகையிரதம் லுனுவில் வரை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொழும் பு- புத்தளம் புகையிரதம் லுனுவில் வரை\nகொழும் பு- புத்தளம் புகையிரதம் லுனுவில் வரை\nகொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.\nநாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளதால் புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனாலேயே கொழும்பில் - புத்தளம் வரையான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1486 குடும்பங்களை சேர்ந்த 5862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/verunthu.html", "date_download": "2018-08-21T19:59:55Z", "digest": "sha1:2CED734OYYCDYM5C7F4I6IPHLU35DI7X", "length": 13697, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "அதிமுக அலுவலகங்களாக மாறிய அரசு பயணியர் விடுதிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அதிமுக அலுவலகங்களாக மாறிய அரசு பயணியர் விடுதிகள்\nஅதிமுக அலுவலகங்களாக மாறிய அரசு பயணியர் விடுதிகள்\nஅமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் அரசு விருந்தினர் மாளிகையையும் சுற்றுலா மாளிகையையும்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.\nமாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாரத் தலைநகரங்களிலும் சுற்றுலா மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைக் கட்டும் கலாச்சாரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கியது. ஆட்சிப் பணிகளைக் கவனிக்கவும், மக்களைச் சந்திக்கவும் வரும் ஆங்கிலேய அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கி பணிகளைக் கவனித்துவிட்டும், ஓய்வெடுத்துவிட்டும் செல்வர்.\nநாடு சுதந்திரமடைந்த பிறகு பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தனியார் இடத்தில் தங்காமல் இருக்க மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாரத் தலைநகரங்களிலும் அரசு செலவில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டன. இவை பொதுப்பணித் துறை பராமரிப்பில் இருந்து வருகின்றன.\nதமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்குப் பல மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் மூடிவைத்துள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் அரசு சுற்றுலா மாளிகையைத்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிழுப்புரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சட்டமன்ற அலுவலகத்துக்குப் போவதே இல்லை. முக்கிய கட்சி நிகழ்ச்சி என்றால் மட்டும் கட்சி அலுவலகத்துக்குச் சென்றுவருவார். மற்ற நாட்களில் முழுமையாக அரசு விருந்தினர் மாளிகையைத்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் விழுப்புரம் தொகுதிவாசிகள்.\nகடலூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சரு��ான எம்.சி.சம்பத், இன்று வரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கால் எடுத்துக் கூட வைத்தது இல்லை. கட்சி அலுவலகமும் இல்லை என்பதால் அரசு சுற்றுலா மாளிகையைக் கட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டார் என்பது கடலூர் தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.\nஎம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி அலுவலகங்களைப் பயன்படுத்தாமல் சுற்றுலா மாளிகையையும், விருந்தினர் மாளிகையையும் பயன்படுத்தி வருவதற்குக் காரணம் என்னவென்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இங்குள்ள கம்ப்யூட்டர்களையும், பிரின்டர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களும், கட்சி பொறுப்பாளர்களும் அறைகளிலுள்ள ஏசியைப் போட்டுக்கொண்டு ஓய்வு எடுக்கிறார்கள். மேலும், கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. அறைகளைச் சுத்தம் செய்வதற்கும் பெட்ஷீட் மாற்றிக் கொடுக்கவும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். எனவே சொகுசாக இருக்கலாம் என்பதால் இங்கு வந்துவிடுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கில் மின் கட்டணம் வரும். அதை முழுவதும் அரசு செலுத்துகிறது\" என்று கூறினார்.\nஆனால், இதற்கு நேர்மாறாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இறந்த மூன்றாவது நாளிலே எம்.எல்.ஏ அலுவலகத்தில் ஜெ. சிலையை வைத்தார். அதேபோல் சொந்தமாகக் கட்சி அலுவலகத்தைக் கட்டி பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.\nஅதே மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வக்கோட்டை (தனி) எம்.எல்.ஏ ஆறுமுகம், இவருக்கு எம்.எல்.ஏ அலுவலகம் எங்கு இருக்கிறது என்றே தெரியாது எனக் குற்றம்சாட்டுகின்றனர் அவரது தொகுதி மக்கள். “தொகுதி பிரச்சினை குறித்து மனு கொடுக்க நாங்கள் அன்றாடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்று வருகிறோம்.\nஆனால், எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வருவதே இல்லை. அவரைக் காணவில்லை. எனவே கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர் தொகுதி மக்கள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் க��ிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2018-08-21T20:03:38Z", "digest": "sha1:UBHCBVLERY4C5RLE4OBAGQX75RBJKFEW", "length": 4762, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "கவிப்பேரரசு வைரமுத்து அறிக்கை - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.\nஉண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள்.\nஜனவரி 5ம் தேதி முதல் “சாவி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73298", "date_download": "2018-08-21T19:21:20Z", "digest": "sha1:ITLK55SXUWP5BJB4TIXAE3MDKUGLFODQ", "length": 6159, "nlines": 69, "source_domain": "www.semparuthi.com", "title": "கிர் தோயோ: நான் மன்னிப்புக் கேட்டது சிலாங்கூர் அம்னோவையும் பிஎன் –னையும் பாதிக்காது – Malaysiaindru", "raw_content": "\nகிர் தோயோ: நான் மன்னிப்புக் கேட்டது சிலாங்கூர் அம்னோவையும் பிஎன் –னையும் பாதிக்காது\nசிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ-விடம் தாம் மன்னிப்புக் கேட்டது அந்த மாநிலத்தில் உள்ள பிஎன் -னையும் அம்னோவையும் எந்த வகையிலும் பாதிகாது என முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ கூறியிருக்கிறார்.\n“நான் இப்போது மாநில அம்னோ தலைவர் இல்லை என்பதால் நான் மன்னிப்புக் கேட்டது அம்னோவையும் பிஎன் -னையும் பாதிக்காது என நான் நம்புகிறேன்,” என நேற்று அவர் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.\nவிபச்சார மய்யம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஒர் இடத்திற்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு ரோனி லியூ தடையாக இருந்தார் என தாம் தவறாக குற்றம் சாட்டியதற்காக நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கிர் தோயோ, லியூவிடம் மன்னிப்பு கேட்டார்.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலி���் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-08-21T19:27:02Z", "digest": "sha1:NSZVBVCLOAO7XC2ESX6Q6E2RT2LV5ZCG", "length": 16890, "nlines": 181, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ரங்கநாயகி பட்ட பாடு\nரங்க நாயகியின் சந்நிதி. உள்ளே அவளுக்குள் ஒரே கவலை. அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே அவள் படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள். அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா அவள் படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள். அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா அவள் மனம் அலை பாய்ந்தது. பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன. ம்ம்ம்ம்ம்ம்\n\"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள். என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள். அப்புறமாத் துலுக்க நாச்சியாராம். யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம். இளவரசியாம். அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு. இது போதாதா இந்த மனுஷனுக்கு பெயரும் வைச்சாங்க பார் எனக்குத் தான் மணவாளன். எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார். உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்\n\"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே. அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து ���ான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது; நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன். இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்; என் அருமை மணவாளர்னு. ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை. இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை. அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான். அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.\nஅந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம். பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான். அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம். அதை எடுத்துப் பிழிஞ்சு குடிச்சான். குதிக்க ஆரம்பிச்சுட்டான். இவர் தான் நம் பெருமாள்; நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான். அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது. சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன். ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார். சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம். வரட்டும்; வரட்டும் ஒரு கை பார்த்துடறேன். யாரோ கமலவல்லியாம்; ராஜாவின் பெண்ணாம். அவள் என்னோட அம்சமாமே எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம். வரட்டும்; வரட்டும் ஒரு கை பார்த்துடறேன். யாரோ கமலவல்லியாம்; ராஜாவின் பெண்ணாம். அவள் என்னோட அம்சமாமே இருக்கட்டுமே அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன். அந்த மநுஷன் வரட்டும். உள்ளேயே விடப்போறதில்லை.\nதிருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார். எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்.\n போனாப் போறதுனு விட்டது தப்பாப் போச்சே...\nஎங்களுக்கும் பயமா இருக்கே... என்ன நடக்கப்போகுதோ...\nஎதால்லெல்லாம் அடி வாங்கப் போறாரோ\nதொடர்ந்து படிங்க. :)))) நன்றி.\nஅப்பாடா.... அழகிய மணவாளர் பெயர்க் காரணமும், நம்பெருமாள் பெயர்க் காரணமும் தெரிந்து கொண்டேன். என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்....\nவாங்க ஸ்ரீராம், இதை ரங்க புராணத்திலே எழுதுகையில் தான் எழுதணும்னு இருந்தேன். ஆனால் இப்போ என்னையும் அறியாமல் எழுதி விட்டேன். :))))\n//என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்..//\n:))))அதை அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. ஜீவாத்மா ஒன்று பரமாத்மாவோடு சேரத் தவிக்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். வைணவத்தில் எம்பெருமான் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லுவோர் நிறைய உண்டு. பல ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்துப் பாடி இருப்பார்கள். அவ்வளவு ஏன் ஆண்டாள் பாடியவை கூட ஒரு பெண்ணால் பாடப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. பெரியாழ்வாரே இந்தப்பெயரில் பாடி இருப்பார் என திரு ராஜகோபாலாசாரியார் என்னும் ராஜாஜி அவர்களின் கூற்று. :))))ஒரு பெண்ணால் இப்படி எல்லாம் பாட முடியாது என்பது அவர் கருத்து.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம்,...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம்...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் த...\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-08-21T19:25:39Z", "digest": "sha1:EMLOA2K5AUKVKUZDDV4GMDLFNI3J7FWE", "length": 13730, "nlines": 161, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா\nசுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை \"அப்பா\" என அழைத்தார். அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.\nஅதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், \"அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள்\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்\" என்று வினவினான். பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.\nநல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.\nஅந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், \"எங்கே அரங்கன் எங்கே அரங்கன்\" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.\nஅரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.\nகள்வன் மனங்கவர்ந்த ரங்கனை சேவிப்போம்\nஸ்ரீரங்கனை மீண்டும் காண மகிழ்ச்சி. நேற்று கோவிலில் தேரில் திருமலையானைப் பார்த்தாலும் அதே\nமுறுவல் தான். அடியார்கள் இருக்கையில் அரங்கணுக்கு ஏது வருத்தம். அரங்கன் இருக்கையில் அடியார்களுக்கு ஏது வருத்தம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/04/80.html", "date_download": "2018-08-21T20:00:17Z", "digest": "sha1:V5MBFYIPA34YF4LY3ES5M2BSNUGD4FJV", "length": 31418, "nlines": 282, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 80", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 80\n“எல்லா சக்திகளுக்கும் மூலமான அறிவு ஒன்று தான். அது ஒவ்வொருவனிட���ும் ஆழமாகப் புதைந்திருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டால் மற்ற எல்லாமே சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம். ஒவ்வொன்றுக்கும் தேவைப்பட்ட சில கூட்டல்கள், சில கழித்தல்கள் மட்டுமே செய்து கொண்டால் போதும். அந்த மூல அறிவு மனதிற்குப் புரிய வேண்டும்…. மனதில் பதிய வேண்டும். பின் மற்றதெல்லாம் சுலபமே. என்னிடம் அவன் அந்த மூலத்தைக் கற்றுக் கொண்டான். நான் அறிந்த மற்ற சில வித்தைகளைக் கூடக் கற்றுக் கொண்டான். இனி என்னிடம் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லை என்ற நிலைமை வந்த போது போய் விட்டான்……” பக்கிரியின் வார்த்தைகளை அந்தப் பாலைவனமே லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தது போல் சிறிது நேரம் காற்றே இல்லை…..\nசெந்தில்நாதனுக்கு அந்தப் பக்கிரி சொன்னதெல்லாம் புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத புதிர் மாதிரியும் இருந்தது. க்ரிஷே நேரில் வந்திருந்தால் கச்சிதமாகப் புரிந்து கொண்டிருப்பான் போலத் தோன்றியது.\n“அவனை மறுபடி எத்தனை தடவை சந்தித்திருக்கிறீர்கள்\n”அவனைப் பிறகு ஒரு தடவை கூடப் பார்க்கவில்லை…. ஆனால் அவன் வேறு சில கூடுதல் சக்திகள் தேடி வேறு குருக்களையும் சென்று பார்த்தான் என்று கேள்வி. சரியாகத் தெரியவில்லை…..”\n“நடந்து முடிந்ததை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று சொன்னீர்களே. பின் ஏன் இங்கிருந்து போன பின் அவனைப் பற்றித் தெரியவில்லை என்கிறீர்கள்”\n“சக்தி வாய்ந்தவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றால் மறைத்துக் கொள்ள முடியும். அவன் அந்தக் கலையில் கைதேர்ந்த நிபுணனாகி விட்டான். அதனால் நான் பலமுறை ஆர்வத்தில் அவனை அறிய முற்பட்ட போது என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை…… இப்போது அவனிடம் நான் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவு உயர்ந்து விட்டான்…..”\n“அவனிடம் அப்படிக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா” செந்தில்நாதனுக்குக் கேட்கத் தோன்றியது.\n“இல்லை. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அவ்வளவு தான். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாமே போதும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அமைதி தவிர வேறெதுவும் வேண்டாம், வேறெதிலும் அர்த்தமில்லை என்று புரிய ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு கட்டத்துக்கு வந்து விட்டேன்… அல்லா என்னை அழைத்தால் சந்தோஷமாகப் போய் விடுவேன்…..”\nபக்கிரி மனமாரச் சொன்னது போல் இருந்தது. செந்தில்நாதன் கேட்டார். “உங்களிடமிருந்து போன பின் யாரிடம் என்ன கற்றுக் கொண்டான் என்ற யூகமாவது உங்களுக்கு இருக்கிறதா”\n“இல்லை போலீஸ்காரனே… எனக்குத் தெரிந்து உன்னிடம் சொல்ல இனி ஒன்றும் இல்லை. போய் விடு…..”\nகடுமையாகக் காற்று மணலுடன் சேர்ந்து வீச ஆரம்பித்தது. செந்தில்நாதன் கண்களை மூடிக் கொண்டார். காற்று நின்று அவர் கண்களைத் திறந்த போது அந்தப் பக்கிரியைக் காணவில்லை. அவர் போய்விட்டிருந்தார்.\nதனிமையில், எந்த வெளித்தொடர்பும் இல்லாத போதே மனதை நிறுத்த வேண்டிய உண்மையில் நிலையாக நிறுத்த முடிவதில்லை. இப்படி இருக்கையில் அறையை விட்டு வெளி வந்து முதலில் வீட்டாருடன் இருக்கும் போது அதை சாதித்துக் காட்டு, பின் கல்லூரிக்குப் போய் எல்லோருடனும் இருக்கும் போது அதைச் சாதித்துக் காட்டு என்று மாஸ்டர் சொன்னது க்ரிஷுக்கு குன்றேறி நின்று சந்தோஷப்பட்டவனை மலையேறிக் காட்டு என்று சவால் விட்டது போல் இருந்தது.\nவீட்டுக்கு வந்தவன் அறைக்குப் போகாமல் ஹாலில் அமர்ந்தான். அம்மா உதயிடம் அவன் அறையில் பேசியது காதில் கேட்டது.\n“ஏண்டா உனக்கு எதாவது பொண்ணைப் பிடிச்சிருக்கா” அப்படி இருந்தா வெளிப்படையா சொல்லு”\n“உட்காரு சொல்றேன்” என்றான் உதய். அவன் அம்மா வாயைக் கிளறப் போகிறான் என்று அர்த்தம். க்ரிஷ் புன்னகைத்தான்.\n“புடிச்ச பொண்ண சொல்றதுக்கு நானேண்டா உட்காரணும்” என்றபடியே பத்மாவதி உட்கார்ந்தாள்.\n“எனக்கு சில நேரத்துல சில பொண்ணுகளப் புடிக்குது. என்ன பண்ணலாம்\n“அதுக்கு வெளக்குமாத்தால நாலு சாத்து சாத்துனா சரியாயிடும்…” என்றாள் பத்மாவதி. சத்தமில்லாமல் சிரித்தான் க்ரிஷ்.\n“சும்மா கோவிச்சுக்காதம்மா. உண்மையச் சொன்னா தப்பா\n“நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டேண்டா தடியா\n“அதுக்கு உன் சின்னப் பையன் கிட்ட போய் ட்யூஷன் எடுத்துக்கலாம்னு பாக்கறேன்”\n“அவன் என்னடா ஜெமினி கணேசனா. அவன் கிட்ட போய் அதுல ட்யூஷன் எடுத்துக்கறதுக்கு……”\nஅதற்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. க்ரிஷ் தன்னறைக்கு ஓடிப் போய் விட்டான். வாய் விட்டுச் சிரித்தான். கூடவே கொஞ்சம் உதய் மேல் கோபமும் வந்தது. அவன் காதலிப்பதை உதய் அறிக்கை விட்டுச் சொல்லாதது தான் பாக்கி. விவஸ்தை கெட்டவன்…\nதிடீரென்று மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. “ரெண்டு நிமிஷம் பே��ின பிறகு மனசைத் திரும்ப அமைதிப்படுத்த ரெண்டு மணி நேரம் தேவைப்படுதுன்னா முதல் பாடத்துல நீ ஜெயிச்சதா சொல்ல முடியாது க்ரிஷ்.” இப்போதும் விட்டால் மனம் ஹரிணி, உதய், அம்மான்னு யோசித்துக் கொண்டே போகும். அதுவாக அலுத்துப் போகும் போது மனதைத் திருப்பிக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை….. உடனடியாக மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நினைவுபடுத்தி மறுபடி மனதைத் திரும்பக் கொண்டு வந்து நிலை நிறுத்தினான். மனம் மறுபடி அமைதியான சக்தியைத் திரும்பப் பெற ஆரம்பித்தது. மறுபடி அறையை விட்டு வெளியே வந்தான். மாஸ்டரிடம் சொல்லும் போது மனதை இந்த முறை பத்து நிமிடத்தில் திரும்பக் கொண்டு வந்து விட்டதாய்ச் சொல்ல வேண்டும். நூற்றி இருபது நிமிடங்களில் இருந்து பத்து நிமிடங்களுக்கு வந்தது பெரிய விஷயமல்லவா சொன்னால் அறைக்குப் போய் அப்படிக் கொண்டு வந்தது தவறென்று சொல்வாரோ\nஇஸ்ரோ பெண் விஞ்ஞானி உமா நாயக்கை டைரக்டர் அவசரமாக புனேவுக்கு வரச் சொல்லி இருந்தார். அவள் பரபரப்புடன் மாஸ்டருக்குப் போனில் தெரிவித்து விட்டுப் போனாள். “பெரும்பாலும் அந்த ஏலியன் சமாச்சாரமாகத் தான் இருக்கும் மாஸ்டர். கிடைக்கிறது புதுத் தகவலாய் இருந்தா நான் அங்கிருந்தே போன் செஞ்சு சொல்றேன்”\nபுனே அலுவலகத்திற்குப் போன போது டைரக்டர் முன் புதுடெல்லி உயரதிகாரியும் அமர்ந்திருந்தான். டைரக்டர் அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். “சார் இவங்க தான் இந்தப் ப்ராஜெக்டோட முக்கியமான விஞ்ஞானி உமா நாயக். உமா, சார் தான் இந்தப் ப்ராஜெக்ட்டுக்கு அரசாங்க தரப்பு பிரதிநிதி. சார் கிட்ட தான் நாம எல்லாத்தையும் ரிப்போர்ட் பண்றோம்…..”\nஉமா நாயக் வணக்கம் தெரிவித்தாள். புதுடெல்லி உயரதிகாரி வேண்டா வெறுப்பாக தலையசைத்தான். அவனுக்கு அந்த டைரக்டர் அவளுக்காக இத்தனை நேரம் காக்க வைத்ததில் எரிச்சல். முக்கியமான தகவல் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்து வரவழைத்த டைரக்டர் “அஞ்சே நிமிஷத்தில் எங்க முக்கிய விஞ்ஞானியும் வந்துடுவாங்க. அவங்க வந்தவுடனேயே சொல்றேனே. இல்லாட்டி ரெண்டு தடவை சொல்ல வேண்டு வரும்” என்று சொல்லி விட்டிருந்தார். அவள் வருவதற்கோ பதினைந்து நிமிடம் ஆகியது. அவனுக்குக் காத்திருப்பது கஷ்டமாக இருந்தது. மறுபடியும் அவனை யாரோ ஆக்கிரமித்து அவனுக்குள் புகுந்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டு விட்டது. ஏன் அடிக்கடி இப்படி ஆகிறது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. எல்லாம் டெல்லி சர்ச்சில் ஆரம்பித்த உணர்வு. ஒரு வேளை மனோவியாதியோ என்று சந்தேகித்தான்…..\nதன் சக்தி மூலம் அவனை ஆக்கிரமித்திருந்த மர்ம மனிதனுக்கு அவன் எண்ண ஓட்டம் வேடிக்கையாக இருந்தது. அவன் மூலம் அந்த டைரக்டர் முக்கியமாக என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அவனும் ஆவலாய் இருந்தான்.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nபக்கரி சொன்ன \"மூல அறிவு ஒன்றுதான்\" என்ற எளிமையான விளக்கம் அருமை...\nஇறுதியில் சொன்ன தத்துவமும் சூப்பர்...\nமர்ம மனிதனின் ஆக்கிரமிப்பில் எதை உணர்வான்...\nஎலியன் தான் வரவில்லையே... புதிய தகவல் என்னவாக இருக்கும்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 80\nஇருவேறு உலகம் – 79\nமுந்தைய சிந்தனைகள் - 31\nஇருவேறு உலகம் - 78\nஇருவேறு உலகம் – 77\nஉங்கள் உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/13480", "date_download": "2018-08-21T19:44:50Z", "digest": "sha1:KTPZOTVNKQYRWRTVZMXBNTDVTI5XZ25C", "length": 12431, "nlines": 97, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் ல��க் 14 -ஆவது வார்டு வேட்பாளர் |", "raw_content": "\nகடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 14 -ஆவது வார்டு வேட்பாளர்\nகடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 14 -ஆவது வார்டு வேட்பாளர்\nகடையநல்லூர் நகராட்சிதேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக வுடன் கூட்டணி அமைத்து 9 வார்டுகளில் போட்டியிடுகிறது .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 14 – ஆவது வார்டு வேட்பாளராக சமூக சேவகரும் கடையநல்லூர் நகரசெயலாளருமான கே.எம்.அப்துல் லத்தீப் நிற்கின்றார் .\nஅவர் அந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஆகாமலே அந்த வார்டுக்கும் ,கடையநல்லூர் நகரத்திற்கும் பல்வேறு நற்பணிகள் நடைபெறுவதற்கு முன்னின்றவர் .\nஅவர் சார்ந்த 14 -ஆவது வார்டில் மின்னழுத்தம் காரணமாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டது .அனைத்து மக்களின் சார்பில் , அந்த வார்டுக்கு தனி டிரான்ஸ்பார்மர் வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது ,அதற்க்கு அந்த வார்டை சாராத சில நயவஞ்சகக் கூட்டம் ,அந்த வார்டை சார்ந்த ஒரு சில சுநலன் கொண்டவர்களை கையில் எடுத்துக்கொண்டு ,டிரான்ஸ் பார்மர் வருவதை தடுத்த நேரத்தில் , துணிவுடன் களம் கண்டு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப டிரான்ஸ்பார்மரை கிடைக்கச்செய்து அனைவரின் பாராட்டை பெற்றவர் .\nதெருக்குப்பைகள் ,கழிவுநீர் ஓடை சுத்தம் செய்யப் படாமல் இருந்த போது , பல்வேறு நேரங்களில் சளைக்காமல் தானாகவே நகராட்சிக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து துப்பரவு பணிகள் 14 -ஆவது வார்டில் நடைபெற முயற்சிகள் பல செய்தவர் .\nமர்மக் காய்ச்சலால் கடையநல்லூரில் பலர் உயிரிழந்தபோது , அன்றைய சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை வைத்து உடனடி நடவடிக்கைக்கு வழிகோலியவர் .\nBuy Amoxil Online No Prescription justify;”>கடையநல்லூரில் எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு வழி காட்டியவர் .\nகடையநல்லூரில் ,ஒரு கலைக்கல்லூரி ஏற்படுத்த படவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் .\nகடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட 500 -க்கு மேற்பட்ட வீடுகளும் ,வணிகத்தலங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வால் பாதிக்கப்பட்டபோது ,அந்த வரியை குறைப்பதற்கு ஒரு வருட காலம் மேற்கொள்ளபட்ட தொடர் போராட்டத்தில் யாருக்கும் அஞ்சாமல் , அல்லாவிற்கு மட்டுமே அஞ்சி முன்னின்று போராடிய���ர் .\nஇப்படி , கடையநல்லூர் நலனில் அக்கறைகொண்டுள்ள 14 -ஆவது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கே.எம்.அப்துல் லத்தீப் வெற்றி பெற்று அந்தவார்டுக்கும் ,கடையநல்லூர் நகர மக்களுக்கும் நற்பணி செய்வார் என்று கடையநல்லூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் .\nதகவல் : நல்லூர் நண்பன்\nபாராளுமன்றத்தை முடக்கும் பா.ஜ.கவால் தினமும் ரூ.2 கோடி மக்கள் பணம் வீண்\nவாக்காளர் பட்டியயலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nவட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை…ன் சர்வீஸ்\nநீங்கள் ஆம் ஆத்மியில் சேர விருப்பமா…\nஇந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் ‘இந்தியன்’\nதினம் ஒரு குர்ஆன் வசனம்=16\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/entertainment-important/12/10/2017/petition-seeks-ban-mersal-movie-theatre", "date_download": "2018-08-21T20:14:51Z", "digest": "sha1:3JUTVPJGAUN2JTT7ZZCZPSHZ3E3BBB6C", "length": 10516, "nlines": 83, "source_domain": "ns7.tv", "title": " திரையரங்குகளில் மெர்சல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு! | Petition seeks ban for Mersal Movie in Theatre | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nதிரையரங்குகளில் மெர்சல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு\nOctober 12, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்\nதமிழகத்தில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் என்பவர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரினார்.\nவிழாக்காலங்களில் படம் வெளியாகும் முதல் 5 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவும் வேண்டுகோள் விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி, வழக்கு பொதுநல நோக்குடன் இருப்பதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.\nஇருப்பினும், இந்த விவகாரத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து, தலைமை நீதிபதி அமர்வை அனுக நீதிபதி ரவிச்சந்திரபாபு அறிவுறுத்தினார்.\nகமல்ஹாசனின் \"விஸ்வரூபம்-2\" திரைப்படத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு\nகமல்ஹாசனின் \"விஸ்வரூபம்-2\" திரைப்படத்திற்கு தடை கோரி,\n​காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் விஜய்\nகாவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய், திமுக\nஜெயலலிதாவாக நடி��்க விரும்புகிறேன் - திரிஷா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக\nதனுஷ் - வெற்றிமாறனின் ‘வடசென்னை’ முன்னோட்டம் வெளியானது\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,\n​நில விற்பனை தொடர்பான வழக்கு: நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம்\nநில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/world-business-technology/28/9/2017/pepper-x-set-break-record-worlds-hottest-pepper-318", "date_download": "2018-08-21T20:14:15Z", "digest": "sha1:F6KL3OA7QZJC4DTJBP46CP4RUXFK7BJU", "length": 10928, "nlines": 81, "source_domain": "ns7.tv", "title": " ​உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்! | Pepper X set to break record for worlds hottest pepper with 318 MILLION Scoville heat units | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்ட��லின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\n​உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்\nஉலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.\nஇதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட1.6 கோடி மடங்கு காரமானது என இதனை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த காரமான மிளகாயை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தில் உள்ள டென்பிஸ்சரில் இருக்கக்கூடிய மைக் ஸ்மித் என்பவராவார். நாட்டிங்ஹாம் பல்கலையுடன் இணைந்து அவர் இந்த மிளகாயை உருவாக்கியுள்ளார். ஸ்மித் இதைப்பற்றி கூறும் போது, நான் இத்தகைய மிளகாயை திட்டமிட்டு உருவாக்கவில்லை என்றும், ஒரு விபத்தைப் போலவே இத்தகைய ஒரு மிளகாய் உருவாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\n100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.\nஇந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்துவிடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மிளகாயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினிகர், இஞ்சி வேர், சந்தன வகைகள், சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கும் இலங்கை தமிழ் மக்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்\nஸ்மார்ட்போன் சந்தையில் Apple-ஐ பின்னுக்குத் தள்ளிய Huawei\nஉலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை\n​சொந்தமாக மலை வாங்க விருப்பமா லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மிக அருகாமையில்...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை\nவிலை உயர்ந்த கார்கள் புல்டோசர் மூலம் அழிப்பு \nபிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\n\"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்\" : ஸ்டாலின்.\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/95/friends-from-corporate-background-start-meat-business-and-make-crores-of-rupees.html", "date_download": "2018-08-21T20:12:37Z", "digest": "sha1:Y7IUPQXLGAVPLJG35BVIKJORBYHHV3KO", "length": 29822, "nlines": 111, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nகார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்\nஅபய் ஹஞ்சூரா, விவேக் குப்தா இருவரும் நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள். அதுவல்ல இங்கு முக்கியம். அவர்கள் வழக்கத்தை மீறியிருக்கிறார்கள் அதன் மூலம் ஜொலிக்கிறார்கள் என்பதே.\nஅதிக சம்பளத்தில் கார்ப்பரேட் பணியில் இருந்தவர்கள் அதை உதறிவிட்டு லிசியஸ் என்ற இறைச்சி பிராண்டைத் தொடங்கினார்கள். 3 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகத்தில் இருந்து இரண்டே ஆண்டுகளில் 15 கோடிகள் என வளர்ந்தார்கள். 2017-18-ல் இது மேலும் இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nவிவேக் குப்தா(இடது), அபய் ஹஞ்சூரா இருவரும் 2015-ல் லிசியஸைத் தொடங்கினர். தரமான, பாதுகாப்பான, தூய்மையான இறைச்சிக்கு சந்தையில் தேவை இருக்கிறது என்று உணர்ந்ததே இதன் காரணம் (படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\nஜம்முவைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட்டான அபய், 31, பெங்களூருவுக்கு கல்லூரிப் படிப்புக்காக 2004-ல் வந்தார். பயோடெக்னாலஜி படிப்பு. அப்படியே தொழில் நிர்வாகமும் பயின்றார். இன்சூரன்ஸ் மற்றும் நிதித் துறையில் நல்லவேலைக்கு அமர்ந்தார்\nவிவேக், 36, சண்டிகாரில் பிறந்து வளர்ந்தவர். பட்டயக் கணக்காளர் படிப்பை முடித்து 2004-ல் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய வந்தார். அங்கிருந்து வெஞ்சர் கேபிடல் நிறுவனமான ஹீலியோன் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு மாறினார்.\nஇருவருமே நடுத்தர வர்க்கம் இருவரின் தந்தைகளும் அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். நம் சமூகத்தில் சில வேலைகள் இந்த பின்னணி கொண்டவர்களுக்கு ஏற்றதாகக் கருதப்படாது. என்னதான் அதில் வெற்றி பெற்றாலும்கூட. அதில் இறைச்சித் தொழிலும் ஒன்று.\nஆகவே இறைச்சி தொழிலைத் தெரிவு செய்தது எப்படி\n“இறைச்சியை நாங்கள் தரம் குறைந்த தொழிலாகக் கருதவில்லை. தரமான பாதுகாப்பான, தூய்மையான கறியை, அதைச் சாப்பிட விரும்புவர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் அபய்.\nடிலைட்புல் கோர்மெட் பிரைவேட் லிமிடட் என்கிற அவர்களின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லிசியஸ், ஜூலை 2015-ல் பெங்களூருவில் தன் பயணத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபரில் 1300 ஆர்டர்கள் கிடைத்தன. இன்று அது தினமும் 2000 ஆர்டர்கள் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.\nவிவேக்கும் அபயும் பெருநிறுவனப் பணிகளில் இருந்தாலும் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினர்\nஅ���ய் இறைச்சிப் பிரியர். இது அவரது யோசனை. “நான் 2010-ல் சென்னையில் ப்யூச்சரிஸ்டிக் இன்சூரன்ஸ் ப்ரோக்கிங்கில் பணி புரிந்தேன். ஹீலியன் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர் அப்படித்தான் அதில் பணிபுரிந்த விவேக்கை சந்தித்தேன்,” என்கிறார் அவர்.\n“உணவின்போது சந்தித்துப் பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். என்னைப் போல் விவேக்கும் வேலையைத் தொடர ஆர்வம் இல்லாமல் இருப்பதை அறிந்தேன். இருவருமே எதாவது புதிதாகச் செய்யவிரும்பினோம். இறைச்சித் தொழில் செய்வோம் என்ற என் யோசனையை விவேக் ஏற்றுக்கொண்டார்,” என்கிறார் அபய்.\n2015-ன் ஆரம்பத்தில் அபய் சொன்னபோது விவேக் இறைச்சி பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.\n“இறைச்சியின் தரத்தை எப்படி அறிவது என்பதைக் கூட அபயிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் விவேக். இருவரின் குடும்பத்தாருக்கும் நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க முற்படுவது பிடிக்கவில்லை.\nவிவேக்குக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். “எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இந்த பயமே கடுமையாக உழைத்து வெற்றி பெறத் தூண்டியது.\n”என் பெற்றோர் இறைச்சித் தொழில் என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். காஷ்மீரி பண்டிட்டுகள் பொதுவாக தொழில் செய்வது இல்லை. நானும் நல்லவேலையில் இருந்தேன். என் முடிவு அதனால் அதிர்ச்சி அளித்தது. ஆனால் மக்கள் தரமான இறைச்சியை விரும்புகிறார்கள் என்று என்னால் பார்க்க முடிந்தது.” என்கிறார் அபய்.\nஆரம்பிக்க முடிவு செய்தாலும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. “ஆரம்பத்தில் இதில் உள்ள பிரச்னைகளை அறிய முற்பட்டோம். இறைச்சியின் தரமா, சேமிப்பா, விநியோகமா எங்கு பிரச்னை உள்ளது என்று பார்த்தோம். சில நிறுவனங்கள் ஆன்லைனில் இறைச்சி விற்றபோது அவற்றின் தரம் குறைவாக இருந்தது. இறைச்சி உறைந்திருக்கும், தூய்மையாக இருக்காது,” என்கிறார் விவேக்.\nஇறைச்சியின் தரம்பற்றி விவேக், அபயிடம் கேட்டுக் கற்றுக்கொண்டார் (படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்)\n“எங்கள் அமெரிக்க நண்பர் ஒருவர் எப்போது இந்தியா வந்தாலும் சைவத்துக்கு மாறிவிடுவதாகக் கூறினார். எங்கள் ஆய்வின்போது இந்த பிரச்னைக்குத் தீர்வு இறைச்சியின் தரத்தை மேம்படுத்துவதுதான் என்று கண்டறிந்தோம்.”\nதரமான கறி என்பது என்ன கோழி ஆரோக்கியமாக உள்ளதா அதன் எடை எவ்வளவு இருக்கவேண்டும் போன்ற அடிப்படையான விஷயங்களை புரிந்துகொண்டனர்.\n”கோழி ஆண்டிபயாட்டிக் அற்றதாக இருக்கவேண்டும் என்று அறிந்தோம். ஆனால் அது கிடைக்க வழி இல்லை என்ற நிலவரம் இருந்தது.”\nஇதையெல்லாம் தெரிந்துகொண்டபின், தரமான இறைச்சியை ஆன்லைன் மூலம் அளிக்க தயார் ஆனார்கள். லிசியஸ் பிறந்தது.\n”நீண்டகால நோக்கில் முத்திரை பதிக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். லிசியஸ் எங்களைத் தாண்டியும் தொடரவேண்டும் என விரும்புகிறோம்,” என்கிறார் விவேக்.\nபெங்களூருவில் ஒயிட்பீல்ட் பகுதியில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட லிசியஸ் குழுவினர் தங்கள் முதல் விற்பனையைச் செய்தனர். இச்சமயம் ஐந்து லட்சம் டாலர்கள் நிதியும் திரட்டினர். ஹீலியான் நிறுவனர் கன்வல்ஜித் சிங், இன்ஃபோசிஸின் முன்னாள் சிஎப்ஓ மோகன் தாஸ் பாய், அமேடியஸ் கேபிடல் நிறுவனர் கௌசல் அகர்வால் ஆகியோர் முதலீடு செய்தனர்.\nஇறைச்சியின் தரம், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் லிசியஸ் கவனம் செலுத்துகிறது.\nகுடியிருப்புப் பகுதிகளில் இறைச்சி சுவைக்கும் நிகழ்ச்சிகளில் நண்பர்கள் குடும்பங்களைக் கலந்துகொள்ளச் சொல்லி சந்தைப் படுத்தும் உத்திகளைச் செய்தனர். வாய்வார்த்தை மூலமாகவே 70-75 சதவீத வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர்\n“ஒவ்வொரு கறிக்கும் ஒவ்வொரு பிரச்னை. கோழிக்கறி ஓரளவுக்கு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செம்மறி ஆட்டுக்கறி விஷயத்தில் அப்படி இல்லை,” அவர் விளக்குகிறார்.\n“பெங்களூருவைச் சுற்றி கிராமம் கிராமமாகச் சென்று செம்மறி ஆட்டுக்கறியின் தரம் பற்றி அறிந்தோம். பண்ணையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டோம். பொதுவாக செம்மறி ஆட்டுக்கறிக்கும் வெள்ளாட்டுக்கறிக்கும் மக்களுக்கு வித்தியாசம் புரியவில்லை, எல்லாமே மட்டன் தான் அவர்களுக்கு\nடிசம்பர் 2015-ல் மேபீல்டு அட்வைசர்ஸிடம் இருந்து வந்த 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு லிசியசுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. இரு நிறுவனர்களும் ஆளுக்கு 50 லட்ச ரூபாய் முதலீடு செய்தனர். இதுவரை லிசியஸ் 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு பெற்றுள்ளது.\nமாதாமாதம் வளர்ச்சி. முதல் ஆண்டில் 3 கோடிக்கு விற்பனை நடந்தது. இப்போது மாதம் 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\n2016-17ல் 15 கோடி வர்த்தகம் செய்த இந்நிறுவனம், 2017-18ன் இறுதியில் மாதத்துக்கு ஒரு லட்சம் ஆர்டர்கள் பெறும் என்றும் 6-7 கோடிகள் வரை மாத விற்பனை ஆகும் என்றும் நம்புகிறார்கள்.\nஇந்நிறுவனம் சமீபத்தில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பல நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த முதலீட்டைக் கொண்டு டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற இடங்களுக்கு அடுத்த ஆண்டு விரிவாக்கம் செய்ய இருக்கிறார்கள்.\nஹென்னூரில் உள்ள நிலையத்தில் தினமும் 10 டன்கள் இறைச்சியை பதப்படுத்த முடியும்\nஇன்று லிசியஸ் இறைச்சியையும் கடல் உணவையும் சுமார் 50 விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குகிறது. இவற்றின் தரத்தையும் சுவையையும் பராமரிக்க சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.\nலிசியஸ் தயாரிப்புகள் அனைத்தும் பெங்களூரு ஹென்னூரில் உள்ள 20,000 ச.அடி பதப்படுத்தும் நிலையத்தில் பதப்படுத்தப்படுகின்றன. இங்கே தினமும் 10 டன்கள்வரை இறைச்சியையக் கையாளமுடியும். நகரம் முழுக்க 11 விநியோக மையங்கள் குளிர்சேமிப்பு வசதியுடன் உள்ளன.\nகுளிரூட்டப்பட்ட வேன்களில் ஹென்னூர் ஆலையிலிருந்து இறைச்சிகள் இருமுறை விநியோகமையங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. வீடுகளுக்குக் கொண்டு அளிக்கப்படும் இறைச்சி கூட வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சிறப்புப் பைகளில் அடைத்துச் செல்கின்றன.\nலிசியஸ் நேரடியாக பண்ணைகளில் இருந்து வீடுகளுக்கு இறைச்சி அளிக்கும் முழு பயணப்பாதையையும் தனக்கே உரியதாக மாற்ற முயற்சி செய்கிறது. “இங்கும் நாங்கள் நேரடியாக பண்ணையாளர்களுடன் பணிபுரிகிறோம். செம்மறி ஆட்டின் எந்த இனத்தை தேர்வு செய்வது என்பதும்கூட எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.” என்கிறார் விவேக்.\nபெங்களூருவில் மட்டும் கவனம் செலுத்தி தொழிலை வளர்த்துள்ளனர். 2017 பிப்ரவரியில் அவர்கள் ஹைதராபாத்தில் நுழைந்தனர். அங்கே மூன்று விநியோக மையங்கள் உள்ளன. தினமும் காலை விமானம் மூலம் இறைச்சி அனுப்பி வைக்கப்படுகிறது.\nலிசியஸில் 330 பேர் வேலை செய்கிறார்கள்\n“விரைவில் ஹைதராபாத்திலேயே இறைச்சி பதப்படுத்தும் நிலையம் அமைத்து அங்கேயே பதப்படுத்தப்போகிறோம். 8 முதல் 10 டன்கள் வரை அங்கே பதப்படுத்தப்போகிறோம்,” என்கிறார் விவேக்.\n5 பேருடன் ஆரம்பித்த லிசியஸில் இன்று 330 பேர் உள்ளனர். ஹைதராபாத்தில் 25 பேர் உட்பட. மசாலா தட��ப்பட்ட இறைச்சி, ஊறுகாய்கள், சூப் போன்ற பொருட்களும் உண்டு.\nமேலும் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பைகளைப் பயன்படுத்தவும் திட்டமிடுகிறார்கள். இவர்களது ஆர்டர்களில் 80% பழைய வாடிக்கையாளர்களிடமிருந்தே வருகிறது. ஒருமுறை வாங்கியவர்கள் மறுமுறை வாங்கத் தவறுவது இல்லை. அவர்கள் 15 கோடிகள் இலக்கை அடுத்த ஆண்டு தாண்டுவார்கள் என்பதில் ஆச்சரியமே இல்லை.\nஅன்று சாலையோரத்தில் தூங்கினார்; இன்று அதே இடத்தில் விடுதி நடத்தி பலருக்கு இடம் தருகிறார்\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nஒரு தினக்கூலியின் மகன் 100 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தை உருவாக்கியது எப்படி\nஅன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\nதொழிலதிபர் ஆன மாலுமியின் வெற்றிக்கதை\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\nவாழ்வின் முடிவில் மனிதநேயமிக்க சேவை செய்யும் ஸ்ருதியின் அந்தியெஸ்தி\nநள்ளிரவில் வீடு தேடி வரும் உணவு கொல்கத்தாவில் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்களின் புது யோசனை\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வ���்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/01/01_6.html", "date_download": "2018-08-21T20:07:54Z", "digest": "sha1:BXYCJ44DKJDBQYEHF3RRT6RQAVQPOUGJ", "length": 28856, "nlines": 206, "source_domain": "www.ttamil.com", "title": "\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!\"பகுதி:01 ~ Theebam.com", "raw_content": "\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்\nநாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனை பற்றிய கருத்து,அல்லது சமயம்,அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு,எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன.நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்,ஆண்டவனும் நாத்திகமும்,சாதியும் சமத்துவமும்,போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும்.இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது,மற்றது அதை எதிர்க்க தலை காட்டும்.எல்லோருக்கும் நன்றாக தெரியும் கேள்விகளுடன் தான் அறிவு வளர்ச்சி அடையும் என்று. \"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,பாயும் மீன்களில் படகினைக் கண்டான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்....மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்,தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்,அது வேதன் விதி என்றோதுவான்,மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...\" இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான��.ஆமாம்,என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன\nமாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள்.இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்,உருவம் இல்லா உண்மை அவன்.இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான்.இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார்.இந்த எல்லா சாஸ்திரங்களும்,வேதங்களும்,புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள்.பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது.பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில்,அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும்.பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்.'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது குளம் ஏது கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்ஆலயம் போகவேண்டும்புனித மலை எற வேண்டும் இப்படி பல முக்கிய கேள���விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று\nதொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார்.ஒரு பவுல்[Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்போகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவேபோகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவே[the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்:\"இவ்வுலகில் உன் மதம் என்ன ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர்.லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களாநான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களாஇல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா '[Everyone asks: \"Lalan, what's your religion in this world \"] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது.சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது[கி மு 700 to கி பி 300],எனினும் அவை\nஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு,முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவ�� அறியுமோ நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும் அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும் அதே போல,\"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ அதே போல,\"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோகாற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோகாற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோமானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோகதிரோன் சிலரைக் காயே னென்னுமோ ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே\" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட் கிறார்.\nஆண்டவனோ அல்லது சமயமோ ,எதற்க் காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை.ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து.அதன் மூலம் எம்மை,எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும்.\"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா \"ஆனால்,இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை,எம்மை பிரிக்கிறது.சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல,அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன.சமயம் பழைமை நெறிவாத த்தையும் சகிப்பு தன்மை யின்மை யையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிக பெரிய பிரச்சனை கொடுக்கிறது.இதனால்,மத வெறியர்களை உண்டாக்கி,எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது.ஆகவே,எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும்,வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், வேறுபட்ட சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும்.எல்லா சமயங்களும் மனிதாபிமான த்தையே அறிவுறுத்தின.ஆகவே அதை அப்படியே பின்பற்ற லாமேஅமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாதுஅமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாதுஅன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே.அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது.ஆனால் சமயம் அப்படி அல்ல.இதை நாம் அறிய வேண்டும்.ஆகவே நாம் மன��த நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்\nசித்தர்கள் இறைவனை உணர்ந்த சீர் திருத்த வாதிகள். ஆனால் மக்கள் அவர்களை பின்பற்றவும் இல்லை.கைகொட்டி பஜனை பாடவும் இல்லை .எல்லாம் இக்காலத்தில் மந்திரவாதிகளுக்கே .\nபின்பற்றி இருந்தால் உந்த பஜனை நாடகங்கள் எல்லாம் முளைத்திருக்காதே\n[[என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். ]]இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.30 வருடத்திற்கு மேல் கொட்டு கொட்டு என்று கொட்டியும் ஒரு துளிர் கூட முளைக்கக் கூட இல்லையே\nதோழா நீ எங்கே விதைத்தாய்.கற்பாறை மேட்டில் எவ்விதையும் முளைக்காதது அறியாதவனா நீ\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016\nவீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போக....\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.\nகுணசித்திர வேடத்தில் 'சூரி '\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01\nஜெயலலிதா பற்றி மனம் திறக்கும், திண்டுக்கல் லியோனி...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வி���் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_16.html", "date_download": "2018-08-21T20:02:31Z", "digest": "sha1:6H4KFVXQRAF4RB2FBXNSU242O5BPKRKD", "length": 16565, "nlines": 130, "source_domain": "www.winmani.com", "title": "குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் விண்டோஸ் உதவிகள் குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.\nகுழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.\nwinmani 7:42 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள்,\nகுழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பணத்தை எப்படி பயனுள்ள வழிகளில்\nசெலவு செய்யலாம் என்று சொல்லித்தர ஒரு இணையதளம் உள்ளது.\nஆரம்பத்தில் செலவு செய்வதை பயனுள்ள வழியில் செலவு செய்யா\nவிட்டால் பின் எவ்வளவு தான் முயன்றாலும் பணம் நம் கையில்\nஇருந்து தண்ணீராக செலவு செய்வதை யாராலும் தடுக்க முடியாது.\nகுழந்தையாக இருக்கும் போதே பணத்தை எப்படி எல்லாம் பயனுள்ள\nவழிகளில் செலவு செய்யலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்\nகொடுக்க ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளுக்கு புதிதாக ஒரு பயனாளர்\nகணக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியது மட்டும் தான் நம��� வேலை\nபயனாளர் கணக்கு உருவாக்கியதும் குழந்தைகள் அந்த பயனாளர்\nகணக்கின் வழியாக உள்சென்று தங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி\nமுதல் பிறந்த நாள் போன்ற நாட்களில் கிடைக்கும் பணம் வரை\nஅத்தனையையும் எப்படி பயனுள்ள வழியில் செலவு செய்யலாம் என்று\nஎளிமையாக சொல்லிக்கொடுக்கிறது. குழந்தைகள் அதிகமாக எதில்\nபணம் செலவு செய்கின்றனர் அதை எப்படி எல்லாம் குறைக்கலாம்\nஎன்று படிப்படியாக சொல்லிக்கொடுக்கிறது. கூடவே குழந்தைகளுக்கு\nமட்டும் இல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பணத்தை எப்படி பயனுள்ள\nவழியில் செலவு செய்யலாம் என்றும் சொல்லிக்கொடுக்கிறது.\nஅநாவசியமாக பணம் செலவு செய்ய விரும்பாத நபர்களுக்கு\nவெற்றி பெற்றவர்கள் அனைவரும் பல விதமான\nபோராட்டங்களை சந்தித்தப்பின் தான் அதை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது \n2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும்  இந்திய\n3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது\n5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது \n6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது \n7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன \n8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது\n9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு \n10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள்\n8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா\nபெயர் : கவிஞர் கண்ணதாசன் ,\nமறைந்ததேதி : அக்டோபர் 17, 1981\nபுகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்  பாடலாசிரியரும்\nகவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட\nபல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.\nசாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # விண்டோஸ் உதவிகள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள்\nதங்களின் வலைத்தளம் மிகவும் அருமையாக இருக்கிறது. தங்களின் வலைத்தளத்தை வலைச்சரம் தானியங்கை திரட்டியில் சேர்த்துள்ளோம். தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால். எமக்கு தெரிவிக்கவும். நன்றிகள்.\nஎந்த ஆட்சேபனையும் இல்லை ,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்க��ம் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/11/23170340/chinna-chiriya-vanna-paravai-c.vpf", "date_download": "2018-08-21T19:19:36Z", "digest": "sha1:JT4XOR3OPIVDXDTAO23MQKKOE2S7YFGV", "length": 16700, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "chinna chiriya vanna paravai cinema review || சின்னஞ்சிறிய வண்ணப்பறவை", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nசின்னஞ் சிறிய வண்ணப் பறவை\nபதிவு: நவம்பர் 23, 2014 17:03\nநாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.\nஇந்த காதல் விஷயம் தெரியாத அனுவின் பெற்றோர்கள் அனுவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதை கேட்கும் அனு, அஸ்வினுடன் சேராமல் பிரித்து விடுவார்கள் என்று பயந்து, அஸ்வினிடம் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் என்னை வீட்டில் இருந்து எங்கேயாவது கூட்டி செல் என்று கூறுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அஸ்வின், சில நாட்கள் போகட்டும் என்று கூறுகிறார்.\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் அனு, உடனே வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். ஒருநாள் அஸ்வின், தன் முதலாளி ரோபோ சங்கரின் வண்டியை பொய் சொல்லி எடுத்துச் சென்று அனுவை ஸ்கூலில் இருந்து அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குகைக்குள் தங்க வைக்கிறார். நாம் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினால் எல்லோருக்கும் சந்தேகம் ஏற்படும் என்றும், காலையில் நீ மட்டும் தனியாக இங்கே இருக்க வேண்டும். இரவில் நான் வேலையை முடித்து விட்டு உன்னுடன் இருக்கிறேன் என்றும் கூறி அங்கிருந்து செல்கிறான்.\nஅனுவை காணாததால் பெற்றோர்கள் பதறுகின்றனர். அவளை தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம் ரவுடிகளிடமும் சொல்லி அனுவை தேட வைக்கிறார் அனுவின் அப்பா. இரண்டு நாட்கள் இப்படி செல்ல, அனுவிற்கு குகைக்குள் இருக்க பயம் ஏற்படுகிறது. இதனால் இங்கிருந்து சீக்கிரம் வெளியே போகலாம் என்று அஸ்வினிடம் கூறுகிறார். இதற்கு அஸ்வின் இன்னும் இரண்டு நாட்கள் ஆகட்டும் என்று நாளை கடத்துகிறார்.\nமறுநாள் அஸ்வின், அனுவை அங்கிருந்து வேறு இடத்திற்கு கூட்டிச் செல்லலாம் என்று நினைத்து அந்த குகைக்குள் செல்கிறார். அங்கு அனு காணாமல் திடுக்கிடுகிறார். இதனால் பயந்துபோய் அனுவை தேட ஆரம்பிக்கிறார்.\n அஸ்வின் அனுவை தேடி கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்கிறார். இவருடைய காட்சிகள் மனதில் நிற்க வில்லை. சிறப்பாக நடனம் ஆட முயற்சி செய்திருக்கிறார். நாயகி அனு ஸ்கூல் பெண்ணுக்கு ஏற்ற முகம். ஆனால் நடிப்பில் தேறவில்லை.\nபடத்தில் காமெடி என்னும் பெயரில் வரும் காட்சிகள் ரசிக்கும் படியாக அமையவில்லை. குறிப்பாக டீக்கடையில் நடக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பதிலாக கடுப்பை வரவழைக்கிறது. சிரிப்பு காட்சிகள் பார்ப்பவர்களை சீரியசாக ஆக்குகிறது. மாறாக சீரியஸான காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது.\nஇயக்குனர் விஜயன், ஒரு காதல் கதையை தேர்ந்தெடுத்து, ஒரு வீடு, ஒரு டீக்கடை, ஒரு குகை என்று படத்திற்கு திரைக்கதை அமைத்து முடித்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளை அதிகம் வைத்து படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைப்பதாக நினைத்து திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சுவாரஸ்யமாக நல்ல கதாபாத்திரங்களை வைத்து அமைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.\nசைமன் ஆபிரகாமின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ரசிக்கும் படி அமையவில்லை. விவேக்கின் ஒளிப்பதிவு பாடல்களில் மட்டும் காடு மலைகளை அழகாக பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பறக்கவில்லை.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nசின்னஞ் சிறிய வண்ணப் பறவை\nசின்னஞ் சிறிய வண்ணப் பறவை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66c7z-10373471.html", "date_download": "2018-08-21T19:27:52Z", "digest": "sha1:M42GS52FABG6UPIIP6BS6XGYFHIO5ELD", "length": 5352, "nlines": 76, "source_domain": "rumble.com", "title": "மருத்துவமனையில் தான் பிரசவம்- அமைச்சர் வாக்குறுதி- வீடியோ", "raw_content": "\nமருத்துவமனையில் தான் பிரசவம்- அமைச்சர் வாக்குறுதி- வீடியோ\nமருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்திற்குள் உருவாக்கும் என்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பிரசவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மருத்துவமனைகளில் 99 சதவீத பிரசவம் நடக்கிறது என்றார். இதை 100 சதவீதமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பிரசவத்திற்கு பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டு இந்த ஆண்டு பிரசவத்திற்கு பயிற்சி பெற்ற 900 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்யும் நிலையை ஓராண்டிற்குள் தமிழக அரசு உருவாக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nதமிழகத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்..அமைச்சர் உளறல்- வீடியோ\nரஜினி அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்- வீடியோ\nவருமான வரி செலுத்துவதிலும் தோனி தான் டாப்....வீடியோ\n மத்திய இணை அமைச்சர் அறிவுரை- வீடியோ\nபசுக்களை பரிசளிக்க இருக்கும் ருவாண்டாவில் மாட்டிறைச்சி தான் பிரதான உணவாம்- வீடியோ\nமூவாயிரம் மொழிகள் அழியும் அமைச்சர் பரபர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/28/custody.html", "date_download": "2018-08-21T19:32:13Z", "digest": "sha1:5NKNSDSW7CRVHNBKGW5RDFIEP6YVM2P3", "length": 8674, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் காவலில் அழகிரி | Alagiri to be taken into police custody - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் காவலில் அழகிரி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக மு.க.அழகிரியைஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க மதுரை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nஇப்போது அவர் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டவரிடம் போலீசார் சிறையில் வைத்து விசாரணை நடத்த முடியாது. போலீஸ் காவலில்வைத்தால் தான் சிறையிலோ அல்லது காவல் நிலையத்துக்கோ கொண்டு சென்று விசாரிக்க முடியும்.\nஇந்தக் கொலைக்கு அழகிரி தான் சதித் திட்டம் தீட்டினார் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.மேலும் கொலையாளி முபாரக் உள்பட 4 பேரைக் கைது செய்துவிட்டனர். இன்னொரு கொலையாளிஇப்ராகிம் சென்னையில் சரணடைந்துவிட்டார்.\nஇவர்களிடம் நடத்திய விசாரணையில் படுகொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் தங்களுக்குக்கிடைத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் அழகிரியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிஇருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.\nஇதனால் அழகிரியை ஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்கூறுகின்றனர்.\nஇதுதொடர்பாக இன்று மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்யஉள்ளனர்.\nஅதே நேரத்தில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்துள்ள மனுவும் இதேநீதிமன்றத்தில் இன்றே விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/germany/?ref=leftsidebar-manithan", "date_download": "2018-08-21T19:47:35Z", "digest": "sha1:VMQW3LQIOPVBVQ4S3VLMVJO7D75DQDAV", "length": 11689, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Germany Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Germany News | Lankasri News | leftsidebar-manithan", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கர் என்று கூறிய நாசி போர்க் குற்றவாளி\nஜேர்மனியில் சட்ட விரோத அகதிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைவு: ஆய்வு\nமாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது உல்லாசமாக இருந்த கேரள அமைச்சர்\nஜேர்மனியிலிருந்து தப்பி ஓடிய அகதி: பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்தவரின் அதிர்ச்சிப் பின்னணி\nகுழந்தைகளுக்கு அனுமதி மறுத்த ஜேர்மன் உணவகம்\nபுதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கும் ஜேர்மனி: ஓர் அலசல்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇருமுகியான அழகி: காதலனின் வெறிச்செயலின் பின் விளைவுகள்\nஜேர்மனி அணியில் இனவெறி இல்லை.. ஒஸிலின் பேச்சு முட்டாள்தனமானது: பகீர் தகவலை வெளியிட்ட சக வீரர்\nஅப்பா வயது நபரை திருமணம் செய்ய நினைப்பது ஏன் அழகிய இளம்பெண் சொன்ன காரணம்\nஜேர்மன் மருத்துவரை குத்தி கொலை செய்த சோமாலிய வாலிபர்\nதுருக்கியின் பொருளாதார வலிமை ஜேர்மனிக்கு முக்கியமானது: ஏஞ்சலா மெர்கல்\nபெற்றோர்கள் மொபைலில் மூழ்குவதால் ஜேர்மனியில் உயிரிழக்கும் குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்\nஜேர்மன் தொழில்நுட்பத்தில் கருணாநிதிக்கு நிழற்குடை\nஇன்னும் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்: அபூர்வ கண்டுபிடிப்பு\nஇந்தியாவிலிருந்து ஜேர்மன் வரை: 89 வயதிலும் அசத்தும் பாட்டி\nஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளரை ஜேர்மன் நாட்டில் வசிக்க அனுமதிக்க இயலாது: ��ஞ்சலா மெர்க்கல்\nரஷ்ய ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கும் ஏஞ்சலா மெர்க்கல்: காரணம் இதுதான்\nஜேர்மனில் அகதிகள் மீதான இனவெறி தாக்குதல் குறைந்துவிட்டதா\nஜேர்மனியில் நடந்த வினோத சம்பவம் அணில் குட்டி துரத்தியதற்காக பொலிசில் புகார்\nஜேர்மனியை தாக்கிய திடீர் புயல் பருவநிலை மாற்றத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு\nஇரட்டை கோபுர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நாடு கடத்திய ஜேர்மன்\nபெற்ற மகனை பாலியல் தொழிலுக்காக விற்ற தம்பதி: இரண்டு ஆண்டுகள் துஷ்பிரயோகித்த சோகம்\nமுதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து சென்ற இரண்டு பேர்\nஜேர்மனி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பயணிகளை வெளியேற்றிய பொலிசார்\nஇஸ்லாமிய குழந்தைகளால் ஜேர்மனிக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை\nபுதிய எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கும் ஜேர்மனி: ஸ்பெயினைப் பார்த்து கற்றுக் கொண்ட பாடமா\nகுடியேறிகளை கட்டுப்படுத்த ஜேர்மன் எல்லையில் பலத்த பாதுகாப்பு\nஜேர்மனி இளைஞர்களை வசீகரித்த பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த முடிவு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜேர்மனில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர் குறித்து வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/category/srilanka", "date_download": "2018-08-21T20:04:51Z", "digest": "sha1:W5V7RTFLFYWIS6OJLPQ37URWYX4MOCPP", "length": 13859, "nlines": 227, "source_domain": "www.tamilwin.com", "title": "Srilanka - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவடக்கில் பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது.\nசிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேர்த் திருவிழா\nஇராணுவ மயமாக்கலுக்குள் அகப்பட்ட இலங்கைத் தீவு\nஇலங்கைக்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யவுள்ள முதல் சந்தர்ப்பம்\nயாழ் குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு\nபல ஆண்டுகளுக்கு பின் இலங்கையருக்கு இந்தியாவில் காத்திருந்த பெரும் மகிழ்ச்சி\nகோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய தேரரின் இன்றைய நிலை\n9 ஆடுகளை தின்று ஏப்பமிட்ட நாய்கள்\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிப்பு.\nஇலங்கையர்கள் எத்தனை நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்க முடியும்\nகருணாநிதியின் உடல் அடக்க விடயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n ஒட்டுமொத்த தமிழகத்தையும் துடிக்க வைத்த கருணாநிதி\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பெற்றோருக்கு சுவிட்சலாந்தில் எழுந்துள்ள புதிய நெருக்கடி\nகொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nசுவிட்ஸர்லாந்தில் சட்டப்படி வசிக்க முடியாத இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள அபாயம்\nயாழ் வாள் வெட்டுக் குழு பொலிசாருடன் தொடர்பு\nஏ 9 வீதியில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளுக்கு காத்திருந்த சோகம்\nயாழ் குடாநாட்டில் நிலவும் அசாதாரண நிலை\nயாழ் கொக்குவில் பகுதியில் இளைஞர் மீது பொலிஸார் அடாவடி\nமாற்று திறனாளிகளின் திறமையை வெளிகாட்டும் தமிழ் பரா போட்டி யாழில் ஆரம்பம்\nமினுவங்கொடயில் துப்பாக்கி சூட்டு சம்பவம்\nமாற்றம் காணும் கொள்கை: மயக்க நிலையில் தமிழர்கள்\nயாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள்\n கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாற்றம்..\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் பதற்றம் கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில்\nஜனாதிபதி மைத்திரியின் கடிதத்துடன் கருணாநிதியிடம் விரைந்த அரசியல் முக்கியஸ்தர்கள்\nயாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்\nகிளிநொச்சி பகுதியில் 10 வருடங்களின் பின் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்\nவடக்கில் ஈழத்தமிழரின் முக்கிய பொக்கிசம்\nமடு ஆலயத்தில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி\nகிளிநொச்சி மாவட்டத்தின் தீயணைப்புப் பிரிவுக்கான வேலைகள் பூர்த்தி\nபேஸ் புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் விட அதிகம்.\nயாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் பெரும் அட்டகாசம்\nமட்டக்களப்பை உலுக்கிய மூன்று சடலங்கள்\nஇலங்கையில் தேனிலவு கொண்டாடி விட்டு ஊருக்கு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஇலங்கையில் 30 துப்பாக்கி குண்டுகளுடன் துடிதுடித்து மக்களை தேடி ஓடிய யானை\nஇத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்\nகேரள மக்களுக்காக கொடுக்கப்படவுள்ள 700 கோடி ரூபாயை இந்திய அரசு ஏற்காதா\nஅகதிகளை குறித்து குறை கூறிய பெண்: கடுமையாக எச்சரித்த கனடா பிரதமர் ட்ரூடோ\nசுவிற்சர்லாந்தில் தமிழ் குடும்பங்களுக்கிடையே கைகலப்பில் தொடங்கி கத்திக் குத்தில் முடிந்த தகராறு: ஒருவர் கைது\nஅமெரிக்கர் என்று கூறிய நாசி போர்க் குற்றவாளி\nபிரான்சில் ஆந்தராக்ஸ் நோய்க்கு பலியாகும் கால்நடைகள்: தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28962", "date_download": "2018-08-21T20:03:30Z", "digest": "sha1:MVBZEO3AGWF7DLG4645LMMTDYRV73C4F", "length": 10272, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஇனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை\nஇனிப்பு வியாபாரிக்கு கசக்கும் தண்டனை\nஉண்ணத் தகாத நிறமூட்டியை ஜிலேபியில் கலந்தவருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை, 22 வருடங்களுக்குப் பின் அமுல்படுத்தப்படவிருக்கிறது. காரணம், நீதிமன்ற உத்தரவு நகல் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெறாததே\nஇந்த வித்தியாசமான செய்தி இந்தியாவின் சாஜன்பூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.\nசாஜன்பூரின் மொஹம்மதி நகரில் ஒரு ஜிலேபிக் கடை இயங்கிவந்தது. அங்கு தயாரிக்கப்படும் ஜிலேபிகளில், உண்ணத் தகாத நிறமூட்டி கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.\nஇதையடுத்து, 1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சந்தேக நபரின் கடையில் இருந்த ஜிலேபியின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனையில், மனிதர்கள் உண்ணத் தகாத நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது.\nஇதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. விசாரணை இறுதியில், அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 3 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஎனினும் 1996ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இத்தீர்ப்பின் நகல் மொஹம்மதி நகர பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்படாததால், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஇந்நிலையில், சுமார் 22 வருடங்களுக்குப் பின், இந்த விவகாரம் தற்செயலாகத் தெரியவந்ததையடுத்து, அதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிறைத் தண்டனை 22 வருடங்கள் தீர்ப்பு ஜிலேபி நிறமூட்டி\nபிரசவத்திற்காக சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்\nதனது பிரசவத்திற்காக நியூஸிலாந்து பென் அமைச்சர் ஒருவர் சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாடு பொருளாக உலா வருகிறது.\n2018-08-21 10:54:31 நியூஸிலாந்து பிரசவம் சைக்கிள்\n‘அணை , பாதை திட்­டத்­துக்­காக ஒன்றுகூடி­யுள்ளோம்,இலங்­கையில் திரு­மணம் செய்தோம்’ - 12 சீன ஜோடி­க­ளுக்கு திரு­மணம்\nசீனா மற்றும் இலங்­கையைச் சேர்ந்த 19 தம்­ப­திகள் நீர்­கொ­ழும்பில் உள்ள ஆடம்­பர விடு­தியில் பாரியளவில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் திரு­மணம் செய்து கொண்­டனர்.\n2018-08-20 12:32:22 சீனா திருமணம் ஜேடி\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\n28 ஆண்டுகளாகக் கண்ணில் \"காண்டாக்ட் லென்ஸ்\" சிக்கியிருப்பது தெரியாமல் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் இருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.\n2018-08-19 13:18:45 28 ஆண்டுகள் காண்டாக்ட் லென்ஸ் பெண்\nபழமை வாய்ந்த பாலாடை கட்டி மீட்பு\nஎகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்யும் போது தொல்பொருள் ஆய்வாளர்களால் குறித்த பாலாடை கட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\n2018-08-19 13:01:20 பாலாடைக் கட்டி தொல்பொருள் எகிப்து\nகுட்டிகளை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தாய் நாய்\nதெரு நாய் ஒன்று தனது குட்டிகளை காப்பற்றுவதற்காக போராடிய சம்பவம் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-18 15:30:22 தீயணைப்பு படையினர் நாய்கள் திருப்பூர்\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29853", "date_download": "2018-08-21T20:03:32Z", "digest": "sha1:QEE63WLDR2NSY3A42ATAB77DAXV5WVUD", "length": 11258, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nபிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு\nபிபா உலகக் கிண்ணம் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்கு\nபிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.\nஅதன்படி இன்று காலை 8.30 மணியிலிருந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிவரை இக் கிண்ணம் வைக்கப்படவுள்ளது.\nஇந்த நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கிறார். அதேபோல் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2030 ஆம் ஆண்டுக்கான விசேட வேலைத்திட்டமும் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது.\n21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம்-- 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.\nஇந்��ிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது. மொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்து­ வ­ரப்­ப­டு­கி­றது. உலகக் கிண்ணத்தை ஏந்திய பிரத்தியேக விமானம் நேற்று மாலை இலங்கை வருவதாக இருந்தது. அதன்பிறகு இரண்டு மணிநேரம் விமானம் காலதாமதமாகும் என்றும் அதனால் குறித்த கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிபா இலங்கை உலகம் ஜனாதிபதி நாடு கிண்ணம்\nமதகுருவை தகாத முறையில் பேசிய யாழ் மாநகர ஊழியர் பணி இடைநிறுத்தம்\nயாழ். மாநகரசபையின் கீழ் சிறு வண்டில்களில் குப்பை சேகரிப்போர் ஓர் ஆலயத்தை அண்டிய பகுதியில் அக் குப்பைகளைக் கொட்டி அங்கிருந்து பின்பு வாகனத்திற்கு மாற்றும் செயலை நிறுத்துமாறு கூறிய மதகுருவுடன் தகாத முறையில் உரையாடிய யாழ் மாநகர சபை ஊழியரை உடனடியாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\n2018-08-21 21:58:12 யாழ் மாநகர ஊழியர் பணி இடைநிறுத்தம் மதகுரு\nகடற்­கரை கரப்பந்தாட்டத்தில் அசத்தும் இலங்கை ஆடவர் அணி\nஇலங்­கையின் மலிந்த யாப்பா மற்றும் அசங்க பிரதீப் குமார ஜோடியானது தென் கொரியாவின் கிம் ஜுங்யங் மற்றும் கிம் ஹொங்சங் ஜோடியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்­தி­யது.\n2018-08-21 14:45:58 கரப்பந்து ஆசிய விளைாயாட்டு தென்கொரியா\nஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பளுதூக்கும் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று களமிறங்கிய இலங்கை அணித் தலைவர் தினூஷா தோல்வியை சந்தித்தார்.\n2018-08-21 13:56:27 பளுதூக்கல் ஆசிய விளையாட்டு தினூஷா\nஇந்தோனேஷியாவை வீழ்த்தியது இலங்கை கபடி அணி\nஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை மகளிர் கபடி அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை மேலும் அதி­க­ரித்துக் கொண்­டுள்­ளது.\n2018-08-21 13:02:51 ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­ இந்தோனேஷியாவை வீழ்த்தியது இலங்கை கபடி அணி\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nஆசிய விளையா��்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியின் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n2018-08-20 17:53:34 இரவு விடுதி 4 ஜப்பான் வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டி\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dhivakaran-new-party-is-the-best-joke-this-month-says-ttv-322100.html", "date_download": "2018-08-21T19:34:09Z", "digest": "sha1:M44LHZP6P3VDE62IBFB4JR7OMXYOJRZY", "length": 10149, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த மாதத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான்.. டி.டி.வி தினகரன் 'கலாய்' | Dhivakaran new party is the best joke of this Month says TTV - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மாதத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான்.. டி.டி.வி தினகரன் கலாய்\nஇந்த மாதத்தின் மிகச்சிறந்த காமெடி இதுதான்.. டி.டி.வி தினகரன் கலாய்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகருணாநிதிக்கு முதல் தலைவராக தினகரன் மலரஞ்சலி\nவிதிமுறைகளின்படியே 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. சபாநாயகர் தரப்பு வாதம்\nகாங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்.. சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு\nமன்னார்குடியில் பேசிய டிடிவி தினகரன்- வீடியோ\nசென்னை: திவாகரன் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்ட சிறந்த காமெடி என்று அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று மன்னார்குடியில் தனது புதிய கட்சி துவக்கினார். அதற்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமாகிய டி.டி.வி தினகரன் பேசுகையில், திவாகரன் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதுத���ன் இந்த மாதத்தில் நான் கேட்டு ரசித்த சிறந்த காமெடி அவருக்கும் அண்ணாவிற்கும் என்ன சம்பந்தம் அவருக்கும் அண்ணாவிற்கும் என்ன சம்பந்தம் இவரை நம்பி யார் கட்சியில் இணைவார்கள் என்று விரைவில் தெரியும் .\nதமிழகத்தில் தற்போது இருக்கும் ஆட்சியால் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மக்கள் போராட்டங்கள் நடக்கும். அதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் நிச்சயம் தேர்தல் நடக்கும்.\nஅந்தத் தேர்தலில் அடுத்த மத்திய அரசை தமிழக மக்களே தீர்மானிப்பார்கள். அமமுக பெரும்பான்மை வெற்றி பெறும். தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்கள் காணாமல் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18032", "date_download": "2018-08-21T20:14:46Z", "digest": "sha1:N7N2BOIULYP32UZGJ35VW7H5XH33Z62M", "length": 2594, "nlines": 58, "source_domain": "aavanaham.org", "title": "இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 2 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 2\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 2\n1994-01-27 அன்று இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல் 2\nகடிதம்பத்மநாப ஐயர், இ.மல்லி, கடிதம்--1994--பத்மநாப ஐயர், இ.--மல்லி\n1994-01-27 அன்று இ. பத்மநாப ஐயருக்கு மல்லி எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2017/11/blog-post_20.html", "date_download": "2018-08-21T19:59:59Z", "digest": "sha1:BIZYDXEBFFON63KQ6XKNVXQY4PJ35TEL", "length": 32350, "nlines": 259, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: ஆதிமனிதனின் ஆன்மிகம்", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்���ு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஅமானுஷ்ய ஆன்மீகம் - 21\nஅடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பின் அதோடு திருப்தியடையாமல் ஆதிமனிதன் அதற்கும் மேலான விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தவுடனேயே அவன் வாழ்க்கையில் ஆன்மிகம் நுழைந்து விட்டது. அவனுடைய சக்திகளின் எல்லைகளை உணர ஆரம்பித்தவன், அவனுக்கும் மேலான சக்திகளையும், அவனுக்குப் புரியாத சக்திகளையும் பற்றியும் கூட சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கெல்லாம் தன் அறிவுக்கெட்டியபடி சித்தாந்தங்களையும், அர்த்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். அவற்றை வைத்து பல பரிசோதனைகள் செய்தான். அந்த உயர் சக்திகளை வழிபட்டு அந்த சக்திகளிடமிருந்து வழிகாட்டுதலையும், பலன்களையும் பெற தீவிரமாக முயன்றான். அப்படிப் பிறந்ததே ஆதி மனிதனின் ஆன்மிகமாகப் பலரும் கருதும் ஷாமனிஸம் (shamanism). அப்படி அந்த சக்திகளிடம் இருந்து தகவல் அறிபவன் ஷாமன் (shaman) என்றழைக்கப்பட்டான்.\nஷாமன் என்ற சொல் ரஷியாவின் சைபீரியாவில் வாழும் பழங்குடி மக்களின் மொழியிலிருந்து வந்த சொல். அதற்கு ஏறத்தாழ ’இருட்டில் காண முடிந்தவன்’ என்று பொருள். ஷாமன் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து, தெய்வீக சக்திகளிடம் இருந்து பிரச்னைகளின் தன்மையையும், அவற்றிற்கான தீர்வையும் அறிய முடிந்தவனாகக் கருதப்பட்டான். மனிதன், மற்றும் சமூகத்தின் இருண்ட பகுதிகளையும் காண முடிந்தவனாகவும், அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு சொல்பவனாகவும் இருந்ததால் அந்தப் பெயர் அவனுக்கு வைக்கப்பட்டது. சைபீரியாவில் மட்டுமல்லாமல் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, க்ரீன்லாந்து முதலான உலகின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி பழங்குடியினரால் சிறிய சிறிய வித்தியாசங்களுடன் கடைபிடிக்கப்பட்ட அந்த ஆதிகால ஆன்மிக வழிமுறைகள் பொதுவாகவே ஷாமனிஸம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆகவே ஷாமனிஸம் என்பது தனி மதமல்ல, ஆன்மிக வழிமுறைகளும், ��ம்பிக்கைகளுமே ஆகும்.\nஆராய்ச்சியாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஷாமனிஸம் குறைந்த பட்சமாக நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பின்பற்றி வந்த ஆன்மிக முறையாகக் கருதுகிறார்கள். அதற்கு குகைகளில் வாழ்ந்த மனிதர்களின் ஓவியங்களை ஆதாரமாக அவர்கள் காட்டுகிறார்கள். எழுத்துக்கள், மொழிகள் மூலமாக மனிதன் சிந்தனைகளைப் பதிவு செய்வதற்கு முன்பாகவே ஓவியங்கள் மூலமாகச் சிந்தனைகளைப் பதிவு செய்த அக்காலத்திலேயே ஷாமனிஸம் பின்பற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nஆதிமனிதனின் ஆன்மிகமாக ஷாமனிஸம் இருந்த போதும், அந்த ஆன்மிகம் கற்கால மனிதனின் காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறையாகவோ, மூடத்தனமான நம்பிக்கைகளின் தொகுப்பாகவோ இருந்து விடவில்லை என்பது ஷாமனிஸத்தின் விசேஷ அம்சம். எத்தனையோ வினோத, அமானுஷ்ய அம்சங்கள் இருந்த போதிலும் கூட, பல விஷயங்களில் பிற்கால தத்துவார்த்த சிந்தனைகளின் சாயலும், இக்கால விஞ்ஞான உண்மைகளின் அடிப்படைகளை உணர்ந்த தன்மையும் ஷாமனிஸத்தில் காணப்படுகின்றன.\nவிரிவாகப் பின்பு பார்க்கலாம் என்றாலும் உதாரணத்திற்கு சில ஷாமனிஸ அடிப்படைகளையும், இன்றைய விஞ்ஞானம் எட்டியிருக்கும் நிலையைத் தன்வழியில் அன்றைய ஷாமனிஸம் எந்த அளவு எட்டியிருக்கிறது என்பதையும் சற்று பார்ப்போம்.\nஷாமனிஸத்தைப் பொறுத்த வரையில் எதுவுமே ஜடமல்ல. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போலவே தாவரங்கள், கல், மண் ஆகியவை கூட ஜடத்தன்மை கொண்டவை அல்ல. இதே உண்மையை இன்றைய க்வாண்டம் விஞ்ஞானம் சொல்கிறது. நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போஹ்ர் (Niels Bohr) போன்ற அணுசக்தி விஞ்ஞானிகள் எதுவுமே உலகில் உயிரற்ற ஜடமாக இல்லை என்று சொல்கிறார்கள். எல்லாமே சக்தி மயம் என்றும் பாறை, கல், மண் போன்றவற்றைக் கூட மிக நுண்ணிய மைக்ராஸ்கோப் கருவிகளில் ஆராய்ந்து பார்த்தோமானால் வெட்ட வெளிகளில் சக்திக் கதிர்வீச்சுகளைத் தான் காண முடியும் என்கிறார்கள். மைக்ராஸ்கோப் போன்ற நவீனக் கருவிகள் இல்லாத காலத்திலேயே தன் உள் உணர்வினால் சக்திகளால் நிரம்பிய உலகத்தைக் காண முடிந்த ஷாமனின் அறிவாற்றல் நம்மை வியக்கவே வைக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் ஆத்மா, அல்லது உயிர்சக்தி உண்டு என்று ஷாமனிஸம் நம்புகிறது. அது இல்லாத, அது பரவியிருக்காத இடம் எதுவுமே இல்லை என்பது ஷாமனிஸத்தின் ஆழ்ந்த நம்பிக்��ை. அனைத்தையும் இறைவனாகவும், இறைவன் பரவியிருக்காத இடம் இல்லை என்பதாகவும், காணும் பிற்கால அத்வைத வேதாந்த சாரத்தை இந்த நம்பிக்கையில் நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் இப்படி எல்லாவற்றிலும் சக்திகள் உண்டு என்று நம்பிய ஷாமனிஸம் பிற்கால அத்வைதம் நம்பியது போல அது ஒரே சக்தி என்றோ, ஒரே சக்தியின் பலவித நிலைகள் என்றோ நினைக்கவில்லை. கண்ட எல்லாவற்றையும் பல வித சக்திகளாகவே ஷாமனிஸம் எடுத்துக் கொண்டது. அந்த சக்திகள் புறக்கண்ணுக்குப் புலப்படாதவை என்றும் அந்த சக்திகளை அறிவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்றும் ஷாமனிஸம் நம்பியது.\nஅந்த சக்திகளை அறிவது பிரத்தியேகக் கூடுதல் சக்தியுடன் பிறந்த சிலருக்கே முடியும் என்று நம்பிய ஷாமனிஸம் அந்தப் பிரத்தியேக சக்தி கொண்டவர்கள் தியான நிலைக்குச் சென்றே எல்லாவற்றிலும் உள்ள சக்திகளை அறிய முடியும் என்றும், அந்தச் சக்திகள் மூலம் தகவல்கள் பெற முடியும் என்றும் நம்பினார்கள். அப்படி அறியவும், காணவும் முடிந்த பிரத்தியேக சக்தி படைத்தவர்கள் ஷாமன்கள் என்றழைக்கப்பட்டார்கள். அந்த ஷாமன்களுக்கு அக்கால மனிதர்கள் குருமார்களுக்கான அந்தஸ்தையும், கவுரவத்தையும் தந்து சிறப்பு நிலையில் வைத்திருந்தார்கள். மக்கள் என்ன பிரச்னையானாலும் அந்த ஷாமனிடம் சென்று சொல்லி அதற்குத் தீர்வு கேட்பார்கள். வியாதி வந்தாலும் சரி, வேறு பிரச்னைகள் வந்தாலும் சரி, ஷாமன் தான் அதற்குத் தீர்வைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.\nகண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சூட்சும உலகங்கள், சூட்சும சக்திகள் இருப்பதாக ஷாமன்கள் நம்பினார்கள். பிரச்னைகளுக்கான காரணத்தையும், தீர்வையும் ஷாமன் தன் தியான சக்தி அல்லது வேறு பிரத்யேக சக்தி மூலமாக அந்த சூட்சும நிலைகளுக்கோ அல்லது சூட்சும உலகங்களுக்கோ சென்று கண்டுபிடித்து வந்து மக்களுக்குச் சொல்ல வேண்டும். வியாதிகள் வந்தாலும் கூட அதற்கும் ஆன்மிக ரீதியான காரணங்கள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அதையும் ஷாமன் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். அதற்கான உதவிகள் ஷாமனுக்கு அந்த சூட்சும உலகங்களில் கிடைக்கும். அந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து தருவது சூட்சும உலகின் ஆவிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அப்படி அறிந்து சொல்லப்படும�� பெரும்பாலான தீர்வுகள் சடங்குகளாகவே ஷாமனிஸத்தில் இருக்கின்றன. அந்தச் சடங்குகளை முறையாக நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் ஷாமனுக்குத் தான் உண்டு. பொதுவாக நோய்கள் தீர்ப்பதும், ஆன்மிக வழிகாட்டுதலும், மனிதர்களை வாட்டும் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதும் ஒரு ஷாமனுடைய முக்கிய சேவைகளாகக் கருதப்படுகின்றன என்றாலும் எதிர்கால நிகழ்வுகள் குறித்து முன்பே அறிந்து சொல்வதும், பொதுவான இன, சமூகப் பிரச்னைகள் வரும் போது காப்பாற்ற செய்ய வேண்டியதைச் செய்து வழிநடத்திச் செல்வதும் கூட ஷாமனுடைய பொறுப்பாகவே இருக்கின்றன.\nஅத்துடன் ஆவிகளைத் திருப்திப்படுத்துவது, காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்துச் சொல்வது, மழையில்லா விட்டால் மழையை வரவழைப்பது, இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பது, கனவுகளுக்குப் பலன் சொல்வது போன்ற வேலைகளும் ஷாமனுக்கு உண்டு. இத்தனை பொறுப்புகளைச் சுமக்கும் ஷாமன் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். நுட்பமான சக்திகள் படைத்திருப்பது தான் முக்கியமாகக் கருதப்பட்டதே ஒழிய மற்றபடி இருபாலினரும் இந்த விஷயத்தில் இணையாகவே மதிக்கப்பட்டார்கள். இந்த முற்போக்கு நிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூட ஷாமனிஸத்தில் இருந்திருப்பதும் வியப்பே அல்லவா\nஷாமனைத் தேர்ந்தெடுப்பது எப்படி, அவர்கள் செயல்முறைகள் என்ன, அவர்கள் சடங்குகள் என்ன என்று விரிவாகப் பார்ப்பதற்கு முன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சில ஆதாரபூர்வமான சுவாரசியமான உண்மைச் சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.\nஷாமன் பற்றி வரும் தொடர்களை அரிய காத்துக் கொண்டிருக்கிறேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் - 59\nமுந்தைய சிந்தனைகள் - 25\nவரலாற்றுப் பக்கங்களில் ஷாமனிஸ நிகழ்வுகள்\nஇருவேறு உலகம் – 58\nஇருவேறு உலகம் – 57\nமுந்தைய சிந்தனைகள் - 24\nஇருவேறு உலகம் – 56\nஅடுத்தவர் கருத்தால் சுருங்கி விடாதீர்கள்\nஇருவேறு உலகம் – 55\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்க���் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத��த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/2491-2010-01-25-06-32-53", "date_download": "2018-08-21T20:04:03Z", "digest": "sha1:65C2J4KZ2J52QPWTQMWEBOU57RBWI5RE", "length": 8771, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "மீன் தந்தூரி", "raw_content": "\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nபாறை மீன் பெரியதாக 4\nமஞ்சள்தூள் - ஒரு கரண்டி\nமிளகு - 2 தேக்கரண்டி\nமல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி\nவினிகர் - 4 கரண்டி\nமீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்க வேண்டும். அரைக்கச் சொல்லியுள்ள பொருள்களை அரைக்க வேண்டும். மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்க வேண்டும். அவெனை 280டிகிரி சூடாக்கி அதில் மீனை வைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போட வேண்டும். எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாற வேண்டும். வெங்காய சட்டினி அல்லது ஆப்சலாவுடன் பரிமாற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/103/man-who-sold-samosa-on-the-streets-is-now-supplying-to-airline-passengers.html", "date_download": "2018-08-21T20:12:31Z", "digest": "sha1:RNYANKAI2JI7J5OE23GTIRJWUEPNNUYI", "length": 24658, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்\nபி சி வினோஜ்குமார் Vol 1 Issue 1 சென்னை 08-Sep-2017\nகொஞ்சநாள் முன் வரை சென்னையின் தெருக்களில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர்தான் ஜே ஹாஜா ஃபுனியாமின். ஆனால் இப்போது இந்த 36 வயதான மனிதர் 1.5 கோடி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருக்கிறார். அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்.\nஹாஃபா புட்ஸ் அண்ட் ப்ரோசன் புட்ஸ் என்கிற அவரது நிறுவனத்தில் 45 பேர் வேலை செய்கிறார்கள். ‘பொறிக்கத் தயார்’ நிலையில் இருக்கும் சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உணவகங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள், விமானத்தின் சமையலறைகள் ஆகியவற்றுக்கு அளிக்கிறார்கள்.\nசாதாரண நிலையில் இருந்து வந்திருக்கும் ஹாஜா ஃபுனியாமின், உற்பத்தியை அதிகரிப்பதிலும் பெரிய இடத்துக்கு தயாரிப்பை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறார். (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)\nசென்னைக்கு வெளியே செங்குன்றத்தில் அவரது அலுவலகம் மற்றும் தயாரிப்பு இடம். அங்கே நமக்கு சூடான சமோசாவும் வெஜ் ரோலும் அளித்துவிட்டு ஹாஜா தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். சென்னையில் ஆட்டோமொபைல் பாகங்களுக்குப் புகழ்பெற்ற புதுப்பேட்டையில் சமோசா விற்றுக்கொண்டிருந்தவர் அவர்.\nஅவரது வெற்றிக்கதை மேடு பள்ளங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்தது..\nஹாஜாவின் குடும்பம் புதுப்பேட்டையில் வசித்தது. அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவர் படித்தார்.\n” நாங்கள் ஐந்து குழந்தைகள் நான் மூன்றாவது. குடும்பச் சூழல் காரணமாக நான் ஆறாம் வகுப்புப் படிக்கையில் இருந்து சமோசா விற்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். விற்பனைக்கான சமோசாக்களை அம்மா செய்வார். ரம்ஜான் காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் சமோசா விற்பேன். அப்போது சமோசாவுக்கு தேவை அதிகமாக இருக்கும்.\n“ ஆறாம் வகுப்பில் மூன்று முறை பெயில் ஆனேன். அதனால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.” என்கிறார் ஹாஜா.\nஆனால் அவர் இதுவரை பகுதி நேரமாகச் செய்துவந்த சமோசா விற்பனையில் மிகுந்த மன உறுதியுடன் முழு நேரமாக ஈடுபட முடிவு செய்தார்.\nஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் சின்ன சின்ன வேலைகள் பலவற்றைச் செய்ய நேர்ந்தது. இருசக்கரவாகன பழுதுபார்க்கும் கடையில் உதவியாளர், உணவகமொன்றில் பரிமாறுபவர், புகைப்படம் எடுக்கும் நிலையத்தில் உதவியாளர் என குறைந்த சம்பள வேலைகளில் ஈடுபட்டார்.\n20 வயதில் அவர் சொந்தமாக புதுப்பேட்டையில் கோழி பக்கோடா கடை போட்டார். அதற்கு எவ்வளவு செலவானது\nஹாஜா 20 வகையான சமைக்கத் தயார் நிலை சைவ அசைவ உணவுகளை செய்கிறார்\n“ செலவெல்லாம் ஒன்றுமில்லை. சாலையோரக் கடை. எனவே பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு அடுப்பும் சில பாத்திரங்களுமே தேவை. கோழிக்கறி கூட கடனில் வாங்கி மாலை விற்பனை முடிந்ததும் கொடுத்துவிடலாம்,” என்கிறார்.\nஅடுத்த இரு ஆண்டுகளுக்கு விற்பனை நன்றாக இருந்தது மாதம் 8000 ரூபாய் வருமானம் கிடைத்தது. 2001-ல் பறவைக்காய்ச்சல் பிரச்னை வந்தது. கோழிக்கறி விற்பனை சென்னை முழுக்கப் படுத்தது. இவர் கடையிலும் பக்கோடா வாங்க ஆளில்லை. மசாலா தடவிய கோழி, வறுப்பதற்காகக் காத்திருந்தே வீணாகப் போனது.\nஇரு மாதங்களுக்கு இதுவே நிலை. அவருக்கு 40,000 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அவர் கடையை மூட முடிவு செய்தார்.\nஎட்டு மாதம் கழித்து புதுப்பேட்டை காய்கறி சந்தையில் சமோசா கடை ஒன்றை தன் புதுமனைவி ஃபரிஷாவுடன் இணைந்து திறந்தார். ஃபரிஷா ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்.\n” அந்த கடைக்கு வாடகை இல்லை. 7000 ரூபாய் செலவழித்து கடையை அமைத்தேன். 400 ரூ சம்பளத்துக்கு ஓர் ஆளை அமர்த்தினேன்” என்கிறார் ஹாஜா.\nமாலை 4 -10 மணி வரை கடை திறந்திருக்கும். காலையில் அவர் சமோசாக்களை எடுத்துக்கொண்டு பல டீ கடைகளுக்கு விற்றுவருவார். விரைவில் மாதம்தோறும் 50,000 ரூ அளவுக்கு சமோசாக்களை விற்க ஆரம்பித்தார்.\n2006-ல் அவருக்கு குளிரூட்டப்பட்ட உணவுகள் விற்கும் நிறுவனம் ஒன்றின் ஆர்டர் கிடைத்தது. அது அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சமோசாக்களைச் செய்துதரும் வேலையை இவருக்கு அளித்தார். அந்நிறுவனமே சமோசா செய்வதற்குத் தேவையான பொருட்களையும் ( மாவு உறை, உள்ளே வைக்கும் மசாலா) அளித்தது.\n”நாங்கள் மசாலாவை உள்ளே வைத்து சமோசா மாவு உறையை மடிக்கவேண்டும். அதற்கு ஒரு சமோசாவுக்கு 23 பைசா கிடைத்தது. பெரிய தொழிலதிபருடன் ஒரு ப���சா இரண்டு பைசா அளவில் பேரம் பேசும் அனுபவம் எனக்கு புதியதாகவும் மகத்தானவாய்ப்பாகவும் இருந்தது,” என்று ஹாஜா கூறுகிறார், அதே தொழிலதிபர் இன்று ஹாஜாவுக்குப் போட்டியாளராகத் தொடர்கிறார்.\nஅந்த சமோசா குளிரூட்டப்பட்டு, பேக் செய்யப்பட்டு ’பொறிக்க தயார்’ நிலையில் ஏற்றுமதி ஆகும்.\nஹாஜாவின் மனைவி ஃபரிஷா தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறார்\nஒப்பந்தம் முடிவானதும் ஹாஜா சில மகளிரை வேலைக்குச் சேர்த்து வீட்டிலிருந்து வேலையைத் தொடங்கினார். புதுப்பேட்டை சந்தையிலிருந்து கடையும் இயங்கியது.\nஓராண்டு கழித்து அதே நிறுவனம் ஹாஜாவிடம் சமோசாவுக்காக மாவு உறைகள், மசாலாவையும் அவர்களே தயாரித்துக்கொண்டு ’பொறிக்கத் தயாரான’ நிலையில் அளிக்குமாறு கூறியது. ஒரு மாதத்துக்கு 2 லட்சம் சமோசாக்கள் தேவை.\nஇது மிகப்பெரிய ஆர்டர். இதற்கு எந்திரங்களும் பெரிய இடமும் தேவை. பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படுகிறது. அது இவருக்கு 1 லட்சரூபாய் வங்கிக்கடன் ஏற்பாடு செய்தது. ஹாஜா மேலும் 1 லட்சம் தயார் செய்து, எந்திரங்கள் வாங்கி பெரிய இடமாக வாடகைக்குப் பிடித்தார். 10 பேரை வேலைக்கு அமர்த்தினார்.\nஅனுப்பத் தயார் நிலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் உள்ள குளிரூட்டும் அறையில் ஹாஜா\nஓராண்டாவது இந்த ஒப்பந்தம் தொடரும் என்று ஹாஜா எதிர்பார்த்தார். ஆனால் ஆறு மாதத்தில் அந்நிறுவனம் ஆர்டரை நிறுத்தியது. ஹாஜாவுக்கு நெருக்கடி. அந்நிறுவனம் மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சமோசா போன்ற குறைந்த விலையுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்திவிட முடிவு செய்ததால் இந்நிலை.\nஇந்நிலையை சமாளிக்க ஹாஜா உறுதிபூண்டார். ஆனால் தன் ’பொறிக்கத் தயார் நிலை’ சமோசாவை எங்கே விற்பது என்று அவருக்குப் புரியவில்லை.\nதிடீரென அவருக்கு சென்னை ஓட்டல் ஒன்று அழைப்பு விடுத்து சமோசா தர முடியுமா என்று கேட்டது.\n”அவர்கள் வேறொரு நிறுவனத்திடம் இருந்து சமோசா வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சப்ளையை நிறுத்தியதும் என்னிடம் வந்தனர். சென்னையின் சந்தையை இந்த ஆர்டர் எனக்குக் காட்டியது. நகரில் பல ஓட்டல்களைக் கண்டறிந்து சப்ளை செய்ய ஆரம்பித்தேன்,” என்கிறார் ஹாஜா.\nஹாஜாவிடம் 45 பேர் இப்போது வேலை செய்கிறார்கள்\n2007ல் செங்குன்றத்தில் இப்போதிருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்கே கோழி சமோசா, ப்ரெட் பன்னீர் ரோல், வெஜ் ரோல், சமோசா, கோழி கட்லெட் போன்ற 20 சமைக்கத் தயார்நிலை பொருட்களைத்தயாரிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் பல இடங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஆந்திராவில் விஜயவாடா திருப்பதியிலும் இவை விற்பனை ஆகின்றன.\n” 2011ல் 50 லட்ச ரூபாய் விற்பனை. இந்த ஆண்டு 1.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்,” என்கிறார் ஹாஜா. அவர் பெரிய தொழிற்கூடம் ஒன்றை இதற்காக அமைக்கும் திட்டத்தில் உள்ளார்.\nஹாஜாவுக்கு இரண்டு குழந்தைகள். 12 வயது மகள், 9வயது மகன். மனைவி ஃபரிஷா உற்பத்தியையும் கணக்குகளைப் பார்த்துக்கொள்கிறார்.\nகோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nதோல்வியின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் இந்த மூங்கில் தொழிலதிபர்கள் கதை படுசுவாரசியமானது\nதனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த்தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்\nஅன்று தள்ளுவண்டியில் பக்கோடா விற்றவர், இன்று பாட்னாவில் மிகப்பெரிய நகைக்கடை நடத்துகிறார்\nஅன்று நடைபாதையில் வசித்தவர், இன்று கோடீஸ்வர எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்\nஎல்.இ.டி தொழில் தந்த பிரகாசமான வெற்றி\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nநேர்மைக்குப் பரிசாக 41 முறை பணியிட மாற்றம்.. அசராத ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும��� குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2012/10/blog-post_16.html", "date_download": "2018-08-21T20:28:03Z", "digest": "sha1:WC4CEA3Y6CH6WDYJGFTQIDEZEL5JBIE2", "length": 29266, "nlines": 226, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்", "raw_content": "\nவாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்\nவாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்\nமுன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.\nயோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா\nக���ழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் \" இப்படி நட\" \" அப்படி செய்யாதே\" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.\nஉண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.\nஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.\nடேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends and influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார்.\nபசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: \" ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு\" எவ்வளவு உண்மையான வரிகள் படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது \" பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்\" என்பதே.\nகவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர் அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised\nஎனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே ���ம்பிக்கை தரும்.\nஇன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன்.\nஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை.\nஎனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன் கேட்டவர் \" அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு\" என நினைத்து கொள்வது மட்டும் தான் கேட்டவர் \" அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு\" என நினைத்து கொள்வது மட்டும் தான் இதற்கு பதில் அவரிடமே \" உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே\" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார்.\nஉண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள் எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது\nநிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா\n1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\n2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம்.\n3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம்.\n எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங��காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம்.\n யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை \" காக்கா\" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)\n பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.\nவாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள்.\nதங்களின் இந்த வலைப்பூவானது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…\nFollower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...\nஇந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…\nவாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இ��ுமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/5_16.html", "date_download": "2018-08-21T19:58:39Z", "digest": "sha1:QMO7SSPIXMMWMSDFLRKB5ROG6X6XK6KZ", "length": 6958, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "5வயதில் பாலியல் வன்கொடுமையால்நானும் பாதிக்கப்பட்டேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / 5வயதில் பாலியல் வன்கொடுமையால்நானும் பாதிக்கப்பட்டேன்\n5வயதில் பாலியல் வன்கொடுமையால்நானும் பாதிக்கப்பட்டேன்\nஎன்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.\nஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை ��ிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-\nநானும் சிறுவயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி பெற்றோர்களிடம் தெரிவிப்பேன். அப்போது எனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாது. பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் நமக்கு தெரிந்த உறவினர்கள் மூலமாகத்தான் நடக்கிறது.\nபாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால்தான் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம் என்று கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/76-215615", "date_download": "2018-08-21T20:08:33Z", "digest": "sha1:OITRKM36FSRGRQOPCZVQJPZZ6OIHEKXF", "length": 6182, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யுவதி அணிந்து வந்த புத்தரின் உருவப்பட சேலையை பொலிஸார் கைப்பற்றினர்", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nயுவதி அணிந்து வந்த புத்தரின் உருவப்பட சேலையை பொலிஸார் கைப்பற்றினர்\nஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று (8) கொண்டு வந்தனர்.\nபல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் குறித்த யுவதி அனுமதி கிடைக்கும் வரை தற்காலிகமாக இந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (7) ஹட்டன் நகரிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்திலிருந்து இந்த சேலையை 1500 ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாகவும் யுவதியிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, இந்த சேலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இதேப்போன்ற வேறு சேலைகளை இதுவரை விற்கவில்லை என்றும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nயுவதி அணிந்து வந்த புத்தரின் உருவப்பட சேலையை பொலிஸார் கைப்பற்றினர்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/index.html", "date_download": "2018-08-21T20:11:16Z", "digest": "sha1:AQG6TNQ333ADHHERT27MQKPAN4JKC6XL", "length": 15221, "nlines": 224, "source_domain": "www.tamilsurangam.in", "title": "General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள்\t நீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| மாபெரும் மனிதர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம்\nஇந்தியா, உலகின் செல்வச்செழிப்புள்ள மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகவும் பண்டைய நாகரிகங்களின் தாயகம் ஆகும்.\n- வால்காவிலிருந்து கங்கை வரை\n- தகவல் அறியும் உரிமை சட்டம்\n- இந்திய தண்டனை சட்டம்\n- இந்தியா அடிப்படைத் தகவல்கள்\n- மாநிலப் போக்குவரத்து எண்கள்\n- மகான்கள் அருளிய பொன்மொழிகள்\n- தெனாலி ராமன் கதைகள்\n- மனதை அறியும் கருவி\n- பரற்குழிப் பலகை ஆட்டம் (Peggy)\nஇசுலாமிய மார்கத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சார வழக்கப்படி ச���ட்டப்படும் அழகிய பெயர்கள் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\nபூமிக்கோளத்தில் 7 கண்டங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 270 நாடுகள் அரசியல் பிரிவுகளாக அமைந்துள்ளது. இதில் 195 நாடுகள் தனித்த ஏகாதிபத்திய...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_4.html", "date_download": "2018-08-21T20:06:47Z", "digest": "sha1:UJVWZTCN733PDZLHRUE7SPHC7J6POQES", "length": 10410, "nlines": 200, "source_domain": "www.ttamil.com", "title": "வயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்... ~ Theebam.com", "raw_content": "\nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் ���ால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23487&page=11&str=100", "date_download": "2018-08-21T19:18:48Z", "digest": "sha1:IGRHWLUC3PD7HKMDG3CIDVKV4VSE3ZKO", "length": 10775, "nlines": 134, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுஜராத்தில் ராகுல் சாதித்தது எப்படி\nகாந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆறாவது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும், காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு, குஜராத்தில் அக்கட்சி கூடுதல் இடங்கள் கைப்பற்றியது பா.ஜ.,வுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே கருதப்படுகிறது.\nராகுல் நம்பிக்கை பெற்ற 3 பேர்\nகுஜராத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் மீது ராகுல் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார்.\n*குஜராத்தில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கி, 40 சதவீதம். இதில் தாகூர் இன மக்களின் பங்களிப்பு சற்று அதிகம். அவர்களில் ஒருவர் தான் அல்பேஷ் தாகூர். இந்த இன மக்கள் வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் அதி��ளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் சிறு விவசாயிகள் மற்றும் நிலம் இல்லா விவசாய கூலி தொழிலாளிகள்.\n* அடுத்து வருபவர் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில், பசு கடத்தல் குற்றச்சாட்டுக்காக, நான்கு தலித் இளைஞர்கள் அடித்து கொல்லப்பட்டனர். அப்போது பா.ஜ.,வுக்கு எதிராக போராட்டத்தை துவக்கியவர் ஜிக்னேஷ் மோவனி. இவர் இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனினும், இவருக்கு காங்கிரஸ் ஆதரவு இருந்தது. இவர் போட்டியிட்ட தொகுதியில் ராகுல் பிரசாரமும் செய்தார்.\n* அடுத்து வருபவர் ஹர்திக் பட்டேல். 24 வயதான இவர், பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு, 2015ல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர். இவரது ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்தது. இப்படி, தாகூர், தலித் மற்றும் பட்டேல் சமூகத்தினர் ஆதரவை பெற இந்த மூன்று பேரையும் ராகுல் தன்னுடன் இணைத்து கொண்டதை ஜாதி அரசியல் செய்வதாக பா.ஜ., குற்றம் சாட்டினாலும் தேர்தல் முடிவுகள் ராகுல் மேற்கொண்ட முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.\nகுஜராத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு காரணம், நகரப்பகுதிகளின் ஓட்டுக்களே காரணம். நகரப்பகுதிகளை சேர்ந்த மக்கள் காலம் காலமாக பா.ஜ.,வை தான் ஆதரித்து வந்துள்ளனர். எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் ஆகியவற்றால் குஜராத்தின் வணிகர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சூரத் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் இது பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. இதுதவிர, குஜராத்தை சேர்ந்த விவசாயிகளும் பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளனர். சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள் மற்றும் பிற விவசாயிகள், விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் சிக்கலில் ஆழ்ந்தனர். அதன் காரணமாகவே சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை பெற முடிந்தது. இப்படி, பா.ஜ.,வுக்கு எதிராக இருந்த பல்வேறு காரணிகளை ராகுல் ஒன்றிணைத்து செயல்பட்டு, 1985 ம் ஆண்டுக்கு பிறகு குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுத்து உள்ளார் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் காண���்படும் அதிருப்தி ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.\nகுகைகளில் பெட்ரோல் சேமிக்கும் இந்தியா\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரின் மனு இன்று விசாரணை\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி., தினம்: மத்திய அரசு முடிவு\nடிரம்ப்பின் தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த அமெரிக்க கோர்ட்\nவேலையில்லாமல் இருந்தாலே பிஎப் பணம் பெறலாம்\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சுப்பிரமணியன் சாமி மனு\nகமல்நாத்துக்கு, 'ஷூ' அணிவித்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18033", "date_download": "2018-08-21T20:07:58Z", "digest": "sha1:LSJMLU6EQHHO4UZTPMTTWGB444PC6I6Y", "length": 3962, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் நளாயினி இந்திரன் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஐக்கிய இராச்சிய தமிழ்ச் சேகரம்\nசந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் நளாயினி இந்திரன்\nசந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் நளாயினி இந்திரன்\n18-03-2012ல் இலண்டனில் நடைபெற்ற சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் திருமதி நளாயினி இந்திரன் உரையாற்றும்போது., மூலம்: சந்திரா இரவீந்திரன்\nஐக்கிய இராச்சிய தமிழ்ச் சேகரம்\nசந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் நளாயினி இந்திரன்\nநூல் வெளியீடு, ஒளிப்படம், நளாயினி இந்திரன், சந்திரா இரவீந்திரன், எழுத்தாளர்கள், நூல் வெளியீடு, ஒளிப்படம், நளாயினி இந்திரன், சந்திரா இரவீந்திரன், எழுத்தாளர்கள்\n18-03-2012ல் இலண்டனில் நடைபெற்ற சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வில் திருமதி நளாயினி இந்திரன் உரையாற்றும்போது., மூலம்: சந்திரா இரவீந்திரன்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/02/6.html", "date_download": "2018-08-21T20:00:11Z", "digest": "sha1:MXQTYRXRVPL3ZM6GEPWDVCNZO7FC2OCT", "length": 34753, "nlines": 295, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சத்ரபதி – 6", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும���, மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபைசாப்பூருக்கு வந்த மறுநாளே ஜீஜாபாய் சத்யஜித்திடம் சொன்னாள். ”சகோதரனே, உன்னிடம் ஒரு வேண்டுகோள்…..”\nசத்யஜித் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னான். “ஊழியனிடம் ஆணை தான் பிறப்பிக்க வேண்டும் தாயே என்னை சகோதரன் நிலைக்கு உயர்த்தி என்னை நீங்கள் தர்மசங்கடப்படுத்துகிறீர்கள்”\n“ஊழியம் கூலியோடு முடிந்து விடுகிறது சகோதரனே. ஆனால் உறவுகள் மரணம் வரைத் தொடர்கின்றன. உன்னிடம் நான் விடுக்கும் கோரிக்கை வெறும் ஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாதது. எனக்கு இப்போது தாய் வீட்டின் ஆதரவும் இல்லை. இருந்திருந்தாலும் உதவ என் தந்தையும், சகோதரனும் உயிரோடு இல்லை. அதனால் தான் உன்னிடம் வேண்டி நிற்கிறேன். எனக்கு உதவுவாயா\nஜீஜாபாயைப் போன்ற ஒரு அரசகுடும்பத்து வீரப்பெண்மணி சகோதரனாக அவனை எண்ணிப் பேசியதில் மனமுருகிப் போன சத்யஜித் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான். “தாயே நீங்கள் ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்\n“எதிரிகள் என்னையும் சிவாஜியையும் கைது செய்ய என்னேரமும் இந்த பைசாப்பூர் கோட்டையைக் கைப்பற்றலாம் என்று அஞ்சுகிறேன். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் நீ என் மகன் சிவாஜியோடு எப்படியாவது எதிரிகள் பார்வையிலிருந்து தப்பித்து விட வேண்டும். நிலைமை சரியாகிற வரை அவனை ரகசியமாய் வைத்திருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும்”\nசத்யஜித் சொன்னான். “தாயே நீங்கள் அனாவசியமாக அஞ்சுகிறீர்கள். இது ஷிவ்னேரிக் கோட்டை அல்ல. நாம் இன்னொருவர் தயவிலும் இல்லை. பைசாப்பூர் தற்போது தங்கள் கணவரின் ஆதிக்கத்திற்கு வந்து விட்டது. அதனால் தான் அவர் ஷிவ்னேரியிலிருந்து இங்க��� வந்து விடச் சொல்லி இருக்கிறார்….. ”\n“தக்காணப்பீடபூமியில் எந்தக் கோட்டையும் எவர் வசமும் நீண்ட காலம் இருந்ததில்லை சகோதரனே எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா\n“கண்டிப்பாகச் செய்கிறேன் தாயே. அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள்\n“ஆபத்தும் துன்பமும் எனக்குப் புதிதல்ல சகோதரனே நான் சமாளிப்பேன். என் குழந்தையை மட்டும் நீ காப்பாற்று போதும். முகலாயர்கள் கோட்டைகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள். ஆனால் மலையின் சூட்சுமங்களும், ரகசிய மறைவிடங்களும் அவர்கள் அறியாதவை….….” ஜீஜாபாய் குறிப்பாய் உணர்த்தினாள்.\nபுரிந்து கொண்ட சத்யஜித் அவளுக்கு வாக்குக் கொடுத்தான்….\nதெற்கின் நுழைவாயிலாக இருந்த அகமதுநகரை மிக முக்கியமான பகுதியாக முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் புரிந்து வைத்திருந்தார். ஒன்று வசப்பட்டால் மீதமுள்ள பகுதிகளும் வசப்படும் என்று கணக்குப் போட்ட அவர் அகமதுநகர் அரச வம்சத்தினரின் அத்தனை வாரிசுகளையும் கொன்று விடும்படி ஆணையிட்டார். அதில் அரசகுலத்துக் கர்ப்பிணிப் பெண்களையும் கூடக் கொன்று விடும்படி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை.\nமுழுவதுமாக அகமதுநகர் அரசை தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டு வர நினைத்த ஷாஜஹானுக்கு ஷாஹாஜி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அகமதுநகரின் பகுதிகளைக் கைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஷாஹாஜியின் கை ஓங்குவதும் அவருடன் பீஜாப்பூர் சுல்தான் கை கோர்த்ததும் ஆபத்தாகத் தோன்றவே ஷாஜஹான் அகமதுநகரின் மிக முக்கியக் கோட்டையான தௌலதாபாத்தை முற்றுகையிட்டு வென்றிருந்த தளபதி மொகபத்கானிடம் ஷாஹாஜியையும் பீஜாப்பூர் சுல்தானையும் அடக்கச் சொன்னார்.\nஇப்போது கணவனே முகலாயர்களின் முக்கிய எதிரியாகி விட்ட தகவல் ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் பயப்பட்ட நிலைமை வந்து விட்டது. . இனி எதுவும் நடக்கலாம்…..\nஒருநாள் மெல்ல சிவாஜியிடம் ஆரம்பித்தாள். “சிவாஜி, திடீரென்ற��� நம் எதிரிகள் வந்தால் நீ என்ன செய்வாய்” கேட்டது தான் கேட்டு விட்டாளேயொழிய அவனுக்குக் கேள்வி எந்த அளவு புரியும் என்று அவளுக்குத் தெரியவில்லை.\nசிவாஜியிடம் விளையாட்டு வாள் இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டே தாயிடம் மழலையில் சொன்னான். “இதை எடுத்து எதிரியைக் குத்தி விடுவேன்”\nஜீஜாபாய் புன்னகைத்தாள். “அதெல்லாம் நீ வளர்ந்து பெரியவனானவுடன் செய்யலாம்….. அது வரை, நீ முழு பலசாலி ஆகும் வரை, பதுங்கி இருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…..”\n” மழலை மாறாமல் சிவாஜி கேட்டான்.\n“நீ சத்யஜித் மாமாவுடன் போய் விடு. அவர் உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வார்.”\n“நான் இங்கேயே இருப்பேன்….. நான் உன்னுடன் வந்தால் என்னுடன் சேர்ந்து உன்னையும் கண்டுபிடித்து விடுவார்கள்….”\nகுழந்தை சிவாஜி முகம் வாடியது. “அப்படியானால் நீ என்னுடன் வர மாட்டாயா”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்\nஅவன் முன் அழுது அவனைப் பலவீனப்படுத்திவிடக்கூடாது என்று ஜீஜாபாய் பெரும்பாடு பட்டாள். “சாப்பிட சத்யஜித் மாமா தருவார். நீ சமர்த்தாக அவருடன் இருக்க வேண்டும்…. சரியா\nசிவாஜி தலையாட்டினாலும் அவன் முகத்தில் குழப்பமும் கவலையும் தெரிந்தன. “என்னுடனும் சத்யஜித் மாமாவுடனும் யார் இருப்பார்கள்\nஜீஜாபாய் சொன்னாள். “கடவுள் இருப்பார்….”\n“அப்படியானால் சரி” என்று சிவாஜி ஓரளவு நிம்மதியடைந்தான். தனியாகப் போய் ஜீஜாபாய் ரகசியமாய் அழுதாள்…..\nமொகபத்கான் தக்காணப் பீடபூமிக்கு அனுப்பப்பட்டதை விரும்பவில்லை. தக்காணப்பீடபூமியின் தட்பவெப்பநிலை அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டெல்லியின் வசதி வாய்ந்த ஆடம்பரமான மாளிகைகளுக்கு எதிர்மாறாக இருந்தன தக்காணப்பீடபூமியின் எண்ணற்ற கோட்டைகள். வெளியேயும் வசதிக்குறைவு. உள்ளேயும் வசதிக்குறைவு. போர்ச் சூழ்நிலையோ முடிகிற மாதிரி தெரியவில்லை. முடிந்து தொலைந்தால் வெற்றிகரமாக டெல்லிக்குத் திரும்பலாம். சக்கரவர்த்தியிடம் சன்மானமாகப் பொன்னும் பொருளும் அல்லாமல் ஏதாவது நல்ல பதவியும் கூடக் கிடைக்கலாம். ஆனால் போர் முடிய விடாமல் ஷாஹாஜி போன்ஸ்லே தடையாக இருப்பது மட்டுமல்ல நள்ளிரவில் வந்து கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தி முகலாயப் பெரும்படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்து விட்டுப் போகும் வழக்கமும் ஷாஹாஜியிடம் இருந்தது. உறக்கத்திலிருக்கும் முகலாயப்படை சுதாரிப்பதற்குள் காற்றாய் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் பறந்து போய் விடுவார்கள்.\nதௌலதாபாத் அருகே முகாமிட்டிருக்கையில் அப்படி இருமுறை தாக்குதலை நிகழ்த்தி விட்டு ஷாஹாஜி போயிருந்ததால் உறக்கம் கூடச் சரியாக வராமல் பல இரவுகளில் மொகபத்கான் விழித்திருந்தான். எல்லாமாகச் சேர்ந்து மொகபத்கானுக்கு ஷாஹாஜி மேல் கடுங்கோபத்தை உண்டாக்கியிருந்தது. “இந்த வகைத் தாக்குதல்களை ஷாஹாஜி எங்கே கற்றான்…..” என்று அகமதுநகரப் படைத்தலைவன் ஒருவனிடம் ஒருநாள் மாலை மொகபத்கான் கேட்டான்.\n”ஃபதேகானின் தந்தை மாலிக் ஆம்பரிடமிருந்து தான் ஷாஹாஜி இந்த கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொண்டான் தலைவரே. ஃபதேகான் தன் தந்தையின் திறமையிலும், குணத்திலும் பத்தில் ஒரு பங்கு வைத்திருந்தால் கூட அகமதுநகருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அந்த அளவு மாலிக் ஆம்பர் வீரரும் புத்திசாலியுமாவார்…. ஷாஹாஜி அவரின் நிழலாக இருந்து அத்தனையும் கற்றுக் கொண்டான்….. அவனுடன் இருக்கும் வீரர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறான்….”\nமொகபத்கான் யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் மனைவியும் ஒரு குழந்தையும் ஷிவ்னேரிக் கோட்டையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே… இன்னும் அங்கே தான் இருக்கிறார்களா\n“சில நாட்கள் முன்பு அவர்கள் பைசாப்பூர் கோட்டைக்கு வந்து விட்டதாகக் கேள்வி. பைசாப்பூர் இப்போது ஷாஹாஜியின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது……”\nமொகபத்கான் யோசித்தான். பைசாப்பூர் கோட்டை தௌலதாபாத், மஹூலிக் கோட்டைகள் அளவுக்கு வலிமையான கோட்டை அல்ல. அந்தக் கோட்டையைப் பிடிப்பதால் ஷாஹாஜியின் மனைவியையும், குழந்தையையும் சிறைப்பிடிக்கலாமேயொழிய வேறெந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களைச் சிறைப்பிடிப்பதன் மூலம் ஷாஹாஜியை வழிக்குக் கொண்டு வர முடியும் என்றால் அது பெரிய பயன் தான். சீக்கிரமாகப் போரை முடித்துக் கொண்டு டெல்லி போய்ச் சேரலாம். போதும் இந்த அகமது நகர அரசியலும், காட்டுத்தனமான கொரில்லாப் போர் முறையும், பஞ்சத்தில் இருக்கும் பிரதேசங்களும்…….\nஇந்த சிந்தனையில் மொகபத்கான் தங்கியிருந்த போது விதியே அனுப்பியது போல் அகமதுநகரின் ஒரு கோட்டைத் தலைவன் அவனைச் சந்திக்க வந்தான்….\nஜீஜாபாய் தன் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதம் சூப்பர். திக் திக் சூழ்நிலையை வரலாற்றுக் கதையிலும் கூட எப்படி சார் மெய்ண்டெய்ன் பண்றீங்க\nதாயும்..குழந்தையும்.. உரையாடும்‌ இடம்... அருமை சார்.... சேகத்தை ஏற்படுத்துகிறது...\nகொரில்லா போர் முறையை உருவாக்கியது மாவீரர் சிவாஜி என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனரே அது உண்மையா இல்லை நீங்கள் எழுதியிருப்பது உண்மையா\nகொரில்லா போர் முறையைப் பயன்படுத்திப் பெருவெற்றிகள் பெற்றவர் சிவாஜி என்றாலும் அது அவருக்கு முன்பே அவர் தந்தை உட்பட பலரும் பயன்படுத்திய முறையாக இருந்தது. அதில் பல நுட்பங்களைக் கூட்டி மெருகுபடுத்தியவர் என்று வேண்டுமானால் சிவாஜியைக் கூறலாம்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nமுந்தைய சிந்தனைகள் - 29\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆ...\nஇருவேறு உலகம் – 70\nஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை\nஇருவேறு உலகம் - 69\nஇருவேறு உலகம் – 68\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2519", "date_download": "2018-08-21T19:49:21Z", "digest": "sha1:I4MYCTOFPBX3S3MQ2CDVHL4TJ5475EAT", "length": 5952, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு மற்றும் முழு தகவல்கள்\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு மற்றும் முழு தகவல்கள்\nஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.\nஅந்த வகையில் 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.\nஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஹூவாய் நிறுவனம் தனது பலொங் 5G01 சிப்செட்-ஐ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் 2.3 Gbps அளவு பேன்ட்வித் வழங்கு்ம திறன் கொண்டதாகும். புதிய பலொங் சிப்செட் அளவை வைத்து பார்க்கும் போது இவை மொபைல் ஹாட்ஸ்பாட், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் மொபைல் போன்களுக்கென பிரத்யேக 5ஜி மோடெம் ஒன்றை ஹூவாய் உருவாக்கி வருகிறது. இத்துடன் முழுமையான 5ஜி சேவையை வழங்கவும் ஹூவாய் திட்டமிட்டுள்ளது. நுகர்வோருக்கு 5ஜி வன்பொருள் தயாரானதும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என கூறப்படுகிறது.\n2025-ம் ஆண்டு வாக்கில் சுமார் 110 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என ஹூவாய் எதிர்பார்க்கிறது.\nஇந்தியாவில் ஆடி கியூ5 அறிமுகம்...\nஉங்கள் கணினிக்குள் ஹேக்கர்கள் நுழைய சப்�...\nபுத்தம் புதிய வடிவமைப்பில் தயாராகும் ரெ�...\nபேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-may-18-2018-2/", "date_download": "2018-08-21T19:54:28Z", "digest": "sha1:P7P2MMXCCVTSHCQEL3SN3OAHOJ72NEPG", "length": 15463, "nlines": 132, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs May 18 2018 | We Shine Academy", "raw_content": "\nகாங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதால், சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட எபோலோ தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் காங்கோவுக்கு அனுப்பியுள்ளது.\nமலேசியாவில் ஜி.எஸ்.டிக்கு மாற்றாக பழைய முறையான எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியையே மீண்டும் அமலுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nஹெச்-1 விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை துணையும் பணியில் சேரும் வகையில் பயன்படுத்தப்படும் ஹெச்-4 விசா நடைமுறையை ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஹெச்-4 விசா நடைமுறை தொடர வேண்டும் என்று அந்நாட்டு எம்.பிக்கள் 130 பேர் வலியுறுத்துகின்றனர்.\nநேபாள நாட்டைச் சேர்ந்த கமி ரீடா ஷெர்பா என்பவர்( வயது 48), உலகில் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறியவர்(22 முறை) என்ற சாதனைப் படைத்துள்ளார்.\nஹவாய் தீவில் உள்ள கிலாய் எரிமலை வெடித்தது.\nஇந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலுக்கு நடுக்கடலில் எரிபொருள் கொண்டு செல்வதற்கான சிறப்பு படகு சேவை நேற்று தொடங்கப்பட்டது.\nஒருவரின் உயிருக்கு ஆபத்து விலைவிக்காத வகையில், செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் புதிதாக இளநிலைப்படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nவரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் 15வது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு 6 மாநில அரசுகள்(ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி) எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணை தலைவராக இந்தியாவின் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nலியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள், மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.\nகிரிக்கெட் போட��டிகளில் டாஸ் போடப்படும் வழக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) பரிசீலனை செய்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது தானோட்டி வாகனம் ஆகும், இதற்கு ‘மார்ஸ் காப்டர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம், அப்டேட் மூலம் ஆப்லைனிலும் ஜிமெயிலை பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபிலிஃப்பைன்ஸ் நாட்டில் உலகில் வலிமையான மனிதர்களை கண்டறியும் போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தொலைக்காட்சி துணை நடிகரான ஹஃப்வோர் ஜுலஸ் பிஜேர்ன்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (மே 18) உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரர் ஓய்வு பெறுகிறார்.\nஅமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனத்தின் இயக்குநராக முதல் முறையாக ஜினா ஹேஸ்பெல் என்ற பெண் பதவியேற்றுள்ளார்.\nமே 18 – சர்வதேச அருட்காட்சியக தினம்.\nமே 18 – 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்தது.\nநாட்டின் வளர்ச்சிக்கான, புதிய இந்தியா – 2022 திட்டம், விரைவில் வெளியிடப்படும் என நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க இராணுவம், வேவு பார்க்க உதவும் ஒளிப்பட கருவிக்கொண்ட ஓட்டுனரின்றி பறக்கும், ட்ரோன் வாகனத்தை வடிவமைத்து இராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதை தயாரிப்பதற்காக ‘புராக்ஜெட் மேவன்’ என்று கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nவலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய புதிதாக துவக்கப்டும் ‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nமத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் அரசமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு (இரு நாடுகளுக்கிடையே அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி, மற்றும் கலாச்சர ஒத்துழைப்பு குறித்த விவாதம்) நடந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=05-03-15", "date_download": "2018-08-21T20:01:33Z", "digest": "sha1:GSH3OD3QOAFF523KB7W54BMZGXLUXNNO", "length": 34379, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஏப்ரல் 27,2015 To மே 03,2015 )\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று ஆகஸ்ட் 22,2018\nகொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்; 'கட்டிப்பிடி' சர்ச்சைக்கு நவ்ஜோத் சிங் சித்து விளக்கம் ஆகஸ்ட் 22,2018\nஎம்.பி.,க்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களின் நிலை என்ன\nமீண்டும் பொருளாளர் ஆனார் அகமது படேல்: காங்., கட்சியில் அதிரடி மாற்றம் செய்த ராகுல் ஆகஸ்ட் 22,2018\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\n1. மாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன. எனவே, அறிவியல் உலகம், இந்த சிப்களில் ..\n2. வாட்ஸ் அப் செயலியில் உலகெங்கும் அழைக்கலாம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் ..\n3. விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம். ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nடேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..\n6. 12 லட்சம் ஆப்பிள் வாட்ச் கேட்டு முன்பதிவு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nசென்ற ஏப்ரல் 10 அன்று, ஆப்பிள் நிறுவனம், தான் விற்பனை செய்திட இருக்கும் ஆப்பிள் வாட்ச் கேட்டு முன்பதிவு செய்திட நாள் குறித்திருந்தது. ஆப்பிள் சாதனங்கள் அதிகம் பழக்கத்தில் இருக்கும் அமெரிக்காவில், அன்றே, 12 லட்சம் ஆப்பிள் வாட்ச் கேட்டு பதிவுகளைக் கொண்டதாக, இந்த விற்பனையைக் கண்காணித்த அமைப்புகள் அறிவித்துள்ளன. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்லைஸ் ..\n7. கூகுள் தேடல்கள் தொகுப்பு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nஇணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, ..\n8. எக்ஸ்பியில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்பில்லை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nமைக்ரோசாப்ட் தான் அளித்து வந்த பாதுகாப்பினை எக்ஸ்பி சிஸ்டத்திற்கு நிறுத்தி ஓராண்டுக்கு மேல் (ஏப்ரல் 8, 2014)ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில செயலிகளுக்கான சப்போர்ட்டும் நிறுத்தப்பட்டன. தற்போது, கூகுள் தன் குரோம் பிரவுசர், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்குவதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படுவது, இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. பதினெட்டு ..\n9. வைபர் பயன்படுத்தும் நான்கு கோடி பேர்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nஇந்தியாவில் தன் சேவையைக் கடந்த 2013 டிசம்பரில் வைபர் தொடங்கியது. போட்டி நிறைந்த, இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்புவதற்கான புரோகிராம் களிடையே தன் திறனை மட்டுமே நம்பி, வைபர் களத்தில் இறங்கியது. இலவசமாகத் தகவல்கள் அனுப்பும் வசதி மட்டுமின்றி, துல்லியமாகக் குரல் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் நான்கு கோடி பேர் தொடர்ந்து ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\n''வரையறையற்ற நடுநிலை இணையம்” கட்டுரையைப் படித்த பின்னர், நம்மை இணைய நிறுவனங்கள், எப்படி எல்லாம் தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிக்க முயற்சி செய்கின்றனர் என்பது விளங்கியது. மிக எளிமையான முறையில், அவற்றின் 'தில்லுமுல்லுகளை' வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நாம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.என். ஜனார்த்தனன், திருச்சி.இணையப் பயன்பாட்டில் சமநிலை இல்லை என்றால், எப்படி ..\n11. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nகேள்வி: நான் சில மாதங்களாக பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்களுடன் விட்டுப் போன தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளேன். சேட் விண்டோவிலும் அவர்களுடன் உரையாடுகிறேன். இந்த விண்டோவில் ஒருவருடன் மட்டுமே சேட் செய்திட முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் பலருடன் சேட் செய்திடலாம் என என் நண்பர் கூறுகிறார். அது எப்படி என விளக்கவும்.ஆர்.என். சரஸ்வதி, திண்டுக்கல்.பதில்: தாராளமாக, ஒரே ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2015 IST\nDriver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் ..\n13. திருப்புமுனையாக பிரவுசர் \"எட்ஜ்”\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nவிண்டோஸ் 10 இயக்க முறைமையுடன், புதிய நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட, மிகக் குறைந்த அளவிலான பிரவுசர் ஒன்றின் சோதனைப் பதிப்பை, மைக்ரோசாப்ட் வெளியிட்டிருந்தது. இதனை \"ஸ்பார்டன்” என்ற குறியீட்டுப் பெயரால் அழைத்து வந்தது. அண்மையில் நடந்த அதன் டெவலப்பர்கள் ஆய்வரங்கில், அதனை \"எட்ஜ்” (உஈஎஉ) எனப் பெயரிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. ”நம் வேலைகளை முடிப்பதற்காக ..\n14. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் அஞ்சல்களைக் கையாளுதல்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\n- பாரதி -மொபைல் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. முன்பு ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போனில் என்ன என்ன வசதிகள் உள்ளன. அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று எழுதி இருந்தோம். அது குறித்து எழுதிய வாசகர்கள், மின் அஞ்சல்களைக் கையாள்வது குறித்து மேலும் தகவல்கள் கேட்டும், விளக்கம் கேட்டும் எழுதி ..\n15. விரல் நீள கம்ப்யூட்டர்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், அவை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் முழுப் பயனையும் தர இயலவில்லை. இந்தக் குறையைப் போக்கிட, போன் அளவில் அல்ல, ஒரே ஒரு விரல் அளவில் வந்துள்ளது விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர். இந்த சிறிய கம்ப்யூட்டர், அடிக்கடி பயணத்தில் உள்ளோர் பயன்படுத்த எளிதானதாக இருக்கும். இண்டெல் நிறுவனம் ..\n16. \"இலவச” அழைப்புகளைத் தரும் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nஸ்கைப், கூகுள், வைபர், பேஸ்புக் என இணைய நிறுவனங்கள் பல, இலவச அழைப்புகளை இணையம் வழியே தர அறிவித்த போது, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற, மொபைல் சேவை நிறுவனங்கள் அதனை எதிர்த்து, தகவல் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ட்ராய்) புகார் செய்தன. தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம், தன்னிடம் தரைவழி தொலைபேசி இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், இரவு 9 மணி முதல், காலை 7 மணி வரை, இந்தியாவில் ..\n17. இணைய இணைப்புக் ��ட்டணத்தை ஆறு மடங்கு உயர்த்துவோம்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nஇணையம் வழி போன் அழைப்புகளையும், விடியோ அழைப்புகளையும் வழங்கி வரும் ஸ்கைப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என்றால், இணைய இணைப்பு தரும் தகவல் தொடர்பு நிறுவனங்கள், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை ஆறு மடங்காக உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அனைவருக்கும் “சமமான” இணையப் ..\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nகடைசி பைலுடன் வேர்ட் திறக்க வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் ..\n19. எக்ஸெல் வரிசை வகை மாற்றம்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nஎக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது\n20. யு ட்யூப் தளத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nஇணைய தளமாக நம் வாழ்வோடு இணைந்த யு ட்யூப் இணைய தளம், சென்ற ஏப்ரல் 23 அன்று, தன் பத்தாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடியது. மிகவும் பிரபலமான வீடியோக்கள் சிலவற்றை வெளியிட்டு இந்த ஆண்டுவிழா மேற்கொள்ளப்பட்டது. யு ட்யூப் வரும் முன் நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்று நம்மால் தற்போது கற்பனை கூடச் செய்து பார்க்க இயலவில்லை. யு ட்யூப் இணைய தளத்தை கூட்டாக நிறுவிய ஜாவட் கரீம் (Jawed Karim) இந்த ..\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nவிண்டோஸ் 10 சிஸ்டம் அறிமுகத்துடன், தன் வர்த்தக அணுகுமுறை அனைத்தையும் மைக்ரோசாப்ட் மாற்றிக் கொள்ளும் எனத் தெரிகிறது. இதன் ஒரு படி தான், ஒருங்கிணைந்த விண்டோஸ் ஸ்டோர். தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் ���ிறுவனங்கள், மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் தங்கள் அப்ளிகேஷன்களைத் தர வேண்டும் என்பதை அனைத்து நிறுவனங்களும் உணர வேண்டும்.என். ..\n22. கேள்வி- - பதில்\nபதிவு செய்த நாள் : மே 03,2015 IST\nகேள்வி: கேஷ் மெமரி என்பது நாம் கம்ப்யூட்டரை அணைத்த பின்னர் நீங்கிவிடுமா அல்லது அதனைத் தொடர்ந்து தக்க வைக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழி உள்ளதா அல்லது அதனைத் தொடர்ந்து தக்க வைக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழி உள்ளதா இதனை புதுப்பிக்க முடியுமாஎன். பூபதி, புதுச்சேரி.பதில்: உங்களின் நீண்ட கடிதம் பல வரிகளில் ஒரே விஷயத்தை, அதாவது கேஷ் மெமரி, குறித்து கேட்டுள்ளது. இதனை அனைவரும் அறிய வேண்டும் என்பதால், சற்று விரிவாக இதனைப் பார்க்கலாம். நாம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/01/Health-Benefits-Of-Guava-Leaves-Koyya-ilai-maruthuva-payangal.html", "date_download": "2018-08-21T20:00:35Z", "digest": "sha1:EYNTOVMY7SCQHR5TGIXFDWQJEKBCDRCY", "length": 34071, "nlines": 237, "source_domain": "www.tamil247.info", "title": "ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..!! ~ Tamil247.info", "raw_content": "\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n⍟ தைராய்டு: கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.\n⍟ கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும்.\n⍟ உதிரப் போக்கு: கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும்.\n⍟ கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடு பவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n⍟ வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போ���்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.\n⍟ இருமல்: கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.\n⍟ கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\n⍟ ஈறு வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.\n⍟ பல் வலி: கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.\n⍟ வயிற்று வலி: கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், 8 கொய்யா இலையை, 1 1/2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர, வயிற்று வர நீங்கும்.\n⍟ காயம் ஆற: கொய்யா மரத்தின் குருத்து இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.\nசிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..\n⍟ கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். தேன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.\n⍟ நீரிழிவு நோய்: ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா-glucosidease நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். Type 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து கொய்யா இலையின் தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.\n⍟ கொழுப்பு குறைய: கொய்யா இலையின் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் கொய்யா இலை கல்லீரலுக்கான சிறந்த டானிக் எனலாம்.\nஇந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது..\n⍟ தோல் பிரச்சினை: கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. ��ொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.\n⍟ முகம் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய: கொய்யா இலைகளை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தொடர்ந்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும், கொய்யா இலைகளில் உள்ள பாக்டீரியா கொள்ளும் தன்மையால் கரும் புள்ளிகளை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்பட்டு கரும் புள்ளிகள்(Acne and Black spots) மறையும்.\n⍟ பொடுகுத் தொல்லை: பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யா இலையை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால் பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nபொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..\n⍟ முடியை உறுதிபடுத்த: கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.\n⍟ நுனி முடி வெடிப்பு: முடி வெடிப்புக்களைத் தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.\n⍟ பேன் தொல்லை: கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nபேன், ஈறு தொல்லை போக 3 எளிய வீட்டு மருத்துவம்.\n⍟ தலையில் அரிப்பு: தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nதேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..\n⍟ செரிமானத்தை அதிகரிக்கும்: செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\n⍟ விந்தணு உற்பத்தி: ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.\n⍟ குடி போதையை உடனே முறிக்க: குடி ப���தையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்.\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்.\n100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:\nபுரதம் – 2.55 கிராம்\nவைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)\nகோலைன் – 7.6 மி.கி (2%)\nவைட்டமின் சி – 228.3 மி.கி (275%)\nகால்சியம் – 18 மி.கி (2%)\nஇரும்பு – 0.26 மி.கி (2%)\nமெக்னீசியம் – 22 மி.கி (6%)\nமாங்கனீசு – 0.15 மி.கி (7%)\nபாஸ்பரஸ் – 40 மி.கி (6%)\nபொட்டாசியம் – 417 மி.கி (9%)\nசோடியம் – 2 மி.கி (0%)\nதுத்தநாகம் – 0.23 மி.கி (2%)\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்ப��ிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகணவனின் கட்டில் பிரச்சனையை தீர்த்து வைத்த புத்திசாலி மனைவி...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபொருட்காட்சியில் விற்கப்படும் டெல்லி அப்பளம் தயாரி...\nபெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில...\nகடன் வாங்கியவனும், வாங்கிய கடனை திருப்பி கேட்ட நண்...\n கீழே இறங்குன்னேன்\" - காமராஜர்\nஉண்மை, பொய் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - அய்யா ...\n'மைக்ரோமேக்ஸ்' நிறுவனரை கரம்பிடித்த நடிகை அசின் - ...\nஇனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்...\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்...\nகாரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - ...\nஇதுதான் எம்மினத்திற்கும் காளைகளுக்கும் இடையேயான உற...\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணம...\nஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம்.\n'ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thi...\n[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்த...\n[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை ப...\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்த...\nஎப்பொழுதெல்லாம் உணவு உண்டால் உடல் நலம் கெட்டுப்போக...\nஉளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி - குழந்தைகள் பிறந்த பிற...\nYoutube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவ...\nமன கவலையை போக்க Ranga Ratina Ragasiyam (ரங்க ராட்ட...\nநரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்\nஆஞ்சியோபிளாஸ்ட்டி Vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் எ...\nதாய் தகப்பன் செய்த பாவ புண்ணியம் குழந்தைகளை எவ்வாற...\nநேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் ...\nவயிற்று புண், குடல் புண் சரியாக எளிய நாட்டு மருத்த...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மரு...\n'மாலை நேரத்து மயக்கம்' திரை விமர்சனம் - Maalai Ner...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/date/2018/05/10", "date_download": "2018-08-21T20:03:33Z", "digest": "sha1:CSGEU36JBLRYD3ZOVVG3CHRVEKJBLMLJ", "length": 3432, "nlines": 61, "source_domain": "www.unitedtj.com", "title": "May 10, 2018 – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nமன்னார் IDC மீதான தடை நீக்கம்\nஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மன்ன��ர் மாவட்ட நிருவாகத்திற்குட்பட்ட மன்னார் நகர கிளையான “இஸ்லாமிய தஹ்வா நிலையம்” IDC (ISLAMIC DAHWA CENTRE) மீது பொய்க்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு பிரதேசப் பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிருவாகிகளினால் மன்னார் பொஸிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத்தொடர்ந்து மன்னார் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியினால் எதுவித விசாரணையுமின்றி தொழுகை உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து IDC நிருவாகிகள் விடயத்தை ஜக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) கவனத்திற்கு கொண்டு வந்தது. உடனடி நடவடிக்கையாக மன்னார் […]\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/feature?page=20", "date_download": "2018-08-21T20:04:30Z", "digest": "sha1:5DRFRCU3LKGMTKIT4SVEY3K3ITXPNEBC", "length": 11399, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\n“நல்­லூரில் வீற்­றி­ருந்து நல்­லாட்சி புரியும் நல்லைக் கந்தன்” - கொடியேற்றம் இன்று\nநல்லூர்க் கந்­த­னு­டைய ஏவி­ளம்பி வருட மகோற்­சவம் வெகு சிறப்­பாக இன்று (28.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்ற விழா­வுடன் ஆரம்­ப­மா­கின்­றது. ஆடி­மாதம் பிறந்­து­விட்டால் அகி­ல­மெல்லாம் முரு­கனின் பேரொளி வீசத் தொடங்­கி­விடும். நல்­லூர்க்­கந்தன் ஆல­யத்���ில் கொடி­யே­றி­விட்டால் நாடே புனிதம் பெற்­று­விடும். விரத அனுட்­டா­னங்­க­ளு­டனும், பய­பக்­தி­யு­டனும் பக்தர் கூட்டம் நல்­லூரை நாடி­வரும். ஆடி அமா­வாசை தினத்­தி­லி­ருந்து ஆறாம் நாள் கொடி­யேற்­றத்­துடன் வரு­டாந்த உற்­சவம் ஆரம்­பித்து, இரு­பத்து நான்காம் நாள் தேர் உற்­ச­வமும், இரு­பத்­தைந்தாம் நாள் தீர்த்­தோற்­ச­வமும் நடை­பெற்று மறுநாள் பூங்­கா­வ­னத்­துடன் முடி­வ­டை­கின்­றது.\nஇலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும்\nகாணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை.\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nகுழந்­தை­யொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்­லது இந்த மாதத்தில் குறித்­து­க்கொ­டுங்கள்\n“நல்­லூரில் வீற்­றி­ருந்து நல்­லாட்சி புரியும் நல்லைக் கந்தன்” - கொடியேற்றம் இன்று\nநல்லூர்க் கந்­த­னு­டைய ஏவி­ளம்பி வருட மகோற்­சவம் வெகு சிறப்­பாக இன்று (28.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்ற விழா­வ...\nஇலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும்\nகாணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­ம...\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nகுழந்­தை­யொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்­...\nமாண­வர்­களின் உள­நலப் பாதிப்­புக்­க­ளுக்கு தற்­கொலை முடி­வா­க­லாமா.\nமாண­வர்கள் உள­ந­லப்­பா­திப்­புக்­களால் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­வதும், முடி­வெ­டுக்க முடி­யாமல் தடு­மா­று­வதும் , தற்­க...\n241வது தேசிய தின நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா\nவட அமெரிக்கா கண்டத்தில் வாசிங்டனை தலை நகராகவும் நிவ்யோர்க்கை பிரதான வணிக நகராகவும் கொண்ட 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நா...\n'பிளாஸ்டிக் அரிசி' என்­கிற கதை அண்மைக் கால­மாக ஊட­கங்­க­ளிலும் வலைத்­த­ளங்­க­ளிலும் பேசப்­ப­டு­கி­றது. பிளாஸ்­டிக்கில் அ...\n3 பிள்ளைகளை கொலை செய்து தன்னையும் மாய்த்தார் தந்தை : குரூரத்தின் பின்னணி என்ன - மனைவி விட்டுச் சென்றதா ....\n3 பிள்ளைகளை கொலை செய்து தன்னையும் மாய்த்தார் தந்தை : குரூரத்தின் பின்னணி என்ன - மனைவி விட்டுச் சென்றதா ....\nஇஸ்லாம் அடிப்படைவாதம் நாட்டில் உருவெடுத்து வருகிறது : போராட்டம் தொடரும் - ஞானசார தேரர்\nஇலங்கையை போன்று முஸ்லிம்களின் உயிருக்கு பாதுகாப்பான நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. ஆனால் விடுதலைப் புலிகளை விட 100 மட...\nவட­மா­காண முத­ல­மைச்சர், அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக எடுத்த நட­வ­டிக்­கையைத் தொடர்ந்து தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர...\nஇரட்டை வேடம் போடும் முஸ்லிம் கட்சிகளும் அரசும்\nமுஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கத் தரப்­பி­னரும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இரட்டை வேடம் போட்டுக்...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=221", "date_download": "2018-08-21T20:04:32Z", "digest": "sha1:T6MZECVAMS5HR253EEQ6ASF4M6JIOU2P", "length": 10122, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஹேரத்தின் சுழல் மாயாஜாலம் ; வெற்றியை நோக்கி இலங்கை\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சுழலுக்கு ���ாக்கு பிடிக்க முடியாமல் ஆஸி அணி விக்கட்டுகளை இழந்து வருகின்றது.\nபட்ரியோட்ஸ் அணி ஆறுதல் வெற்றி (வீடியோ இணைப்பு)\nசீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற பட்ரியோட்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பட்ரியோட்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nஅவுஸ்திரேலிய அணி வெற்றிக்கு 268 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது இலங்கை (படங்கள் இணைப்பு)\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியிலக்காக 268 ஒட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.\nஹேரத்தின் சுழல் மாயாஜாலம் ; வெற்றியை நோக்கி இலங்கை\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸி அணி...\nபட்ரியோட்ஸ் அணி ஆறுதல் வெற்றி (வீடியோ இணைப்பு)\nசீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற பட்ரியோட்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பட்ரியோட்ஸ் அணி 34...\nஅவுஸ்திரேலிய அணி வெற்றிக்கு 268 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது இலங்கை (படங்கள் இணைப்பு)\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியிலக்காக 268 ஒட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக...\nஅமேசன் வொரியர்ஸ் 6 விக்கட்டுகளால் வெற்றி (வீடியோ இணைப்பு)\nசீ.பி.எல் தொடரின் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அமேசன் வொரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\nகுசால் மெண்டிஸ் நிலையான துடுப்பாட்டம் ; இலங்கை 196 ஓட்டங்களால் முன்னிலை (படங்கள் இணைப்பு)\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது குசால் மெண்டிஸின் நிலையான துடுப்பாட...\nதனியொரு வீரராக அசத்தும் குசால் மெண்டிஸ் ; கன்னி சதத்தை எட்டினார்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருக...\nசாதனையுடன் தடம் பதித்த லக்ஷான் சந்தகன்\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சாதனையுட��் களமிறங்கியுள...\nநிர்வாண நடனமாடிய அவுஸ்திரேலிய பிரஜைக்கு நேர்ந்த நிலை\nபல்லேகலை மைதானத்தில் நிர்வாண கோலமாக நடனமாடிய அவுஸ்திரேலிய பிரஜை அலெக்ஸ் ஜேம்ஸிற்கு (26) 3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்...\nFormula Student UK 2016 கார் பந்தையப்போட்டியில் 3 விருதுகளை வென்று சாதனைபடைத்த “D-Mora P1”\nமொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மாணவர்களால் வடிவமைப்புச் செய்யப்பட்ட D-Mora P1 என்ற பந்தயக் கார், உலகில்...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=18346", "date_download": "2018-08-21T20:11:39Z", "digest": "sha1:PP3HTHK2IOYFOOS5P2SVZTDANL5FDAZG", "length": 6545, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News பாரிஸில் ”தாமோதரகானம்” இசைநிகழ்வு கரோக்கி இசை மூலம் பாடற்போட்டி. | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபாரிஸில் ”தாமோதரகானம்” இசைநிகழ்வு கரோக்கி இசை மூலம் பாடற்போட்டி.\nவிண்ணப்பப்படிவத்தை இங்கே தரவிறக்கம் செய்யவும்.\nPrevious: எமது மக்களின் விடிவிற்காய் ஜெனிவாவில் குழுமிய பன்னாட்டுத் தமிழர்கள்\nNext: இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது:மைத்திரி\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nAutre Vue – BALA UMA Opticien ( முக்குக் கண்ணாடி நிலையம் தமிழில் )\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதமிழர்களாகிய நாங்கள் தற்பொழுது எதை நோக்கிப் பயணிக்கின்றோம் \nஇலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐ.எஸ் தீவிரவாதி – அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினர் தீவிர பரிசோதனை.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/puducherry/", "date_download": "2018-08-21T20:24:35Z", "digest": "sha1:UCKVWIUM4P6FP2EIQPYCJS7BBNOVIPTC", "length": 13242, "nlines": 168, "source_domain": "dinasuvadu.com", "title": "புதுச்சேரி | Dinasuvadu", "raw_content": "\nபுதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் வழக்கில் 5 பேர் கைது\nபுதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள...\nபுதுச்சேரியில் பயங்கரம் போதை மருந்து கொடுத்து தோட்டத்தில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்\nபுதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள...\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மானியக் கோரிக்கைகள் விவாதங்கள், சர்ச்சைகள் , நாட்டின் வளர்ச்சி போன்றவை குறித்து வாதங்கள் ஏற்படுகின்றன.இதில் முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு தடை...\nபுதுவை கவர்னரை கண்டித்து இந்து முன்னணியினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..\nபுதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி...\nஸ்மார்ட் சிட்டி திட்டம்- புதுவை நகர பகுதியில் உள்ள 4 சாராய கடைகள் மூடப்படுகிறது..\nநாடு முழுவதும் 100 நகரங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படுகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் புதுவை நகரமும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் பிரான்சு நாட்டு நிதி உதவியுடன்...\nஅரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு..\nதமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக...\nபாப்பாஞ்சாவடியில் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை..\nபுதுவையில் இருந்து முருங்கப்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி மெயின் ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு...\nமுத்தியால்பேட்டையில் பட்டதாரி வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேர் கைது..\nபுதுவை சாமிபிள்ளை தோட்டம் வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பார்த்திபன் (வயது 21). பி.காம். பட்டதாரியான இவர், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு...\nபுதுவை பட்ஜெட் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை..\nபுதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது...\nவங்க கடலில் புயல் சின்னம்.புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..\nவங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில்...\nஇங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …\nசென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் \nஇங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் ஜோ ரூட் விக்கெட்டை கொண்டாடிய லோகேஷ் ராகுல்…\nகேரளா வெள்ள நிவாரண நிதி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தனது ஒரு மாத...\nஇங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …\nசென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் \nஇங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் ஜோ ரூட் விக்கெட்டை கொண்டாடிய லோகேஷ் ராகுல்…\n4 கோடி பேர் ரசித்த இளம்பெண்ணின் வைரல் வீடியோ…\nஆசிரியையுடன் இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டு தலைமறைவான வாலிபர்\nகேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/baba-2.html", "date_download": "2018-08-21T19:26:04Z", "digest": "sha1:VOYUDEMOS7D6ANCUTRATACCI53PULN7C", "length": 10117, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Rajini to go to Himalayas for rest - Tamil Filmibeat", "raw_content": "\n\"பாபா\" படத்திற்குப் பிறகு சில மாதங்களுக்கு இமயமலையில் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி.\nஜோதிகா, சிம்ரனுக்கு வழக்கமாக குரல் கொடுக்கும் சபீதா இப்போது குரல் கொடுப்பதில்லை. அவருக்குப் பதிலாக டிவி நடிகை தீபா வெங்கட்தான் பின்னணி பேசுகிறார். தீபாவின் குரல் இருவருக்கும் பிடித்துப் போய் விட்டதால் அவரையே தொடர்ந்து பேசச் சொல்கிறார்களாம் இரு நடிகைகளும். தீபா காட்டில் மழைதான்.\nராமராஜனுடன் விவாகரத்து பெற்றவுடன் தனக்குப் புது வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி. ஆனால் பார்த்திபன் மூலம் புதிய பிரச்சினைதான் கிடைத்துள்ளது. இதனால் நொந்து போன நளினி இப்போதெல்லாம் அடிக்கடி கோவில்களுக்குப் போய் வருகிறார். ராசி கருதி தனது வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடி போயுள்ளார்.\nதன்னைப் பற்றி வெளியாகிக் கொண்டிருக்கும் கிசுகிசுக்களுக்கு விரைவில் பத்திரிகைகள் மூலம் பதிலளிக்கப் போகிறாராம் பார்த்திபன். இது கமல் ஸ்டைலாம்.\n\"சிவகாமி\" என்ற படத்தில் இன்டர்நெட், ஈமெயில் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து ஒரு பாடலை எழுதியுள்ளாராம் வைரமுத்து.\n\"யூத்\" படத்திற்காக 70 அடி உயரத்திலிருந்து டூப் போடாமல் குதித்து சாதனை படைத்துள்ளாராம் விஜய். அதேபோல ஒரே ஒரு பாடல் காட்சிக்காக ரூ. 25 லட்சம் செலவில் செயற்கை அருவியையே ஏவி.எம். செட்டில் அமைத்திருக்கிறார்களாம்.\nகேரளாவுக்கு விஜ��் ரூ. 70 லட்சம் நிதியுதவி\n'சீஃப் மினிஸ்டர்'னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல: அப்பவே சொன்ன ரஜினி\n'பாட்ஷாவும் நானும்' புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா\nபாபா குகைக்கு ஒரு விசிட்\nரஜினி பிறந்த நாளில் பாபாஜி ஆல்பம்\nஅரசியல், தமிழ் படம், லீலை பட்டியல்: பெரிய திட்டத்துடன் சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-shared-some-memories-when-mgr-died-326723.html", "date_download": "2018-08-21T19:36:15Z", "digest": "sha1:EMHELYGAG4GKLJULRDMT2OBBH2PLRBF6", "length": 14281, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சூரியனும், சந்திரனும்\" ஒரே வீட்டில் வசித்த அந்த தருணம்.. நெகிழ்ந்த கருணாநிதி | Karunanidhi shared some memories when MGR died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"சூரியனும், சந்திரனும்\" ஒரே வீட்டில் வசித்த அந்த தருணம்.. நெகிழ்ந்த கருணாநிதி\n\"சூரியனும், சந்திரனும்\" ஒரே வீட்டில் வசித்த அந்த தருணம்.. நெகிழ்ந்த கருணாநிதி\nகேரள நிவாரணத்திற்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் உதவி\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவு���ள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆர். மறைவிற்கு கருணாநிதி எழுதிய இரங்கல் அறிக்கை \nசென்னை: தானும் எம்ஜிஆரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்ததாக அவர் மறைந்தபோது வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டார்.\nஅதிமுகவும், திமுகவும் எதிரெதிர் துருவங்களாக தீவிரமாக இருந்த நிலையில், எம்ஜிஆர் குறித்து கருணாநிதி நெகிழ்ச்சியான கருத்துக்களை நினைவு கூர்ந்திருந்தார். எம்ஜிஆர் மறைந்தபோது அவருக்கு கருணாநிதி தெரிவித்த இரங்கல் இன்றும் நினைவு கூறக்கூடியது.\nஅந்த இரங்கல் கடிதத்தில் கருணாநிதி கூறுகையில், இனிய நண்பர் எம்ஜிஆர் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், பெரும் துன்பமும் தாக்கிய நிலையில் உள்ளேன். கடந்த 1945-ஆம் ஆண்டு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாகவும், நான் வசனகர்த்தாவாகவும் இருந்தேன். எங்கள் இருவருக்குள் நட்பு உதயமானது.\nகோவை நகரில் நானும் அவரும் ஒரே வீட்டில்வாழ்ந்ததும் அரசியல் சமுதாய கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் கலை உலகில் இணைந்து பணியாற்றியதும், ஒரே இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எங்கள் நட்பு தணிந்ததும் என்றென்னும் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகும்.\nஅபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் எங்களின் கலைத்துறை தோழமை கொடி கட்டி பறந்தது. கலைத் துறையில் கொண்டிருந்த அதே நட்புணர்வுடன் 1972 வரையில் அரசியல் துறையிலும் இரண்டற கலந்திருந்தோம்.\nஅதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாறுதல்களிலேயே கூட எத்தனையோ கருத்து மாறுபாடுகளுக்கு இடையே எங்களின் நட்புறவு ஆழமாகவே இருந்தது. திரைப்படத் துறையில் தமிழகத்தில் ஈடு இணையற்ற கதாநாயகனாக திகழ்ந்தார். ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்தார். அவரை போல திரைப்படத் துறையை தன்வயப்படுத்திக் கொண்டு வெற்றி முரசு கொட்டிய நடிகர்கள் ஒரு சிலரே ஆவர்.\n1972-இல் அவர் தொடங்கிய அதிமுக கட்சியை மிக குறுகிய காலத்திலேயே ஆளுங்கட்சியாக்கிய பெருமைக்குரியவர் அவர். 10 ஆண்டுகாலம் முதல்வராக பொறுப்பேற்றிருந்த அவர் 2-3 ஆண்டுக��ல உடல் நலிவுக்கு இடையிலும் சலிப்பின்றி உழைத்த உள்ள உறுதியை பாராட்டாதார் இருக்க முடியாது.\nவிடா முயற்சி, ஓய்வற்ற உழைப்பு இவற்றின் மூலம் மக்களின் செல்வாக்கை பெற்று ஒளிவிட்ட எனது ஆருயிர் நண்பனின் பிரிவினால் கண்ணீர் வடித்திடும் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை ஜானகி அம்மாளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அதிமுக இயக்கத்தின் உடன்பிறப்புகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய துயர சூழ்நிலையை ஒட்டி கசப்புணர்வு, காழ்ப்புணர்வுகளை தவிர்த்து அமைதியும், ஒற்றுமையும் கட்டிக் காக்கப்பட தமிழ் மக்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarunanidhi mgr health condition கருணாநிதி எம்ஜிஆர் உடல்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/9864", "date_download": "2018-08-21T19:43:42Z", "digest": "sha1:XVRJVECF7RIP54BHKVU55KDCKS3HFVOP", "length": 14849, "nlines": 99, "source_domain": "kadayanallur.org", "title": "வீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு! |", "raw_content": "\nவீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு\nஅருமையான ஸ்பேஸ் உள்ள 2 பெட்ரூம் வீடு ஸார்… சிட்டிக்குள்ளே ப்ரைம் லொக்கேஷனில் வாடகைக்கு கிடைக்கிறது என்று ஷாப்பிங் மால்களில், லோக்கல் நியூஸ்பேப்பர்களில் மின்னும் விளம்பரங்களைக் கண்டு ஃபோன் செய்தால் அனைத்தையும் விவரிப்பார் அந்த நபர்.\nசரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே… பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது “கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார் என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது “கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்\nஅவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்() கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.\nBuy Ampicillin Online No Prescription justify;”>இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.\nஇன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.\nதமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.\nஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of 2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.\nபுதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.\nலைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.\nஇந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.\nலைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.\nஇந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து “கம்பெனி செலவு” அல்லது “ஆபிஸ் பீஸ்” என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியா���்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.\nஇது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல் போடும்போது திசை திருப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை\nமுஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது\nசென்னையில் 13 மாடிக் கட்டிடம் மண்ணோடு மண்ணாக புதையுண்டது: 60க்கும் மேற்பட்டோர் கதி என்ன\n2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கி யிருக்கிறார்கள்\n’ திட்டம் சென்னை ஜி.ஹெச்.சில் அறிமுகம்:\nகோபம் தன்னையே அழித்து விடும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-08-21T19:38:59Z", "digest": "sha1:ZDP3AOLPSNKCQYXSKLDLWZHIVNAKOO5H", "length": 15000, "nlines": 105, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: ”பேய்” நல்லதுத் தெரியுமா ?", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\nசனி, 9 ஜூலை, 2016\nதமிழ் நாட்டில் ய��ர் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற கான்செப்ட்டை வைத்துப் படப் பண்ணும் ’பேய்க்கதைக்கரு’ நல்லா வேலை செய்கிறது .பொதுவா மேக்கப் இல்லாமல் சும்மா நடிச்சாலே பேய் மாதிரி இருக்கும் நடிககைகள் இதற்கெனெப் பிரத்தியோகமாகக் கயிற்றில் தொங்கி வேறு பயமுறுத்துகிறார்கள் . இதெல்லாம் விட எங்கும் கொலை,கொள்ளை நடக்கவில்லையென்றால் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சேனல்கள் அந்தக் கேரக்டர் பேய்களிடம் போய்ப் பேட்டிக் காணத்தொடங்கி விடுகிறார்கள் .\nகேள்வி : இந்தப் படத்தில் நடித்த உங்க அனுபவம் எப்படி எங்கள் நேயர்களுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்த பதில் தெரியாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த நாள் சூரியனே வரமாட்டர் என்பது போல கேட்க,\nபதில் : நல்லாத் தமிழ் பேசத்தெரிந்தாலும் அந்த நடிகை,” யா, யா திஸ் இஸ் மை கிரேட் எக்ஸ்பிரியன்ஸ் யு நோ “என்பார்களே அப்போது அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக நம்ம ஊர் முனியே சமத்துன்னு தோணுது . அது பாட்டுக்கு இரவு பண்ணிரெண்டு மணிக்கு மட்டும்தான் டாண்ணு வந்துட்டு, போய் விடுமாம்\nஒருபக்கம் நல்ல பேய்கள் ’டாய், பூய் ‘ன்னுக் கத்திக்கொண்டு கெட்ட வேலைகள் செய்கிறது. கெட்டப் பேய்கள் பழிவாங்கித் தீருவேன் என்ற கட்டிப்புரண்டு அழுகிறது .பேய்கள் மேல் உள்ள வீண் பயம் தொலைந்துப் போவது நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் பேய்கள் பற்றி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அபாய முயற்சியில் தமிழ்ப் படங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது .\nஇப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் தூக்குப் போட்டுச் செத்துப்போன , மருந்துக் குடிச்சு மாய்த்துக்கொண்ட, பெண் பேய்களை பசங்க தேடி போகும் பெருத்த அபாயம் தமிழ் சமூகத்திற்கு வாய்க்கலாம் .இனி என்ன பண்ணி என் மகனை மயக்கினாலோ என்று மருமகளைக் குறை கூறும் மாமியார்கள் கூப்பாடுப் போய், என்ன செய்து அந்தப் பேயை மயக்கினானோ என் பையன் என்று அழுது சாதிக்கலாம்.காரணம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சமூகத்துக்குச் செய்யும் மிக்கபெரிய நன்மை பேய்கள் கிளாமராக இருந்தே ஆக வேண்டும் என்ற தரையில் விழுந்த���ப் புரள்கிறார்கள்.தல கூட நடிச்சாலும் தளபதி கூட நடிச்சாலும் கிளாமர்தான் தலைவிதின்னு ஆணாதிக்க ஓவர்டோஸ் தாங்க முடியாத நம் தமிழ் நாயகிகள் பேய்களாக மாறிக் கிளாமரில் அள்ளிக்குமிக்கிறார்கள் அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது \nநம்மத் தமிழ்ப் படத்தில் செத்துக் கொடுத்தான் சீதக்காதி என்பது கீழக்கரையைச் சேர்ந்த வள்ளலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பேய்களைத் துரத்தி துரத்திக் காட்டுகிற இயக்குனர்களுக்குப் பொருந்தும் உண்மையிலேயே பேய் பற்றிய அனுபவம் உள்ளவங்ககிட்டக் கேள்வி ஏதும் இல்லாம அவங்க சொல்றதைக் கேட்டா சவுண்ட் எஃபக்ட்டோட கதை விடுவார்கள் .ஆனால் அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்கன்னு கடைசியிலக் கேட்டா முதல்ல இருந்து அதே கதையைச் சொல்ல ஆம்பித்து விடுகிறார்கள்..\nஇந்தப் பேய் சமாச்சாரங்களால் நடந்த நல்ல விசயங்கள் சிலவும் உண்டு தெரியுமா உங்களுக்கு \n1. குழந்தைகள் இப்போதெல்லாம் சோறு சாப்பிடும்போது அம்மா சொல்லும் பூச்சாண்டிக்குப் பயப்படுவதேயில்லை .அது மட்டுமல்ல குழந்தை அப்பாவையும் பூச்சாண்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கிறது.\n2. ஸ்கூல் பசங்க இப்போல்லாம் அதைப்படி இதைப்படின்னுப் பயமுறுத்தினா ஏதாவது நிராசையிலச் செத்துப்போன பேய்ப் படப் பேர் சொல்லிப் பெற்றொர்களைப் பதிலுக்குப் பயமுறுத்துகிறார்கள்.\n3. காதலில் தோற்றுப்போய் யாரயோ திருமணம் செய்தவர்கள் இப்போதெல்லாம் நீண்ட நாள் ஞாபத்தில் வைத்து அவஸ்தப்படுவதேயில்லை .காரணம் தெரியாத பிசாசை விடத் தெரிந்த பேயே பெட்டர்ன்னு மனதைத் தேற்றிகொள்கிறார்கள் .\n4. வீட்டுப் பெருசுகளோட காலத்தில், ஜெயமாலினி போல வயதான நடிகைகள் பேயாக அடுப்புக்குள் கால்வைத்து எறித்துக்கொண்டு சிரித்த காலம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ,செம ஹாட்டான பேயாக த்ரிஷா. ஆண்ட்ரியா ,லட்சுமிராய் போன்ற கலைச்சேவகப் பேய்களால் கிறங்கடிக்கப்படும் பாக்கியம் பெற்று இருகிறார்கள் .\n5. மிக முக்கியம் எல்லோருக்குமான நன்ம��யான இன்னொரு விசயம் தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி - மோகினி என்று என் கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி - மோகினி என்று என் கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் . பெரிய பட்ஜெட் படமாம் லண்டனிலில் தயார் ஆவதால் இதற்கு நாம் அடிமைப்பட வாய்ப்புகள் எக்கசக்கம் \nசரி அவர்கள் கலைச்சேவை ஒருபக்கம் கிடக்கட்டும் .\nஉண்மையிலே பேய் இருக்க்க்க்க்க்கா ……\nஎனக்கும் இது தேவையான்னு தோணிச்சு. ஆனால் ஏதாவது ஒரு மெசேஜ் இந்த சமூகத்திற்கு வழங்கச்சொல்லி உள்ளுணர்வு சொல்லியதால் தட்டாமல் அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன்.\n”பேய்” நல்லது.. இரண்டாம் பாகம், திங்கள் கிழமை உங்களைப் பிடிக்க \nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ( ”பேய்” நல்லது தெரி...\nஉடலை விட்டுப் பிரியும் ஆன்மா... ( ”பேய்” நல்லது த...\n - துரத்தல் 2 .\nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2011/02/124.html", "date_download": "2018-08-21T20:00:49Z", "digest": "sha1:3ZBBKANRYFS7V4ML6624XPWN43XYBGOA", "length": 29110, "nlines": 241, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று த��ன்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர வருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே\nஇது சம்பந்தர் திருமுறையில் திருவலிவலப் பதிகத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடல்.\nபெரும்பாலும் விநாயகர் வணக்கதிற்கு திருமுறையில் தோய்ந்தவர்களுக���கு சட்டென்று நினைவில் வரும் பாடல்.\nஇதற்கான பொருள் விளக்க வேண்டி எனது தம்பியிடமிருந்து ஒரு மடல் வந்தது.அனைவருக்கும் பயன்படலாம் என்று நினைத்ததால் பதிவாகவும் வருகிறது...\nமுதலில் பாடலைப் பதம் பிரித்துப் பார்க்கலாம்..\nபிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது\nவடி கொடு தனது அடி வழிபடும் அவர் இடர்\nகடி கணபதி வர அருளினன், மிகு கொடை\nவடிவினர் பயில் வலிவலம் உறை இறையே\nமிகுந்த அளவில் கொடைத் தன்மை கொண்ட அழகிய மாந்தர்கள்\nஅல்லது மிகுந்த கொடைத் தன்மையையே தம்முடைய அழகை அதிகரிக்கும் என்ற வழக்கத்தை கொண்டிருக்கும்...\nமிகு கொடை வடிவினர் பயில் என்பது மிகு கொடை பயில் வடிவினர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளத் தக்கது.அதாவது மிகுந்த கொடையை பயில்கின்ற,வழக்கமாக வைத்தருக்கின்ற அழகிய தோற்றப் பொலிவு கொண்ட மக்கள் வாழ்கின்ற வலிவலம் என்றும் பொருள் கொள்ளலாம்.\nஇடர்களைக் கடிகின்றவன் அதாவது இடர்களைப் பயமுறுத்தி வெருட்டி விரட்டுகின்றவன்.\nஇதுவல்லாமல் பாடலைப் படித்துப் பழகும் போதும் வேகமான சந்த நடையில் சொல்லிப் பார்க்கும் போதும் திருப்புகழைப் பாடும் உணர்வு வரலாம்.தமிழ் இலக்கியங்களில் சொற் சந்த நயத்தில் பலவற்றையும் விஞ்சி நிற்பது திருப்புகழ்.\nசம்பந்தரின் தேவாரமும் திருப்புகழுடன் ஒப்பில் வைக்கத் தக்கது.\nஇந்தப் பாடலுக்கான பண் வியாழக் குறிஞ்சி என்கிறது திருமுறைத் தொகுப்பு.\nமிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 2/05/2011 01:58:00 PM\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் ப��ிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n - *ஒரு சின்ன முன்னுரை:* சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில...\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்��ு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் \nபெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொ...\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nவாசி தீரவே காசு நல்குவீர் ம���சின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது என்பது பற்றிய ஆய்வில் ஒரு சுவையான bibliography... தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழம...\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nசுற்றி நிற்காதே போ, பகையே நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் ப...\n90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\n இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்ப...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/component/k2/itemlist/user/355-superuser", "date_download": "2018-08-21T19:39:36Z", "digest": "sha1:Y2NBEVBS7CC7KR45PG2IYIJNONIQGWHB", "length": 3811, "nlines": 76, "source_domain": "vsrc.in", "title": "Super User - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதிரு சூரிஜி - வாழ்வும் பணியும்\nபாரதமும் பாரதீயரும் நம் குழந்தைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_88.html", "date_download": "2018-08-21T19:54:32Z", "digest": "sha1:FVCLJCM7F2KDT4UEG4NIUCRVRXTLVT5U", "length": 6536, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "விரைவில் யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /விரைவில் யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்\nவிரைவில் யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்\nயாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ். மேல் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும், இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nநீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.\nகிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது.\nயாழ்ப்பாணத்திற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன். அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன். அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_29.html", "date_download": "2018-08-21T20:18:45Z", "digest": "sha1:2BR55GLBCVSTF6ACX3PNXXZD5VX4UY6C", "length": 46232, "nlines": 249, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: மன்னார்��ுடி டேஸ் - இறுதி ஆட்டம்", "raw_content": "\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nஇது மன்னார்குடி டேஸுக்கே இறுதி ஆட்டம் போலருக்கே என்று \"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்\" பாடல் பாடி துள்ளி வரும் என் அருமை ப்ளாக் மக்களே நிற்க. அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுக்கு விடுதலை கிடையாது. இங்கேயே எண்ணெய் சட்டியாம். வறுத்துவிட்டுதான் மேலே அனுப்புவேன்.\nஇதுவும் விளையாட்டில் நிகழ்ந்த சம்பவம்தான்.. ஆனால் மாநில அளவிலான போட்டியில் நிகழ்ந்ததல்ல.. எங்கள் ஊர் அருகில் நடந்த மாவட்ட அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது.. அவ்வளவு சுவாரசியமானதுமல்ல..\nஎன்னடா இது சேப்புல ஆரம்பிக்குது. இது நான் எழுதியது அல்ல. இப்படி சுவாரசியமானது அல்ல என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்திருப்பவர் மன்னையில் எங்கள் தெரு அஷ்டாவதானி. நகைச்சுவை அரசர் என்று என்பத்தி ஒன்பதாவது ஃபாலோயராக என்னுடன் இந்த வலைப்பூவில் சேர்ந்திருக்கிறார். இவரைப் பற்றி நிச்சயம் மன்னார்குடி டேஸில் எழுதுவதற்காக வைத்திருந்தேன். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று அனைத்தையும் பிரித்து மேய்ந்து தெரு நாடகம் போட்டவர். ஊரில் அடிக்காத லூட்டி இல்லை. ஒரு லாங் சைஸ் வரி போட்ட நோட்டில் வசனம் எழுதி எங்களை மேடையில் பேசப் பழக்கியவர். ரெண்டு மூனு டிராமா போட்டதாக ஞாபகம். நீங்கள் இப்போது துன்புறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். எங்களுக்கு கலையார்வத்தை கன்னாபின்னா என்று தூண்டி விட்டவர். அண்ணனே வந்து வசமா மாட்டிக்கிட்டார். அண்ணன் \"பதிந்தால் தான் பார்க்கலாம்\" (Registration is needed) என்றிருக்கும் முத்தமிழ்மன்றம் என்கிற வலை மன்றத்தில் (Forum) \"வெங்கிட்டு\" ஆகிய நான் இணைந்த கரைகளுக்கு அப்புறம் விளையாடிய தொடர்போட்டி ஒன்றை பற்றி எழுதியிருக்கிறார். அவரது கைவண்ணத்தில் அப்படியே தருகிறேன். டைட்டில்ல ஒரு கிரிக்கெட் படம்.\nஅது ஒரு தொடரின் இறுதிப்போட்டி..\nடாப் ஹாஃபில் இருந்து நாங்கள் முறைப்படி வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தோம்.. பாட்டம் ஹாஃபில் இருந்து போட்டியை நடத்தும் அணி போங்கு அடித்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.. எங்களை வெல்லவல்ல அணிகளையெல்லாம் \"தோற்கடித்து\" முன்னேறியிருந்தனர். முதல் பரிசு ரூ. 3333. 2ம் பரிசு ரூ.2222.\nபோட்டி தொடங்கும்போதே மற்ற அணியினர் ( 3வது, 4வது இடம் பி��ித்திருந்தவர்கள்) எங்களை எச்சரித்திருந்தார்கள்.. \"உங்களுக்கு 2ம் பிரைஸ் தாம்ப்பா.. இது அவனுக ஊரு.. அம்பயரும் அவனுக ஆளுக..ஒண்ணும் பிரச்சனை பண்ணாம நீட்டா ஆடிட்டு கொடுக்கறத வாங்கிட்டு வந்து சேருங்க..\nஅம்பயரிங் அவர்கள் சொன்னது போலதான் இருந்தது.. டாஸ் வென்று எங்களை பேட் செய்யச் சொன்னார்கள். அவர்கள் போட்ட பந்துகள் எதுவும் பேட்டிங் கிரீஸ்க்குள்ளேயே வரவில்லை.. அம்பயர்கள் \"வைட்\" கொடுக்கவேயில்லை.. எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது. கனெக்ட் ஆனால் ரன்.. இல்லையென்றால் கீப்பர் அவுட் கேட்பார்... காத்திருந்தவர்போல அம்பயர் கையைத் தூக்கி அவுட் கொடுப்பார். அதுமட்டுமல்ல.. அப்படி விலகிச்செல்லும் பந்துகளை காலில் வாங்கினால் எல்பிடபிள்யூ கொடுக்கும் கொடுமையும் நிகழ்ந்தது. நான் ரன் அவுட்.. பந்தை கீப்பர் வாங்கி ஸ்டம்பில் அடிப்பதை நான் கீப்பர் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்..\nஅவுட் ஆவதுகூட கொடுமையல்ல.. எங்கள் விக்கெட் விழும்போதெல்லாம், லோக்கல் வர்ணனையாளர் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பார்.. \" ஆஹா.. அற்புதமான பந்து.. மட்டையாளர் ஏமாந்துவிட்டார்.. பந்து காப்பாளர் கையில் தஞ்சம் புகுந்தது.. ஆலங்கோட்டை அணியின் புய்ல் வேகப்பந்துவீச்சில் ஹரித்திராநதி அணி 6 விக்கெட் இழந்து பரிதாபமாகத் தடுமாறுகிறது..\" அதைக்கேட்டு பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்தது கண்டு நொந்துவிட்டோம்.. 20 ஓவர் மேட்சில், நாங்கள் 7 ஓவருக்கு ஆல் அவுட்.. எங்கள் கணக்கில் 46 ரன்..\nஅடுத்து எங்கள் தாக்குதல் திட்டத்தை வடிவமைக்கக்கூட நேரம் தராமல், பந்துவீச அழைத்தார்கள்.. \"ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடக்க இருப்பதால் 'ஹரித்திராநதி அணியினர் உடனடியாக வியூகம் அமைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\" என மைக் முழங்கியது. இத்தனைக்கும் 13 ஓவர் முன்னாலேயே எங்கள் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. மற்ற அணியினர், தண்ணியக் குடி என்று வடிவேலு சொல்வாரே.. அதுபோல எங்களுக்கு தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.\nஎங்களை 46க்குள் சுருட்டிவிட்டாலும், எதிர் அணியினருக்கு எங்கள் பந்துவீச்சின் மீது அபார கிலி இருந்தது. தொடர் முழுதும் எங்கள் துவக்க வீச்சாளர்களின் மிரட்டலை அவர்கள் பார்த்திருப்பார்கள்தானே.. துவ���்க ஓவர்களை, வெங்கட சுப்பிரமணியன் (வெங்கிட்டு), ரமேஷ் என்ற இருவர் வீசுவார்கள். இப்போதுபோல பவர்ப்ளே எதுவும் அப்போது இல்லை. ஆளுக்கு 3 ஓவர் வீசிவிட்டு 1 ஓவரை ரிசர்வில் வைத்திருப்பார்கள். அந்த 6 ஓவரிலேயே எதிரணி பாதி காலியாகிவிடும்.\nவெங்கிட்டுதான் என் வாழ்வில் நான் அறிந்த முதல் ஆல் ரவுண்டர். தற்போது சென்னை ***** ******ல் பணிபுரிகிறான். நல்ல உயரம். அலறவைக்கும் வேகத்துடனும், அப்பழுக்கில்லா துல்லியத்துடனும் வீசுவான். ஆனால் அவனிடம் ஒரு குறை.. அவன் பந்தில் கிளம்பும் கேட்ச்களை எப்பாடுபட்டாவது பிடித்துவிடவேண்டும். பிடித்துவிட்டால், அடுத்தடுத்த பந்துகளை இன்னும் உற்சாகமாக வீசுவான். நழுவவிட்டால் டென்ஷன் ஆகி, கன்னாபின்னாவென்று வீச ஆரம்பித்துவிடுவான். பேட்டிங்கிலும் சூரப்புலி.. (நாங்கள் 46 எடுத்ததே அவனால்தான்.. ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே விழும் பந்துகளை அள்ளி மிட் விக்கெட்டிலும் கண்ட்ரியிலும் போட்டு அவர்களை வெறுப்பேற்றினான்.) இன்னொரு வீச்சாளர் ரமேஷ், வெங்கிட்டு அளவில் இல்லையாயினும், குட் லெங்த்தில் ஸ்டம்புக்கு நேராக வீசுவான். வெங்கிட்டு பந்தில் அடிக்க முடியாததால், இவன் வீச்சில் அடிக்க முற்படுபவர்கள் ரிஸ்க் ஷாட் ஆடும்போது, விக்கெட் கிடைக்கும். சரி.. விஷயத்துக்கு வருகிறேன்..\nவெங்கிட்டு வீசிய முதல் பந்து அட்டகாசமான யார்க்கர்.. மேட்சின் முதல் பந்தை யார்க்கராக வீசுவது அவ்வளவு எளிதல்ல.. மிடில் ஸ்டம்பை அடியில் இருந்து குத்திக் கிளப்பவே, அது கீப்பரைத் துரத்திக்கொண்டு பறந்தது. இந்த விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் அடுத்த பேட்ஸ்மன் வர நேரமெடுத்தது.. ஆனால் வந்த பேட்ஸ்மனைப் பார்த்து நாங்கள் அதிர்ந்தோம்.. பேட்டை விடச் சற்றே உயரமான ஒருவர்.. அவரை நாங்கள் மற்ற ஆட்டங்களில் பார்த்திருந்தோம். டிஃபென்ஸில் பக்கா.. வாசிம் அக்ரமே வந்து வீசினால்கூட பந்தை அழகாகத் தடுத்து வெறுப்பேற்றக்கூடியவர்.. ஆனால் அவரிடம் ரன் எதிர்பார்க்க முடியாது.. ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்குவார்..\nஅவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..\nஇப்படித்தான் ட்ரிங்க்ஸ் பிரேக் விட்டுவிட்டார். அடுத்த பதிவாகத் தான் அவரும் அதை வெளியிட்டார் ஆகையால் அண்ணனின் பாதையை பின்பற்றி நானும்.... இதை.. அடுத்த பதிவில் முடிக்கிறேன்...\nகளவாணி படத்துல வர்ற ஓபனிங் மாதிரில இருக்கு. கள்ளாட்டம் வேற ஆடிருக்காங்க.\nகக்கு - மாணிக்கம் said...\nஅம்பி.............................கொஞ்சம் போறா இருக்கு. எப்ப பாத்தாலும் இங்கேயும் இந்த கிரிகெட்ட கட்டிண்டு தான் அழனுமா\nஅட இன்னா வாஜாரே ................நீயி . நம்ம முண்டக்கன்னி யம்மா கோயிலாண்ட நம்ம பசங்கோ வெல்லாடிகினுகீதுங்கோ போயி பாரு ராசா. அசந்து பூடுவ .ஆக்காங் \n மன்னாரு குடில நீ மீனு துண்ணியா இல்லியா அத்த சொல்லு பா. ..\nலிஸ்டுல ஃபர்ஸ்ட் நீங்க தான்.\nகளவாணி நம்ம ஏரியா பக்கம் எடுத்த படம் தான். ;-)\nசீக்கிரம் \"பிரேக்\"க முடிங்க அண்ணா\nஎதை சொன்னாலும் மதராஸ் பாஷையில் ஒரு தடவை விளாசுவீர்கள். ஆகையால்...\nவிளையாண்டு ரொம்ப களைப்பா இருக்கு. ஒரு அரை நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போடறேன் தம்பி.. ;-)\nகொடுக்கப் பட்டுள்ள குறிப்பை (நாடகம்..) பார்க்கும்போது நம் அன்போடு '__' அண்ணேன்னு அழைக்கும், ரெண்டேழுத்துள்ள(தமிழில்) நபர் அவர் என நினைக்கிறேன். அண்ணே.. தொடர்ந்து எழுதுங்க.. 'தொடரும்'= suspense \nமேட்டர் கொடுத்துட்டாரு.. கைல இருக்கு அடுத்ததா போடுவோம். எல்லாரும் தொடர் எழுதறாங்க... என் பங்குக்கு... ;-);-)\nமன்னார் குடி மன்னர்கள் கலக்குகிறார்களே..வர்னனைகள் நகைச்சுவை கிளப்பல். ஒரு சேம்பிள் // எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.//\nமன்னை மைந்தர்கள் எழுத்துக்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான்...\nநன்றி ஸ்ரீராம் ;-) ;-)\nஎங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது.///////////\nஇது தான் உங்க ஸ்டைல் சூப்பர்\nஅண்ணன் எழுதியது இது.. முத்து.. நானல்ல.... எனினும் பாராட்டுக்கு நன்றி.. ;-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்ய���ண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்க��� (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T19:40:01Z", "digest": "sha1:LZRAJEEYTQYYY6TA6UKJAOC5BWW6346A", "length": 10569, "nlines": 110, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:மருத்துவம் - விக்கிசெய்தி", "raw_content": "\nமருத்துவம் தொடர்பான விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n14 ஜனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\n12 டிசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 டிசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\n22 நவம்பர் 2013: திருமங்கலம் பகுதியில் கோமாரி நோய் பரவி வருகிறது\n16 மே 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்\n22 ஏப்ரல் 2013: பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது\n15 ஏப்ரல் 2013: ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக எலிக்குப் பொருத்தப்பட்டது\n2 டிசம்பர் 2012: கருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு\nஎபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஎபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை\nதென்னாப்பிரிக்காவில் விருத்த சேதனம் செய்த 20 சிறுவர்கள் உயிரிழப்பு\nபோலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\nதிருமங்கலம் பகுதியில் கோமாரி நோய் பரவி வருகிறது\nஇலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களை கொல்லத் திட்டம்\nகுழந்தைகளுக்கு பெண்டாவேலண்ட் தடுப்பூசி தமிழகத்திலும் கேரளாவிலும் அறிமுகம்\nஉயிரை அழிக்கும் கொங்கோ காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிப்பு\nசிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\nஇணையத்தில் விற்க���்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\nபடியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்\nபீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது\nஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக எலிக்குப் பொருத்தப்பட்டது\nமருத்துவத்துக்கான 2011 நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது\nதோற்சுருக்கத்துக்கு முதன்முதலாக மாத்திரை மருந்து\nதானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஎச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு\n2010 மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சு பெற்றார்\nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \nசிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\nஉருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\nபாலியல் நோய் சோதனை தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக குவாத்தமாலா வழக்கு\nதவறு: எந்தவிதமான முடிவுகளும் இல்லை \n[ பொது ] [ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]\nஇப்பக்கம் கடைசியாக 18 டிசம்பர் 2010, 12:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-corporation-issues-death-certificate-karunanidhi-327044.html", "date_download": "2018-08-21T19:38:03Z", "digest": "sha1:TOCFTY767HIYDQCDLVWFK6AZCL3XJYQZ", "length": 9713, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "வயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்.. வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்! | Chennai corporation issues death certificate for Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்.. வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்\nவயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்.. வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\n5ம் தேதிக்கு பிறகு என்ன செய்யப் போகிறாரோ அழகிரி.. திகிலில் திமுக\nவயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்...கருணாநிதியின் இறப்பு ச���ன்றிதழ்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.\nதமிழகத்தின் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nநேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்பட்டது.\nஇப்போதும் தொண்டர்கள், மக்கள் அவரது உடல் இருக்கும் சமாதியை நோக்கி சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.\nஅஞ்சுகம், முத்துவேல் மகன், எம் கருணாநிதி என்று இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 94 வயதில் 7-8-2018 அன்று இறந்ததாகவும் அதில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்தே திமுக கட்சி மிகவும் வெளிப்படையாக செயல்பட்டது. அனைத்து விவரங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்தது. இதோ இப்போது இறப்பு சான்றிதழையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/01135150/1004997/PuducherryAssemblyChiefministerNarayanasamy.vpf", "date_download": "2018-08-21T20:06:41Z", "digest": "sha1:BCPCZGXKWGMOXWU4HL7SSICEVKX4T4X2", "length": 10797, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற மீண்டும் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற மீண்டும் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\nபுதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று காலை பேரவை மீண்டும் கூடியது.\nபுதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று கால��� பேரவை மீண்டும் கூடியது.. 3 நியமன உறுப்பினர்களையும்\nபேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஆளுநர் கிரண்பேடி நிதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து பேரவை செயலர் வின்சென்ட்ராயர் அழைப்பை ஏற்று பாஜகவைச்சேர்ந்த நியமன எம்.எல் ஏ க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய பேரவை வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் வைத்தியலிங்கம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரின் அறைக்கு சென்று சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் பேரவை நடவடிக்கையில் பங்கேற்றனர் .\nஅவர்களுக்கு அதிமுக வினருக்கு அடுத்து இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிதி மசோதா நிறைவேற்றப் பட்டது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராம்நாத் கோவிந்த்\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரள மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினார்: பன்வாரி லால் புரோகித்\nஎதிர்பாராத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தனது ஒருமாத சம்பளத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் வழங்கி உள்ளார்.\nகேரள வெள்ள நிவாரணம் : ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மாணவி\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த சங்கரன் என்பவரின் 16 வயது மகள் ஸ்வகா தனக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கியுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோய��லில் பவித்திர உற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.\n\"கேரள வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத சம்பளம்\" - ஸ்டாலின்\nதி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை \"கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக\" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2018-08-21T19:59:58Z", "digest": "sha1:FW7QUVQWDG7DLUEFEOYNVXMTBT2SEHXB", "length": 14120, "nlines": 140, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nபுதன், ஜூன் 22, 2016\nகாரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா\nவணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.\n6.05. வரவேற்புரை- பேராசிரியர் மு.பழனியப்பன்\nமுதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய\nதிரு. . இரா. மாது,\n6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி\n6.55 - கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெள��யிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக ~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு\nமணிமேகலைப் பிரசுர திரு. ரவி. தமிழ்வாணன்\nதிருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்\nதிரு. சோம. நாராயணன் செட்டியார்\n7.40 ஏற்புரை – டாக்டர் வானதி இராமநாதன்\n7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க\nநமது செட்டிநாடு மாத இதழ்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:33 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-08-21T19:38:44Z", "digest": "sha1:6ODOYT6TZ2IMM6PJ4RHPUOXSJZNVDZBS", "length": 26930, "nlines": 129, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: எழுத்தாளன் – ஆழ்ந்த நீரோடை", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\nசனி, 14 மார்ச், 2015\nஎழுத்தாளன் – ஆழ்ந்த நீரோடை\nஒருமுறை, திரு.என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் திரு.கல்கியிடம், “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை. எப்படி எழுதுவது\n“அதற்கு, நான்கு மை வேண்டும்.” என்றார் கல்கி.\n சரி எந்தெந்த நிறத்தில் மை வாங்க வேண்டும்”என்றார் என்.எஸ்.கே.\n“திறமை, தனிமை, பொறுமை, இவற்றுடன் பேனா மை” என்றார் கல்கி.\nஇதைகேட்ட என்.எஸ்.கே., “அருமை அருமை” என்றார்.\nசமீபத்தில் ,எனக்குள் எழுத்தாளன் பற்றி ஒரு வித கரிசனம் அல்லது\nஅக்கறை பூத்தது .எப்போதும் பாய்ந்து கொண்டு இருக்கும் நதி போல் இல்லாமல் இன்றைய பல எழுத்தாளார்கள் ஏதோ ஒரு பணியில் இருந்து கொண்டு மிகச் சாதரண நிகழ்வுகளுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொண்டு ஆனாலும் தனக்குள் நிகழும் விசாரணகளை அனுமதித்துக் கொண்டும் புற விசயங்களுடன் தன் தொடர்புகளை நிச்சயபடுத்திக் கொண்டும் பூமி பந்தின் மேல் புற பகுதிக்குள் பல் வேறு திசைகளில் பிரிந்து பரவும் நீரோடையெனெ ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் …\nஎனக்கு இங்கு எப்படி ஓர் எழுத்தாளன் ஆகத் தகுதி வேண்டும் அல்லது எழுத்து எத்தனை யுக்தியாக எழுதப்படுகிறது பற்றிக் கட்டாயமாக இங்குப் பேச வரவில்லை அதெல்லாம் எனக்கும் தெரியாது .ஆனால் எழுத்தாளான் சக மனிதனாக நடந்து போகும்போது, பஸ்ஸில் பிராயணம் பண்ணும் போது,நீங்கள் வழக்கமாகப் பொருள் வாங்கும் கடையில் உங்கள் எதிரில் வந்து போகும் மிகச்சாதரண மனிதனா மட்டுமே தெரிகிறான் ஆனால் அங்கு அவனுக்குள் உணரும் ஒரு விசயத்தின் பரிணாமம் வேறு நம்மில் சில பேர் காட்டாறு போலச் சந்திக்கும் விசயங்களை அப்படியே எடுத்து ஆவேசமாய் நம் சக்திக்கு தகுந்தவாறு ஏதோ ஒரு தொலைவில் வீசி எறிந்து விடுகிறோம் .மறக்க நினைக்கிறோம்\nஆனால் எழுத்தாளன் எங்கோ நுகர்ந்த சந்தன மணத்தையும்\n,சாக்கடை வீச்சத்தையும் ,சரிந்த கூந்தலையும் ,சந்திக்கும் பெண் பார்வையையும் ,சிரிக்கும் குழந்தையின் கன்னக் குழியையும் ,தவறி போய் மாட்டிகொண்டதையும் தானே தேடி கொண்ட சிக்கலையும் நல்ல மனிதர்களின் கெட்ட செய்கையையும் கெட்ட மனிதர்களின் நல்ல குணத்தையும் இனம் பிரித்து மனதின் மூன்றடுக்குகளுக்குள் அடுக்கி வைத்து தனது உணர்வில் தோய்த்து இடம் பார்த்து பொருத்துகிறான்.எங்கோ ஒரு முகத்தின் அழகை இன்னொரு குணத்துக்குப் பொருத்தி தன் உணர்வு மொழியை அங்கு அந்தப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் பேச\nநினைக்கிறான் .ஆனால் அதெல்லாம் இவனுக்குள் திட்டமிட்டு ந��ப்பதில்லை .ஒரு பூவின் மொட்டு விரிவது போலத் தானே சில இயற்கை அதீத உணர்வுகளுடன் எற்படும் கண உரசலில் நிகழ்கிறது இன்னும்\nசொல்லப்போனால் இந்த உரசலின் விளைவு எல்லோருக்குள்ளும் தீராத காற்றின் சுவாசம் போல உணரப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.அதை ஓர் எழுத்தாளன் தனது மூன்றடுக்குள் விதைத்து வைக்கிறார்கள். நாம் நமது மூன்றடுக்குள் புதைத்து வைக்கிறோம் எடுத்து பார்ப்பதர்க்குள் சில சமயம் நம் வாழ்க்கை சக்கரம் இந்தப் பக்கம் ஓட பெட்ரோல் இருந்தும் ஓடாத வண்டி போல இயங்க மறுக்கிறது ஆனால் இப்படிப் புதைத்து வைத்த வெளியில் கண்ணுக்கு தெரியாத பெரிய பல கோடி பிரகாசமான நட்சத்திரங்களைப் போலப் பல எழுத்தாளார்கள் இங்கு இன்னும் எழுத்து மேடைக்கு வந்து அரங்கேறாமல் பின்னுக்கு நடமாடிக்கொண்டு இருப்பது என்பது வேறு விசயம் .சரி நாம் இங்கு எழுத்தை ஆள்பவனைப் பற்றித்தானே இங்குப் பேசிக்கொண்டு இருக்கிறோம் .\nஒரு முறை திண்டுக்கல் பாரதி பிரிண்டர்ஸ் திறந்து வைக்கக் கவிஞர் வைர முத்துவும் ,என் ஆதர்ச எழுத்து ஆசான் பால குமாரனும் வந்து இருந்தார்கள் நான் அந்த எழுத்தாளரின் தீவிர வாசிப்பாளி என்பதால் அவரைப் பார்த்துக் கைக் குழுக்க மிகப் பிரயர்த்தனப்பட்டு நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள் இதோ இன்னும் சில நிமிடங்களில் மேடையின் பின் புறம் வழியாக யாரோ என்னைப் பால குமாரனிடம் அழைத்துச் சென்று என்னை இவர்தான் உங்கள் தீவிர ரசிகர் எனச் சொல்ல போகிறார்கள்.ஆனால் அது நிகழ வேண்டாம் என்று நான் முடிவெடுத்தான் .அதைச் சொன்ன போது நண்பர்கள் கிறுக்கனாய் என்னைப் பார்த்தார்கள் .எனக்கும் பால குமாரனுக்கும் இடயில் ஓடிக்கொண்டு இருக்கும் அற்புத எழுத்துணர்வு புரிதலின் நீண்ட உறவு இந்தக் கைக் குலுக்கலில் எதுவும் செய்யப் போவதில்லை என இதன் மூலம் ஒரு அலங்கோலம் மட்டுமே அரங்கேறும் எனபதான என் உள்ளுணர்வின் அவசர மறுதலிப்பை ஏற்றுக்கொண்டேன் அப்படிச் சந்திக்காததாலோ என்னவோ இன்னும் என்றென்றும் பாலாகுமாரன் என்று அவர் எனக்கு எழுதிய கடிதம் போல அவர் மேலுள்ள மதிப்பும் பத்திரமாய் அச்சு அசலாக இருக்கிறார் என்று தோன்றுகிறது \nஅதனால் ஓர் எழுத்தாளனிடம் வெளியில் தெரியும் யோக்கிதை\nஎன்பது எதுவுமில்லை என்பதாக எனக்குப் படுகிறது .உள்ளே நிகழும்\nஇடியையும் ,மழையையு���் ,புயலையும் தென்றலையும் தேவைப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் ஓர் தோட்டாத்தரணி வேலை எழுத்தாளனுடையது .நாம் பார்க்கும் குடும்ப டாக்டர் போல எப்போதும் அவன் ஸ்டெத்தாஸ் கோப்போடு திரிய வேண்டும் என்பது அவனுக்குக் கிடைத்த சாபமும் அல்ல கிடைக்காத வரமும் அல்ல .\nஎனது நண்பர்களில் ஒருவரான அனந்த கிருஷ்ணன் அப்போதுதான்\nபாலகுமாரனை படிக்க ஆரம்பித்து இருந்தார் .பாண்டிச்சேரிக்கு ஒரு நண்பரை பார்க்க போன போது எதேச்சையாக அங்குச் சண்டே பஜார் பழைய புத்தகம் விற்கும் பகுதியில் பாலகுமாரன் புத்தகம் இருக்கிறதா என்று அதை அங்கு விற்பனையாளாரிடம் கேட்டுக் இருக்கிறார்.அவர் சில புத்தகம் எடுத்து கொடுத்து விட்டு இப்போதான் இங்கு வந்திட்டு அங்க பாருங்க அந்தக் கடையில் நிற்கிறார் என்று சில கடைத் தள்ளி நின்று கொண்டு இருந்த பால குமாரனைக் காட்ட, என் நண்பர் தெறித்து ஓடி வந்து திண்டுக்கல்லில்தான் நின்றார் . அதர்க்கு நண்பர் சொன்ன அவர் சொன்ன காரணம் இன்னும் தெறிக்க வைத்தது .\nஏம்ப்பா அவரை நான் பார்க்க அவர் என்னுடைய எந்தப் புத்தகம் படித்து இருக்கீங்கன்னு கேட்டா எதைச் சொல்வது என்று அவசரமாகச் சொன்னார் .ஓர் எழுத்தாளன் சந்திக்கபட வேண்டியவனா என்பதில் எனக்குக் கருத்து இருந்தாலும் ஓடி வருவதை விட அங்கு நின்று , நண்பர் பாலகுமாரனை எப்படி இருக்கிறார் என்று ரசித்து இருக்கலாம் .ஆனால் நண்பர் அதோடு விடவில்லை.சில புத்தகங்கள் படித்த பிறகு சென்னைக்குப் போகும்போது பாலகுமாரனை நேரில் வீட்டுக்குப் போய்ப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கியதாகச் சொன்னார் .ஒருவேளை நண்பர் அனந்த கிருஷ்ணனனுக்கு எழுத்தாளர் ஆகும் ஆசை இருந்ததா என்னவோ \n“ தனக்கும் சமூகத்துக்குமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவன் எழுத்தாளன். அதே சமயம் அவனது நோக்கம் அனுபவங்களைப் பகிர்ந்து\nகொள்வதான புரிதலுடன் மட்டுமே இருக்க வேண்டும். பகிர்தல் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லேன்னா எதையும் எழுத வேண்டிய அவசியமே இல்லை. சமூக ப்ரதிபலிப்புகளையும் அனுபவங்களையும் நன்றாகப் பகிர்ந்து கொள்பவன் நல்ல எழுத்தாளன். நன்றாகப் பகிர்ந்துகொள்ள இயலாதவன் நல்ல எழுத்தாளன் அல்ல ”.\n-- அசோகமித்திரன். (அப்பணசாமிக்கு அளித்த நேர்காணல், காலம் பத்ரிக்கை. )\nஆனால் இன்றைய மிகப் பலர் இந்த எண்ணங்���ளுடன்தான் எழுத வருகிறார்கள் .அப்புறம் மெல்ல ஏதோ ஒரு கட்சி , ஓர் இயக்கம் என்ற ஏதோ ஒன்றை தொற்றிக்கொண்டு வாழ்வில் பிழைக்கு வரவேற்பு கொடுக்கப் போகின்றனர் . அவர்களின் அற்புதமான எழுத்தை ஆளும் திறம் மங்கி ஏதாவது ஒரு சில மேடைகளை நிரப்பிக்கொண்டு பிற்பாடு வருந்துகிறார்கள். கட்சிக்கு கொடி பிடிக்கப் போன பல எழுத்தாளர்கள் வர வர மாமியா கழுதை போன கதைதான் இங்கு மிஞ்சி இருக்கிறது .\nசில பேர் சமூகமாவது ஒன்றாவது எனக்குள் சில ரகசியங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதை மொழி பெயர்கிறேன் .அதனால் நான் எனக்குள் ஒருவகை சமாதானத்தைப் பெறுகிறேன்.என்று சொல்கிறார்கள் இதனால் பல இலக்கியங்கள் பிறந்துள்ளன.\n”உங்களுக்காக அல்ல. எனக்காகவும் அல்ல. எழுதுகிறேன் -- அவ்வளவே இங்கே 'நான்' என்பது நான் அல்ல. அது எழுதப்படுவதைப் பொறுத்தது. 'நான்' நீங்களாகக் கூட இருக்கலாம். அல்லது அவளாக அல்லது அவனாக.. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் கற்பனை சார்ந்தவை. எவருடனும் எதனுடனும் ஒப்பிடும்படியாக இருப்பின் அது தற்செயலான நிகழ்வே. என் எழுத்துக்களைக் கொண்டு என்னை மதிப்பிட முயலாதீர்கள். அவை பெரும்பாலும் உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் நிறுத்த கூடும்”. இங்கு எழுத்தாளர் Paul Arockiam அப்படித்தான் சொல்கிறார்\nஎன் நண்பர் ஓரு எழுத்தாளர் ,ஒரு சமயம் நண்பர் ஒருவர் தன்னுடைய\nதவறான பெண் உறவு சம்பந்தமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தது முதல் அங்கு நடந்தது வரை விலாவாரியாக அவர்கள் வீட்டு நாய் வரை சாதனையாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் .நாங்கள் மிகச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். ,ஆனால் அவர் சொல்லிக் கொண்டு இருந்த போது இடைமறித்து யாராவது வந்தால் எப்படித் தப்பி ஒடி வருவீர்கள் என்று கேட்டார் சொல்லிக்கொண்டு இருந்தவருக்கு இவர் எழுதுபவர் என்பது தெரியும் இருந்தாலும் கோபித்துக் கொண்டார் ஒருவேளை அந்தக் கேள்வி பயமுறுத்தி இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர் சொன்னது பொய்யாகவும் இருந்து இருக்கலாம் .எப்படியோ அன்று எங்களுக்குக் கிடைக்க இருந்த ஒரு கற்பனை சந்தோசம் போச்சு .அவர் பாதியிலேயே நிறுத்தி விட்டார் . சுஜாதா கடைசி வரை மறைத்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை தவற விட்ட அதே ஆர்வத்தில் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது கேட்டேன்.அவர் தவறு செய்யப் போன சரியான வீட்ட���க்குப் பின் கதவு இல்லையென்றார் .நான் கேட்க வந்தது அதல்ல என்பதை எப்படிச் சொல்வது சொல்லிக்கொண்டு இருந்தவருக்கு இவர் எழுதுபவர் என்பது தெரியும் இருந்தாலும் கோபித்துக் கொண்டார் ஒருவேளை அந்தக் கேள்வி பயமுறுத்தி இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர் சொன்னது பொய்யாகவும் இருந்து இருக்கலாம் .எப்படியோ அன்று எங்களுக்குக் கிடைக்க இருந்த ஒரு கற்பனை சந்தோசம் போச்சு .அவர் பாதியிலேயே நிறுத்தி விட்டார் . சுஜாதா கடைசி வரை மறைத்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை தவற விட்ட அதே ஆர்வத்தில் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது கேட்டேன்.அவர் தவறு செய்யப் போன சரியான வீட்டுக்குப் பின் கதவு இல்லையென்றார் .நான் கேட்க வந்தது அதல்ல என்பதை எப்படிச் சொல்வது\nஎன்னதான் உங்களோடு சுற்றிக் கொண்டு இருந்தாலும் எழுதுபவன் ஒரு தனி வலியோடு அதுவும் (எழுதும் வலியோடு) அலைகிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் அவனுக்கு அங்கீகாரம் கொடுப்பதே அந்த எழுத்துக்கு தரும் மரியாதை. உங்களில் ஒருவன்\nயாராவது இருந்தால் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் இணைய\nசமீபத்தில் கூட எனக்கு உயிர்மை நடத்தும் வலைப்பூக்கான ’சுஜாதா அவார்டு’ போட்டிக்கு தயக்கத்துடன் அனுப்பிவைத்தேன் . நானும் இந்த போட்டிக்கு பத்து பதிவுகள் அனுப்பி இருக்கிறேன். அதற்காகவாவது ஒரு அழைப்பிதல் அனுப்பி வையுங்கள் கடைசி வரிசையில் நிற்க ஒரு இடம் கொடுங்கள் என்ற விண்ணப்ப ஆசைதான் \nஎன்னவோ தெரியவில்லை இந்த பதிவை முடியாத பயணம் போல நிறுத்துகிறேன் .எழுத்து என்றுதான் ஓய்ந்து இருக்கிறது \nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜோதிஜி திருப்பூர் 19 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:19\nஇன்று தான் பார்த்தேன் படித்தேன். நெகிழ்ச்சியாக உணர்கின்றேன். நன்றி.\nபணி புரிந்து கொண்டே ஏதாவது இங்கு செய்ய வேண்டும் என நினைக்கும் உங்களைப் போல பலரின் ‘வலி ‘ களை வாங்கி கொள்ள முடியாத போது இந்த சமர்பணங்களே உங்களை போன்றவர்களை சந்தோசப்படுத்தாவிட்டாலும் தளரமல் பார்த்துக் கொள்ளும் என் சிறு முயற்சி .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉத்தமன் ( கமல் ) வில்லனா \nஜன்னலோரப் பயணம் - +2 தேர்வு .\nஎழுத்தாளன் – ஆழ்ந்த நீ��ோடை\nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_98.html", "date_download": "2018-08-21T19:49:42Z", "digest": "sha1:3CJTTWGJJC7APPBMU55Z6BGLGDWMJTFZ", "length": 6063, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "இரண்டாயிரம் பத்தாயிரமாக உயரும்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இரண்டாயிரம் பத்தாயிரமாக உயரும்\nதற்போது இரண்டாயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயரும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாளைய தினத்திற்குள் பணிக்கு திரும்பாத புகையிரதசேவை ஊழியர்கள் வேலையிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக ருவன் பத்திரண குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎங்களது வேலைநிறுத்த போராட்டத்தினை முடக்குவதற்காக எங்களை பணியிலிருந்து நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் தற்போது 2000 ஊழியர்கள் வரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் வேலைக்கு திரும்பாத அனைவரையும் அரசாங்கம் பணி நீக்கம் செய்யுமாயின் புகையிரத திணைக்களத்தையே இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/8678", "date_download": "2018-08-21T19:43:10Z", "digest": "sha1:GZLBTR4XI6HXHM7EGGYXDHRM4F3VSG3P", "length": 9685, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "மெக்சிகோவில் சிறையில் இருந்த கணவரை சூட்கேஸில் வைத்து கடத்திய பெண் கைது |", "raw_content": "\nமெக்சிகோவில் சிறையில் இருந்த கணவரை சூட்கேஸில் வைத்து கடத்திய பெண் கைது\nசெதுமால்: மெக்சிகோவில் சிறையில் இருக்கும் கணவரைப் பார்க்கச் சென்ற பெண் அவரை சூட்கேஸில் வைத்து வெளியே கொண்டு வர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.\nமெக்சிகோவைச் சேர்ந்தவர் ஜுவான் ராமிரெஸ் டிஜேரினா. அவரது மனைவி மரியா டெல்மார் அர்ஜோனா (19). சட்விரோதமாக ஆயுதம் கடத்திய வழக்கி்ல் ராமிரெஸுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் கரீபியன் மாகாணத்தில் உள்ள செதுமால் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்து வருகிறார்.\nஇந்நிலையில் கணவரைப் பார்ப்பதற்காக மரியா செதுமால் சிறைக்கு சென்றார். திரும்பிச் செல்கையி்ல ஒரு பெரிய சூட்கேஸை இழுக்க buy Viagra online முடியாமல் இழுத்துச் சென்றார். அவர் ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டார். இதைப் பார்த்த சிறைக் காவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது.\nசூட்கேஸில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு மரியா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூட்கேஸுக்குள் ராமிரெஸ் தனது கை, கால்களை மடக்கி லாவகமாக படுத்திருந்தார்.\nஇதையடுத்து போலீசார் சிறைக் கைதியை கடத்திச் செல்ல முயன்ற குற்றத்திற்காக மரியாவை கைது செய்தனர்.\nகுண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி – பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு\nஆன்லைன் சாட்டிங் எச்சரிக்கையாக இருங்கள்\nஇன்று முதல் பிரான்சில் பர்தா அணியத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை\nசாண்டி புயல் எதிரொலி: பெட்ரோலுக்கு அடித்து கொள்ளும் அமெரிக்கர்கள்\nவிமானத்தில் அழுகையை நிறுத்தாததால் கைக்குழந்தைக்கு அடி\nதிருமணம், காதல், டீனேஜ் பருவம் – ஒரு ந���ர்காணல்\nஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2009/01/90.html", "date_download": "2018-08-21T19:58:21Z", "digest": "sha1:ID6ZQDC6ZFZUYRGVVJHLNAIAGMOFPI3L", "length": 48481, "nlines": 319, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா????", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\n90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\nஇசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்பாடாக உள்ளம் நாடும் விதயங்களில் இசைக்கு முக்கியமான இடம் உண்டு.நமது பொழுதுபோக்கு ஊடகங்களில் கூட இசைக்கு முக்கியமான இடம் உண்டு;இசை இல்லாமல் அவை இருந்தால் ஒருவரும் அவற்றை ரசிக்க மாட்டார்.\nஇந்தியாவில் இசையின் வடிவங்கள் பல உண்டு.இன்றைய திரைஇசை மெல்லிசையாக இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கலவையாக உருப் பெற்றிருக்கிறது.இந்தியாவில் நிலவும் இசை வடிவங்களில் பாரம்பரியமான இசை என்ற நோக்கில் பார்க்கும் போது வடஇந்தியாவில் இந்துஸ்தானி இசை மற்றும் கஸல் போன்றவை மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதம் ஆகியவை தேறுகின்றன.\nஇந்த கர்நாடக இசைதான் பாரம்பரிய சங்கீதம் என்ற பொருளில் சாஸ்திரிய சங்கீதம் என்ற அடைமொழியுடன் உலவுகிறது.\nஅத்தகைய பாரம��பரிய இசையான கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகள் எனப் பார்த்தால் சுரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்கள்,ராகங்கள் மற்றும் ராக ஆலாபனைகளின் வடிவமாக கீர்த்தனைகள் ஆகியவை கர்நாடக இசையின் பல கட்டுகளாக உள்ளன.இந்த கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் அமைந்தவை.இந்த கர்நாடக இசையில் பெரும்பாலும் தேர்ச்சி அடைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பாடகர்களும் பெரும்பாலும் பாடும் பாடல்களும் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களே.\n20’ம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை வரை இந்த நிலைதான் இருந்தது.தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையில் தமிழ்பாடல்களை பாடப்படாத நிலை கண்டு நொந்த சில பெரியவர்கள் தமிழிசை இயக்கம் என்ற இயக்கத்தையே தொடங்கி தமிழிசையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது.அவர்களின் பெருமுயற்சியால்தான் இன்று சில பாடல்களாவது பாரம்பரிய இசை என சொல்லப்படும் கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்களாக இருக்கின்றன.\nதமிழர்கள் உலகின் முதலில் தோன்றிய நாகரிக இனங்கள் என்ற ஒரு பார்வை உண்டு;இன்னும் முழுக்க நாகரிக நிலையடைந்த முதல் மனித இனம் தமிழினமாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தாக்கமும் வலுவுடன் இருப்பதற்கான சான்றுகளை நான் என்னுடை முந்தைய சில பதிவுகளில் வைத்தேன்.\nஇப்படிப்பட்ட பாரம்பரியத் தமிழினத்தில் இசைக்கான இடம் என்னதென்னிந்திய பாரம்பரிய இசையான கர்நாடக இசையில் ஏன் தமிழ்ப்பாடல்களுக்கான இடத்தைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருந்தது.இப்போதும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை விழாக்களில் ஏன் தமிழ்பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன\nஇப்போதைய இந்த கர்நாடக இசையின் ஊற்றுக்கண் என்னஇப்போது கர்நாடக இசையின் வடிவங்கள் எனக் கருதப்படும் தெலுங்குக் கீர்த்தனைகளின் தோற்றம் எப்போதுஇப்போது கர்நாடக இசையின் வடிவங்கள் எனக் கருதப்படும் தெலுங்குக் கீர்த்தனைகளின் தோற்றம் எப்போதுஅது தோன்றிய காலத்துக்கு முன் தமிழில் இசையின் வடிவங்கள் பாடல்கள் எவ்வாறு இருந்தன\nஇந்த கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என தியாகராச சுவாமிகள்,முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாத்திரிகள் என அறியப்படும் மூவர்.இவர்கள் கர்நாடக சங்கீதத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் எனப் போற்றப்படும் பெரியவர்கள்.இவர்களே அதிகமான கீர்த்தனைகள் என அறியப்படும் தெலுங்குப் பாடல்களை இயற்றியவர்கள்.\nஇவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் எனக் கொண்டாடப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது இவர்களின் காலத்திற்கு முன் சங்கீத உலகம் எப்படி இருந்தது என்ற தவிர்க்க இயலாத கேள்வி எழுகிறது.இந்தக் கேள்வி எழும்போதே இந்த மும்மூர்த்திகள் வாழந்த காலம் சுமார் 17ம் நூற்றாண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nஅப்படியெனில் 17ம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவின் பாரம்பரிய சங்கீதம் எப்படிப்பட்ட வடிவில் இருந்தது\nஇன்று பாரம்பரிய சங்கீதம் என்று கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பெருமளவு தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடும் நிலையில்,இத்தகைய தெலுங்கு கீர்த்தனைகள் இயற்றப்பட்ட காலத்துக்கு முன் இசையின் வெளிப்பாட்டு வடிவமாக எந்தப் பாடல்கள் இருந்தன\nஆழ்ந்த அகன்ற நெடிய இலக்கிய கால வரிசை கொண்ட தமிழில் இசைக்கான இடம் என்ன அல்லது இசை என்னும் ஒரு அபூர்வக் கலையில் தமிழுக்கான இடம் என்ன\n இவற்றிற்கான் பதில்களை எப்போதாவது பெரும்பான்மைத் தமிழர்களான நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா\nதமிழ் என்னும் காலத்தினால் மூத்ததும் பயன்பாடு மற்றும் கருத்துச்செறிவில் என்றும் புத்திளமை கொண்டு இலங்கும் மொழியின் அகன்ற பகுப்பே இயல்,இசை,நாடகம் என்னும் மூன்றாக உள்ளது;எனவே தமிழ் என்னும் மொழியில் இசைக்கு ஆழ்ந்த ஒரு இடம் இருந்தது என்பது விளக்க வேண்டிய அவசியம் இன்றியே அனைவருக்கும் விளங்கும்.\nதமிழின் இலக்கியப் புதையலில் ஆராயும்போது மிகத் தொடக்க காலத்து சான்றாக தமிழின் பரிபாடல் பற்றிய குறிப்பு கிடைக்கிறது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரச்செய்யுளின் 242ம் பாடலுக்கான உரையில் ‘அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கந்தன என்பது’ என்ற குறிப்பால் பரிபாடல் என்பது இசைப்பாடல் வடிவத்தில் அமைந்த இலக்கியம் என்பது தெளிவாகிறது.மேலும் இதற்கான சான்றுக் குறிப்புகள் யாப்பருங்கலக்காரிகையிலும் காணக்கிடைக்கின்றன.\nபரிபாடலில் நமக்குக் கிடைத்திருக்கும் 21 பாடல்களில் பாடல்களை இயற்றிய புலவர்கள் பெயரும் அப்பாட்டுக்குப் பண் வகுத்த புலவர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பதும் பரிபாடல் இசைப்பாடல்களால் அமைந்த நூல் என்பதற்கான் மேற்சான்றாகும்.இப்புலவர்களில் சிலரது பெயர்களாவன:பெட்டனாகனார்,கண்ணனாகனார்,நாகனார்,நன்னாகனார்,நல்லச்சுதனார் போன்றவை.\nகடல் கொண்டு மறைந்த பழந்தமிழ் நாட்டின் பகுதிக்கு நாவலந்தேயம் மற்றும் நாகநாடு என்ற பெயர்கள் நிலவின என்பதும்,தமிழரில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களில் நாகர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தனர் என்பதும் அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் இங்கு மீள்நினைந்து கொள்ளத்தக்கவை.\nமேலும் இறையனார் அகப்பொருளுரை முதுநாரை,முதுகுருகு என்னும் இரு இசை நூல்களைப்பற்றியும் பேசுகிறது.\nதிருமுறைகளைச் சேர்ந்த தேவார திருவாசகப் பாடல்களுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பாணர்கள் என்னும் இசை வகுப்பினர் பண் மற்றும் இசை வகுத்த செய்திகளும் எல்லா திருமுறைப்பாடல்களுக்கும் அவை கொடுக்கப்பட்டிருப்பதும் அனைவரும் எண்ணிப்பார்த்து அறிய வேண்டுவது.\nமேலும் பழந்தமிழ் இலக்கியம் மூலம் அறியப்படும் இசைக்கான சூத்திரங்கள் மற்றும் செய்திகளைச் சொல்லும் நூல்களில் சில:\nகுலோத்துங்க சோழன் எழுதிய இசைநூல்\nஇந்த நூல்கள் சொல்லும் செய்திகளில் காணக்கிடைக்கும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளாவன:\n-இசை ஏழு வகைப்படும்.அவை குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பன.இவற்றின் வடமொழிப் பெயர்கள் மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம்,ஷட்ஜம்,ரிஷபம்,காந்தாரம் என்பன.\n-இசை பிறக்கும் இடங்கள்:மிடற்றினால் குரலும்,நாவினால் துத்தமும்,அண்ணத்தால் கைக்கிளையும்,சிரத்தால் உழையும்,நெற்றியால் இளியும்,நெஞ்சினால் விளரியும்,மூக்கால் தாரமும் பிறக்கும்.\n-இசை அல்லது இராகத்தின் பகுப்பு நான்கு கூறுகளின் மூலம் வகுக்கப்படும்.அவையாவன இடம்,செய்யுள்,குணம்,காலம் என்பன.\nஅதாவது இந்த நான்கு காரணிகளின் படி இராகங்கள் பகுக்கப்படலாம்.\n-இடம்பற்றிய இராகங்கள் ஐந்தினை இராகங்கள்.அவை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை நிலங்களுக்குரிய குறிஞ்சி,சாதாரி,செவ்வழி,மருதம் மற்றும் பாலை என்பன\n-குணம் பற்றிய இராகவகைகள்:இரக்கம் உள்ளவை:ஆகரி,கண்டாரவம்,நீலாம்பரி,பியாகடம்,புன்னாகவராளி\nதுக்கம் உள்ளவை:மேற்கூறியவற்றோடு கூட வராளியும்\n-காலம் பற்றிய இராகவகைகள்:வசந்த காலம்:காம்போதி,அசாவேரி,தன்னியாசி\nஆகரி,இந்தோளம்,இராமகலி,சாரங்கம்,பூ���ாளம் நீங்கிய இராகங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை.\nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 1/11/2009 11:06:00 AM\nபகுப்பு இசை, தமிழர் வரலாறு, தமிழ்மொழி/இலக்கியம்\nஇசையை பார்ப்பணர்கள் செந்தம் கொண்டாடுவது ஏன் \nஏன் பாமரத்தமிழர்கள் நாட்டுப்புறப்பாடலோடு அடங்கவேண்டியதாச்சு \nகருநாடக சங்கீதம் பாடுபவர்கள் (ப்ராமின்ஸ்) தமிழில் பாடி கேட்டதில்லையே (வேறு ஏதோ மொழியில் பாடுவது போல உள்ளதே )\nஇசைக்கு எவரும் சொந்தம் கொண்டாடுதல் இயலாத காரியம்.\nதெலுங்கில் எழுதப்பட்ட கீர்த்தனைகளுக்கு வேண்டுமானால் எவராவது சொந்தம் கொண்டாடலாம்,நீயே வைத்துக் கொள் என்று விட்டு விடுவோம்\nஇளைய தலைமுறைக் கலைஞர்கள் அவ்வளவு மோசமில்லை,உண்ணி,விஜய்சிவா,சௌம்யா,பாம்பே ஜெயஸ்ரீ போன்றோர் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடுகிறார்கள்.\nமூத்த தலைமுறைக் கலைஞர்களில் மகாராஜபுரம் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன்.\nஇரண்டாவது பகுதியையும் படியுங்கள்,நீங்கள் சுட்டிய விதயங்களுக்கு பதில் தேட முனைந்திருக்கிறேன்\nஅவசியம் நேரம் ஒதுக்கிப் படிக்கிறேன்.\nஇரண்டாம் பதிவில் சுட்டிய பலவிதயங்களுக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறேன்,பார்த்துவிட்டு கருத்துக்களை அளிக்கவும்.\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்���ம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n - *ஒரு சின்ன முன்னுரை:* சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில...\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம��-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n88.எது வீரம்,தண்டிப்பதா அல்லது மன்னிப்பதா \n89.அவல நிலையிலா இருக்கிறது ஆசிரியர் சமூகம்\n90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\n92.ஒரு நேர்மறை பத்திரிகையாளரின் வாக்குமூலம்\n91.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. நூல்...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் \nபெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொ...\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது என்பது பற்றிய ஆய்வில் ஒரு சுவையான bibliography... தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழம...\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nசுற்றி நிற்காதே போ, பகையே நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் ப...\n90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\n இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்ப...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%85/", "date_download": "2018-08-21T19:21:00Z", "digest": "sha1:4FZPHV7PRUZDDRNBYLCMSXQOYCF5UZTN", "length": 7651, "nlines": 102, "source_domain": "www.sooddram.com", "title": "இரணைதீவில் மீள்குடியேற அனுமதி – Sooddram", "raw_content": "\nஇரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித்துள்ளார் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (15) இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.\nஇவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.\nஅங்கு சென்ற மேற்படி குழுவினர் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.\n“மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும் இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்” எனவும் தெரிவித்தார்.\nஇதேவேளை இரணைதீவு மக்களுக்கான அடிப்படை தேவைகளை மாவட்டச் செயலகம் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்\nPrevious Previous post: கர்நாடகா தேர்தல் முடிவுகள்\nNext Next post: குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/may-17-association-co-ordinator-thirumurugan-gandhi-arrested-bengaluru-airport-327049.html", "date_download": "2018-08-21T19:37:14Z", "digest": "sha1:YZO7Q3IRAEQ7ZAOYS4LIDGZNORCOC2ZF", "length": 10861, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐநாவில் பதிவு செய்த கையோடு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி கைது! | May 17 association co ordinator Thirumurugan Gandhi arrested in Bengaluru airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐநாவில் பதிவு செய்த கையோடு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி கைது\nஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐநாவில் பதிவு செய்த கையோடு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி கைது\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதிருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி உத்தரவு\n26 நாளாக காத்திருந்த போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ்.. திருமுருகன் காந்தி கைதும், பின்னணியும்\nஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐநாவில் பதி��ு -திருமுருகன் காந்தி கைது\nபெங்களூரு விமான நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெர்மனி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து இன்று காலை அவர் நாடு திரும்பினார். அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார் திருமுருகன் காந்தி.\nவரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெங்களூர் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்தார் திருமுருகன் காந்தி.\nஅப்போது அவரை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியினர் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(தூத்துக்குடி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmay 17 thirumurugan gandhi arrested tuticorin gun fire மே 17 திருமுருகன் காந்தி கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dhayanidhi-maran-traps-crowd-326982.html", "date_download": "2018-08-21T19:37:48Z", "digest": "sha1:5WCY2BO44TUXNM6Z7VQAJ5SKUSXQCQHW", "length": 9351, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சிக்கிய தயாநிதி மாறன்! | Dhayanidhi Maran traps in crowd - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சி��்கிய தயாநிதி மாறன்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்கள்: தள்ளுமுள்ளில் சிக்கிய தயாநிதி மாறன்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nசுவர் ஏறி குதித்த தொண்டர்கள் | பெரும் கூட்ட நெரிசல்...போலீஸ் திணறல்- வீடியோ\nசென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.\nகருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமாோர் அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே காத்து கிடந்தனர்.\nஇந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கவே போலீஸாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இதனிடையே தொண்டர்கள் விஐபிக்கள் வரும் வழியில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கருணாநிதியின் முகத்தை பார்க்க சென்றனர்.\nஇதனால் பரபரப்பும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. கருணாநிதியின் உடல் அருகே ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிக்கினார்.\nஇதையடுத்து போலீஸார் அவரை மீட்டு உரிய இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23489&page=9&str=80", "date_download": "2018-08-21T19:18:37Z", "digest": "sha1:N5IA5N2F36FUTM5WUC4TT632IYUHJW7Y", "length": 6328, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுஜராத்தில் 2 ராஜ்யசபா எம்.பி., பதவிகளை இழக்க போகும் பா.ஜ.,\nபுதுடில்லி: குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால், அங்கு இரண்டு எம்.பி., பதவிகளை அக்கட்சி இழக்க உள்ளது.\nகுஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியமைக்கிறது. குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 9 பேர் பா.ஜ.,வினர். அவ��்களில், 2018 ஏப்ரல் 2ம் தேதியுடன், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பர்சோத்தம் ரூபாலா, சங்கர் பாய் வேகாத், மன்சுக் மண்டாவியா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்தல் நடக்கும் போது, அக்கட்சி இரண்டு எம்.பி., பதவிகளை மட்டுமே கைப்பற்ற முடியும். 36 ஏம்.எல்.ஏ.,க்கள் மூலம் ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய முடியும் என்பதால், பா.ஜ.,வால் 2 எம்.பி.,க்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.\nஇதன் மூலம், குஜராத்திலிருந்து அக்கட்சிக்கு உள்ள 9 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலம் 7 ஆக குறையும். இருப்பினும், இங்கு ஏற்படும் இழப்பை உ.பி., இமாச்சல், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த வருடம் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 100 ஆக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.\nமுட்டை ஏற்றுமதி 82 சதவீதம் சரிவு : பண்ணை தொழில் அழியும் அபாயம்\nபாஸ்போர்ட் 'ஆப்' : 10 லட்சம் பேர் ஆர்வம்\nகுலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு\nஇந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள்\nகின்னஸ் சாதனை படைத்த வைர தாமரை மோதிரம்\nகாவிரி விவகாரம் : குமாரசாமி இன்று அவசர ஆலோசனை\nரயில்களை கவிழ்க்க அல் - குவைதா சதி\nஎல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவன் ஒப்படைப்பு\n548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/gujarat/bardoli", "date_download": "2018-08-21T20:31:43Z", "digest": "sha1:BBVO2CZQSIIOBJ3XCRNTQZQ2KYG3FC6V", "length": 4874, "nlines": 68, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பர்தோலி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பர்தோலி\n1 ஹோண்டா விநியோகஸ்தர் பர்தோலி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர��சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் பர்தோலி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6162", "date_download": "2018-08-21T20:27:22Z", "digest": "sha1:WU7AAOCC7EWYIN7275RF5XMQXE7V56LL", "length": 5838, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலைப்பருப்பு உருண்டை | kadalai paruppu urundai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nகடலைப்பருப்பு - 1 கப்,\nவெல்லத்துருவல் - 1/2 கப்,\nஅரிசி மாவு - தலா 1 கப்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nமஞ்சள் தூள் - சிறிது,\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அரிசி மாவில் உப்பு, மஞ்சள் தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடலைப்பருப்பு உருண்டைகளை அரிசி மாவு கலவையில் முழுவதுமாக தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ��ோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/25167-farming-damage-planted-factories-near-farmland.html", "date_download": "2018-08-21T19:58:42Z", "digest": "sha1:UPMQQXK3RJULTMM7YFGRUFEHB7QLMSJO", "length": 9957, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு | Farming damage Planted factories near farmland", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\nகோவை மாவட்டம் சூலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள உர தயாரிப்பு மற்றும், மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளால் அப்பகுதி நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ராசிபாளையம், முத்துக்கவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் முப்போகமும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஆங்காங்கே உர தொழிற்சாலைகளும், மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளும் காணப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் நிலத்திலேயே விடப்படுவதால் நி‌லத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமேலும், இவ்வாறு நிலத்தடி நீர் மாசானதால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தென்னை மரங்கள் அனைத்தும் பெரிதும் ‌பாதிக்கப்பட்டு தேங்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது அவினாசி நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கி��்றனர்.\nஇது குறித்து தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது சிலர் பதில் அளிக்க மறுத்து விட்டனர். சிலர் விதிமுறைக்கு உட்பட்டே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரிவித்தனர்.\n32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்\nடிராப் ஆனது விஷால், கார்த்தி படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம்\nRelated Tags : Kovai , Sulur , மணல் சுத்திகரிப்பு , விளைநிலங்கள் , Farming , Factories , தொழிற்சாலைகள் , விவசாயம் பாதிப்பு\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்\nடிராப் ஆனது விஷால், கார்த்தி படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-21T19:53:42Z", "digest": "sha1:PTUYOOYQRHWFZSCPXVH6JYXQ245C4WMU", "length": 37674, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிழற்படம்ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை\nகுவார்ட்சு எனப்படும் கனிமத்தில் ஒரு வகையான செவ்வந்திக்கல்\nகனி��ம் ( ஒலிப்பு) (இலங்கை வழக்கு: கனியம்) எனப்படுவது நிலவியல் வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.[1]. இது, தூய தனிமமாகவோ எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் கரிம வேதியியல் பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை கனிமவியல் ஆகும். மார்ச் 2017 நிலையில் 5,300 க்கும் மேற்பட்ட கனிமங்கள் இவ்வுலகில் அறியப்பட்டுள்ளன. 5,230 க்கும் மேற்பட்ட கனிமங்கள் சர்வதேச கனிமவியல் கழகத்தால் (IMA) இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] புவியின் ஓட்டில் 90% சிலிகேட்டுக் கனிமங்களால் ஆக்கப்பட்டதாகும். கனிமங்களின் இருப்பு மற்றும் வகைப்பாடு புவியின் வேதியத் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிலிகான் மற்றும் ஆக்சிஜன் புவியன் ஓட்டில் தோராயமாக 75 விழுக்காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதில் பெரும்பான்மை சிலிகேட்டுக் கனிமங்களாகவே மாற்றமடைந்துள்ளது.\nகனிமங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால் வேறுபடுத்தப்படுகின்றன. வேதி இயைபு மற்றும் படிக அமைப்பு பல்வேறு கனிமங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. அமைப்பு மற்றும் வேதிய இயைபு ஆகியவை கனிமம் உருவான இடத்தின் நிலவியல் சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. புவியின் அடியில் காணப்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்தம், பாறையின் ஒட்டு மொத்த இயைபு ஆகியவை கனிமங்களில் மாறுபட்ட தன்மைக்கு காரணமாக இருக்கலாம்.\n2 பெயரிடும் முறையும், வகைப்பாடும்\n4 கனிமங்களின் இயற்பியல் பண்புகள்\nகனிமம் தொடர்பான ஒரு வரையறை [3]. கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.\nஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாகவும் இருப்பதே கனிமம்.\nமுதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன. ஒரு பதார்த்தம், திண்மமாகவும், படிக அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்���ப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய கனிம வேதியியல் பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே கனிமம் (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் (ore) என அழைக்கப்படுகின்றன.[4]\nகனிமங்கள் அவற்றின் தன்மை, அதிகரிக்கும் பொதுத்தன்மையின் வரிசை, குழு மற்றும் தொடர், சிறப்பினம் இவற்றின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. கனிம சிறப்பினங்கள் மற்ற சிறப்பினங்களிலிருந்து அவற்றின் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்தன்மை வாய்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. உதாரணமாக, குவார்ட்சானது அதனுடை SiO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அதன் குறிப்பிடத்தக்க படிக அமைப்பு கொண்டு அதே வகையான வேதியியல் வாய்ப்பாட்டை உடைய மற்ற கனிமங்களிலிருந்து (பல்லுருத்தோற்றம்) வித்தியாசப்படுத்தப்படுகிறது. இரண்டு கனிம சிறப்பினங்களுக்கிடையே ஒரே விதமான இயைபு வீதம் இருக்கும் போது ஒரு தொடர் மட்டும் வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, பயோடைட் தொடரானது ஃப்ளோகோபைட், சிடெரோஃபிலைட், அன்னைட் மற்றும் ஈஸ்டோடைட் போன்ற இறுதி உறுப்பினர்களை மாறுபட்ட அளவில் கொண்டுள்ள தன்மையினால் குறிப்பிபடப்படுகிறது. மாறாக, ஒரு கனிமத் தொகுதியானது, பொதுவான வேதிப்பண்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட படிக அமைப்பினைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையின் காரணமாக வகைப்படுத்தப்படுகிறது. பைராக்சீன் தொகுதியானது, XY(Si,Al)2O6, என்ற பொதுவான வாய்ப்பாட்டை உடையதாக உள்ளது. இதில் X மற்றும் Y இரண்டுமே நேர்மின் அயனிகளாகவும் X ஆனது Y ஐ விட பெரியதாகவும் அமைகின்றன. பைராக்சீன்களானவை ஒற்றை சங்கிலி சிலிகேட்டுகளாகவும், செஞ்சாய்சதுர அல்லது ஒற்றைச்சாய்வு கொண்ட படிக அமைப்பைக் கொண்டவையாகவும் உள்ளன.இ��ுதியாக, கனிம வகை என்பது இயற்பியல் பண்புகளில் வேறுபட்ட அதாவது, நிறம் அல்லது படிக வடிவமைப்பு பாணி போன்றவற்றில் வேறுபட்ட, ஒரு குறிப்பிட்ட கனிம சிறப்பினத்தின் வகை ஆகும். உதாரணமாக அமெதிஸ்டு என்பது குவார்ட்சு வகைப்பாட்டின் சிவப்பு கலந்த நீல வகையாகும். [5].\nடானா(Dana) மற்றும் இஸ்ட்ரன்ஸ்(Strunz) ஆகியவை கனிமங்களை வகைப்படுத்தப் பயன்படும் இரு பொதுவான முறைகளாகும். இந்த இரண்டு முறைகளுமே கனிமங்களின் முக்கிய வேதித்தொகுதிகளைச் சார்ந்த இயைபு மற்றும் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்துகின்றன. தனது சம காலத்தில் முன்னணி நிலவியலாளரான ஜேம்சு ட்வைட் டானா 1837 ஆம் ஆண்டில் கனிமவியலின் முறை (System of Mineralogy) என்ற நுாலை முதன் முதலாக வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் அந்த நுால் எட்டாவது பதிப்பைக் கண்டது.\nகனிமங்களுக்கான டானா வகைப்பாடு நான்கு பகுதி எண் முறையை ஒவ்வொரு கனிமத்திற்கும் குறிக்கிறது. இதனுடைய முதலாவது எண்ணான பிரிவு எண் (class) முக்கிய இயைபைக் கொண்ட தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், இரண்டாவது எண், அதாவது வகை குறித்த எண் (type) கனிமத்தில் உள்ள நேர்மின் அயனிகள் மற்றும் எதிர் மின் அயனிகளுக்கிடையேயான விகிதாச்சாரத் தொடர்பையும், கடைசி இரண்டு எண்கள் கனிமங்களை ஒரே வகை மற்றும் பிரிவில் உள்ள கனிமங்களை அமைப்புரீதியான ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு முறைப்படுத்துகின்றன. மற்றுமொரு முறையான இஸ்ட்ரன்ஸ்(Strunz) வகைப்பாடானது மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. இது கார்ல் ஹகோ இஸ்ட்ரன்ஸ் என்ற செருமன் நாட்டு கனிமவியலாளரின் பெயரால் அழைக்ப்படுகிறது. இந்த முறையானது டானா முறையையே அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் இம்முறை வேதியியல் பண்புகள் மற்றும் அமைப்பு வரன்முறைகளையும் இணைத்தே கையாள்கிறது. அமைப்பைப் பொறுத்தவரை வேதிப்பிணைப்புகள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் கவனிக்கிறது.[6].\nகனிமங்களில் 45 விழுக்காடு கண்டுபிடிப்பாளர்கள் அல்லது கனிமவியலாளர்களின் பெயர்களைக் கொண்டும், 23 விழுக்காடு கண்டறியப்பட்ட இடங்களின் பெயர்களைக் கொண்டும், 14 விழுக்காடு கனிமங்கள் அவற்றின் வேதி இயைபை அடிப்படையாகக் கொண்டும் 8 விழுக்காடு கனிமங்கள் இயற்பியல் பண்புகளைக் கொண்டும் பெயரிடப்பட்டுள்ளன. இவையே கனிம��்களின் பெயரிடுதலில் உள்ள பெயர் தோற்ற வரலாற்றின் அடிப்படையாகும்.[38][40] கனிமங்களி்ன் பெயர்களில் காணப்படும் ஐட் என்ற விகுதியானது \"இவற்றுடன் தொடர்புடைய அல்லது உடமையான\" என்ற பொருளைத் தரக்கூடிய பழங்கால கிரேக்க விகுதியான - ί τ η ς (-ஐட்டுகள்), இலிருந்து பெறப்பட்டுள்ளது.[7]\nகனிமங்களின் மிகுதித்தன்மை மற்றும் பல்வகைத் தன்மை அவற்றின் வேதியியல் தன்மையினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், இதன் தொடர்ச்சியாக, புவியில் தனிமங்களின் மிகுதித்தன்மையையும் சார்ந்துள்ளன. தற்போது காணப்படும் பெரும்பான்மையான கனிமங்கள் புவியோட்டிலிருந்து பெறப்பட்டவையே. புவி ஓட்டில் இருக்கக்கூடிய மிகுதித்தன்மையின் காரணமாக கனிமங்களின் முக்கிய உறுப்புக்களாக எட்டு தனிமங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எட்டு தனிமங்கள் எடை விகிதாச்சாரப்படி, புவி ஓட்டின் எடையில் 98% க்கும் அதிகமாக காணப்படுகின்றன. காணப்படும் எடை அளவின் இறங்கு வரிசைப்படி அந்த 8 தனிமங்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன. அவை, ஆக்சிஜன், சிலிக்கான், அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகும். ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கான்கள் இரண்டும் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். எடை விகிதாச்சாரப்படி புவி ஓட்டின் எடையில் ஆக்ஸிஜன் 47 சதவீதமும் மற்றும் சிலிக்கான் 28 சதவீதமும் காணப்படுகின்றன.[8]\nஉருவாகின்ற கனிமங்கள் அவை உருவான மூலமான பாறைகளின் வேதியியல் தன்மையால் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்த மாக்மா ஒலிவின்கள் மற்றும் பைராக்சீன்கள் போன்ற மாஃபிக் கனிமங்களையும், சிலிக்கா நிறைந்த மாக்மா, ஃபெல்ட்சுபார் மற்றும் குவார்ட்ஸ் போன்ற SiO2 உள்ளடக்கிய கனிமங்களையும் உருவாக்குகின்றன. சுண்ணாம்புப்பாறையானது, கால்சைட் அல்லது அராகனைட் (இரண்டுமே CaCO3) ஆகிய கனிமங்களை உருவாக்குகின்றது, ஏனெனில், பாறையானது கால்சியம் மற்றும் கார்பனேட் நிறைந்திருக்கிறது. எந்தப் பாறையின் வேதித்தன்மையானது ஒரு கனிமத்தின் வேதித்தன்மையோடு ஒத்த தன்மையைப் பெறவில்லையோ அந்தக் கனிமமானது அந்தப் பாறையில் காணப்படாது. உதாரணமாக, அலுமினியம் மிகை சேல்சு வகைப் பாறைகள் உருமாற்றத்தின் மூலமாக கையனைட், Al2SiO5 கனிமத்தைத் தருகின்றன.\nஒரு திண்மக் கரைசலின் தொடரில் இறுதி உறுப்புக் கனிமங்கள் மாறுபாட்டிற்குத் தகுந்தவாறு வேதியியல் இயைபு மாறுபடும். உதாரணமாக, பிளாகியோகால்சு ஃபெல்ட்சுபார்கள் ஒரு தொடர்ச்சியான சோடியம் நிறைந்த கனிமங்களான அல்பைட்டு (NaAlSi3O8) முதல் கால்சியம் நிறைந்த அனார்தைட்டு (CaAl2Si2O8) வரையான தொடரை உள்ளடக்கியுள்ளன. இவற்றிற்கு இடையே தொடர்ச்சியான நான்கு இடைநிலை வகைகளை (சோடியம் நிறைந்தவற்றிலிருந்து , கால்சியம் நிறைந்தவற்றுக்கான வரிசையில்) அதாவது, ஓலிகோகால்சு, அன்டெசைன், லேப்ராடோரைட் மற்றும் பைடோவ்னைட் ஆகிய கனிமங்களைக் கொண்டுள்ளது.[9] மெக்னீசியம் நிறைந்த ஃபோர்ஸ்டெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபைலைட் போன்ற ஒலிவைன் தொடர்கள் மற்றும் மாங்கனீசு நிறைந்த ஹியூப்னெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபெர்பிராய்டு போன்ற வால்ஃப்ராமைட் தொடர்கள் ஆகியவை மற்ற உதாரணங்கள் ஆகும்.\nகனிமங்களை வகைப்படுத்துவது எளிமையானதிலிருந்து கடினமானது வரை வீச்சைக் கொண்டுள்ளது. ஒரு கனிமமானது பலவிதமான இயற்பியல் பண்புகளால் அடையாளம் காணப்படலாம். சில கனிமங்கள் சமமான மற்ற உள்ளீடுகள் இல்லாத காரணத்தால் எளிதில் முழுமையாக அடையாளம் காணப்படக் கூடியதாக உள்ளன. மற்ற சில கனிமங்களைப் பொறுத்தவரை சிக்கலான ஒளியியல், வேதியியல் மற்றும் X-கதிர் சிதறல் பகுப்பாய்வு போன்ற அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்படுகின்ற முறைகளைப் பயன்படுத்தியே வகைப்படுத்த முடிகிறது. படிக அமைப்பு மற்றும் படிகப்பண்பு, கடினத்தன்மை, பளபளப்பு, நிறம், இழை வரியமைப்பு, ஒளி ஊடுருவும் தன்மை, பிளவும் முறிவும், ஒப்படர்த்தி ஆகிய இயற்பியல் பண்புகள் கனிம வகைப்படுத்தலுக்கு பயன்படுகின்றன. காந்தவியல் பண்பு, கதிர்வீச்சு, உடனொளிர்வு, நின்றொளிர்வு, பீசோ மின்சாரம், இழுபடு தன்மை, அமிலங்களுடனான வினைபடுதன்மை போன்ற சில பண்புகள் அரிதாகப் கனிம வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[10]\nஉயிரிக்கனிமங்கள் (biominerals) ஆனவை வேற்றுலக உயிரிகள் பற்றிய முக்கிய குறியீடாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் செவ்வாய்க் கோளில் கடந்த கால அல்லது தற்போதைய உயிரினங்களின் இருப்புப் பற்றிய தேடலில் இக்கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும், அறிவியல் ஆதாரங்களைக் கொடுக்கக்கூடிய பதார்த்தங்க��ான உயிரிக் கரிமக் கூறுகள் உயிரித்தாக்கங்களில் (முன்-உயிரியல் மற்றும் உயிரியல் எதிர்வினைகளில்) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[11]\nஜனவரி 24, 2014 அன்று, தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கியூரியோசிட்டி தரையுளவி, ஆப்பர்சூனிட்டி தளவுளவி போன்றவை செவ்வாய்க் கோளில், தொன்மை வாய்ந்த உயிருக்கான ஆதாரங்களைத் தேடும் எனக் குறிப்பிடப்பட்டது. இதில் தன்னூட்ட (autotrophic), வேதியூட்ட (Chemotroph), கனிமவூட்ட (Lithotroph) நுண்ணுயிர்கள் பற்றியும், ஆறுகள், ஏரிகளாலான தொன்மையான நீர்ச்சூழல்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் தேடி ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.[12][13][14][15] உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்குமென்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களான, தொல்லுயிர் எச்சங்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தேடுவதே தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகtஹ்தின் முக்கிய நோக்கமாகும்.[12][13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91045/", "date_download": "2018-08-21T19:40:25Z", "digest": "sha1:6JX3OUP2A4AULYM7VSMYD3EWBRYFXIEF", "length": 15358, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைப்பு…\nயாழ் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனைத்து மக்களும் சரிசமமான அளவில் வினைத்திறனான வைத்திய சேவையை வழங்க ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள வைத்தியர்களின் இடமாற்றத்தினை சுகாதார அமைச்சுடன் இணைந்து அமுல்படுத்தி வருகின்றது.\nஇவ்வாறு வழங்கப்படும் தரமான சுகாதார சேவைக்கு குந்தகமாகபகிரங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் முட்டுக்கட்டையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உதாசீனம் செய்தமைக்கு எதிராக பருத்தி துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சரிடமும் சுகாதார அமைச்சின் செயலாளரிடமும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது கோரியிருந்தமை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.\nவடமாகாண சுகாதார அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலம் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு பருத்தி துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து 2015 ஆண்டு இடமாற்றம் வழங்கப்பட்டும் நடைமுறைப்படுத்தாமல் கடந்த மூன்று வருடமாக இழுத்தடிக்கப்பட்ட இடமாற்றம் இன்று உடனடியாக அமுலாக்கப் பட்டுள்ளது.\nஇவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் வைத்தியர்களின் இடமாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமல் சங்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்குடன் மக்களை பிழையான வழியில் திசை திருப்பும் அதிகாரிகள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\n2015ம் ஆண்டு போன்று மற்றைய ஆண்டு இடமாற்றம் ஆனது அடுத்தடுத்த மாதங்களில் செயற்படுத்த எல்லோரும் இனணந்து செயற்படவேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.\nஎமது கோரிக்கைகளில் ஒன்றான பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் மீதான விசாரணை குறுகிய காலத்தில் நடைபெற வேண்டும் எனவும் இல்லை எனில் மீண்டும் நாம் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் தெரிவிக்கின்றோம்.\nஇன்றைய தினம் மட்டும் யாழ் மாவட்டத்தில் 4 வைத்தியர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் புற்றுநோய் வைத்தியசாலை மட்டுமன்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கும் வைத்தியர்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று விடுவிக்கப்பட்ட வைத்தியர்கள் நாளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமரன் தெரிவித்தார் .\nஇதனைத் தொடர்ந்து எமது வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை துரிதப்படாதவிடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாம் மீண்டும் குதிக்க நேரிடும்.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nTagsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் – லோதா குழுவின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது.\nசவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 12 பொதுமக்கள் பலி..\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… ��� GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india/14/11/2017/lady-honstable-massages-police-officer-telungana", "date_download": "2018-08-21T20:30:32Z", "digest": "sha1:AKAC36KDTG26Y4S73RY5HHQOHR72DLNH", "length": 9908, "nlines": 79, "source_domain": "ns7.tv", "title": " காவல் நிலையத்தில் ​போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்த பெண் காவலர்! | Lady Honstable Massages Police officer in Telungana | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nகாவல் நிலையத்தில் ​போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்த பெண் காவலர்\nNovember 14, 2017 எழுதியவர் : Jeba எழுதியோர்\nதெலுங்கானாவில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவீடியோவில் உள்ள போலீஸ் அதிகாரி கட்வால் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஹாசன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், காவல்நிலையத்திலேயே பெண் காவலர் இவ்வாறு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதே போல, தெலுங்கானாவின் சரோநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு, ஆண் காவலர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nசிலை கடத்தல் விசாரணையை, சிறப்பாக மேற்கொண்டார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nசிலை கடத்தல் விசாரணையை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக\nமுன்னாள் முதல்வர் வீட்டில் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா\n​செல்போன்களில் ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது பற்றி கூகுள் விளக்கம்\nஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது\n​உயிருடன் கொளுத்தப்பட்ட தலித் இளைஞர்\nஉத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட\n​சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முயற்சியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​தன் சாதனையால் தனது நாட்டிற்கே அடையாளம் ஏற்படுத்தித் தந்த உலகின் அதிவேக மனிதன்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/81/parveen-travels-is-moving-on-after-crossing-rs-400-crore-turnover.html", "date_download": "2018-08-21T20:11:40Z", "digest": "sha1:E6JR2ZMFVY7IPBJECE2PSJCCTF62JG7H", "length": 30377, "nlines": 106, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 11 சென்னை 21-Jun-2017\nஅவர் ஒரே ஒரு டாக்ஸி வைத்து சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டிக்கொண்டிருந்தவர். இன்றைக்கு 1300 வாகனங்கள், 4000 தொழிலாளர்கள், 400 கோடி வர்த்தகம் என்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார். அவர் ஏ அப்சல். பர்வீன் ட்ராவல்ஸ் உரிமையாளர்.\nஏபி பிசினஸ் எண்டர்ப்ரைசஸ் என்ற குழுமத்தின் முதன்மை நிறுவனமாக உள்ளது பர்வீன் ட்ராவல்ஸ். போக்குவரத்து, உணவகங்கள், வாகனங்கள், விடுமுறை, லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றில் இக்குழுமம் ஈடுபடுகிறது.\n1980-ல் ஓர் அம்பாசடர் காருடன் பர்வீன் ட்ராவல்சை ஆரம்பித்த ஏ அப்சல், இன்று 400 கோடி மதிப்புள்ள தொழில் குழுமத்தின் தலைவர்\nஇந்த தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும் அப்சலுக்கு தன் தொழில் குறித்துப் பேசவே விருப்பம். நமது பேச்சு போது அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றி திரும்பும்போது அவர் அதைப்பேச ஆர்வம் காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஉண்மையில் அவருக்கு தொழிலைத் தவிர வேறு எதுவும் உந்துதல் அளிப்பதில்லை. அவரது வாழ்வும் அதைச் சுற்றிச் சுழலுகிறது. “என்னுடைய பொழுதுபோக்கே தொழிலைக் கண்காணித்தல்தான். எமது வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டு, எல்லாம் நல்லவிதமாகப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் நான் சற்று ஓய்வாக உணர்கிறேன்,” என்கிற அப்சலின் தினங்கள் காலை ஐந்தரை மணிக்கு தொழுகை செய்வதுடன் தொடங்குகின்றன.\nசில எளிய உடற்பயிற்சிகளுக்குப் பின்னால் அவருக்கு அன்றைய பேருந்துகளின் நிலவரங்கள் வரத் தொடங்குகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், கேரளம், தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் 45 இடங்களுக்கு ஓடும் சுமார் எண்பது பேருந்துகளின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல்கள் அவை.\nபர்வீன் ட்ராவஸில் தினசரி நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ள மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட அமைப்பு உள்ளது. ஆனால் அப்சல் நேரடியாக ஈடுபடுபவர். வாகனங்கள���ன் அட்டவணை, தொழிலாளர்களின் மனநிலை, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை அறிய விருப்பம் கொள்பவர்.\n“பர்வீன் ட்ராவல்ஸைத் தாண்டி எனக்கு வாழ்க்கை இல்லை,” என்கிற இவருக்கு 53 வயது ஆகிறது. இந்த குழுமத்துக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் இவர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஓய்வு எடுத்துக்கொள்கிறார்.\nஅப்சல் இந்த வெற்றிக்குக் கடுமையாக உழைத்துள்ளார். ஆறு சகோதரர்களில் இரண்டாவதாகப் பிறந்தவரான இவர், தன் தந்தையின் தொழிலுக்கு 1980-ல் பர்வீன் ட்ராவல்ஸ் தொடங்கியதன்மூலம் புதிய திசை அளித்தார்.\nஅப்சலின் தந்தை அல்லா பக்‌ஷ் மீட்டர் பொருத்தப்பட்ட இரண்டு டாக்ஸிகளுடன் 1967-ல் இத்துறையில் நுழைந்தார்\nஅப்சலின் தந்தை அல்லா பக்‌ஷ், மீட்டர் பொருத்தப்பட்ட இரண்டு டாக்ஸிகளுடன் 1967-ல் இத்துறையில் நுழைந்தவர். சரக்குப் போக்குவரத்துக்காக மேலும் இரண்டு லாரிகள் வாங்கினார். பக்‌ஷ் முன்னதாக சில ஆயில் நிறுவனங்களில் வேலை பார்த்து மாதம் 200 ரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தவர்.\n15 வயதிலேயே அப்சல் பள்ளி நேரம் முடிந்ததும் தன் தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தார். அவர்களின் அலுவலகம் அப்போது சென்னையில் பாரிமுனையில் இருந்தது. இப்போது புரசைவாக்கத்தில் உள்ளது.\nஅவரின் பிற சகோதரர்கள் படிப்பின்போது அப்சல் போல் ஈடுபாடு காண்பிக்கவில்லை. இன்று அவரது மூன்று சகோதரர்கள் இந்நிறுவனத்தில் மூத்த நிர்வாகப் பொறுப்பில் வேறுபட்ட பணிகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.\n“நாங்கள் அனைவரும் பல ப்ளாட்கள் கொண்ட ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம்,” என்கிறார் அப்சல். அவரது மூத்த மகன் லண்டன் சென்று சர்வதேச தொழிலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பர்வீன் ஹாலிடேஸ் என்ற சுற்றுலாப் பிரிவைக் கவனித்துக்கொள்கிறார்.\nஅப்சல் நன்றாகப் படிக்கக்கூடியவர். அவருக்கு மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கவும் இடம் கிடைத்தது. ஆனால் அவர் சேரவில்லை. ஏனெனில் மருத்துவம் படித்தால் அதற்கே முழு நேரமும் செலவிட வேண்டும் குடும்பத்தைப் பார்க்கமுடியாது என்று அவரது அம்மா கூறியதுதான்.\nஎனவே அப்சல் சென்னை லயோலா கல்லூரியில் உயிரியல் படித்தார். அவர் முதல் ஆண்டு படிக்கும்போது ஒரு அம்பாசடர் கார் மட்டும் வைத்துக்கொண்டு சுற���றுலா சேவையைத் தொடங்கினார். அதற்கு தன் அக்கா பெயரால் ‘பர்வீன் ட்ராவல்ஸ்’ என்று பெயரிட்டார்.\nஅப்சல் (இடமிருந்து மூன்றாவது) நிறுவனத்தில் பிற இயக்குநர்களுடன்\nஇச்சமயத்தில் அவரது அப்பா டாக்சிகளை விற்றுவிட்டார். லாரித் தொழிலையும் மூடிவிட முயற்சி செய்துகொண்டிருந்தார்.\nஆனால் பர்வீன் ட்ராவல்ஸ் வேகமான வளர்ச்சியை எட்டியது. “சென்னைக்கு வந்து சிறு விடுதிகளில் தங்கி இருக்கும் வட இந்திய சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அவர்களைச் சந்தித்து தேவைக்கேற்ப சுற்றுப்பயணங்களை அமைத்துத் தருவேன்,” என்கிறார் அப்சல்.\nதேவைக்கேற்ப சுற்றுப்பயணங்களை அமைத்துத் தந்ததால் வரவேற்பு பலமாக இருந்தது. சென்னை – திருப்பதி, சென்னை – திருச்சி - மதுரை – ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – சென்னை போன்ற ஆன்மிகப் பயணங்கள் பிரபலமாக இருந்தன.\nசென்னை – பெங்களூரு –மைசூரு- சென்னை மற்றும் சென்னை – தேக்கடி – மூணாறு –கொடைக்கானல் – சென்னை ஆகிய உற்சாகச் சுற்றுப்பயணத்திட்டங்களும் பிரபலமாக இருந்தன.\nமுதல் ஆண்டின் இறுதியில் பர்வீன் ட்ராவல்ஸ் ஆறு அம்பாசடர்களாக வளர்ந்தது. “அப்போது திட்டமிட்டு சுற்றுலாப்பயணங்களுக்கு அழைத்துச்செல்ல நிறுவனங்கள் இல்லை. ஆனால் அதற்கான தேவை இருந்தது. ஒரு மாதத்தில் எங்கள் கார்கள் 25 தடவையாவது திருப்பதிக்குப் போய்வந்தன,” அப்சல் நினைவுகூர்கிறார்.\nதிருப்பதி சென்றுவர 350 ரூபாய் கட்டணம். ஒருமுறை போய்வந்தால் 50 ரூபாய் லாபம் கிடைத்தது. நிறுவனம் வேகமாக வளர்ந்தது. ஐந்து ஆண்டுகளில் 100 அம்பாசடர் கார்களாக நிறுவனம் வளர்ச்சி அடைந்தது.\nநிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை அப்சல் நேரடியாகக் கண்காணிக்கிறார்\nஇதே தொழிலில் இயங்கும் பிற ஆளுமைகளும் அப்சலைப் பாராட்டுகிறார்கள். “தென்னிந்தியாவில் சுற்றுலாத் தொழில் அப்போது வளர்ச்சி அடையும் நிலையில் இருந்த சமயத்தில் அவர் நுழைந்திருந்தார். சுற்றுலா வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு சிறப்பானது,” என்கிறார் ஜே சேதுராமன், சென்னையில் உள்ள சர்வதேச சுற்றுலா நிறுவனமான ட்ராவல் எக்ஸ் எஸ்ஸின் சிஇஓ.\nஇரு நகரங்களுக்கு இடையிலான தங்கள் பேருந்து சேவையை பர்வீன் ட்ராவல்ஸ் சென்னை – பெங்களூரு இடையே 1981-ல் தொடங்கியது. அப்சலும் வாரக்கடைசியில் அப்பேருந்தில் பயணம் செய்து பயணிகளின் எ���ிர்பார்ப்புகளை அறிந்தார்.\nவாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது அப்சலின் முதல் நோக்கம். வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கைகளுக்கு பர்வீன் ட்ராவல்ஸ் புகழ்பெற்றது. 2004-ல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை முதன்முதலில் இதுதான் அறிமுகம் செய்தது.\n“பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் நாப்கின்கள் முதன்முதலில் வழங்கியது நாங்களே. விமானங்களில் இருக்கும் லக்கேஜ் சீட்டுகள் போன்றவற்றை பேருந்திலும் அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்களை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது,” என்கிறார் அப்சல். தொடக்கத்திலிருந்து அவர்களுடன் இன்னும் இருக்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.\nதொழிலாளர்கள் நலத்தையும் அப்சல் முக்கியமானதாகக் கருதுபவர். “ஓட்டுநர்கள் எங்கள் சொத்துகள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வதுடன் நல்ல சம்பளமும் தருகிறோம்,” அவர் சொல்கிறார். ஹைடெக் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மாதம் 25000 – 30,000 ரூ சம்பளம் பெறுகிறார்கள்.\n“அவர்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎஃப், கிராஜுவிட்டி போன்ற பலன்களும் உண்டு. கல்விக்கான உதவித்தொகைகளும் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்குகிறோம்,” என்கிறார் அப்சல். அவர் ஓட்டுநர்களிடம் தொடர்ந்து உரையாடுகிறவர். அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்த்து வைப்பவர்.\nபர்வீன் ட்ராவல்ஸ் வாகன அணியில் ஸ்கேனியா ஹைடெக் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அப்சலும் அவரது இயக்குநர்களும்\nஇதனால் ஓட்டுநர்கள் நீண்டகாலம் பணிபுரிகிறார்கள். இத்துறையில் ஓட்டுநர்கள் மாறிக்கொண்டே இருப்பது சகஜம் என்றாலும் இங்கே நிலை வேறாக உள்ளது. இங்குள்ள 1350 ஓட்டுநர்களில் பாதிப்பேர் பத்து ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்பவர்கள் என்கிறார் அப்சல்.\nஇந்நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான பர்வீன் எக்ஸ்பிரஸ், பார்சல்கள், வாடிக்கையாளர்களின் இடப்பெயர்வுக்கான தேவைகள் போன்றவற்றைக் கையாளுகிறது. இப்பிரிவில் 150 ட்ரக்குகள் ஓடுகின்றன. ஆண்டுக்கு 30 கோடி வருமானம் வரும் பிரிவாக இது உள்ளது. இங்கும் ஓட்டுநர்களே முதுகெலும்பாக இருக்கிறார்கள்.\nஹுண்டாய், டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் ஊழியர்களின் போக்குவரத்தை இன்னொரு பிரிவு கவனிக்கிறது. சுமார் 850 பேருந்துகள் இதில் ஈடுபடுகின்றன. மாதம்தோறும் 12 கோடி வருமானம் வருகிறது.\nஇந்நிறுவனத்தில் 160 வாகனங்கள் சுற்றுலாப் பயணங்கள், வாடகைப் பயணங்களுக்காகப் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 25 கோடி\nமாறுபட்ட ஒரு துறையிலும் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது. 2008-ல் இது ஓட்டல் தொழிலில் ஒரு துணை நிறுவனம் மூலம் நுழைந்தது. ஏபி ரிசார்ட்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற அந்நிறுவனம் மூன்று புட் கோர்ட்கள், மற்றும் பிட்ஸ்டாப் என்ற துரித உணவகச் சங்கிலி ஆகியவற்றைச் சென்னையில் நடத்துகிறது.\nசென்னையில் ஒரு பெட்ரோல் பம்ப் நடத்துகிறார்கள். தங்கள் பயன்பாட்டுக்காக இரண்டு எண்ணெய் டேங்கர்கள், ஓட்டுநர் பயிற்சி நிறுவனம், ஆட்டோமொபைல் சர்வீஸ்பிரிவு ஆகியவையும் உள்ளன. சுமார் 20 பார்க்கிங் இடங்களும் இவர்களுக்கு உள்ளன.\nசென்னை- மும்பை ஏசி படுக்கை வசதிகொண்ட பேருந்து அறிமுகப்படுத்த இருப்பதாக அப்சல் கூறுகிறார்.\n“பயண நேரம் 26 மணி. டிக்கெட் விலை ரூ 2500க்கும் மேல் இருக்கும். நீண்ட தூரப் பயணத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மெல்ல அடியெடுத்து வைப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே செல்கையில் உள்ள வரிகளும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் படுக்கை வசதி கொண்ட வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளுமே காரணம்,” என்கிறார் அப்சல்.\nதண்ணீர் சேமிப்புக்கு வாழ்வை அர்ப்பணித்தவர்\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nமலர்ப்பண்ணையில் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவர் இன்று பெரும் பணக்காரராக மலர்ந்திருக்கும் வெற்றிக்கதை\nதோல்வியின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் இந்த மூங்கில் தொழிலதிபர்கள் கதை படுசுவாரசியமானது\nஏழ்மையிலிருந்து கோடிகளுக்கு வாழ்க்கையை ‘ஓட்டிச்’ சென்றவர்\nவெறும் 3000 ரூபாயில் தொடங்கிய தொழிலில் இன்று 55 கோடிகள் புரள்கிறது\nமுதல் சேலையை 60 ரூபாய்க்கு விற்றவர், இன்று 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nஇவர்கள் பாரதப்பிரதமரின் தையல் கலைஞர்கள்\nதேநீர்தான் விற்கிறார், மாத வருமானமோ 50 லட்சம் ரூபாய் ஒரு ஆடிட்டரின் அசத்தல் தொழில்\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃப��யா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/05/blog-post_76.html", "date_download": "2018-08-21T19:55:09Z", "digest": "sha1:POLAQLZ7WP52J63K2K3L7MZVOMNZWIAF", "length": 6978, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு- வெல்லாவெளியில் இடம்பெற்ற நடமாடும் சேவை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/Sri-lanka/Vellaveley /மட்டு- வெல்லாவெளியில் இடம்பெற்ற நடமாடும் சேவை\nமட்டு- வெல்லாவெளியில் இடம்பெற்ற நடமாடும் சேவை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை நேற்று(20) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடை பெற்றது.\nதேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அ��ைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலத்திற்குட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nபதிவாளர் திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மின்சார திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உட்பட 26 திணைக்களங்கள் இன்று தமது சேவையினை வழங்கியது.இவ் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் பிரதிஅமைச்சர் அலி சாகிர் மெளலானா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார்\nமட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் போரதீவு பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி,போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ரஜனி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇன்று காலை முதல் மாலை வரை 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றுள்ளனர். அத்துடன் இந்த நிகழ்வின் போது 5 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டு பதிவு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதன் போது முதியவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/58-212600", "date_download": "2018-08-21T20:09:01Z", "digest": "sha1:ZUAWEMPPZYILKS6QF3VBIG5LAXU2ICAN", "length": 5598, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன்’", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\n‘அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன்’\nநல்ல மனமும் பரந்த நோக்கமும் இல்லாதவன், தான் சார்ந்த மதத்துக்கோ அல்லது மனித இனத்துக்கோ விசுவாசமானவனாக இருக்க முடியாது.\nஆனால், இத்தகைய வீணர்கள்தான், இன, மத குரோதத்தை வளர்த்து வருகின்றார்கள். அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன். இவர்களிடத்தில் எந்தவிதமான அனுகூலத்தையும் உலகம் பெற்றுவிடமுடியாது.\nஇதன்பொருட்டு, இத்தகையவர்களை நாங்கள் பூரணமாக விலக்கிவிடவும் கூடாது. சமூகப் பிணைப்புக்குள் இணைந்துகொள்ள, ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.\nஎவரையும் ஒதுக்க நினைத்தலாகாது. வெறுப்பால் எதையும் சாதிக்கவும் முடியாது. சமூகப்பிரக்ஞையை உண்டுபண்ண வேண்டும். எவரையும் அரவணைக்க எம்மால் முடியும். கல்லுக்கு உள்ளேயும் நீர் மறைந்து ஓடும். பாறையைப் பிளக்க ஊற்று வருவதில்லையா ஒரு மனிதனையும் தனித்திருக்க விடாதீர்கள். அவர்கள் எம்மவர்கள்தான். உணர்க\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\n‘அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-08-21T20:04:21Z", "digest": "sha1:BANWPWRWPFMHBGSEZZLGHL7SVPRJLLTB", "length": 4930, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொப் இசை | Virakesari.lk", "raw_content": "\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nபொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார்\nபிரபல பொப்பிசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் தனது 73 ஆவது வயதில் சென்னையில் நேற்று காலமானதாக அவரது...\nஎம்.எஸ். பெர்னாண்டோவின் மகனுக்கு 3 இலட்சத்தை வழங்க தனுஷ்க இணக்கம்\nபிரபல பொப் இசைப் பாடகர் எம்.எஸ். பெர்னாண்டோவின் பாடல்களை அனுமதியின்றி பாடியமை தொடர்பான வழக்கில் எம்.எஸ்.பெர்னாண்டோவின் ம...\nமைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை ; மகள் அதிர்ச்சி பேட்டி (வீடியோ இணைப்பு)\nபிரபல பொப் இசை பாடகரான மைக்கல் ஜாக்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் கருத்து தெரிவித்திர...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mlas-showered-with-gifts-322335.html", "date_download": "2018-08-21T19:35:33Z", "digest": "sha1:TUXSBF6MBZ5SQHUSXODXQ7WO7P23ZHKP", "length": 14839, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்! | MLAs showered with gifts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்\nபரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nதமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள் விடுப்பில் செல்ல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்\nகட்டிப்பிடித்தார்.. ஆபாச படங்களை காண்பித்தார்.. ஐஜி மீது பெண் எஸ்பி புகார்.. திடுக் தகவல்��ள்\nசென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயல் என்று சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nதமிழ்நாடு சட்டசபையில் உறுப்பினர்களின் நீண்ட உரைகளும், காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புகளும், உறுப்பினர்களை குண்டுகட்டாக வெளியேற்றும் நிகழ்வுகளும் மட்டுமே நடப்பதில்லை. மாறாக, எதிர்பாராதவிதமாக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு பரிசுப்பொருள்களும் வழங்கப்படுகிறது. அரசின் இந்த நடைமுறை பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற பரிசுப் பொருட்களை வாங்குவதற்காக வீனாக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே போல, பரிசுப்பொருட்கள் வழங்கும் முறை மரபுகளை உயிர்ப்புடனும் உறுப்பினர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.\nசட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் மாணியக் கோரிக்கை எடுத்துக்கொண்டு உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nஅது தற்போதைய சட்டப்பேரவைத் தொடர் அமர்வுகளிலும்கூட நடந்துகொண்டிருக்கிறது. தற்போது பரிசுப் பொருட்கள் மேலும் விலை உயர்ந்ததாக மாறியுள்ளன.\nசட்டப்பேரவையில் செய்தியாளர்கள் அறை அருகே எதிரே உள்ள சுவர் ஓரத்தில் புதிய சூட்கேஸ்கள் அடுக்கிவைக்கப்பட்டு காணப்பட்டன. இந்த சூட்கேஸ்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் அவை பெறப்படுவதில்லை. மாவட்டக் கூட்டங்கள் மற்றும் துறை செயலாளர் அறைகளில் இருந்து கட்சிக்காரர்கள், பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் நிச்சயமாக அன்று காலை உணவு, மதிய உணவு பிரியானி வரை மெனுவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிசுப் பொருட்கள் டிராவல் பேக், சூட்கேஸ்கள் என்று ஒரு கலவையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nஇது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், \"இந்த பழக்கம் இப்போது சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. இந்தப் பரிசு பொருட்கள் எம்.எல்.ஏ.க்களிடம் நன்றியுணர்வை தெரிவிக்கின்றன. பால்வளத் துறையின் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது, சட்டப்பேரவை கேண்டீனில் ஆவின் உற்பத்திப் பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன.\" என்று கூறியுள்ளார். ஆனால், \"திமுக மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை.\" என்று திமுக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடைமுறை குறித்து சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கத்தின் நிறுவனர் ஜெகதீப் சொக்கர் கூறுகையில், \"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை செய்வதற்குகூட பரிசுப் பொருட்கள் வழங்குவது என்பது ஒரு வினோதமான நடைமுறை\" என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ntamilnadu mlas gifts தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=63584d7aaa886e80ead30f6506fa7097", "date_download": "2018-08-21T19:57:57Z", "digest": "sha1:MGP5JZS4X2WWT3LW54NZUMH6SEUYOIR5", "length": 31397, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டு��ைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅ���ெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய���ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/tamil-nadu/kelambakkam", "date_download": "2018-08-21T20:32:06Z", "digest": "sha1:7UDK6MLRMAW64X4UV2UPC5TIQVXIGTJA", "length": 4823, "nlines": 62, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Kelambakkam | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Kelambakkam\n1 ஹோண்டா விநியோகஸ்தர் Kelambakkam\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ���-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் Kelambakkam\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=40&catid=7&task=subcat&lang=ta", "date_download": "2018-08-21T19:15:42Z", "digest": "sha1:CAKYA3Q4PUPGE65DVSMXOGQTSKIUUV43", "length": 14151, "nlines": 181, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு\nகற்பழிப்பு வழக்குகள் அல்லது குழந்தைகள் வன்கொடுமைப் பற்றியப் புகார்கள்\nதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்\nமூலிகைச் செடிகள் அல்லது இலைக் கஞ்சி பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nசமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி\nஉடல் ஊனமுற்றோருக்கான சாதனங்களை வழங்குதல்\nமுதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\nதகுதிகளின் அடிப்படையில் உதவி வழங்குதல்\nபொதுச் சேவை வழங்குதல் (பின் பாடி)\nஅந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல்\nபாடசாலை அறநெறிப் பாடசாலையில் மூலிகைத் தோட்டங்களை ஆரம்பித்தல்\nஆயூள்வேத நடமாடும் வைத்திய பிணிச் சேவை (Clinic)\nகொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள்\nபொது மக்களுக்கான உதவிகள் மற்றும் நோய்களுக்கான உதவிகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளல்.\nயானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள், மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு\nமூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்தல்\nஇயற்கைசீற்ற நிவாரண நிதி (இயற்கை பேரழிவு)\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குதல்.\nஅவசர கால நிலையில் நிதி வழங்குதல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி வீடுகள் அழிவூற்றவர்களுக்கான வீடமைப்பு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய குடும்பங்களுக்காக சமையலறை சாதனங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய தொழிற்றுறை வல்லுநர்களுக்கான தொழில்சார் சாதனங்களுக்கான நிவாரணம்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி ச��ய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_69.html", "date_download": "2018-08-21T19:33:25Z", "digest": "sha1:Y5W5OQDLVUVY42SO4NP5UIYLSN3AS6RA", "length": 8276, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "நவம்பர் ~ நிசப்தம்", "raw_content": "\nநவம்பர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது.\nகடந்த மாதத்தில் ரூ.1,18,360 (ஒரு லட்சத்து பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபது ரூபாய்) நன்கொடையாக வந்திருக்கிறது. அறக்கட்டளையிலிருந்து ரூ.82500 (எண்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\n1. நரேந்திரன் என்கிற தேசிய விளையாட்டு வீரர் ட்ரையத்லான் போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக சைக்கிள் வாங்குவதற்கு உதவியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. (இணைப்பு)\n2. விஷ்ணுப்பிரியா என்கிற மாணவிக்கு கல்விக் கட்டணம் பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.\n3. மாணவி வீரமணியின் கல்லூரி சேர்க்கைக்காக பதினாறாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.\nவிஷ்ணுப்பிரியா, வீரமணி பற்றிய விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.\nஒவ்வொரு மாதமும் குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான இரண்டாயிரம் ரூபாய் வரிசை எண் பத்தில் இருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வந்து சென்றதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை இரண்டு பள்ளிகள் எடுத்திருக்கிறார்கள்.\nஅறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் தற்பொழுது ரூ.8.32,636 (எட்டு லட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று முப்பத்தாறு ரூபாய்) இருக்கிறது. நன்கொடையளித்தவர்களின் பட்டியல் வரிசையாக இருக்கிறது.\nகடந்த மாதத்தின் வரவு செலவு விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.\nவேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் அல்லது சந்தேகம் ஏதுமிருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். பதில்களை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.\nபணம் கொடுக்கும் யாருமே ஏன் ரசீது வேண்டும் என்று கேட்பதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையின் ரசீதை 80Gயின் கீழாக வரிவிலக்கு பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ரசீது தேவைப்படுபவர்கள் தெரியப்படுத்தவும். கூரியரில் அல்ல்து scan செய்து மின்னஞ்சலில் அனுப்பி வ��க்கிறேன். எனக்கு இதில் சிரமம் எதுவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் தயங்க வேண்டியதில்லை. செய்கிற வேலையை முழுமையாகச் செய்யலாம்.\nநம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/date/2018/05/16", "date_download": "2018-08-21T20:03:32Z", "digest": "sha1:WVURQPHHFEQXTBFAMXYVZUTU3YNEDRSL", "length": 2964, "nlines": 61, "source_domain": "www.unitedtj.com", "title": "May 16, 2018 – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nசர்வதேச ரீதியில் பிறை, நேற்றைய தினம் உலகின் எப் பாகத்திலும் தென்படாததால், சர்வதேச அடிப்படையில் பிறை கணிப்பிடும் சகோதரர்களுக்கு நாளை (17.05.2018) வியாழக்கிழமை ரமழான் ஆரம்பமாகிறது. அத்தோடு, இன்றைய தினம் நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்படாததால், தேசிய பிறை அடிப்படையில் கணிப்பிடும் சகோதரர்களுக்கு நாளை மறுநாள் (18.05.2018) வெள்ளிக்கிழமை ரமழான் ஆரம்பமாகிறது. ஐக்கிய தௌஹீத ஜமாத். 16.05.2018\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=25777", "date_download": "2018-08-21T20:11:24Z", "digest": "sha1:6DA5E4CHWTLULYXI5JGYOZ4JBX3S3XUN", "length": 6774, "nlines": 108, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News புதுவருட நள்ளிரவுத் திருப்பலி யாழ் புனித மரியன்னை பேராலயம் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு) | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழ��்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nபுதுவருட நள்ளிரவுத் திருப்பலி யாழ் புனித மரியன்னை பேராலயம் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)\nயாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் விஷேட ஆராதனை நடைபெற்றதுடன், நள்ளிரவு விஷேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதிலும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nபடங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்\nPrevious: நேயர்களுக்கு யாழ் எவ் எம் றேடியோவின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nNext: பெண்களுக்கு எதிராக இணைய வன்முறை – உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே ஐநா எச்சரிக்கை.\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபொது அறிவு வினாவிடைகள் தொடர் – 2\nகாதல் கவிதைகள் – சிறைபட்ட பறவை\nயாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2018-08-21T19:23:11Z", "digest": "sha1:INOGMLK4ZJE4K3W3GG37G6XBCZA3RSSW", "length": 10608, "nlines": 88, "source_domain": "kalapam.ca", "title": "சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு? | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு\nடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின���றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2014-ம் ஆண்டு டோணி ஓய்வு பெற்றார். அப்போது ஒருநாள் போட்டிகளில் தாம் அதிக கவனம் செலுத்துவேன் எனக் கூறியிருந்தார் டோணி.\nஅண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் டோணி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மினி உலகக் கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் நடைபெற உள்ளது.\nஇந்த தொடருக்குப் பின்னர் டோணி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை டோணி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கூறுகையில், 2019 உலகக் கோப்பை போட்டியின் போது டோணிக்கு 38 வயதாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த யூனுஸ் கான், மிஸ்பாஉல் ஹக் ஆகியோர் 40 வயதை கடந்த பின்னரும் சர்வதேச போட்டிகளில் விளளயாடி வருகின்றனர். டோணியும் 2019 வரை விளையாடுவதற்கான உடற்தகுதி கொண்டவர்தான் எனக் கூறியுள்ளார்.\nமேலும் டோணி ஓய்வு பெறுவதற்கான எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை; நியூசிலாந்து தொடருக்குப் பின்னர் 2 மாதங்கள் ஓய்வு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தத் தொடரிலும் டோணி தம்முடைய கேப்டன்ஷிப்பை நிரூபிப்பார் என்றார் நெஹ்ரா.\nமுன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறுகையில், கபில்தேவ், கவாஸ்கர், டெண்டுல்கர் போன்றவர் டோணி. அவரால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை நிச்சயம் விளையாட முடியும் என்றார்.\nமுன்னாள் விக்கெட் கீப்பர் கிரன் மோரே கூறுகையில், சர்வதேச போட்டிகளில் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியமானதுதான். இதற்காக டோணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியாவுக்கு டோணி தேவை என்றார்.\nஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ரங���கன ஹேரத் ஓய்வு\nடி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் குமார் சங்ககார\nசர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்\nடோணி சொந்த ஊரில் இன்று 4வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஅடுத்த ஆண்டு பட்ஜெட்டிலும் பாதுகாப்புக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு\nசர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் டில்சான்\n« மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை\nஅடுத்த | ஆண்டு | ஒருநாள் | ஓய்வு | கிரிக்கெட் | சர்வதேச | டோணி | போட்டிகளிலிருந்து\nமகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை\nயுவராஜ் சிங் போதைப்பொருள் உட்கொண்டார்: தம்பி மனைவி பகீர் தகவல்\nஅம்மாவுக்கு பிசியோதெரபி, நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சி.ஆர். சரஸ்வதி\nமனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது; யாழில் மைத்திரி தெரிவிப்பு\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன்: சரோஜா தேவி\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2016/07/5.html", "date_download": "2018-08-21T19:38:48Z", "digest": "sha1:I3GJXINDTH7WP7LRMZHV74DAAHW5RQ7A", "length": 34548, "nlines": 119, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: ஆன்மாவுக்கு மனது இருக்கிறதா ? ( ”பேய்” நல்லது தெரியுமா? துரத்தல் -5 )", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\n ( ”பேய்” நல்லது தெரியுமா\nபோன பதிவில் ,ஒரு குழந்தையின் உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலில் புக காத்து இருக்க வேண்டியதில்லை .அது தாய் அல்லது தந்தை உடலுடன் சேர்ந்துக் கலந்து விடும் என்பதையறிந்தோம் .அப்படியானால் அந்��ப் பதிவுகள் அப்படியே மீண்டும் தாய் தந்தைக்கே சொந்தமா ஆமாம் .ஆனால் அவனை வளர்த்தக் காலத்தின் அளவுக்குப் பெற்றோரின் வினைப்பதிவுகள் கழிந்து விடும்.அந்த ஆன்மா இவர்களுடன் கலந்து விடுவதால் உடனே அமைதியும் பெறும் .அந்த ஆன்மாவுக்குத் தனிப்பதிவு எதுவும் இல்லை - வேறு ஒரு உடலில் விரிந்த உயிர் மரணத்தால் சுருங்கி விட்டது அவ்வளவுதான் .மீண்டும் குழந்தை நம்மோடு கலந்து விட்டது எங்கும் போகவில்லை. .அந்தக்குழந்தைப் படத்தை வைத்துக் கும்பிடுவது ,நினைவு நாளைக் ஞாபகப்படுத்திக்கொள்வது அவரவர் அன்பின் பிணைப்பே தவிர அதனால் எதுவும் நன்மையில்லை .கண்ணாடி முன் நாமே நின்று கும்பிட்டுக்கொள்வது போலத்தான் அது \nபிறப்பு என்பது ஒவ்வொருவரும் தான் பெற்ற நன்மைத் தீமைகளைத் தன் வாழ்நாளில் கழிக்க முடியாத போது அதைத் தன்னுடைய சந்ததிகள் மூலம் கழிக்க இயற்கை செய்த வழிதான் ஜனனம் என்ற வரம் .இந்திய ஆண்களின் சராசரி வாழும் ஆண்டு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலை ,உணவு ,உழைப்பு ,உடல் பராமரிப்பு ,மன ஆரோக்கியம் இவைகளைச் சார்ந்ததாக இருந்தாலும் பொதுவாக 59.5 வருடமும் பெண்களுக்கு 69.9 வருடமும் என்பதாக World Health Organization (2015) ஆய்வு சொல்கிறது .ஆனால் நமது வீட்டு ஜாதகப்பட்டியலில் ஆயுட் காலம் 120 வயதுவரை பலன் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு ஆறுதலான விசயம். நாம் ஆண்- பெண் இருவருக்கும் சராசரியாக 65 வயதாக எடுத்துக்கொள்வோம் .இந்த வயதில் மரணமுற நேர்ந்தால் அந்த ஆன்மா எப்படித் தனது பதிவைக் கழித்துக்கொள்ளத் ஆன்மாவாகத் தொடர்கிறது என்று பார்ப்போம் அதற்கு முன் இயற்கை மரணம் எப்படி நிகழ்கிறது \nபிடிக்காதச் சொந்தக்காரன் - முதுமை \nநம் உடல் செயல்படப் பர்கர்,பீஸாத் தின்பவர்கள் முதல் பழைய கஞ்சி ,தோசை எந்த உணவு சாப்பிட்டாலும் அவற்றிலிருது ஏழு தாது ( ரசம்,ரத்தம்,தசை,கொழுப்பு,எழும்பு,மஜ்ஜை,வித்து-நாதம்) க்களாகப் பிரித்தும் ,\nபிராண வாயுவிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர்கள் காற்றை நாம் சுவாசிப்பதன் மூலமும் ,\nவானிலிருந்து உலவும் கோள்களின் அலைக் கதிர்கள் வீசும். சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர் உடலிலுள்ள எலும்போடும்,புதனுடைய பசுமை நிறமான காந்த அலை நம் உடலோடும் உயிரோடும், சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலை நமது உடலில் உள்ள சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடும்,சந்திரன் வெண்மை நிறமான காந்த அலை உடலிலுள்ள ரத்தத்தோடும்,செவ்வாய் செந்நிறமான காந்த அலை உடலிலுள்ள மஜ்ஜையோடும், குரு பொன்னிறமான காந்த அலை நம் மூளைசெல்களோடும்,சனி சாம்பல் நிறமான காந்த அலை உடலில் உள்ள நரம்புகளோடும், ராகு- கேது கருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு ம் தொடர்பு கொள்கிறது.\nபூமியின் மத்தியிலிருந்து கனமான அணுக்களின் வெடிப்பின் மூலம் வெளிப்படும் அலைகளிருந்தும் தொடர்ந்து நாம் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.\nதினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவானச் சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி , சருமத்திற்கு ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் நம் உடலுக்கு உள்ளே செல்லும் தண்ணீர் மட்டும்தான் எவ்வித மாறுதலும் இல்லாமல் வெளியே வருகிறது .\nஜீன்களே மெஞ்ஞானக் கருமையம் .\nநம் உடல் செல்கள் மேற்படி உணவு ,காற்று ,நீர்,கோள்கள் பூமியின் அணு வெடிப்பிலிருந்தும் உடலின் ஒவ்வொரு செல்லும் உடல்,மனச் செயலுக்கான ஆற்றல் துகள்களைச் சேகரித்து நம் உடலுக்குப் பயன்படுத்துகிறது . தாயின் கருவில் முதலில் உருவாகும் ஒற்றைச்செல் அந்தக் கணத்திலிருந்து ஒரு மனிதனின் 30 வயதுக்குள் சுமார் 50 முறைச் செல் பிரிதல் மைட்டாசிஸ் நடைப் பெற்று 100 டிரில்லியன் செல்களாகப் பெருக்கமடைகிறது . இவற்றில் சில செல்கள் விதிவிலக்கு . செல்லின் செயலை ஏன் இவ்வளவு நீளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் .ஆனால் இந்த உடல் இத்தனை வருடம் இருக்கலாம் என்ற ரிட்டன் டிக்கேட்டைச் செல்லின் உட்கருவில் உள்ள hTERT டிலோமெரேஸ் ஜீன் முடிவு செய்வதாகவும் அதற்கு onco மற்றொரு ஜீன் ஒவ்வொரு செல்லும் எத்தனை செல் பிரிதல் செய்து கொள்ளலாம் என்பதையும் தீர்மானிப்பதாக அறிகிறோம் .\nஇங்கு ஒரு ரகசியம் உறங்குகிறது .இன விருத்தி செல்களில் மட்டும் டிலோமெரேஸ் செல்களால் உற்பத்தித் தடை பெறாமல் வாழ்கிறது .இது எதற்காக மனிதன் தனது பதிவுகளைக் கடத்த ஒரே சாதனமாக இனப்பெறுக்கம் மட்டுமே முழுசாத்தியம். நவீன விஞ்ஞான வார்த்தையில் சொன்னால் ஜீன்களே மெஞ்ஞானக் கருமையம்.இன்னும் சொல்லப்போனால் எப்போது நாம் சந்ததி உற்பத்தி போதும் என்று நினைக்கிறோமோ அன்றே மனித உடலை ஒரு பழைய ஆடையைப்போலக் கழற்றிப்போட செல்லின் கருவில் உள்ள ஜீன்கள் முடிவெடுத்து விடுகின்றன . முதுமை என்ற நமக்குப் பிடிக்காத சொந்தக்காரன் நம் வீட்டுக்கதவைத் திறக்கச் சொல்லித் தட்டத்தொடங்கி விடுகிறான் …\nவித்து நாதத்திரவமே உயிர் காப்பீட்டு கழகம் \nநம் உணவின் ஏழாவது தாதுவான வித்து நாதத்திரவத்தின் அளவைப்பொறுத்துதான் உயிராற்றல் திணிவு Life force இருக்கிறது .முதல் 40 வயது வரை இருந்த ஆரோக்கியம் மெல்ல நரை,திரை, மூப்பு,நோய் என்ற எதிர் திசைப் பயணத்தைத் தொடங்குகிறது .மெல்ல 60-80 வயதில் வித்து நாத திரவ உற்பத்திக் குறைந்து போகப் போகத்தான் செரிமானம் இல்லாது போவது,உடல் உறுப்புகள் செயலிழப்பது ,உடலுக்கே ஆற்றல் போதாத போது மனதின் மீதும் பலவீனம் என்ற அரக்கன் மெல்ல ஆதிக்கம் செலுத்துவது தொடங்குகிறது..\nஉடலை நடத்த உயிராற்றலுக்கு அடிப்படையான உயிர்த்துகள் முழுவதுமாக உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டால் மீதியிருக்கும் உயிர்துகள் பாலுணர்வுச் சுரப்பியில் தேக்கமுறும் சுழன்றோடும் உயிர்துகள் தேக்கத்தாலும் ,மின்குறுக்காலும் பாலுணர்வுச் சுரப்பி வெப்பமுற்று,அதன் நரம்புகள் பாதித்துச் செயலிழந்து ,கட்டுப்பாடை இழந்த வித்துக்களையம் Sexual Gland உடைந்து உயிராற்றல் விட்டு வெளியேறுகிறது . மரணம் நிகழ்கிறது .மரணமுற்ற உடலைக் குளிப்பாட்டும் பழக்கம் வித்து நாத வெளியேற்றத்தைச் சோதிக்கவே நடத்தப்படுகிறது .ஒருவேளை துளி அளவு கூட வித்து வெளியேற்றம் நடக்கவில்லை என்றால் அந்த மரணத்தில் மர்மம் இருக்கலாம்\nஉடலில் இருந்த ஆன்மா மனதோடு இருக்கிறது .தன்னை யாரெல்லாம் வந்து பார்க்கிறார்கள் , அழுகிறார்கள்,தனது கடைசிக் கடமை என்ன ,தனது, மகன், மகள், மனைவி உற்றார் ,உறவினர்கள் ,சொத்து, கடன்,வரவு Tally.ERP 9 Release 5 series அளவுக்கு எல்லாம் யோசிக்கும் அறிவின் படர்கையாற்றலான மனம் முற்றிலுமாகத் தனது செயலை இழக்கிறது .அது எப்படி என்றால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் வாயிலாகத்தான் மூளைக்கு உணர்வுகள் அடையாளப்படுத்தப்படுகிறது.\nஉடல் உள் உறுப்புகளின் செயலை ஜீரணிப்பது தொடங்கிப் பதினோறு ம��்டலங்களின் செயல்பாட்டை அதாவது நமக்குத் தெரியாமல் இயக்கும் ’மைய நரம்புத் தொகுதி’ Autonomous nervous system யின் வேலை.அதே சமயம் நம் விருப்பப்படியெல்லாம் பிடித்தவர்களைப் பார்த்துக் கையாட்டுவது ,திருப்பிக் கடிக்காத தெரு நாயை எட்டி உதைப்பது , பெண்கள் வாகனம் ரோட்டில் போனால் சட்டெனெ உரசுவது போலக் கிட்டப் போய் ’கட்’ அடிக்கும் குரூரச் செயல் எல்லாம் இந்த ’மனவிரும்பி நரம்பு மண்டலம்’ Voluntary nervous system or Central nervous system வேலை இப்படி இரண்டு நரம்பு மண்டலத்தின் மூலம் செயல் செய்து கொள்கிறோம் .அழ்ந்தத் தூக்கம் ,கோமா நிலையில் இது வேலை செய்யாது .நம் பிறக்குப் போது Autonomous nervous system முதலில் வேலை செய்யத்தொடங்குகிறது அதற்குப் பிறகே Voluntary nervous system வேலை செய்கிறது ஆனால் இறக்கும் போது முதலில் மனவிரும்பி நரம்பு மண்டலம் Voluntary nervous system இயக்கத்தை நிறுத்திக்கொண்ட பின்னேதான் மைய நரம்புத் தொகுதித் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது .எதற்கு இவ்வளவு நீளமாக நாட்டாமைப் பொன்னம்பலதிற்குப் பிடிக்காதது போலச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் எந்த ஆன்மாவும் தனது பதிவுகளை கழிக்க உடல் தேடுகிறதே தவிரப் பழிவாங்கும் காஞ்சனா குணமோ, கட்டிப்பிடித்தால் அடித்துப்பிரட்டும் டார்லிங் மனமோ ,மிஸ்கின் பிசாசு போலப் கூலிங் இல்லாத பீர் பாட்டிலை உடைக்கும் தன்மையோ இருக்கவே இருக்காது .இது அதீதச் சினிமாக் கற்பனை .\nஆனால் அது எதாவது உடலில் தஞ்சமடைந்து விட்டால் தன்னிடமிருந்த குணம்,மனம்,தன்மை எல்லாம் தஞ்சம் அடைந்த உடலைப்பொறுத்து வெளிப்படுத்தும் உடல் விட்ட ஆன்மா அன்னிய உடலில் தஞ்சம் அடைந்த பின் அதன் செயலைப் பற்றி வேறு இடத்தில் பார்ப்போம்.\nஇயற்கை மரண ஆன்மா,யாரிடம் சேர்கிறது \nஇங்கு ஒரு மிக முக்கியாமான விசயம் .உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலின் கருமையத்திற்குள் தானே நுழைவது இல்லை. காரணம் அதற்கு மனம் என்ற தன்விருப்பம் இயக்கம் கிடையாது .வேறு உடலில் அதை விரும்பி ஏற்கும் ஒத்தப் பதிவுகள் அடங்கிய ரத்த சம்பந்தமாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஒரு உடல் உயிர்சக்தித் திணிவுக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு உடலில் உயிர் சக்தியின் அளவு எப்போதெல்லாம் 49 சதவிகிதத்திற்குக் கீழே குறைகிறதோ அப்போது வெளியேயுள்ள அன்னிய ஆன்மாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல ஆகிவிடும் .இது ���ப்போதெல்லாம் நம் ஒவ்வொரு உடலிலும் நிகழ்கிறது 1.அதிக உடல் உழைப்பால் உயிர் சக்தி வெளியேறிச் சோர்ந்து போகும் போது .2.இரவு நேரங்களில் மிகுந்த வாசனையுள்ள பூவை அல்லது வாசனைத் திரவியம் பயன்படுத்துவதால் நம் உயிர்சக்தி அந்த நுகர்வுணர்வில் வெளியேறி விடும், 3.இரவில் அகால நேரத்தில் கண்ணாடி முன் நம் உருவத்தை வெகு நேரம் பார்க்கும் போது,4.அதிகப் பாலுணர்வில் திளைத்து உயிர்சக்தி செலாவானப் பின் 5.அகால நேரமான இரவு பண்ணிரெண்டுக்கு மேல் சுவாதிஷ்டானத்தில் போதியக் காப்பு இல்லாமல் நினைவைச் செலுத்துவது 6. திடீர்ப் பயத்தால் .\nஇயற்கையாக மரணம் நிகழ்ந்ததால் வெளியேறிய ஆன்மா உயிர்சக்தித் திணிவு குறைவாக இருப்பதால் அது மேற்படி வாய்ப்பை விடத் தனது ரத்த சம்பந்தமான மகன் ,மகள்,சகோதரன்,சகோதரி,பேரன் பேத்தி இவர்களின் உடம்பில் அவர்களும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்து முன் வந்தால் மட்டுமே அவர்கள் உடல் சேர்ந்து கொள்வது இயல்பு.தன்னுடைய ரத்த சம்பந்தமுள்ள நபர்களுடனான வினைப்பதிவுகள் ஒத்துப்போவதே இதற்கு முதல் காரணம் .அதிலும் இந்த உயிர் அமைதிப் பெறவும் இதன் வினைபதிவுகள் என்னோடு த்டரவும் நான் அடைக்கலம் தருகிறேன் ,என்னோடு சேரட்டும் என்ற எண்ணத்தோடு ஆங்குச் சடங்குச் சாங்கியம் செய்தால் மட்டுமே அவர்களோடு சேர்ந்து கொள்ளும் .இவ்வாறு ஏற்றுக்கொண்டவர்கள் மனதிலும் உடலிலும் அந்த ஆன்மா தன்னை முறைப்படுத்திக் கொள்ளவும் சரிப்படுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் கால அளவுதான் 16 நாட்கள் .ஏற்றுக்கொண்டவருக்கு உணவு முறை ஓய்வு ஆகியன சடங்கு வழிமுறைகாளாக ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் .\nஒருவேளை எனக்கு இவர் எதுவும் செய்யவில்லை.சொத்து எழுதவில்லை சின்ன வீட்டுக்கு எழுதி விட்டார் என்று இவரை விரும்பாத இவரின் இனிசியல் மட்டும் போதும் என்று நினைக்கும் ப்ரகஸ்பதிகளாலும் , விநாயகமுருகனின் - ராஜிவ்காந்தி சாலைக் கேரக்டர் போல , ரத்த சம்பந்தமுள்ளவர்கள் வெகு அருகில் இல்லாத போது அந்த ஆன்மாவைக் கூட்டு வழிபாட்டுச் சடங்கின் மூலம் ஏற்க விருப்பமுள்ள நண்பர்கள்,ஒத்தத் தன்மை உள்ளவர்கள் அந்த ஆன்மாவின் வினைப்பதிவைப் பங்கீடு செய்து கொள்ளும் வகையில் இணத்துக்கொள்ளலாம்.ஆனால் இது அந்த உடல் எரிப்பதற்கோ ,புதைப்பதற்கோ முன்னர் மட்டுமே செ��்தால் சாத்தியம் ..\nவேதாத்ரிய ஆன்ம சாந்தி தவமுறை இதைத்தான் செய்கிறது .ஆனால் அதற்கு அவர்கள் இறந்தவருக்கு நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியம் கூட வேண்டியதில்லை.நன்கு துரியாதீதத் தவமியற்றும் ஆறு அருள்நிதிகள் போதும் .\nஉறவு ,நட்பு ,ஒத்ததன்மையுள்ளோர் எவரும் இல்லாத இயற்கை மரணத்தினால் அனாதை ஆன்மா அதன் திணிவு நிலை மற்றும் தன்மைக்கேற்ப அது வளிமண்டல அலைகளாலும் ,காற்றினாலும் அதிகச் சத்தத்தினாலும் ,வெளிச்சத்தினாலும் அது விலக்கப்படும் .அது தள்ளப்படும் வேகம் ஒளியின் வேகத்தில் இருக்கும்.அது லேசாக இருப்பதால் காற்று மண்டலத்தின் உயர்ந்த இருண்டப் பகுதிக்குக் கொண்டு சேர்க்கப்படும் .இது சுமார் 150 வருடம் அங்கேயே தேங்கி நின்று சிறுகச் சிறுகப் பிரிந்துக் கரைந்து காலத்தினால் அதன் திணிவு நிலைக் குறைந்து கொண்டே வரச்செய்து முற்றிலும் இல்லாமல் போகுமாறு இயற்கையே அதைப் பராமரிக்கிறது ….யாருமில்லாதவர்கள் யாருமில்லை. இயற்கைதான் நாம் இறந்த பிறகும் நம்மைப் பராமரிக்கும் மிகப்பெரிய சொந்தம் \nஇதுவரை குழந்தை மரணம் .இயற்கையாக வயது மற்றும் நோயால் இறந்த உடலிருந்து வெளியேறிய ஆன்மாவின் நிலைகளைப்பற்றிக் கவனித்தோம் .இனி வாழ வேண்டிய வயதில் விபத்தால் , ஏதோ ஒரு அவசரப்புத்தியில் தற்கொலை செய்துகொண்ட, அல்லது ஏதோ ஒரு காரணத்தால் கொலை செய்யப்பட்டுத் திடீரெனெ உடலிருந்து துண்டிக்கப்பட்ட ஆன்மா மரணத்தினால் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இருக்கும் .அந்தத் திடீரெனெ உடலிருந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உயிரின் திணிவும் ஆதிகமிருப்பதால் இயற்கையான் ஈர்ப்பு சக்தியால் இன்னொரு உடலை அது அடைந்து விடத் தன் உயிர் விட்ட இடத்தில் காத்து இருக்கும் .\nஇப்படி அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இணையும் ஆன்மாதான் ,வேறு உடலோடு தங்கும் போது,அந்த உடம்பில் வாழும் கருமையத்தை, அதன் வினைப்பதிவுகளைக் கீழே தள்ளி டம்மியாக்கிவிட்டுத் தன்னுடைய ஆக்கிரமிப்பால் டார்லிங் படத்து அழகிய கல்ராணியைக் கூட அகோரக் ’கொல்ராணி’ - பிசாசு நடத்தைக்கு மாற்றி விடும் .\nஅடுத்தத் துரத்தலில் அதைப்பற்றி விரிவாக…ப் பயப்படுவோம்….\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ���ல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ( ”பேய்” நல்லது தெரி...\nஉடலை விட்டுப் பிரியும் ஆன்மா... ( ”பேய்” நல்லது த...\n - துரத்தல் 2 .\nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/05/14/14-05-2018thamilsevai1087/", "date_download": "2018-08-21T19:42:34Z", "digest": "sha1:LA4E5HPWINEXJ4ESYQCCDGFU5YM7EUP2", "length": 3385, "nlines": 62, "source_domain": "www.natrinai.org", "title": "14-05-2018ThamilSevai1087 – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/12/22205952/Singa-thalapathy-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:19:34Z", "digest": "sha1:GWASDWHGLYN5PWQQI6WGCBBWYAP4WASR", "length": 15038, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Singa thalapathy movie review || சிங்க தளபதி", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: டிசம்பர் 22, 2015 20:59\nஇலங்கையில் வசித்து வரும் பானுப்ரியா தனது கணவன் இழந்த நிலையில், அவருடைய முதல் மனைவியின் மகனான பிரபாஸையும், தன்னுடைய மகனான ஷபியையும் வளர்த்து வருகிறார். இதில் பிரபாஸ், பானுப்ரியா மீது பேரன்பு கொண்டு இருக்கிறார். ஆனால், ஷபியோ இவர்கள் பாசமாக இருப்பதை வெறுக்கிறார்.\nஇந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரில் பானுப்ரியா வசிக்கும் இடம் எல்லாம் அழிந்து போகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி பானுப்ரியாவை பிரபாஸிடம் இருந்து பிரித்து செல்கிறார் ஷபி.\nபானுப்ரியா, ஷபி இருவரும் ஒரு திசையிலும், பிரபாஸ் ஒரு திசையிலும் செல்கிறார்கள். அம்மாவை பிரிந்த பிரபாஸ், அவரை தேடி அங்குமிங்குமாக அலைகிறார். இந்நிலையில் அகதிகளை கொத்தடிமைகளாக நடத்திவரும் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். கொத்தடிமையாகவே வளர்ந்து பெரியவனாகும் பிரபாஸ், ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் தலைவனை எதிர்த்து கொல்கிறார். இதையறிந்த தலைவனின் அண்ணனான பிரதீப் ராவத் பிரபாஸை பழிவாங்க நினைக்கிறார்.\nஇதற்கிடையில், ஸ்ரேயாவின் உதவியுடன் தன் அம்மாவை தேடி வருகிறார் பிரபாஸ். அம்மாவை தேடி வரும் விஷயம் தன் தம்பியான ஷபிக்கு தெரியவருகிறது. இன்னும் பிரபாஸ் மாறாமல் அம்மாவை தேடுவதால், பிரபாஸை அழிக்கவும், தேடுவதை தடுக்கவும் திட்டமிடுகிறார்.\nஇந்நிலையில் ஷபி, பிரதீப் ராவத்துடன் இணைந்துக் கொண்டு பிரபாஸை அழிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் இவர்களிடம் இருந்து பிரபாஸ் தப்பித்தாரா தன் அம்மாவான பானுப்ரியாவை கண்டுபிடித்தாரா தன் அம்மாவான பானுப்ரியாவை கண்டுபிடித்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸ் ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சியில் கடலுக்குள் சுறாவுடன் சண்டை போடுவது அதிகப்படியான லாஜிக் மீறலாக அமைந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, பிரபாஸுடன் இணைந்து டூயட் ஆட மட்டும் செய்திருக்கிறார்.\nதம்பியாக நடித்திருக்கும் ஷபி, சைக்கோ வில்லனாக திறமையாக நடித்திருக்கிறார். அம்மாவிடம் இருந்து பிரபாஸை பிரிப்பது, அவரை அழிக்க திட்டமிடுவது என சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.\n2005ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் ‘சத்ரபதி’ என்னும் பெயரில் வெளியான இப்படம், தற்போது தமிழில் ‘சிங்க தளபதி’ என்னும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளை பார்த்த நமக்கு இந்த படம் கொஞ்சம் எதார்த்த மீறலாக அமைந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. ஆனால் இப்போது அப்படத்தை பார்க்கும் போது, காமெடியாக தோன்றுகிறது. தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவரவில்லை.\nகீரவாணியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘சிங்க தளபதி’ ஆக்ரோஷம்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய ப��ரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F,_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2018-08-21T19:39:11Z", "digest": "sha1:SOMJZNYEJTWGW4PAYR4IKE4PPEB5UP5X", "length": 10693, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன - விக்கிசெய்தி", "raw_content": "வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nதென் கொரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n17 பெப்ரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n6 மார்ச் 2015: தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து\nபுதன், ஜனவரி 17, 2018\nஅடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறு��் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே கொடியின் கீழ் கலந்து கொள்கின்றன. இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்த ஒரே பெண்கள் வளைபந்தாட்ட அணியை அனுப்பவும் ஒத்துக்கொண்டுள்ளன.\nபிப்ரவரி 9 முதல் 25 வரை தென் கொரியாவின் பியியோங்சாங் நகரில் குளிர் கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது. வட கொரியா வீரர்கள் பங்குபெற்றால் வட கொரிய வீரர்கள் நில எல்லையை கடந்து வருவார்கள்.\nபியியோங்சாங் நகரமுள்ள இடம் வரைபடத்தில்\nமார்ச்சு மாதம் நடைபெறும் குளிர்கால மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கிற்கு வட கொரியா 150 பேர் கொண்ட சிறிய குழுவை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது.\nவட, தென் கொரியாக்கள் இணைந்த குழுவின் காரணமாக தென் கொரியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தென் கொரியாவின் வளைபந்தாட்ட அணியின் பயிற்சியாளுரும் பழமைவாத இதழ்களும் கவலை தெரிவித்துள்ளன. இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்காணோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்.\nசனிக்கிழமை சுவிர்ச்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெறும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை அனுமதிக்கவேண்டும். ஏனென்றால் வடகொரியா கலந்து கொள்ளுவதற்கான இறுதி தேதிக்குள் பதிவு செய்யவில்லை.\nநிப்பான் இந்த முயற்சியை ஐயத்துடனே பார்க்கிறது. அதன் வெளியுறவு துறை அமைச்சர் வடகொரியாவின் இந்த நல்லெண்ண தாக்குதலில் வீழ்ந்துவிடக்கூடாது என்கிறார்.\nநிப்பானின் வெளியுறவு அமைச்சர் கோனோ வடகொரியாவின் மீதான தடைகளை தளர்த்த இது நேரமல்ல என்கிறார். அதன் மீதான தடை வேலை செய்வதால் தான் இப்போ அது தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்கிறார்.\nஆனால் தென் கொரிய அதிபர் அந்நாட்டு ஒலிம்பிக் வீர்களிடம் பேசும் போது வட கொரியான் பங்கேற்பால் இரு கொரியாக்களின் உறவு பலப்படும் என்றார். பின்னால் அணுஆயுதம் பற்றி பேசுவதற்கும் அமெரிக்காவுடன் வடகொரியா பேசவும் இது பயன்படும் என்பதாக யோன்ஏப் செய்தி நிறுவனம் கூறியது.\nநவம்பர் 28ம் தேதி வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் மாமன்றம் அதன் மீது புதிய தடைகளை விதிக்க காரணமாகியது. அதன் பின்னர், பெட்ரோல் ஏற்றுமத���கள் மற்றும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Jan12-Article14.html", "date_download": "2018-08-21T19:41:32Z", "digest": "sha1:GI3BE6YA3AQEEICZCFYVRM2X62DI2MPZ", "length": 24491, "nlines": 780, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2012 » Jan 2012 » மாப்பிள்ளை லெப்பை ஆலிம்\nகலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. , திருச்சி\nமாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்கள் ஒரு சமயம் மாத்தறை பள்ளிஒன்றில் பயன் செய்துவிட்டு, தாம் கைப்பட எழுதிய“பத்ஹுஸ் ஸலாம்” என்னும் நூலினை அங்கு விற்பனை செய்து விட்டு, திக்குவல்லைக்குப் புறப்பட்டார்கள். அப்போது தீன் லப்பை என்பவர், அப்பா எழுதிய நூலை வாங்கிப்பார்த்து விட்டு பூ. இது என்ன பிரமாதம். இதைவிட அழகாக எத்தனையோ நூல்களை நானும் எழுதியிருக்கிறேன்என்று கொஞ்சம் ஆணவத்துடன் பேசினார்.\nதீன் லெப்பை பள்ளியைவிட்டு வெளிய வந்து குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அப்போது அவரை ஒரு முதலை இழுத்துச் சென்று விட்டது. தீன் லெப்பை ஐய்யோ என்று அலறினார். அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது தூரத்தில் அவரின் உடல் கரைதட்டியது. அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரது உடலை வெளியேஎடுத்துப் பார்த்த போது அவரின் வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது.\nதீன் லெப்பை உடலைமுறைப்படி குளிப்பாட்டி அடக்கம் செய்து விட்டனர். மக்களுக்கு மரணபயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த முதலைய அவ்வூர் மக்கள் பிடித்து விட்டார்கள். அதன் வயிற்றைப் பிளந்து பார்த்த போது தீன் லெப்பையின்வலதுகை முழுதாக இருந்தது. இந்தக் கையை என்னசெய்வதென்று தெரியாமல் ஊர் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர், மாப்பிள்ளை லெப்பை அப்பா அவர்கள் எழுதிய பத்ஹுஸ்ஸலாம் என்ற நூலைப் புரட்டிப் பார்த்தார். அதில்இருந்த விபரப்படி தீன் லெப்பையின் வலது கையை ஒரு ஜனாஸாவை எப்படி அடக்கம் செய்வோமோ அதுமாதிரியேமுறைப்படி எல்லாம் செய்து அடக்கிவிட்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மக்கள்பலபேர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்களிடம் பைஅத் பெற்று அவர்களின் சீடர்களானார்கள்.\nமற்றொரு சமயம் மாப்பிள்ளைலெப்பை ஆலிம் அப்பா அவர்கள் கண்டி சென்று விட்டு கொழும்பிற்கு தனியாக வந்து கொண்ட��ருந்தார்கள். வழியில் இருட்டி விட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களுக்கு. அப்போதுதூரத்தில் ஏதோ ஒரு விளக்கு வெளிச்சம் தென்பட்டது. அப்பா அவர்கள் அங்கு சென்று அந்த வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்து இரவாகிவிட்டதே, எப்படி பிரயாணத்தைத் தொடர்வது தங்கிப் போவதென்றால் எங்கே தங்குவது தங்கிப் போவதென்றால் எங்கே தங்குவது என்று தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஆள் அரவம் கேட்ட வீட்டின் சொந்தக்காரர்வீட்டின் கதவைத் திறந்து, “யார் அது என்று தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஆள் அரவம் கேட்ட வீட்டின் சொந்தக்காரர்வீட்டின் கதவைத் திறந்து, “யார் அது” என்று கேட்டார். அப்பா அவர்கள்,“நான் தான் சற்று இளப்பாறிவிட்டுச் செல்லலாமென்று உட்கார்ந்திருக்கிறேன்”என்றார்கள். “உங்களுக்கு எந்த ஊர்” என்று கேட்டார். அப்பா அவர்கள்,“நான் தான் சற்று இளப்பாறிவிட்டுச் செல்லலாமென்று உட்கார்ந்திருக்கிறேன்”என்றார்கள். “உங்களுக்கு எந்த ஊர்” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்வீட்டுக்காரர். அப்பா அவர்கள் எனக்கு இந்தியாவிலுள்ளகீழக்கரை என்றார்கள். உடனே வீட்டுக்காரர் மிகுந்தஆவலுடன் அந்த ஊரைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்வீட்டுக்காரர். அப்பா அவர்கள் எனக்கு இந்தியாவிலுள்ளகீழக்கரை என்றார்கள். உடனே வீட்டுக்காரர் மிகுந்தஆவலுடன் அந்த ஊரைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களைத் தெரியுமா உங்களுக்குஅவர்களைப் பார்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டுள்ளேன் என்று பட படவென்றுபேசி முடித்தார். பொறுமையாகச் சிரித்தபடி,“ஓ அவர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் இப்போது உங்கள் முன்தான் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்கள்.\nஅதிர்ந்து போனார்வீட்டுக்காரர். ஆ.. அப்படியா அது தாங்கள் தானாஎன்று அவர்களின் கரங்களை முத்தமிட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவர்களை ஆசுவாசப்படுத்தி அப்பா அவர்களுக்கு நல்லஉணவு கொடுத்து உபசரித்தார். சில நாட்கள் அவர்களைஅந்த வீட்டிலேயே தங்க வைத்து அவரே அப்பா அவர்களை கொழும்பில் கொண்டு வந்து விட்டுச்சென்றார்.\nகொழும்பு வந்த அப்பாஅவர்களுக்கு ஒரு வியப்பான செய்தி காத்திருந்தது. அதாவது அளுத்கமா என்ற ஊரில் அடக்கமாகியுள்ள ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் ஓரிரவு தம் மருமகனின் கனவில்தோன்றி, “மகனே மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்கொழும்பிற்கு வந்துள்ளார்கள். நீங்கள் போய்அவரைச் சந்தித்து, என்னுடைய கைத்தடி, போர்வை, மைக்கூடு இவைகளைஎன்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு வாருங்கள்” என்று கூறி மறைந்தார்கள். அதேபோல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்கள்கனவிலும் ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் தோன்றி மேற்கண்ட விபரங்களைச் சொல்லி, அவற்றை தாங்கள் மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டார்கள்.\nஅதன்படி ஹஸன் லெப்பைஆலிம் அவர்களின் மருமகன் வந்து கொடுத்து விட்டு அப்பா அவர்களை அளுத்கமாவிற்கு அழைத்துச்சென்றார். அங்கு தங்கியிருக்கும்போது அப்பாஅவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டது.\nஇதற்கு செம்மறிஆட்டுக்கறி சாப்பிட்டால் நலம் என விரும்பினார்கள். அவ்வூர் மக்களும் எவ்வளவோ முயன்றும் செம்மறி ஆட்டுக்கறிகிடைக்கவில்லை. தற்போது அப்பா அவர்கள் செம்மறிஆட்டுக்கறி கிடைத்து விட்டால் ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் பேரில் ஒரு மெளலிது ஓதுவதாகநேர்ச்சை செய்து கொண்டார்கள். சற்று நேரத்தில்எங்கோ உள்ள ஒரு மனிதன் அவனின் நேர்ச்சைக்காக ஒரு செம்மறி ஆட்டை ஹஸன் லெப்பை ஆலிம் அவர்களின்பள்ளிக்குச் கொண்டு வந்து கந்தூரி கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அப்பா அவர்களும் மற்றவர்களும் அந்த ஆட்டுக்கறியைஉண்டார்கள். அப்பா அவர்களும் தாம் நேர்ச்சைப்படிஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் மீது மெளலிது பாடி வைத்துவிட்டுச் சென்றார்கள்.\nஇதுபோன்று உலகமெங்கும்அல்லாஹ்வின் நல்லடியார்கள் மறைந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைக்காட்டினாலும் வேண்டுமென்றே வீம்பாக இதை மறுத்து அல்லாஹ்வுக்கும், அவனது நல்லடியார்களுக்கும் சிலர் மாறு செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அல்லாஹ் அப்படிப்பட்டநாசக்காரக் கூட்டத்திலிருந்து நம்மையும் நம் பிள்ளைகுட்டிகளையும் காப்பானாக. ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11536-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5&s=884f358b31e2a8b7b0a5af989f4d6829&p=1333832", "date_download": "2018-08-21T20:20:07Z", "digest": "sha1:GFGKYPFC6NSR7IDDXICWSQXFOYZLGUHU", "length": 14480, "nlines": 404, "source_domain": "www.mayyam.com", "title": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5 - Page 334", "raw_content": "\nமனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nThread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nகலங்கரை விளக்கம் (1965)/ கே.ஷங்கர்/பஞ்சு அருணாசலம்/\nஎம்.எஸ்.விஸ்வநாதன்/டி.எம்.எஸ் & சுசீலா/ எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி\nஒ ஓஓஓஓஓ… ஒ ஓஓஓஓஓ…\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண் பனி தூவும் நிலவே நில்\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண் பனி தூவும் நிலவே நில்\nஎன் மன தோட்டத்து வண்ணப் பறவை\nசென்றது எங்கே சொல் சொல் சொல்\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண் பனி தூவும் நிலவே நில்\nதென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு\nதென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு\nஉன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்\nஉன் பட்டு கை பட பாடுகிறேன்\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண் பனி தூவும் நிலவே நில்\nமுன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை\nஅள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே\nஅள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே\nமுன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை\nஅள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே\nஅள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே\nகிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண\nமுன் வந்த செவ்வந்தி மாலை எங்கே\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண் பனி தூவும் நிலவே நில்\nபொன்னெழில் பூத்தது தலைவா வா\nவெண் பனி தூவும் இறைவா வா\nஉன் மன தோட்டத்து வண்ணப் பறவை\nவந்தது இங்கே வா வா வா\nதென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு\nவந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு\nவந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு\nதென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு\nவந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு\nவந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு\nமன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று\nசென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு\nபொன்னெழில் பூத்தது தலைவா வா\nவெண் பனி தூவும் இறைவா வா\nஎன்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்\nஉன்னிடம் நான் என்ன சொல்லுவதோ\nபொன்னெழில் பூத்தது தலைவா வா\nவென் பனி தூவும் இறைவா வா\nஉன் மன தோட்டத்து வண்ணப் பறவை\nவந்தது இங்கே வா வா வா…\nவரப்பிரசாதம் (1976)/புலமைப்பித்தன்/கோவர்தனம் (உதவி: இளையராஜா)/\nவாணி ஜெயராம் & கே.ஜே.யேசுதாஸ்/ஜெயசித்ரா & ரவிச்சந்திரன்\nகங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்\nகண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்\nகங்கை நதி ஓரம் ராமன் ��டந்தான்\nகண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்\nகல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்\nகாலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்\nகல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்\nகாலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்\nவிளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல\nவிதி என்னும் ஆற்றில் பரிபோவதல்ல\nகங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்\nகண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்\nமங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்\nமன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்\nமன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்\nமாணிக்கப் பாவை நீ வந்த வேளை\nமாணிக்கப் பாவை நீ வந்த வேளை\nஅன்பான தெய்வம் அழியாத செல்வம்\nபெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்\nமங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்\nமன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்\nமணியோசை கேட்டு மணமாலை சூட்டி\nஉறவான வாழ்க்கை நலமாக வேண்டும\nநடமாடும் கோவில் மணவாளன் பாதம்\nவழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்\nதிருநாளில் ஏற்றும் அணையாத தீபம்\nஆனந்த பூஜை ஆரம்ப வேளை\nகங்கை நதியோரம் ராமன் நடந்தான்\nகண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-08-21T20:00:26Z", "digest": "sha1:3265XNFIWHYVF4SFXPDZ4TBDKJASMPIT", "length": 23391, "nlines": 280, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: அம்பாசமுத்திரம் - விசூவல் ட்ரீட்", "raw_content": "\nஅம்பாசமுத்திரம் - விசூவல் ட்ரீட்\n1945 ல், திருநெல்வேலி கலக்டராக இருந்த திவான் பகதூர் விஸ்வநாத ராவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1947 ல், கலக்டராக இருந்த சேஷாத்ரியால் திறந்து வைக்கப்பட ஆர்ச். திருவாடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்ட அன்பளிப்பு இது.\nஅம்பை பெரிய கோயில் செல்லும் சாலை. முதல்வன், கருத்தம்மா, போன்ற படங்களில் பார்த்து இருப்பீர்கள். இருபக்கமும் மருத மரங்கள் நிற்கும் அழகான சாலை. கொஞ்ச வருஷம் முன்னாடி, இது ஆள் அரவமற்ற சாலை. இப்போ நிறைய வீடு வந்தாச்சு. கீழயும் பாருங்க.\nநாங்கதான் வயல் வேலை செஞ்சு கஷ்டப்படறோம்.நீங்களாவது படிச்சு நல்ல வேலைக்கு போங்கப்பா என்று விவசாயம் பார்த்த அப்பாவும், தாத்தாவும் கூறியதின் விளைவு.. வயல் வெளிகள் மரகதாம்பிகை நகர் ஆகிவிட்டது. அங்கு குடியிருப்போர் நல சங்கம் உள்ளது. ஆனால், எதிர் காலத்தில் உண்ண அரிசி இருக்குமா\nவயல் வெளியை நிரப்பி தனியார் பள்ளிக்கூடம். நிறைய எஞ்சினீயரும், டாக்டரும் கிடைப்பாங்க. விவசாயி\nமேலப்பாளையம் ரத வீதி..... தேரோடிய வீதி...\nஒத்தை கிளியாஞ்சட்டியில் நான் குறிப்பிட்ட சிவன் கோயில்..\nசம்ஹாரம் முடிந்து தலை கொய்யபட்ட சூரனும், அடுத்த திருவிழாவுக்கு காத்திருக்கும் கடவுளின் வாகனங்களும்.\nகோயிலுக்கு அருகிலிருக்கும் ஒத்தை மாமரம். ஒவ்வொரு வருடமும் குத்தகைக்கு விடப்படும். ஆனால் குத்தைக்காரர், ஒரு வருடம் கூட அதன் முழு பயனை அனுபவித்தது இல்லை. மாங்காய்கள் பழுக்கும் முன்பே சூறை ஆடப்படும். உபயம் : மேலப்பாளையம் தெரு சிறுவர்கள்.\nஒவ்வொரு ஊரிலும் பயபுள்ளைங்க, குத்த வைத்து ஊர் வம்பு பேச ஒரு இடம் உண்டு. இந்த இடம் ஆத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாய்கால் பாலம். இந்த பாலத்திற்கு அனேகமாக, ரத வீதியில் உள்ள அனைவரின் கதையும் தெரிந்திருக்கும்.\nஆற்றுக்கு செல்லும் பாதை. அருகில் உள்ள ஓடையில், தண்ணீர் பாம்பு வேட்டை நடத்தப்படும். பிடிபட்ட பாம்புகளுக்கு, மூக்குபொடி போட்டுவிட்டா நல்லா ஆடும். பிறகு எல்லா பாம்பையும் கயிற்றில் கட்டி, மேல எலெக்ட்ரிக் ஒயரில் வீசப்படும்.\nதூரத்தில் தெரிவது, அம்பை கல்லிடைக்கு நடுவில் இருக்கும் பெரிய கோயில்.\nவயல்களுக்கு நடுவில் புருசோத்த பெருமாள் கோயில்.\nஆற்று தண்ணீர் அளவை கூறும் சிவன் பாறை. இது மூழ்கும் அளவை கொண்டு தண்ணீர் அளவு கணிக்கப்படும்.\nநூறாண்டு வயதுள்ள ரயில் பாலம். இப்பொழுது அகல ரயில் பாதை வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதையும் தாக்கு பிடிக்கும் இந்த பாலம்.\nபிரமாண்டமான அரச மரமும், பிள்ளையாரும்..\nஆற்றுக்கு செல்லும் வழியில் பூத்திருக்கும் கோழி கொண்டை செடிகள்.\nகண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :)\nநாங்களே ஊருக்குள் வலம் வந்தது போல படங்கள் அருமை ராஜகோபால்.\nபடங்கள் அருமை, கமெண்டுகள் அதைவிட அருமை, நானும் அதே ஊருதான்(ஒரு அஞ்சு கிலோமீட்டர் தள்ளி), தீர்த்தபதி பள்ளிய விட்டுடீங்களே, அங்க படிக்கலியோ\nகண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :) //\nஅருமையான படங்கள் எனக்கும் வயல் வெளியில் வீடு மனை போர்ட் பார்க்கும்போதெல்லாம் வலிக்கும்.. வருங்காலத்தில் சோறுக்கு பதில் சிமெண்ட்டும், கணினி உதிரிகளும் தொட்டுக்கொள்ள சாக்கடை நீரும் தருவார்களோ என்னமோ..:(( பகிர்வுக்கு நன்றி ராஜகோபால்.\nஅம்பையை அப்படியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். படங்கள் அனைத்து��் அருமை.\nதரணியில் தன்னகரில்லா தாமிரபரணி ஆறும்,ஆற்றுச்சாலையும், அழகான பச்சைப்பசேல் வயல்வெளிகளும் காணக்கண் கோடி வேண்டும்.\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...\nசீக்கிரம் ஆத்துச்சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்திடும்ன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.\nஅம்பாசமுத்திரம். பசுமை நிறைந்தவயல்களும், தாமிரபரணிஆறும் அழகிய காட்சிகள்.\nபார்த்து ரசித்த இடங்கள் மீண்டும் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் பழைய நினைவுகளை அசை போடவைத்துவிட்டீர்கள்.படங்கள் அருமை.\nஒரு காலத்தில அரிசி விலை எங்கேயோ போகப் போகுது. அப்போ விளை நிலங்களை வித்திடோமேனு வருத்தப் பட போகிறோம்\nஅம்பாசமுத்திரம்னு பேருவச்சதுக்கு பதிலா அழகுசமுத்திரம்னே வச்சிருக்கலாம் :)\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...\nநம்ம ஊரு நிஜமாவே ரொம்ப அழகுதாங்க. ( வயல்வெளிக்கு நடுவில், ஆதி கேசவ பெருமாள் கோவில் அது புரோஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா அது புரோஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா\nநம்ம ஊரு நிஜமாவே ரொம்ப அழகுதாங்க. ( வயல்வெளிக்கு நடுவில், ஆதி கேசவ பெருமாள் கோவில் அது புருஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா அது புருஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா\nஇதையெல்லாம் விட்டுட்டு இங்க வந்து கிடக்கிறோம்.\nஎட்டுச்சீமையில என்னைப் பத்தி கேளு ..\nதூள் கிளப்புறது திருநெல்வேலி ஆளு ..\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே..................\n இனிமையான கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்....\nஅம்பையும் வெகு சீக்கிரத்தில் கான்கிரீட் காடுகளாக மாறி விடும் என்று நினைக்கும் போது மனதில் வலி...\nபச்சுபச்சென்ற புகைப்படங்களும் கமெண்டும் அசத்தல்.\nநானும் தின்னவேலிதான். ஆனா அம்பை வந்ததில்ல. ஆனாலும், அந்த முத படம் தவுத்து மத்ததெல்லாம் எங்கூருக்கும் பொருந்தும்\n// ஸ்வாமி ஓம்கார் said...\nகண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :)//\nஒரு பிரபல பதிவர கண்கள் இனிக்க, நெஞ்சம் பணிக்க வச்சுட்டேன்... அப்பாடி நானும் பதிவர் ஆயிட்டேன்...\n//தீர்த்தபதி பள்ளிய விட்டுடீங்களே, அங்க படிக்கலியோ\nரெண்டு நாள்தான் ஊருக்கு போய் இருந்தேன்.. அதானாலே எடுக்கலை..நான் படிச்சது வீ கே புரம் welfare school\n//அது புரோஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா\nநாந்தான் மாத்தி அடிச்சுட்டேன்... அது புருசோத்த பெருமாள்தான்.\nவருகை தந்த அனைவர்க்கும் ந��ஞ்சார்ந்த நன்றி\n//அம்பாசமுத்திரம்னு பேருவச்சதுக்கு பதிலா அழகுசமுத்திரம்னே வச்சிருக்கலாம் :)//\nஎல்லாம் என்னும் கொஞ்ச காலம்தான்... அப்புறம் பூமா தேவி சிரிக்க போறா... எல்லாம் உள்ள போபோறோம்.....\nபின்னாடி, உங்க பட locationku யூஸ் பண்ணிக்குங்க...\nஇந்த அழகான எழில் மிகு ஆற்றிலும் கூட கெமிக்கல்ஸ் கலக்குறாங்க..அந்த கம்பெனிகளுக்கு எப்படிதான் மனம் வருதோ நம்ம நாட்டோட எழில் இயற்கையை யார்தான் காப்பாற்ற முன் வருவார்களோ\nஅகஸ்தியர் ஆசிர்வாதம் பெற்ற இந்த ஊரை அவர்தான் காப்பாற்ற முன் வரவேண்டும்\nநான் அம்பையில் 82 - 94 வரை இருந்தேன், மேலப்பாளையம் தெருவில் . அருமையான இடம். இந்த வருடம் 8ம் திருவிழா சென்ற போது எவ்வளவு மாறுதல்கள். கூட்டமும் அவ்வளவாக இல்லை. சின்ன கோவில் தேர் உடைந்து கிடந்தது. கோவில் உள்ளே செல்ல மனமில்லை. திரும்பி விட்டேன். உங்கள் வீடு எங்கே இருக்கிறது, கோவில் அருகிலா\nபடங்களும் பதிவும் ரொம்ப அருமைங்க...\nசுத்தி அலைஞ்ச இடங்கள்தான். உங்க படங்கள்ல பார்க்கும்போது புதுசா இருக்கு.\nமக்கா, படங்களும், ரசனையும் அருமையா இருக்குடே. ஒம் படங்கள வண்ணதாசன் வலப்பூவுலயும் வண்ணநிலவன் வலப்பூவுலயும் தேவண்ணாப் போட்டுகிடுரேண்டே... தப்பா நெனச்சுகிடாத.\nமனசு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமக்கா, படங்களும், ரசனையும் அருமையா இருக்குடே. ஒம் படங்கள வண்ணதாசன் வலப்பூவுலயும் வண்ணநிலவன் வலப்பூவுலயும் தேவண்ணாப் போட்டுகிடுரேண்டே... தப்பா நெனச்சுகிடாத.\nதெய்வமே, தாராளமா போட்டுக்குங்க.. எனக்கும் பெருமைதான் :))\nபசுமை...இனிமை...எங்க ஊருக்கு போட்டி போடும் ஊர் மாதிரி இருக்கு :))\nஅம்பாசமுத்திரம் - விசூவல் ட்ரீட்\nஎச்சரிக்கை அறிவிப்பு - மீறினால் நீங்களே பொறுப்பு\n3D பைனாரல் - அசர வைக்கும் ஆடியோ\nஉயர் ரத்த அழுத்த உபன்யாசம் -- ஓடி வாரீர்\nஅம்பாசமுத்திர கதைகள் – ஒத்தை கிளியாஞ்சட்டி\nஒன் நிமிட் குறும் படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/25-sovereign-jewelery-25-lakh-rupees-robbed-near-ariyalur-322060.html", "date_download": "2018-08-21T19:33:42Z", "digest": "sha1:QMSL3XICGXWSGRQURY4LGRO44NB5ZWNO", "length": 11463, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போய் கொள்ளையடிக்கிறது? | 25 sovereign jewelery and 25 lakh rupees robbed near Ariyalur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ��ானை க்ளிக் செய்யவும்.\n» பீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போய் கொள்ளையடிக்கிறது\nபீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போய் கொள்ளையடிக்கிறது\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain\nரியலூர் : கொள்ளையிலே இது புது தினுசா இல்ல இருக்கு. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, பீரோவை உடைத்து கொள்ளை... இதெல்லாம் சரி.. பீரோவையேவா தூக்கிட்டு போயா கொள்ளையடிக்கிறது\nஅரியலூர் மாவட்டம் உள்ள கிராமம் உட்கோட்டை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமு. புழுக்கம் காரணமாக நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் ராமு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.\nஅதனால் வீட்டினுள் நுழைந்த அவர்கள் பீரோவை திறக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. அதனால் பீரோவை உடைக்கலாம் என்று முயற்சித்தனர். உடைக்கவும் முடியவில்லை. கடுப்பாகி போன கொள்ளையர்கள், பீரோவை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.\nஒரு காட்டுப் பகுதிக்குள் தூக்கி சென்ற அவர்கள் அங்கு பீரோவை வைத்து சாவகாசமாக உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்பு அதிலிருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தையும் அபேஸ் செய்து பீரோவையும் தூக்கி எறிந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.\nஇதையடுத்து, காலையில் தூங்கி எழுந்து வந்த ராமு, வீட்டில் இருந்த பீரோவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னுடைய பீரோவை அக்கம் பக்கமெல்லாம் தேட ஆரம்பித்தார். கடைசியில் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும், நகை, பணம் கொள்ளை போனதையும் அறிந்தார்.\nஇதையடுத்து இந்த கொள்ளை குறித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், பீரோவையே தூக்கி சென்று கொள்ளையடித்தவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாம கேள்விப்பட்டதெல்லாம் பீரோ புல்லிங் கொள்ளை என்றுதான். இப்படி பீரோவையே தூக்கிட்டு கொள்ளையடிக்கிற அட்டூழியத்துக்கு என்ன பெயரோ\n(அரியலூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts ariyalur theft burglars மாவட்டங்கள் அரியலூர் பீரோ கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2012/09/22-female-kottayam.html", "date_download": "2018-08-21T19:57:08Z", "digest": "sha1:3WQEEEFYWT3H4WHMQXLIXVZBS2FJCHV3", "length": 18225, "nlines": 147, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: 22 FEMALE KOTTAYAM திரை விமர்சனம்", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅன்பர்களுக்கு வணக்கம், என்னவோ எப்போது பார்த்தாலும் வேறு மொழிப் படங்களை பற்றி எழுதுவதற்குதான் நேரம் அமைகிறது, ஏற்கனவே வாங்கி வைத்து ரொம்ப நாள் பார்க்காமல் இருந்து பார்த்த படம், எனக்கு அறிமுகப்படுத்தியது \"வல்லத்தான்\". படத்தின் பெயர் 22 FEMALE KOTTAYAM.\nபடத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது, ஏதோ ஒரு த்ரில்லர் வகை என எதிர்பார்க்கும் பொழுதே கதை நாயகியின் அறிமுகப்பாடலில் மனம் லேசாகிறது, கொச்சினில் ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகிக்கு வெளி நாட்டில் சென்று வேலை பார்க்கும் ஆசை உண்டு. அதற்காக வீசா அப்ளை செய்து வாங்கி குடுக்கும் நிறுவனத்தில் நாயகனை சந்திக்கிறாள்.\nகதையோடு நர்ஸ்களின் வாழ்க்கை பற்றியும் சொல்கிறார்கள். வீசா கிடைத்தற்காக ஹீரோவுக்கு ட்ரிட் தரும் பொழுது நிறைய குடித்த ஹீரோயின் தெளிவாக இருப்பதும் போதையேறிய ஹீரோவினை வீட்டில் கொண்டு விடுவதும் நல்ல ரசனைக்குரிய இடங்கள். அதன் பின் கொஞ்சமாய் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது, காதலாகிறது.\nஹீரோ ஏதோ சொல்ல வரும் நேரத்தில் டக்கென்று \"I AM NOT A VIRGIN\" என ஹீரோயின் போட்டு உடைக்கும் இடம் தற்கால பெண்களின் மனதைரியத்தினை காட்டுகிறது. நல்ல அழகாய் காதல் பூத்து இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள், கூடுகிறார்கள், வாழ்வு ரம்மியமாய் போகிறது. ஒரு முறை ஹோட்டலில் வரும் சின்ன சண்டையில் பெரிய இடத்து பையனை அடித்து விட பிரச்சனை பெரிதானதால் ஹீரோ தலைமறைவாகிறார்.\nஅப்படி தலைமறைவாவதற்கு உதவ���ம் பெரிய மனிதரான பிரதாப் போத்தன் ஹீரோயினிடம் நிலைமையை விளக்கி விட்டு இயல்பாய் உரிமையாய் \"CAN I HAVE A SEX WITH YOU\" என்று கேட்கும் இடம், அடுத்து நடக்கின்ற காட்சிகள் யாரும் எதிர்பார்க்காததாய் அமைகிறது.\nவழக்கமாய் சினிமாவிலும், பத்திரிக்கையிலும் கற்பழிப்பு பற்றியும் வல்லுறவு பற்றியும் படித்திருந்தாலும் அதன் பின் ஒரு பெண்ணின் உடல் நிலை எந்த அளவு பாதிக்க படும் என்பதை இப்படம் மூலமே அறிந்து கொண்டேன். ஹீரோவால் ஏதும் செய்ய முடியாத நிலை எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் ஒரு விடியற்காலையில் \"CAN I HAVE SEX WITH YOU ONE MORE TIME எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் ஒரு விடியற்காலையில் \"CAN I HAVE SEX WITH YOU ONE MORE TIME PLEASE, I AM A PATIENT\" என்று பயமுறுத்துகிறார் பிரதாப்.\nஇவரை தமிழ் சினிமா கொஞ்சம் கூட பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பேன், அதிலும் கடைசியில் \"BLOODY BITCH\" என்று சொல்லியபடி அவர் இறப்பது நல்ல வில்லனுக்குரிய அடையாளம், உடலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் கொலை செய்கிறார் ஹீரோ, துரோகம், கஞ்சா கேசில் போலிஸில் சிக்க வைக்கிறார்.\nஎப்படியோ வாழ நினைத்த பெண் சிறைச்சாலையில், கர்ப்பமாய் இருக்கும் ஒரு பெரிய பெண் தாதாவின் அறையில், அப்பெண் தாதா கதாபாத்திரத்தை நன்றாக காட்டி இருக்கிறார்கள். எதிர்பார்த்தபடியே பிரசவம் பார்ப்பது நாயகிதான். தன்னால் பார்த்து கொள்ளப்பட்ட ஒரு பெரியவர் இறக்கும் பொழுது எழுதி வைத்த சொத்தினை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு பழிவாங்க தயாராகிறாள் நாயகி.\n\"அக்கா, நான் ஒருத்தனை கொல்லனும்\" என்றதும், சிரித்தவாறே\n\"உன் கதைல 2 வில்லன்களாச்சே, ஒருத்தனை கொன்னா போதுமா\nஎன கொலைக்கான திட்டங்கள் செயல் படுத்த படுகின்றன, இதன் பின் வரும் காட்சிகளும் க்ளைமாக்சும் தமிழ் சினிமாவிற்கு புதியது, நம் நகரங்களிலும் இப்படிப்பட்ட வல்லுறவுகள் தொடர்கின்ற நிலையில் ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை\nஎல்லா கோணங்களிலும் அழகாய் தெரியும் நாயகி, கொடுரமான வில்லத்தனம் காட்டும் பிரதாப், விறுவிறுப்பான திரைக்கதை, வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள் என நிறைய நல்ல அம்சங்கள் படத்தில் இருக்கிறது, முதல் பாதியில் வரும் அழகான காதலும் முக்கியமான ஒரு அம்சம், தவறாமல் பார்க்க வேண்டிய படம்.\nநண்பர்களே ஏதேனும் குறை இருப்பின் கருத்தாக தெரிவியுங்கள், பிடித்திருந்தால் மேலே தமிழ்மண ஓட்டுப்பட்டையும், கீழே தமிழ்10 ஓட்டுப்பட்டையும் இருக்கிறது, ஓட்டளித்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமலையாளப் படங்கள் எப்போதும் வித்தியாசமாக எடுக்கப் படுகின்றன.விமர்சனம் நன்று.\nதிண்டுக்கல் தனபாலன் 1 October 2012 at 10:29\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்ப���க கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nமாயமோகினி - திரை விமர்சனம்\nகாதல் இப்படியும் ஆரம்பிக்கும் - MY SASSY GIRL - வி...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவர்கள்\nA Cinderella Story திரைவிமர்சனம்\nநோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33940-2017-10-03-07-00-44", "date_download": "2018-08-21T20:10:18Z", "digest": "sha1:XATMRDAZOMVVNYZ4RDRLSZA4SDRI663M", "length": 51156, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "மாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை", "raw_content": "\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nமேளம் அடிக்க மறுத்ததினால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2017\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nசாதி சார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் மிக தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கும் சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் அது தன் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்தி உள்ளது. அது சாதியை மறந்து தங்களுக்குள் ஒர் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு பணிபுரியும் உற்பத்தி சார்ந்த உறவுகளில் கூட பெரிய அளவு விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரிவினைச் சுவரை அது வளர்த்து வைத்திருக்கின்றது. சாதி சங்கங்கள் எல்லா இடங்களிலும் ஊடுறுவி இருக்கின்றன. அது ஒரு பத்து பேர் இருக்கும் இடங்களில் மட்டும் தான் வேலை செய்யும் என்ற நிலை மாறி ஒருவன் தனியாக இருக்கும் போதும் அவன் தன்னை ஒரு தனித்த சாதியாக ஆதிக்க மனோநிலை கொண்டவனாக உணர வைக்கின்றது. சாதி ஒரு கருத்தாக மூளை என்ற பருப்பொருளில் உறைந்து கிடக்கின்றது. அது தன்னையும் தன்சாதி சார்ந்தவர்களையும் தவிர மற்ற அனைவரையும் தன் வட்டத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றது. மற்றவர்கள் தங்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான வெளி மிகக் கறாராக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇதை மாற்றுவது என்பது மிக கடினமானதாகவே எப்போதும் இருந்து வருகின்றது. சாதி என்ற அரூப ஆனால் வலிமையான கருத்தை ஒட்டுமொத்தமாக இந்திய சமூக அமைப்பில் இருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அது வேர்விட்டு விழுதுகள் இறக்கி பெரும் விருட்சமாக பரவியிருக்கின்றது. வெட்டி வீழ்த்துவதற்கு ஏற்ற சமரசமற்ற வலிமையான தோள்கள் இங்கே மிகக் குறைவாகவே இருக்கின்றன. எண்ணிக்கையில் மிகப் பலவாக அது பெருகும் போதுதான் வேரோடும், வேரடி மண்ணோடும் நம்மால் சாதியை இந்திய சமூக அமைப்பில் இருந்து வீழ்த்த முடியும்.\nஆனால் எண்ணிக்கையில் பலவாக எப்படி நாம் சாதி என்ற கருத்தியலுக்கு எதிரான நபர்களை உருவாக்குவது. இருக்கும் ஒரே வாய்ப்பு என்பது ஆரம்பக் கல்வியில் இருந்தே சாதி என்ற கருத்துக்கு எதிரான சிந்தனையை நாம் மாணவர்கள் மத்தியில் விதைப்பதுதான் அதற்கு தீர்வாக இருக்கும். இன்று தமிழ்நாட்டின் கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் வந்துவிட்டது. இவர்கள் அனைவரும் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல் என்ற வாசகத்தைப் படித்துத்தான் நிச்சயம் வந்திருப்பார்கள். அதுவும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு பாட நூல்களிலும் இந்த வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. அப்படி பார்த்தால் இன்று தமிழகத்தில் உள்ள 80 சதவீத மக்களிடம் தீண்டாமை சார்ந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை இதில் ஒருசதவீத மக்களிடம் கூட அப்படியான சிந்தனை முழுமையாக வந்தி��ுக்குமா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.\nஏன் பல ஆண்டுகள் நாம் பெற்ற கல்வி நம்மிடம் இருந்து சாதிய சிந்தனையை விரட்டியடிக்கவில்லை என்று பார்த்தால் நமக்கு ஒரு உண்மை பட்டவர்த்தனமாக தெரியவருகின்றது. அது என்னவென்றால் வெறும் புத்தகங்கள் மட்டுமே சாதியை ஒழித்துவிடாது என்பதுதான். அதையும் தாண்டி அந்த உயிரற்ற புத்தகங்களுக்கு உயிர்கொடுக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் அதற்குப் பெரிய அளவில் தேவைப்படுகின்றது. அவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருசதவீதம் கூட நம்மால் இன்றைய இளைய தலைமுறையினரிடம் சாதி ஒழிப்பு சிந்தனைகளை உருவாக்க முடியாது. ஆனால் நடைமுறை உண்மை இன்று எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் பள்ளி மாணவர்களுக்குச் சாதி வெறியை ஊட்டும் கீழ்தரமான வேலையை பார்ப்பவர்களாகத்தான் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியப் பணி அறப்பணி என்பதெல்லாம் வெற்று, பொருளற்ற வார்த்தைகளாகத்தான் இருக்கின்றன.\nஎனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ந்த போது முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுந்து நின்று பெயர், தந்தையின் பெயர் மற்றும் அவரது வேலை எந்த ஊர் என்ன சாதி என்பதை வரிசையாக சொல்லச்சொன்னார். அனைவரும் எழுந்து நின்று எந்தக் கூச்சமும் இல்லாமல் வரிசையாக சொன்னோம். பல மாணவர்களுக்குத் தன்னுடைய சாதியின் பெயரே என்னவென்று சொல்ல தெரியவில்லை. இன்னும் சில மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பறையர், சக்கிலி என்று வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் எந்த மாணவரும் மற்ற மாணவர்களிடம் பழகுவதற்கு அது ஒரு தடையாக ஒருபோதும் இருக்கவில்லை. காரணம் எந்த சாதி தாழ்ந்த சாதி எந்த சாதி உயர்ந்த சாதி என்பதைப் பற்றி எல்லாம் எங்களில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது எதற்காக பயன்படுகின்றது அப்படி என்றால் என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆசிரியருக்கு அது நன்றாக தெரிந்திருந்தது. குறிப்பிட்ட சில மாணவர்களின் தோல்மேல் கைபோட்டு அன்போடு அவர் பேசியதும் இன்னும் சில மாணவர்களை தினம் தினம் வகுப்பறையில் காரணமே இல்லாமல் அடித்துத் துவைத்துக் காயவைத்ததற்குமான காரணங்கள் சாதியாக இருக்குமோ என்று இன்று தோன்றவைக்கின்றது.\nபிறகு எட்டாம் வகுப்பில் இருந்து வேறு பள்ளியில் பயின்றேன். அது சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற ஒரு பள்ளி. எங்களது வகுப்பறை தினமும் சைக்கில் ஸ்டேண்டில் தான் நடக்கும். அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரும் என்னுடைய சாதியையோ இல்லை மற்ற மாணவ்ர்களின் சாதியையோ வெளிப்படையாக சொல்லச்சொல்லி கேட்கவில்லை. அவர்கள் என்னுடைய பெயர், என் தந்தையின் பெயர்,ஊர் போன்றவற்றை மட்டுமே கேட்டார்கள். ஆனால் நகர்புற பள்ளியில் எங்களிடமே என்ன சாதி என்று வெளிப்படையாக கேட்டு தெரிந்துகொண்ட ஆசிரியர்கள் போல் இல்லாமல் ஊர் பெயரையும், தந்தையின் பெயரையும் வைத்தே அந்த கிராமப்புற ஆசிரியர்கள் சாதியை மிக எளிதாக கண்டுபிடித்து வைத்திருந்தார்கள்.\nநகர்ப்புறத்தில் படிக்கும் போது எனக்குத் தெரிந்து எந்த மாணவனும் தன்னுடைய சக மாணவனின் சாதியை எப்போதுமே தெரிந்துகொள்ள விரும்பியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு சிந்தனையே தோன்றாது. ஆனால் இந்தக் கிராமப்புற பள்ளியில் நிலை அப்படி இல்லை. அங்கே ஒவ்வொரு மாணவரும் தன்னுடன் படிக்கும் மாணவன் என்ன சாதி என்பதை நன்றாக தெரிந்துவைத்திருந்தான். வகுப்பறையில் இது நன்றாக தெரியும். கவுண்டர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அருகருகே உட்கார்ந்து இருப்பார்கள், செட்டியார் மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். நாயக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள், அதே போல தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இருப்பார்கள். இது போன்ற ஒரு அமைப்பு முறை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை பார்த்திருக்கின்றேன். இந்த முறையில் சில சமயம் மாற்றம் நேருவதுண்டு. ஆனால் அந்த மற்றம் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்காகவே இருக்கும். பள்ளியில் விளையாடுவதில் தொடங்கி மதியம் சத்துணவு வாங்கி சாப்பிடுவது வரை சாதிய கூட்டணி தொடர்ந்துகொண்டே இருக்கும். சில மாணவர்கள் தன்னுடைய சாதிக்காரன் யாரும் தன்னுடன் படிக்கவில்லை என்றால் அவன் தன்னைவிட மேல்சாதிக்கார மாணவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வான். இது ஒரு இயல்பான நிகழ்ச்ச���ப் போக்காகவே இருந்தது.\nஇதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு நகர்புற பள்ளியைக் காட்டிலும் கிராமப் புற பள்ளியில் சாதியானது வெளிப்படையாக வேலை செய்கின்றது. அங்கிருக்கும் ஆசிரியர்கள் மிக எளிதாக சாதியைக் கண்டுபிடித்துவிடுகின்றார்கள். அதற்கு மற்றொரு காரணம் பெரும்பாலான கிராமப்புற ஆசிரியர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதுதான். மாணவர்கள் மத்தியிலும் சாதி மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றது. இயல்பாகவே அவர்கள் தங்களுடைய கிராமத்தில் எப்படி இருக்கின்றார்களோ அதே போன்றுதான் வகுப்பறையிலும் இருக்கின்றார்கள். எப்படி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களில் ஊருக்கும் வெளியே குடிவைக்கப் பட்டிருக்கின்றார்களோ அதே போலத்தான் பள்ளியின் வகுப்பறைகளிலும் அமரவைக்கப்பட்டிருக்கின்றார்கள். சாதி ஊருக்குள் இருந்து பள்ளிக்குள்ளும் நுழைந்து தனது நச்சு விதைகளை விதைத்து இருக்கின்றது.\nஎந்த ஓரு ஆசிரியரும் எனக்குத் தெரிந்து சாதிக்கு எதிராகவோ இல்லை மதத்திற்கு எதிராகவோ, கடவுளுக்கு எதிராகவோ பேசியதில்லை. அவர்கள் இயல்பாகவே சாதிய உணர்வோடுதான் எப்போதுமே இருந்தார்கள். சில மாணவர்களை வெளிப்படையாக சாதியின் பெயரைச் சொல்லியே அழைப்பார்கள். ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தும் கழிப்பறைகளைச் சில மாணவிகள் மட்டும் தினமும் காலை பள்ளிக்கு வந்தவுடன் சுத்தம் செய்வார்கள். இதை எல்லாம் நம்மால் நகர்புற பள்ளியில் பெரும்பாலும் பார்க்க முடியாது. ஒப்பிட்டளவில் சாதி நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் கிராமப்புற பள்ளிகளில் தீவிரமாக செயல்படுகின்றது.\nஆசிரியர்கள் சாதிய கண்ணோட்டத்துடன் இருக்கும் போது அங்கு படிக்கும் மாணவர்களும் நிச்சயம் சாதிய கண்ணோட்டத்தில் தான் இருப்பார்கள். என்ன தான் புத்தகங்களில் சாதிக்கு எதிரான சிந்தனைகளை நாம் வைத்திருந்தாலும் அது மாணவர்களை மறு வார்ப்பு செய்ய இந்த சாதிவெறி படித்த சனாதன ஆசிரியர்கள் விடமாட்டார்கள். அவர்கள்தான் வகுப்பறையில் சாதியை உயிர்ப்போடு வைத்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் சமூக மாற்றம் வேண்டும். சாதி அற்ற, மதமற்ற ஒரு பகுத்தறிவோடு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னமெல்லாம் இருப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகத்தான் பெரு���்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியர்களுக்கே பகுத்தறிவு இல்லை என்றால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களுக்கு எப்படி பகுத்தறிவு இருக்கும்.\nஅதுவும் சாதிசார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் எழுர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களும் தன்னை அத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்புகின்றார்கள். வகுப்பறையைச் சாதி வெறி அரசியல் போதிக்கும் இடமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகே உள்ள முதனை கிராமத்தில் அமராவதி என்ற பத்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி அப்படித்தான் வன்னிய சாதிவெறிபிடித்த ஆசிரியரால் கொன்றுபோடப்பட்டிருக்கின்றாள்.\nஅங்குள்ள இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தனலட்சுமி, மதிபெண் குறைவாக எடுத்த காரணத்தால் அமாரவதியை சாதிப் பெயரை சொல்லி சக மாணவர்கள் மத்தியில் கேவலமாக திட்டியிருக்கின்றார். இதனால் அவமானம் அடைந்த அமராவதி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். ஆசை ஆசையாய் படிக்கவந்த அந்த மாணவியை தன்னுடைய வன்னிய சாதி வெறி திமிரால் அநியாயமாக தற்கொலை செய்துகொள்ள தூண்டியுள்ளார். ஆனால் இதுவரை காவல்துறை அந்த ஆசிரியையை கைது செய்யாமல் வன்னிய சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகின்றது. அமராவதியின் தந்தை முருகன் ஒரு மாற்றுதிறனாளி ஆவார். தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றிவருகின்றார். அமராவதியின் தாய் செம்பாயி கூலித்தொழிலாளி ஆவார். இப்படி ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியிலும் தன்னுடைய குழந்தைகளை படிக்கவைத்து எப்படியாவது மேல்நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று போராடிய அந்த ஏழை பெற்றோர்களின் கனவில் வன்னிய சாதிவெறி பிடித்த அந்த மிருகம் மண்ணை அள்ளி போட்டிருக்கின்றது. இந்த மிருகம் இன்னமும் ஆசிரியராக நீடிக்க அனுமதித்தால் இன்னும் எத்தனை தலித் மாணவர்களை கொன்று போடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. அரசின் நிலைப்பாடே தலித் மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டி அடிப்பதை நோக்கியே அமைந்திருக்கின்றது. அதுவும் தலித்விரோதி எடப்பாடியின் ஆட்சியில் இனி இது போன்ற சம்பவங்கள் அனைத்துப் பள்ளிகளுக்���ும் விரிவு படுத்தப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.\nசாதியை ஒழித்தல் என்பது அதற்கான கல்வியோடு ஆழமாக சம்மந்தப்பட்டது. கல்வி கற்பிக்கும் இடங்கள் சாதிவெறி பிடித்த ஆசிரியர்களின் கூடாரங்களாக மாறியிருக்கும் சூழ்நிலையில் முற்போக்குவாதிகளின் பார்வை தற்போது கல்வி நிலையங்களை நோக்கி திரும்பவேண்டி இருக்கின்றது. நம்மால் பழுத்துபோன பழம் பெருச்சாளிகளை மாற்றுவதைவிட இளம் தளிர்களை வென்றெடுப்பது மிக எளிதானது. சாதி, மதம், கடவுள் போன்றவற்றிற்கு எதிரான சிந்தனைகளை நாம் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தோம் என்றால் அந்த மாணவர்களுக்கு இயல்பாகவே அது நம்பிக்கையும், வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், சாதி, மதத்திற்கு எதிராக எதிர்த்துப்போராடும் மனவலிமையும் கொடுக்கும். தனலட்சுமி போன்ற சாதிவெறியர்களை வகுப்பறையிலேயே அம்பலப்படுத்தும் துணிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.\nஇது ஒரு பக்கம் என்றால் அரசு சில நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். சென்ற ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த மு. கருணாகரன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி மற்றும் மதரீதியான மோதல்களை தடுக்கும் நோக்கத்தோடு பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை,கல்வித்துறை போன்றவை இணைந்து மேற்கொள்ள வேண்டிய சில நெறிமுறைகளை வழங்கினார். நிச்சயம் அது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால் மிக சிறப்பாக இருக்கும்.\n“அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்திலும். தினந்தோறும் காலை வகுப்புகள் தொடங்கும் முன் கட்டாயம் கூட்டு வழிபாடு நடத்தப்பட வேண்டும். இதில், பொன்மொழிகள், திருக்குறள், பழமொழி, முக்கியச் செய்திகளை எடுத்துக் கூறி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களது கைகளிலோ, கழுத்திலோ சாதி, சமூக, இனரீதியான அடையாளப்படுத்தும் கயிறுகள்,டாலர்கள் அணிவதை தடை செய்ய வேண்டும். சட்டைக்குள் அத்தகைய அடையாளத்தை வெளிப்படுத்தும் பனியன் அணியவும் அனுமதிக்கக் கூடாது. பள்ளிகள் முழுமையாக ரகசிய கேமரா கட்டுப்பாட்டில்கொண்டு வந்து மாணவர்கள் தேவையற்ற இடங்களில் கூடுவதையும், வகுப்பு நேரங்களில் வெளியே செல்வதை��ும் தடை செய்ய வேண்டும். மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். எந்த ஆசிரியராவது மாணவர்களை சாதி, மத, இனம் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனரா என்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் சுற்றுச் சுவர், வகுப்பறை சுவர், குடிநீர்த் தொட்டி ஆகியவற்றில் தேவையற்றவாசகங்கள், விமர்சனங்கள், படங்கள் இருப்பதை அழிக்க வேண்டும். வாரந்தோறும் ஒருமுறை தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர், அலுவலர் கூட்டத்தை நடத்தி பள்ளி நலன், மாணவர்கள் நலன் குறித்து விவாதிக்க வேண்டும். யோகா, தியானம் கற்றுத்தரப்படவேண்டும். சாதிய உணர்வுடன் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் கொண்டாட்டங்களுக்குப் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள், பேருந்துகள் நிறுத்தப் பகுதிகளில் மாணவர்கள் சாதி, மத ரீதியாகஅணி சேர்வதை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்”. (நன்றி:தினமணி)\nஇதிலே கூட்டுவழிபாடு, யோகா, தியானம், கண்காணிப்பு கேமரா பொறுத்துவது போன்றவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் மற்ற அம்சங்கள் உண்மையில் மிக சிறப்பானவை. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இது செயல்படுத்தப்பட அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பிஜேபியின் பினாமி அரசு இதைச் செய்யுமா என்பது பெரிய கேள்விதான்.\nமாணவர்களும் ஆசிரியர் தங்களிடம் சாதி பெயரை சொல்லச் சொல்லி கேட்டாலோ இல்லை சாதி பெயரைச் சொல்லி திட்டினாலோ அல்லது சாதிய பாகுபாட்டுடன் நடத்தினாலோ மனம் தளராமல் அருகில் உள்ள பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களிடம் தாங்களாகவோ இல்லை பெற்றோரின் துணையுடனோ தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். சாதிவெறி பிடித்த கழிசடைகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க இது உதவும். எந்தவகையிலும் சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் பள்ளியில் நிம்மதியாக வேலை செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நம்முடைய கடுமையான போராட்டத்தால் அதுபோன்ற சாதிவெறிபிடித்த கீழ்த்தரமான மிருகங்களை நாம் ஓட ஓட விரட்டியடிக்க வ���ண்டும்.\nதமிழகத்தில் சாதி வெறியாட்டங்களுக ்கும், சாதி மோதல்களுக்கும் குறைவில்லை\nதென் மாவட்டங்களில் எத்துனையோ தினம் தினம் நடந்து வருகின்றன\nபொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களில் எதிர் சாதியைக் குறிப்பிடாமல் செய்தியாக்குவது ஒரு மரபு. அதற்குக் காரணம் சாதி விரோதங்கள் பரவக் கூடாது என்பது தான்\nஇந்தக் கட்டுரையில் தலைப்பிலேயே ஒரு சாதியில் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது. கட்டுரையாளருக்க ு அந்தக் குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறதா/\nஇந்தக் கட்டுரையும், தமிழகத்தின் முற்போக்குச் சக்திகளின் செயல்பாடுகளும் சாதி கட்டமைப்புக்கு எதிரானதாக மட்டுமே இருக்க வேண்டும்.\nசாதிச் சண்டையை மூட்டுவதாக, தெரிந்தோ, தெரியாமலோ இருந்துவிடக் கூடாது\nஇத்தகைய இழிநிலை தீற இஸ்லாமே இறுதி தீர்வு.\nநபி முகமது அதை தம் வாழ்நாளிலேயே செயல்படுத்திக் காட்டிய சான்றும் நமக்கு இருக்கிறது\nஎனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ந்த போது முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுந்து நின்று பெயர், தந்தையின் பெயர் மற்றும் அவரது வேலை எந்த ஊர் என்ன சாதி என்பதை வரிசையாக சொல்லச்சொன்னார் . அனைவரும் எழுந்து நின்று எந்தக் கூச்சமும் இல்லாமல் வரிசையாக சொன்னோம். பல மாணவர்களுக்குத் தன்னுடைய சாதியின் பெயரே என்னவென்று சொல்ல தெரியவில்லை. இன்னும் சில மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பறையர், சக்கிலி என்று வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் எந்த மாணவரும் மற்ற மாணவர்களிடம் பழகுவதற்கு அது ஒரு தடையாக ஒருபோதும் இருக்கவில்லை. காரணம் எந்த சாதி தாழ்ந்த சாதி எந்த சாதி உயர்ந்த சாதி என்பதைப் பற்றி எல்லாம் எங்களில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது எதற்காக பயன்படுகின்றது அப்படி என்றால் என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆசிரியருக்கு அது நன்றாக தெரிந்திருந்தது . குறிப்பிட்ட சில மாணவர்களின் தோல்மேல் கைபோட்டு அன்போடு அவர் பேசியதும் இன்னும் சில மாணவர்களை தினம் தினம் வகுப்பறையில் காரணமே இல்லாமல் அடித்துத் துவைத்துக் காயவைத்ததற்குமா ன காரணங்கள் சாதியாக இருக்குமோ என்று இன்று தோன்றவ���க்கின்றத ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec16/32102-2016-12-27-11-49-56", "date_download": "2018-08-21T20:10:34Z", "digest": "sha1:P6X5K665ZSTP5QHMMCHU2GBT65LRHXET", "length": 28094, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "அடிமைப்படுத்தும் விளம்பரங்கள்", "raw_content": "\nகாட்டாறு - டிசம்பர் 2016\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nகிழித்த கோட்டைத் தாண்டாத கதாநாயகிகளும் வில்லிகளும்\n‘குடும்பப் பெண்’ - பிணத்திற்குச் சமமானவள்\nஅழகு என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் விபச்சாரத்தனம்\nபெண்களை மறுக்கும் ஐயப்பா, உன் யோக்கியதை என்னப்பா\nஇல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 27 டிசம்பர் 2016\nஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளையில் ஒரு ஆணுறை விளம்பரம் வந்தது. அதில் மூன்று பெண்கள், ஒருவர் காவல் அதிகாரியாகவும், மற்றொருவர் அவர் கீழ் பணிபுரிபவராகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது பெண்ணை சோதனை செய்வது போல் ஒரு காட்சி.\nஅந்தக் காட்சியில் அதிகாரியாக வரும் பெண், தன் கீழ் பணிபுரிவரைச் சோதனை செய்யச் சொல்கிறார். அவரும் சோதனை செய்துவிட்டு, அந்தப் பெண்ணின் கால் சட்டையிலிருந்து ஒரு ஆணுறைப் பாக்கெட்டை எடுக்கிறார். அதைப் பார்த்த அந்த அதிகாரி, இதை ஏன் நீ வைத்திருக்கிறாய் இது ஆண்கள் பயன்படுத்தும் பொருளாச்சே என்று கேட்பார். அதற்கு அந்தப் பெண் இருவரும் சேர்ந்தே தானே பயன்படுத்துவோம் (But we used together) என்று சொல்ல, அந்த அதிகாரியும் சிரித்துவிட்டு அனுப்பிவிடுவார். இதுமாதிரிப் பெண்களை கேவலப்படுத்த பெண்களையே பயன்படுத்தும் அவல நிலையை என்ன சொல்லி போக்குவது.\nமேற்கண்ட விளம்பரத்தில் வரும் பொருள்(ஆணுறை) ஒரு ஆண் பயன்படுத்துவது. அதைப் படமெடுக்க முழுக்கப் பெண்களையே பயன் படுத்தியிருப்பது, பெண்களை சுயமரியாதை இல்லாத ஒரு பண்டமாக (Commodity) சித்தரிக்கும�� ஒரு கேடு கெட்ட விளம்பரக் கலாச்சாரம் தான். மேலும் ஆண்களுக்கு தேவைப் படும் ஒரு பொருளுக்கு ஆண்களே இல்லாமல் விளம்பரம் எடுப்பதைப் போல், பெண்களின் மிக முக்கிய தேவையான நாப்கின் விளம்பரத்தில் எந்த ஒரு ஆணாவது நடித்து விளம்பரம் வந்ததுண்டா குறைந்த பட்சம் மனைவிக்கு கணவன் நாப்கின் வாங்குவது போல் விளம்பரங்கள் வந்ததுண்டா குறைந்த பட்சம் மனைவிக்கு கணவன் நாப்கின் வாங்குவது போல் விளம்பரங்கள் வந்ததுண்டா இனி வரும் காலங்களிலாவது அப்படி எடுப்பார்களா இனி வரும் காலங்களிலாவது அப்படி எடுப்பார்களா\nஇந்த வாசனைத் திரவியங்கள் விளம்பரமிருக்கே, அது படுகேவலம். அதுவும் ஆண்களின் வாசனைத் திரவிய விளம்பரத்திற்குப் பெண்கள் தான் அதிகமாக அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திய ஆண்களின் படுக்கையறையை இரண்டு அல்லது மூன்று பெண்கள் பகிர்வது போல் தான் காட்சி வருகிறது.\nஇவர்கள் எடுக்கும் இரண்டு நிமிட விளம்பரக் காட்சிகளில் ஒட்டு மொத்தப் பெண்களின் கேரக்டரையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறார்கள். இப்படிப் பெண்களின் உடலைக் காட்சிப் பொருளாகக் காட்டும் விளம்பரங்கள் ஒரு பக்கமிருக்க, பெண்களை மனரீதியாக காயப் படுத்தும் விளம்பரங்களும் உள்ளன, அதையும் ஒரு பார்வை பார்த்துவிடுவோம்..\nபெண்களுக்காண முக அழகுக் கிரிம் விளம்பரங்களில் கருப்பாக இருக்கிற பெண்களுக்கு, நல்ல வேலை கிடைக்காது. நல்ல கணவன் கிடைக்கமாட்டான். இந்த ஒன்னுக்குமாகாதா க்ரிமை போடுங்க ஏழே நாட்களில் சிகப்பு அழகு கூடும். அப்புறம் உங்களையே உங்கள் குடும்பத்துக்கு அடையாளம் தெரியாது. அப்படி, இப்படின்னு சொல்லி, கருப்பா இருக்கிற பெண்கள் மத்தியில் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.\nமேலும் இந்த கிரிமை பயன்படுத்திய அந்தப் பெண்ணைப் பார்த்து “வாவ்” அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தன் வாயத் துறப்பான் பாருங்க, ஏதோ ஆண்கள் கவர்ந்திழுப்பதாற்காகத்தான் பெண்கள் கீரிம் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பிம்பத்தை இந்த மாதிரியான் விளம்பரங்கள் உருவாக்குகின்றன. சரி, கிரீம் பயன்படுத்தியப் பெண்ணைப் பார்த்து ஆண்கள் “வாவ்” என்று சொல்வது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அழகுக் கிரீம் பயன்படுத்திய ஆண்களைப் பார்த்து, பெண்கள் ஓடிப்போய் கட்டிப்பிடிக்கும் விளம்பரங்கள் தான் அதிகம். அதில் கூட ஆண்களை கண்ணியவான் களாகவும், பெண்களை ஏதோ கட்டிபிடிக்க அலைகிறவர்கள் போலவும் காட்சிப்படுத்துகிறார்கள்.\nஒரு விளம்பரத்தில், தந்தை தன் பையனிடம் பாப்பாவுக்கு Snuggy மாட்டிவிடச் சொல்வார். அதற்கு அந்தப் பையன் ‘நோ’ என்று சொல்லிவிடுவான் (அந்தத் தந்தையும் சும்மா தான் இருப்பார்) உடனடியாக அந்தப் பொடியனின் தாய் “அவனை வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, தானே தன் மகளுக்கு மாட்டிவிடுவார். பெண் டாக்டராக இருந்தாலும், சாமானியராக இருந்தாலும், தரையைத் துடைக்கும் விளம்பரத்தில் ஒரு பெண் தான் வருகிறார். பாத்ரூம் கிளீன் பண்ற விளம்பரத்தில் எந்த்வொரு ஆணும் இதுவரை நடித்து அவார்டு வாங்கியதில்லை.\nதுணி துவைக்கிற விளம்பரத்திலும் பெண்களுக்குத் தான் சேலஞ்சும் அவார்டும். இதை விட ஒரு விளம்பரத்தில் ஒரு பொண்ணு சொல்லும், இந்த வீட்டோட முழுப் பவரும் என்னோட கையில் தான் என்று சொல்வார். அதற்கு இன்னொரு பெண் ‘அப்ப்டியா என்று கேட்டு வாயைப் பிளந்து, எப்படி என்று கேட்க, ஏன்னா என் கையில் பவர் சோப் இருக்கு என்பார். நம்க்குத் தான் உடம்பு சிலிர்க்க ஆரம்பித்து விடும்.\nஆண்கள் அணியும் உள்ளாடை விளம்பரத்தில் ஒரு பொண்னு, ஆணை கட்டிப்பிடித்துக் கொண்டு கம்பீரமான ஆண்களின் இலக்கணம் பூமக்ஸ் பனியன், ஜட்டிகள் என்று சொல்லும். இந்த வார்த்தையை உள்ளாடையை அணிந்திருக்கும் அந்த ஆணை வைத்தே சொல்லிருக்கலாம். பெண்களுக்கான உடை விளம்பரங்கள் பெரும்பாலும் பெண்களைக் கொண்டே எடுக்கப்படுகிறது. சாக்லேட் விளம்பரத்தில் பக்கத்து வீட்டிற்க்கு அம்மா, பையன் குடி வருவார்கள். அந்தப் பையனைப் பார்த்து மாடியிலிருக்கும் ஒரு பெண் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதாக காட்சி வரும். உடனே அப்பெண்னின் அப்பா, மகளைப் பார்வையாலே முறைத்து விட்டு, அந்தப் பையனின் அம்மாவைப் பார்த்து ஜொள் விடுவார். அப்ப சாக்லேட் திங்க ஆசையான்னு விளம்பரம் முடியும்.\nபெண்ணுக்கான புரட்சி பேசுன இந்த நாட்டில் தான் நகைக் கடைக்காரனெல்லாம் புரட்சி பண்ண ஆரம்பிச்சிட்டான். அதக்கூட அவன் தங்கம், அவன் உரிமைன்னு விட்டுறலாம். காலங்காலமா இருக்கிற வரதட்சணைக் கொடுமை, பெண் சமுதாயத்தை மட்டுமல்ல, பெண்கள��ன் குடும்பத்தையும் சேர்த்தே சீரழிக்கிறது, அட இந்த நகைக் கடைக்காரனெல்லாம் சேர்ந்துReverse Osmosis Process மாதிரி பெண்களை வைத்தே, வரதட்சணை வாங்குவது நல்ல விசயம் தான் என்றும் சொல்ல வைக்கிறார்கள்.\nஇன்னொன்றில் பெண்ணைப் பெத்துட்டீங்கள, இப்பவே நகைகள் சேர்க்க ஆரம்பிச்சிருங்க என்று ஒரு விளம்பரம். தலைக்குப் போடும் சாம்பு விளம்பரத்தில் வரும் பெண் தனக்கு நீளமான கூந்தல் இருப்பதால், ஏர்கோஸ்டஸ், பாடகி, மற்றும் கல்லூரி மாணவி என்று மூன்று விதமான கேரக்டரில் வருகிறார். முடி அதிகமாக இருந்தால் வாழ்க்கை முறையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண் சொல்வார்.\nபடிப்பதற்கு மூளை தான் தேவை முடி இல்லை. சோப் விளம்பரத்தில் தனக்கு சோரியாஸிஸ் வியாதி இருப்பதாக ஒரு பெண் சொல்கிறார். ஏன் ஆண்களுக்கு சோரியாஸிஸ் நோய் வராதா துவைக்கிறது, பாத்திரம் கழுவுறது, பாத்ரூம் கழுவுறது, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவது, சமையல் பண்ணுவது, இப்படி பெண்ணடிமைத்தனமான வேலைகளில்(விளம்பரங்களில்) நமது பெண்கள் ஈடுபடுவது, வேலைவாய்ப்பு, வசதி என்று எடுத்துக்கொண்டாலும், இது ஒட்டுமொத்தப் பெண் சமுதாயத்தின் சுயமரியாதைக்குக் கேடான விசயமாகத்தான் நாம் கருதவேண்டியிருக்கிறது.\nமேற்கண்ட விளம்பரங்களில் எல்லாம் இனி ஆண்களைத் தான் நடிக்கவைக்க வேண்டும். பெண்கள் தங்கள் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்க்கும் கேடு ஏற்படாத வண்ணம், வருங்காலங்களில் பெண்கள் மீதான நன் மதிப்பு ஏற்படுமாறு உள்ள துறைகளில் கால்பதிக்க வேண்டும்.\n“பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள் தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசாமாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.” - தோழர் பெரியார்.\nஅழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை. இந்தச் சமூக நலனுக்காக வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்ற யதார்த்த உண்மை எத்தனைப்பேருக்குத் தெரியும். அதற்காக அழகு விசயத்தில் பெண்கள் மெனக்கெடத் தேவையில்லையா என்றும் கேட்கலாம். அழகியல் விசயத்தில் தங்கள் சுயமரியாதை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், இதற்கான அளவுகோல் அவரவர் கைகளில் தான் உள்ளது.\n“ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் ��ருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில், ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டிவைத்ததானது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக் கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில் மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகியிருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல் எங்கு காது போய் விடுகிறதோ மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது. அன்றியும் நகைகளை மாட்டிவிட்டால் மாடுகளுக்குத் தொழுக்கட்டை கட்டியமாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள், நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்.” - தோழர் பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4710-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-97-100-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE-!-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81-2979", "date_download": "2018-08-21T19:20:08Z", "digest": "sha1:OGVB5GV7JYF7SIX7SLZL5BSIS5QTBID2", "length": 7295, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா ! வைகுண", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா \nThread: திரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா \nதிரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா \nதிரு வேங்கடத்து அந்தாதி 97/100 வேங்கடவா \nமுற்றிலைப் பந்தைக் கழங்கைக் கொண்டு ஓடினை முன்னும் பின்னும்\nஅற்றிலை தீமை அவை பொறுத்தோம் - தொல்லை ஆலின் இளங்-\nகற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்\nசிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே\nபதவுரை : முற்று + இலை\nகற்று + இலை (தளிர்)\nசிறு + இல் + ஐ\nதொல்லை ஆலின் இளம் கன்று இலை மேல் முன்பு ஆலிலைத் தளிர் மேல்\nதுயில் வேங்கடவா நித்திரை செய்த திரு வேங்கடமுடையானே \nமுற்றிலை பந்தை கழங்கை சிறு முறத்தையும் பந்தையும் கழற்காய்களையும்\nகொண்டு ஒடினாய் பறித்துக் கொண் டு ஓடினாய்\nபின்னும் தீமை அற்றிலை அதன் பின்பும் தீங்கு செய்ததை விடவில்லை\nஅவை பொறுத்தோம் அவைகளை பொறுத்துக் கொண்டோம்\nஇன்று உன் கால் மலரால் இப்போது உன் திருவடித் தாமரையால்\nசிற்றிலை தீர்த்தத��்கு சிறு மணல் வீட்டை கலைத்ததற்குப பதிலாக\nபெரு வீட்டினைச் செய்தருள் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுத்து அருள்வாயாக \n« திரு வேங்கடத்து அந்தாதி 96/100 வேங்கடவனைக் கா& | திரு வேங்கடத்து அந்தாதி 98/100 தீயனான எனக்கும& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130094", "date_download": "2018-08-21T20:29:09Z", "digest": "sha1:VQYSOBRAQRYZFV6AEYBDBG6VSFUCHPQM", "length": 19791, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராவது என்ன நியாயம்? | Bhawani Singh Attending assets trial judge me? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராவது என்ன நியாயம்\nபெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தமிழக அரசால் நியமனம் செய்யும் அரசு வக்கீல் ஆஜராகி வாதம் செய்வது என்ன நியாயம் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீலிடம் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா கேள்வி எழுப்பினார். தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் வக்கீல்கள் இரா.தாமரைசெல்வன், சரவணன், பி.குமரேசன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு கடந்த 19ம் தேதி நீதிபதி ஆனந்தபைராயரெட்டி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. பவானிசிங் அரசு வக்கீலாக தொடராமல் தடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் எடுக்க விரும்பவில்லை. அதே சமயத்தில் இக்குழப்பத்திற்கு தீர்வு காண்பதும் அவசியம் என்பதால் உச்சநீதிமன்றத்தை நாடி விளக்கம் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nஅத்தீர்ப்பை எதிர்த்து க.அன்பழகன் சார்பில் கடந்த 28ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனு தலைமை நீதிபதி டி.எச்.வகேலா மற்றும் நீதிபதி அசோக் பி.இஞ்சகேரி ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாதம் க.அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் சி.வி.நாகேஷ்: மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக���கீலாக ஆஜராகி வருகிறார். ஆனால் அவருக்கு கர்நாடக அரசின் சார்பில் எந்த நியமன உத்தரவும் வழங்கவில்லை. தமிழக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கொடுத்துள்ள நியமன உத்தரவை வைத்து கொண்டு ஆஜராகி வருகிறார். இது சட்டப்படி சரியல்ல. ஆகவே அவரை நீக்கிவிட்டு புதிய அரசு வக்கீலை நீதிபதி நியமனம் செய்ய வேண்டும்.\nஅரசு வக்கீலாக பவானிசிங் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆஜராகி வருகிறார் என்று பவானிசிங்கின் வக்கீல் செபஸ்டினிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். வக்கீல் செபஸ்டின்: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் அரசு சிறப்பு வக்கீலாக ஆஜராகி வாதம் செய்ய பவானிசிங்கிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவ்வழக்கு கர்நாடகாவில் நடக்கும்போது, அதில் ஆஜராகி வாதம் செய்யும் முழு அதிகாரம் அவருக்குள்ளது. தலைமை நீதிபதி: மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பவானிசிங் ஆஜராக அனுமதி வழங்கினீர்கள் என்று தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் டி.என்.ராவிடம் கேட்டார்.\nவக்கீல் ராவ்: இவ்வழக்கின் புகார்தாரர்கள் நாங்கள் தான். இதில் எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் யார் ஆஜராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதனடிப்படையில் தான் பவானிசிங்கை நியமனம் செய்தோம். தலைமை நீதிபதி: குற்றவியல் நடைமுறை சட்டம் 24 (1) படி கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும்போது, எந்த மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் சிறப்பு அரசு வக்கீலை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதே. வக்கீல் ராவ்: குற்றவியல் நடைமுறை சட்டம் 24(8)ன்படி பவானிசிங் அரசு சிறப்பு வக்கீலாக தனிநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். ஒருவேளை தனிநீதிமன்றத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தால், அதை எதிர்த்து நாங்கள் தான் மேல்முறையீடு செய்திருப்போம். எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் யார் ஆஜராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையின் அடிப்படையில் தான் அரசு வக்கீல் நியமனம் செய்தோம்.\nதலைமை நீதிபதி: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றம் செய்தால், அந்த வழக்கு விசாரணையில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் அரசு வக்கீலாக ஆஜராக முடியுமா கர்நாடகாவில் நடக்கும் விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராக கர்நாடக அரசு தான் வக்கீலை நியமனம் செய்ய வேண்டும் என்று மனுதாரர் (க.அன்பழகன்) கோரும் உரிமை நியாயமானது தானே. வக்கீல் சி.வி.நாகேஷ்: இவ்வழக்கு சென்னை தனிநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடந்தது. குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது நடக்கும் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று எனது கட்சிக்காரர் (க.அன்பழகன்) உச்சநீதிமன்றம் சென்றார்.\nஅவரின் நியாயமான கோரிக்கை ஏற்று பெங்களூருக்கு மாற்றம் செய்தது. தற்போதும் தமிழகத்தில் குற்றவாளியான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டுவரும் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பவானிசிங்கிற்கு நியமன உத்தரவு வழங்கியுள்ளது. ஆகவே அவர் ஆஜராகி வாதம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். மேலும் அனுபவமுள்ள மூத்த வக்கீலை கர்நாடக அரசு நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். தலைமை நீதிபதி: அரசியலை இங்கு தொடர்புபடுத்த வேண்டாம். வக்கீல் சி.வி.நாகேஷ்: இவ்வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு அதிகம் இருந்த காரணத்தால் தான் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nதற்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது. தலைமை நீதிபதி: அரசு தலைமை வக்கீல் ரவிவர்மகுமாரை பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nரவிவர்மகுமார்: இந்த வழக்கு முழுக்க முழுக்க உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது. இதில் கர்நாடக அரசின் பங்களிப்பு எதுவுமில்லை. இருப்பினும் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் செயல்படுத்த தயாராகவுள்ளோம். வக்கீல் ராவ்: மேல்முறையீட்டு மனு விசாரணை 19 நாட்களாக நடந்து வருகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் முடித்துள்ளார். 2வது குற்றவாளியான சசிகலா தரப்பில் அவரது வக்கீல் ஆஜராகி வாதம் செய்துவருகிறார்.\nமேல்முறையீட்டு மனு விசாரணையை 3 மாதங்களில் தினமும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு வக்கீல் பிரச்னையை எழுப்புவது சரியல்ல. தலைமை நீதிபதி: அதற்கான சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கலாமா இருப்பினும் இது முக்கியமான பிரச்னை என்பதால், பவானிசிங் நீடிக்கக் கூடாது என்று மனுதாரர் சார்பில் கூறப்படும் நியாயமான வாதம், பவானிசிங் நீடிப்பது சட்டப்படி நியமனம் என்று ஊழல் தடுப்பு போலீசார் கூறும் வாதம் ஆகியவற்றை எழுத்து மூலமாக நாளை (இன்று) தாக்கல் செய்து சுருக்கமாக வாதம் செய்ய வேண்டும். மேலும் அரசு தரப்பிலும் தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.\nபிரதமர் மோடி கருத்து இந்தியா-சீனா உறவினால் உலக நிலைத்தன்மை வலுவாகும்\nகாங். புதிய பொருளாளராக அகமது படேல் நியமனம்\nமத்திய அமைச்சரின் உதவியாளர் தற்கொலை\nகாஷ்மீரில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 13 பேர் பலி\n10 ஆண்டுக்கு பின்னர் காஷ்மீர் கவர்னர் மாற்றம்\nஆன்லைனில் கிடையாது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு: தேதியை அறிவித்தது மத்திய அரசு\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405710", "date_download": "2018-08-21T20:26:58Z", "digest": "sha1:LRHDOOZQNBNEKOD6XC7LXHP2KRXHIQIG", "length": 7427, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல் | Mutharasan Emphasis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nநெல்லை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி அடைந்தது கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டும்தான் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதூத்துக்குடி கைது முத்தரசன் வலியுறுத்தல்\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nவெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் தமிழக ஆளுநர்\nபீகார், அரியானா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது: பினராயி விஜயன் தகவல்\nஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் பக்ரீத் திருநாள் வாழ்த்து\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/good-bye-to-plastic/", "date_download": "2018-08-21T19:49:21Z", "digest": "sha1:R4LD4OT2DAOKRDVK3WZ3X4MP5DOYBAON", "length": 33512, "nlines": 95, "source_domain": "www.heronewsonline.com", "title": "பிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி! – heronewsonline.com", "raw_content": "\nபிளாஸ்டிக் இல்லா திருப்பூர்: மாற்றத்தை நோக்கி\nசமீபத்தில் திருப்பூருக்கு அருகே உள்ள பல்லடத்தில் நடந்த சுரேந்தர் – நித்யா இணையரின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கண்ணில் பட்டது. மற்ற திருமணங்களுக்கும் அந்தத் திருமணத்துக்கும் சிறிய வித்தியாசம் தான். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்கூட இன்று திருமணங்களை ஆடம்பரமாகச் செய்ய வேண்டுமென்று கருதத் தொடங்கியுள்ளனர். ஆடம்பரத் திருமணங்கள் யாவும் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டது என்பதைத் தாண்டி அந்தத் திருமணங்கள் உருவாக்குகிற கழிவுகளும், உணவுப் பொருள் வீணடிப்புகள் பற்றியும், திருமணத்திற்குப் பிறகு குவிகின்ற பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியும் விவாதிக்க வேண்டியத் தேவை உருவாகியுள்ளது.\nதிருமணங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியன முடிந்த பிறகு அப்பகுதியைப் பார்த்தால் குப்பை மேடுகளே தேவலாம்போல் தோன்றும். அண்மையில்கூட மோடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சென்ற பிறகு அப்பகுதி சாலையில் குவிந்த குப்பைகள் படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாய்ப் பரவியது. அந்த சாலையில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள் அவர்களின் தூய்மை இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்கியது.\nஇதுபோல ஒரே நாளில் ஆடம்பரத் திருமணங்களில் குவிகிற பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட திருமணங்களில் இருந்துதான் திருப்பூரில் நடந்த அந்தத் திருமணம் சற்று மாறுபட்டிருக்கிறது. பிளாஸ்டிக் என்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாதது அல்ல. அதைத்தான் அந்த திருமணம் உணர்த்தியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில்வர் டம்ளர்கள்தான் திருமணங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. நாகரிகம் என்ற பெயரில் சில்வர் டம்ளர்கள் புறக்கணிக்கப்பட்டு பிளாஸ்டிக் கப்புகள் வந்தன. அதற்குப் பிறகு காகிதங்களில் தயாரிக்��ப்பட்ட கப்புகள் வந்தன. இந்தக் காகிதக் கப்புகள் தண்ணீரில் எளிதில் ஊறிவிடாமல் இருக்க அதன் உட்புறத்தில் வேதிப் பூச்சுகள் செய்யப்பட்டது.\nஇந்த அழிவுக்கான நாகரிக வளர்ச்சியில் இருந்து திரும்பி பாதுகாப்பான சில்வர் டம்ளர்களை மீண்டும் இந்தத் திருமணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தத் தயங்குவோருக்கும் மாற்றாக சிறு சிறு மண் குவளைகள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதுபோல மண் குவளைகளைப் பயன்படுத்தும் திருமணங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே தமிழ்நாட்டில் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவருக்குக்கூட இந்தத் திருமணத்தில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக மண் குவளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அந்த மண் குவளைகள் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. சுரேந்தர் ‘நெகிழி இல்லா திருப்பூர்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவுள்ளார்.\nநெகிழி இல்லா திருப்பூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான திருப்பூரில் குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி குறைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நந்தகுமாரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.\nநெகிழி இல்லா திருப்பூர் என்ற இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சுமார் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய பின்னலாடை தொழில்களின் தாய் நகரம் என்றே திருப்பூரைச் சொல்லலாம். உலக அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கியப் பங்காற்றும் இந்த நகரில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றச் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து அவ்வப்போது ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்குவதும். பின்னர் ஏதேனும் காரணங்களால் அந்த அமைப்பு தொடராமல் அப்படியே நின்று விடுவதும் வாடிக்கையான ஒன்று. அப்படித் தொடங்கப்பட்டு செயல்படாமல் போன 14 தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணை���்து உருவாக்கப்பட்டதுதான் இந்த நெகிழி இல்லா திருப்பூர்\nதொடங்கப்பட்டு ஓராண்டுகளைக் கடக்கப் போகும் இந்த அமைப்பு, தன்னால் இயன்ற அளவுக்கு திருப்பூர் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறது. “நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறந்ததை ஒட்டி அவர் நினைவாக ட்ரீம் 20 என்ற அமைப்பைத் தொடங்கினோம். 2020ஆம் ஆண்டுக்குள் திருப்பூரில் 20,000 மரக் கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த அமைப்பைத் தொடங்கினோம்.\nமரக்கன்று வைக்கக் குழி தோண்டும்போது அவ்வப்போது பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணுக்குள் இருந்துவரும், மரம் வைக்கச் செல்லும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும். மரக்கன்று வைப்பதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி அலுவலர்களைச் சந்திக்கும்போது அவர்களும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எங்களிடம் பேசினார்கள். இதையடுத்துதான் நெகிழி இல்லா திருப்பூர் என்ற அமைப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கினோம்” என்கிறார் நந்தகுமார்.\nட்ரீம் 20 அமைப்பின் மூலமாக இதுவரையில் 18,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை திருப்பூர் மாவட்டத்தில் நட்டுள்ளனர். “வனத்துக்குள் திருப்பூர் என்ற அமைப்பு எங்களுக்கு மரக்கன்றுகளை அளித்து உதவியது. நட்டு வைக்கப்பட்ட மரக் கன்றுகளில் இப்போது 15,862 மரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அவற்றைத் தொடர்ச்சியாக பராமரித்து வருகிறோம்” என்கிறார் நந்தகுமார். மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களைத் தொடர்புகொண்டு எந்தப் பகுதியில் மரம் இல்லையோ அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மரம் வைத்து வருகின்றனர். மரம் நடும் அதேவேளையில் மண்ணை நஞ்சாக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள்.\nநெகிழி இல்லா திருப்பூர் அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு இவர்களுடைய பணி இரண்டு விதமாகப் பிரிந்தது. ஒருபக்கம் களத்திற்குச் சென்று பிளாஸ்டிக்கை அகற்றுவது, மற்றொரு பக்கம் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது. “பிளாஸ்டிக் இல்லா பள்ளிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பூரில் உள்�� 34 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினோம். பிளாஸ்டிக்கின் தீங்குகள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள், அவற்றுக்கான மாற்றுகள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். பள்ளிகளைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.\nஇப்போது இந்த 34 பள்ளிகளும் பிளாஸ்டிக் இல்லா பள்ளிகளாக உள்ளன” என்று கூறுகிறார் நந்தகுமார். மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிக்கும் ஊக்கப்படுத்துகிறது இந்த அமைப்பு. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து அளிக்கும் மாணவர்களுக்கு மாதமொரு முறை பருத்தித் துணியால் நெய்யப்பட்ட பைகள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட பென்சில்கள், ரப்பர்கள் போன்றவற்றை பரிசாக வழங்குகிறது.\nஇதுவரையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், நீர்நிலைகள் உட்படப் பல்வேறு பகுதிகளிலிருந்து 8,000 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை இந்த அமைப்பு அகற்றியிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செல்லும்போதெல்லாம் மக்கள் திரும்பத் திரும்ப கேட்பது தினசரி வாழ்க்கையில் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாற்று என்ன என்பதுதான், இதனால் மக்களுக்கு இதற்கான மாற்று என்ன என்பதைக் காட்ட ஒரு கண்காட்சியை நடத்த முடிவு செய்தோம் என்கிறார் நந்தகுமார்.\nஇதன்படி திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் மார்ச் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் வாங்க மாறலாம் என்ற பெயரில் இந்த விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 36 ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கு பெற்றிருந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அன்றாடப் பயன்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று, அவரவர் குப்பையை அவரவரே உரமாக்குவது குறித்து பயிற்சியளிக்கும் ஸ்டால், வீடுகளைத் தூய்மை செய்யப் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களுக்கான ஸ்டால் எனப் பலவிதமான ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது.\nஇரண்டு நாள் கண்காட்சியை 18,000 பேர் பார்த்து சென்றுள்ளனர். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிர்வாகத்தால�� அழைத்து வரப்பட்டுள்ளனர். இரண்டு நாள்கள் கண்காட்சிக்கான இடத்திற்கு ஆன செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. இதர செலவுகளை நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் உறுப்பினர்களும், அவர்களுடைய நண்பர்களுமே ஏற்றுக் கொண்டதாகவும் நந்தகுமார் கூறுகிறார்.\nபின்னலாடை துணியால் நெய்யப்பட்ட பைகள், பயன்படுத்திய பின்னர் தண்ணீரில் கரையும் மக்காச்சோள பைகள், பருத்தி துணிகளால் நெய்யப்பட்ட சுகாதாரமான அணையாடைகள், காய்கறிகள் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பைகள், மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று எனப் பலவிதமான மாற்று முன்முயற்சிகளை இந்தக் கண்காட்சி மக்களுக்குக் காட்டியது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்டாலில் பங்கேற்ற நிறுவனங்களிடம் அவர்கள் முன்வைத்த மாற்றுப் பொருட்களை நேரடியாக மக்களே அந்நிறுவனங்களிடம் வாங்கத் தொடங்கியிருப்பதாகவும் நந்தகுமார் கூறுகிறார்.\nஇதற்குப் பின்னர் இவர்களுடைய முன்முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகியுள்ளது. இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வீட்டுத் திருமண நிகழ்வுகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்த்து சில்வர் தம்ளர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதேபோல திருமண நிகழ்வுகளில் வைக்கும் பதாகைகளுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர்த்து துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஈரோட்டில் பருத்தித் துணியால் ஆன\nபதாகைகளை அச்சிடும் பணியில் ஜேசிஐ அமைப்பைச் சேர்ந்த ராஜ் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். இப்போது திருப்பூரில் பலர் பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட பதாகைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். “இவ்வாறாகத் தான் சுரேந்திரனின் திருமணத்தில் மண் குவளைகள், சில்வர் டம்ளர்கள் மற்றும் பருத்தித் துணியால் செய்யப்பட்ட பதாகைகளைப் பயன்படுத்தினோம். இந்த முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஐஸ்க்ரீம், பழ வகைகள் கொடுக்கக் கூட மக்காச்சோள கழிவு மற்றும் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய கப்புகளைத் தான் பயன்படுத்தினோம். வழக்கமான செலவை விட மண் குவளைகள் பயன்படுத்த 20,000 ரூபாய்தான் கூடுதலாக செலவானது. மொத்தமாக இந்தத் திருமணத்திற்கு ரூ.40,000 வரை கூடுதலாகச் செலவாகியிருக்கும்.\nஇன்றைய நாளில் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருக்கிறது. பயன்பாடு அதிகரித்துவிட்டால் இவற்றின் உற்பத்தியும் அதிகரித்துவிடும், விலையும் குறைந்துவிடும்” என்கிறார் நந்தகுமார். சுரேந்தர் – நித்யா இணையரின் திருமண நிகழ்வில் வழக்கமான திருமணத்தில் பயன்படுத்தும் எளிதில் தவிர்க்க முடிகிற 80 விழுக்காடு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிட்டோம் என்றும் மகிழ்வோடு நம்மிடம் பகிர்கிறார் அவர்.\nஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அமைப்பின் 20 பேராவது ஒருங்கிணைந்து களப் பணிகளிலும், விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அடுத்தகட்ட நகர்வாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளது நெகிழி இல்லா திருப்பூர். இதற்காக மாவட்ட ஆட்சியரை, மாநகராட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொடங்கியுள்ளார்கள்.\nஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 100 விழுக்காடு தடை விதிக்கப் பசுமைத் தீர்ப்பாயத்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் அடுத்த மாதத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடக்கவுள்ளதாகக் கூறுகிறார் நந்தகுமார். நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பின் முன்முயற்சியை நாமும் வாழ்த்திப் பாராட்டுவோம்.\n← தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்\nதூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்\nஎனக்கென்று உள்ளதை எனக்குக் கொடு\n“குண்டாஸ் குண்டாஸ்… ஸ்டூடண்டுக்கு குண்டாஸ்…”: முழுப்பாடல் – வீடியோ\n“பிடர் கொண்ட சிங்கமே, நீ பேசுவாய் வாய் திறந்து”: கலைஞருக்காக வைரமுத்து கவிதை\nகேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்\nமக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் 28ஆம் தேதி தி.மு.க.வின் புதிய தலைவர், பொருளாளர் தேர்வு\n“கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது போர்க்குணம்\n“சலங்கை ஒலி’யோடு ‘லக்‌ஷ்மி’யை ஒப்பிட வேண்டாம்\n‘லக்‌ஷ்மி’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு\nபாரதிராஜாவின் ‘ஓம்’ படவிழாவில் அ.தி.மு.க. அமைச்சர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்\n“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு\nதமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\n“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா”: பதில் அளிக்க மோடி மறுப்பு\nதமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்\n“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி\nமுன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்\nதமிழக சட்டப்பேரவையில், இன்று (05-06-2018) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/2011.html", "date_download": "2018-08-21T20:03:12Z", "digest": "sha1:OSEP5MQ2TD4DPGZKTOCVVLIIAETE2P7G", "length": 11052, "nlines": 116, "source_domain": "www.winmani.com", "title": "அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nwinmani 12:52 AM அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,\nஅனைத்து நம் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபடத்தை சொடுக்கி வாழ்த்தை பெரியதாக்கி பாருங்கள்\nஇனிய இந்த புது வருடத்தில் நாம் தொடங்கும்\nஅனைத்து செயல்களிலும் வெற்றியும் செல்வமும்\nTags # அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் # வாழ்த்துக்கள்\nLabels: அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்\n இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநண்பருக்கு அன்பும் வாழ்த்துக்களும் ,\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதள���்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/communication-stationary-forms.html", "date_download": "2018-08-21T20:03:10Z", "digest": "sha1:5SLU33RI5E5DAXYQTLTBL6K3MYXHS2HO", "length": 15901, "nlines": 147, "source_domain": "www.winmani.com", "title": "நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம். பயனுள்ள தகவல்கள் பொங்கல் வாழ்த்துக்கள் நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nwinmani 7:18 AM இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்., பயனுள்ள தகவல்கள், பொங்கல் வாழ்த்துக்கள்,\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப\nவேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து\nஇருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ\nவளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில்\nநம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்\nஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல்\nபலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்\nஎன்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த விதமான\nStationary Form நமக்கு தேவையோ அதை சொடுக்கி எளிதாக\nதரவிரக்கி விடுபட்ட இடங்களை நிரப்பி நம் Communication -ஐ\nஇன்னும் பலவிதமான Form -கள் இங்கு இலவசமாக கிடைக்கின்றன\nஅவரசக்கடிதம் முதல் முக்கிய கடிதம் வரை எப்படி இருக்க வேண்டும்\nஎன்று சொல்லும் இந்த்தளத்தில் செல்ல எந்த பயனாளர் கணக்கும்\nதேவையில்லை. கண்டிப்பாக இந்ததளம் நம��� அனைவருக்கும்\nஇறைவன் அதிகமான தோல்விகளை மனிதனுக்கு கொடுத்து\nஅவனை பக்குவப்படுத்தி பெரிய வெற்றிக்கு தயார்படுத்துகிறான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகச்சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \n2.சர்வதேச குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n3.தியாகிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \n4.உலக ஊனமுற்றோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n5.தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n6.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \n7.உலகத்தொழிலார்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n8.சர்வதேசப் பெண்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n9.காமன்வெல்த் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n10.இரானுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n1.ஏப்ரல் 7, 2.ஜூன் 1,3.ஜனவரி 30,4.மார்ச் 15,\n5.மே 13,6.ஜனவரி,7. மே 1,8.மார்ச் 8.\nமறைந்ததேதி : ஜனவரி 29, 1998\nஅண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை\nபல பங்களிப்புகள் தந்து,வெளி உலகுக்குப்\nபரவலாகத் தெரியாமல் மறைந்த விடுதலைப் போராட்டத்\nதியாகிகளில் ஒருவர் தான் இந்த பி.எஸ்.பி.பொன்னுசாமி.\nநன்றி...என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம்.\nஉங்களால் நம் தேசத்திற்கு பெருமை.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம். # பயனுள்ள தகவல்கள் # பொங்கல் வாழ்த்துக்கள்\nLabels: இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்., பயனுள்ள தகவல்கள், பொங்கல் வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லாயிருக்கு, நன்றி சார்\nஎங்கிருந்துதான் இந்த தகவல்களை பெறுகிறீர்களோ தெரியாது.மிக அருமை ஐயா உங்கள் பணி மேலும் தொடரட்டும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சி��� நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-is-the-founder-many-buildings-statues-tamilnadu-326950.html", "date_download": "2018-08-21T19:39:16Z", "digest": "sha1:7KFL42JNMWSDIAYE6DVHJZ7ZK3XGINV3", "length": 15308, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "வள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி! | Karunanidhi is the founder of many buildings and statues in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி\nவள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n... இல்லை இன்னொரு \"தினகரன்\" ஆவாரா\nமறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்\nஎடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்.. இந்த நட்பு மீண்டும் வருமா\nகருணாநிதி நலம் பெற கையெழுத்து இயக்கம்.. வெள்ளை துணியில் பிரபலங்களின் கையெழுத்து\nகலைஞர் 94’ - ஒரு விவசாயி மகனாக நன்றியுடன் வணங்குகிறேன்\nஅரசியலுக்கு கூட்டி வந்த 'அழகிரி..' கருணாநிதி பற்றி அறிந்திராத பல சுவாரசியங்கள்\nசென்னை: மண்ணின் மைந்தர்களாக பிறந்து மாமன்னர்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்குள்ளேயே கலந்திருக்கும் மாமனிதர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்.\nராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தான் என்பது வரலாற்று நிகழ்வு. வெறும் கல்லால் வானளாவ கோபுரம் அமைத்து, இன்றளவும் போற்றப்படும் அதிசயத்தை அரங்கேற்றினான் சோழ மன்னன்.\nஇக்கால சோழ மண்ணின் மைந்தர் கலைஞரோ எண்ணற்ற கட்டட நினைவாலயங்களை எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். கல்லனையை கட்டினான் கரிகால சோழன் என்று தஞ்சை மண்ணின் மக்கள் இன்றுவரை வாயார புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியும் நவயுக கரிகாலனாக பல கட்டட நினைவுகளை நம்மிடையை விட்டுச் சென்றுள்ளார்.\nசோழர்களுக்கும் முகலாய பேரரசர்களுக்குப் பிறகு கட்டிடக்கலை மீது ஈடில்லா காதல் கொண்ட ஒரே முதலமைச்சர் தமிழகத்தில் கலைஞர் மட்டுமே. கட்டி முடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நேற்று கட்டின புதுக்கட்டிடம் போலவே கம்பீரம் குறையாமல் உள்ளது வள்ளுவர் கோட்டம். டைடல் பார்க், புதிய சட்டமன்ற கட்டிடம், மக்கள் தலைவர்களுக்கு அமைத்துள்ள நினைவாலயங்கள், பிரமாண்டமான பாலங்கள், விண்ணை தொட்டு நிற்கும் வள்ளுவர் சிலை, கடற்கரையை சாலையை அலங்கரித்த சிவாஜி சிலை உள்பட போன்றவை கலைஞரின் கட்டிடக் கலைக்கு என்றென்றும் சான்று பகரும் சரித்திர சின்னங்களாகும்.\nகலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும், சிலையும் ஒவ்வொரு வரலாறுகளை தாங்கி இருப்பவை. செங்கற்களாலும் கருங்கற்களாலும் இந்த கட்டிடங்களை இன்னும் பல நூறு வருடங்களுக்கு பேச வைத்தவர் கலைஞர். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு தான் முதல்வராக இருந்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டிடமும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. திறப்பு விழாவிற்காக பிப்ரவரி மாதம் 1,2,3 ஆகிய நாட்களும் குறிக்கப்பட்டு, ஏற்பாடுகளும் தீவிரத்தின் உச்சியில் நடைபெற்றன.\nஆனால் அப்போதைய நெருக்கடி நிலையை கருணாநிதி எதிர்த்தற்காக பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி-30ம் தேதியே திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு விழாவை தள்ளி போடவும் முடியாத நிலை. எனவே வள்ளுவர் கோட்டத்தை ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுதான் திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. வள்ளுவர் கோட்டம் சம்பவம் அவருக்கு மனதில் அரித்து கொண்டே இருந்தது.\nஅதேபோல திமுக சார்பில் அண்ணாவுக்கு சிலை வைக்க ஆசைப்பட்டார் கலைஞர். அதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. இப்போது கலைஞர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார். சிலையின் பீடத்தில், \"சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி\" என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். மனக்குறை தணிந்தது. அகம் மகிழ்ந்தது.\nஇன்றுவரை திமுகவினர் அண்ணா பிறந்த நாளன்று வள்ளுவர் கோட்டம் சிலைக்கு வந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். இப்படி கிடைத்த சந்தர்ப்பத்தில் கட்டிடம் மற்றும் சிலை இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவும் நுட்பமான அறிவு கலைஞரை தவிர வேறு யாருக்கு வரும் இதுபோல இந்த நவகால கரிகாலன் கலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும் சிலையும், அவரது முயற்சியையும், நற்பண்பையும் காலத்துக்கும் தாங்கியே நிற்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bsnleungc.com/notice/2017/07/21/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-21T20:09:55Z", "digest": "sha1:OGHRU45ZTCQJIW6L23RDJRSHIWLNHDTZ", "length": 18644, "nlines": 225, "source_domain": "www.bsnleungc.com", "title": "3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ள சூழலில், வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம் | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n100 ஆண்டுகளில் இல்லாத மழை...\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சிய...\nதோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம். கும்பகோணம்...\nஅனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்...\nBSNLEU-BSNLWWCC சார்பாக ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் ஆரி...\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக்கண்கா...\nஅமெரிக்க ஆசிரியர்களின் போராட்டத் தீ...\nஅகர்தலாவில் BSNLஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு துவங...\nதோழர் A.மனோஜ் குடும்ப நிவாரண நிதியாக ரூ115000 கொடுக்கப்...\nபஞ்சாப் விவசாயிகள் கடன்தள்ளுபடி உற்பத்திபொருளுக்கு நியா...\nமும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணி...\n5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும்...\nமார்ச் 8 பெண்கள் தின விழா நிகழ்வுகள்...\nவரலாறு படைத்த டெல்லி முற்றுகை பேர்...\nதோழர் வேலப்பன் அவர்கள் தலைமையில் குழித்துறை தொலைபேசி நி...\nதோழர் P.இந்திரா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா...\nஅனைத்து சங்க கோரிக்கை விளக்க கூட்டம்...\nநாகர்கோவிலில் நடைபெற்ற அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம்...\nமுதல்வர் தலையிட வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வ...\n16-12-2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...\nகுமரியில் முடங்கியது இயல்பு வாழ்க்கை; சூறைக் காற்றுடன் ...\nமாநிலங்களவை MP விஜயகுமார் அவர்களிடம் Memorandum கொடுக்க...\n23/11/2017 நாகர்கோவிலில் நடைபெற்ற மனிதசங்கிலி...\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு கருத்தரங்கம்...\nமாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி...\nதுணை டவர் கம்பெனி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nசிறப்பு கூட்ட நிகழ்வுகள்- 09-09-2017...\nஒப்பந்த ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்காததை கண்டித...\nஆலைத் தொழிலாளிக்கும் ரேசன் கிடைக்காது...\nவேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம்...\n3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்று...\nஜூன் மாத சம்பளம் கிடைக்காத்தை கண்டித்து நாகர்கோவில் GM ...\nநாகர்கோவில் BSNL அதிகாரியிடம் ( PRINCIPAL EMPLOYER )பெர...\nவிரிவடைந்�� மாநில செயற்குழு கூட்டம்...\nதோழர் P.இந்திரா அவர்கள் பணி சிறக்க நாகர்கோவில் மாவட்ட ச...\nதனியார் நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க.. மத்திய ...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும்- உடனே ச...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும்- உடனே ச...\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு தொகை மற்ற...\nஎழுச்சி ஊட்டிய 8வது மாநாடு...\nசேலம் உருக்காலையை பாதுகாக்க குடும்பத்துடன் ஊழியர்கள் ஆர...\nமாவட்டச் செயற்குழு கூட்டம் 16-05-2017 செவ்வாய் கிழமை...\nஒவ்வொரு முறை ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போதும் ரூ.25 கட்...\nரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 8...\nமாநிலச் செயற்குழு கூட்டம் – சென்னை...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்\n7 பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கு: ரூ.34,000 கோடி திரட...\nஒப்பந்த ஊழியர்களிடம் தவறுதலாக பிடிக்கப்பட்ட தொகையை கேட்...\nரொக்கப் பயன்பாடு அதிகரிப்பு; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைய...\nகிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள...\nகவன ஈர்ப்பு தின நிகழ்வுகள்...\n8.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அவர்களது இணைப்பு இழக்க...\nதமிழ்மாநிலக்குழுவில்( CIRCLE COUNCIL ) ஒப்பந்ததொழிலாளர்...\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல்...\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்ட...\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்...\nவோடாபோன் குழுமமும், ஐடியாவும் இணைகின்றன...\nஒப்பந்த ஊழியர்களுக்கு தினக் கூலி ரூ600 கேட்டு மனு...\nகலங்கடிக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடி திட்டம்..\nநமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துட...\nமத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: ஆதரவு ஆர்ப்பாட்ட...\nவங்கி மோசடிகள் பட்டியலில் ‘ஐசிஐசிஐ வங்கி’ ...\nரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் நிகழ்வுகள்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம்...\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம...\nபொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள்...\nஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்...\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு...\nஹைட்ர��� கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு...\nபணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி-தனியார் கம்பெனிகளில்...\nஇரவுநேர மேளா -இது ஒரு மினி சேவை மையம்...\nபிஎப் பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வே...\nஇலஞ்சியில் AIBDPA – 4வது மாநிலமாநாட்டு...\nநாகர்கோவில் தோழர்கள் டெல்லிநோக்கி பயணம்...\nஏர்செல் நிறுவனத்தில்700 ஊழியர்கள் பணிநீக்கம்.....\nநிர்வாகத்துடன் பேட்டி மற்றும் மையக் கூட்ட முடிவுகள்...\nGPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க…....\nஅனைத்தையும் வருமான வரித்துறை எப்படிக் கண்காணிக்கின்றது...\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கன...\nசென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு மு...\nவறட்சியின் பிடியில் மக்கள் அதிகாரப் போட்டியில் ஆளுங்கட்...\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையாமல் தொ...\nஇலக்கு நோக்கிய பயணத்தின் இடையில்...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநித...\n31-01-2017 மனித சங்கிலி இயக்கம் நாகர்கோவிலில் BSNLEU தோ...\nசுற்றறிக்கைஎண் : 104 தேதி : 28...\n28-01-2017 மாவட்டச் செயற்குழு நிகழ்வுகள்:புகைபடம்...\n8 வது அகில இந்திய மாநாடில் நம்தோழர்கள்...\nஆட்டு மந்தைக்கு ஓநாய் காவல்...\nTNTCWU மாநிலமாநாட்டு வரவேற்புகுழு அறிவிப்பு...\n3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ள சூழலில், வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்\nNextஒப்பந்தத் தொழிலாளிக்கும் ஓய்வூதியம் கட்டாயம் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு\nகாப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030251/The-fishermen-are-going-to-fish-from-sea-to-midnight.vpf", "date_download": "2018-08-21T19:34:47Z", "digest": "sha1:H5PPI4344QQIN2MAJ4AUEINOWA3CUSMK", "length": 10809, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fishermen are going to fish from sea to midnight tomorrow || தடைக்காலம் முடிவதையொட்டி மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதடைக்காலம் முடிவதையொட்டி மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர் + \"||\" + The fishermen are going to fish from sea to midnight tomorrow\nதடைக்காலம் முடிவதையொட்டி மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்\nதடைக்காலம் முடிவடைவதையொட்டி மாவட்ட மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.\nதமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலும் இந்த தடை அமலில் இருந்தது. தடையையொட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை. தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரைகளில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.\nதடைக்காலம் அமலில் இருப்பதால் கடற்கரையோரங்களில் வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல், படகுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க சீரமைப்புபணி உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nஇதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,\n61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு (12 மணிக்கு பிறகு) முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. படகுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், படகுகளில் ஐஸ் கட்டிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் நாங்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறோம்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேர் கைது\n2. பல்லடம�� அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n3. பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி\n4. அழைக்கிறது அரசுப்பணி... புறப்படட்டும் மகளிர் படை\n5. தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவியின் கால்கள் சிதைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/04100838/1005205/Hollywood-films-Huge-Competition.vpf", "date_download": "2018-08-21T20:04:13Z", "digest": "sha1:JK4B4DDT7LYY4IJEH6DLO3TEELJ2FIAJ", "length": 8605, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹாலிவுட் படங்கள் வசூலில் கடும் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹாலிவுட் படங்கள் வசூலில் கடும் போட்டி\nசமீபத்தில் வெளியாகியுள்ள பாலிவுட் படங்களான,''Christopher Robin'' மற்றும் ''Mission: Impossible'' படங்களிடையே,வசூலில் கடும் போட்டி நிலவுகிறது.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பாலிவுட் படங்களான, ''Christopher Robin'' மற்றும் ''Mission: Impossible'' படங்களிடையே, வசூலில் கடும் போட்டி நிலவுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு, வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் ஹாலிவுட்-க்கு நிகராக இந்திய படங்களுக்கு வரவேற்பு காரணம் என்ன \nசீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.\nஇந்தியாவில் 'டாம் க்ரூஸ்' வசூல் சாதனை\nஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள, 'MI6' படம் 2 நாளில் ரூ.25 கோடி வசூல் சாதனை\nடிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு : நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி\nகேரள வெள்ள பாதிப்பிற்கு உதவும் விதமாக நடிகர் விஜய், கேரளாவின் அனைத்து மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கியுள்ளார்.\nசர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்...\nஇங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிற��வனத்தால் வழங்கப்படும், சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் யார்- கமலா\nபடத்தின் கவுரவ வேடங்களில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகிழ்ச்சியில் அஜித், விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் டீசரை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n\"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்\" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nமுழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்\nகேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27160823/1004674/Ram-Nath-Kovind-enquire-about-Karunanidhi-health.vpf", "date_download": "2018-08-21T20:04:11Z", "digest": "sha1:SB5YFLCZNCDG66ZQDGCCVGESE6TORHHA", "length": 9562, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி உடல்நிலை - ஸ்டாலினிடம் விசாரித்த குடியரசுத் தலைவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி உடல்நிலை - ஸ்டாலினிடம் விசாரித்த குடியரசுத் தலைவர்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம், த���லைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார். அப்போது, கருணாநிதி பூரண உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என தான் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறியதாக தெரிகிறது. இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதி உடல் நிலை குறித்து தொலைபேசி மூலம் ஸ்டாலினுடன் கேட்டறிந்தார்.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nடோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்\nசைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி\nசைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...\n\"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன\" - கடலூர் விவசாயிகள்\nகடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nவெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.\n\"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்\" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90627/", "date_download": "2018-08-21T19:40:16Z", "digest": "sha1:F6BNQAJ7EWBFMIISW3OIM7WRYJBQOQCP", "length": 11723, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவகார்த்திகேயனுக்காக பாடல் வெளியீட்டை பிற்போட்ட அனிருத்? – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்காக பாடல் வெளியீட்டை பிற்போட்ட அனிருத்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டத்திற்காக இளைய இமையமைப்பாளர் அனிருத் தனது பாடல் வெளியீட்டை பிற்போட்டுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சமந்தா நாயகியாகவும் நடிக்கின்றார். அத்துடன் சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒகஸ்ட் 3ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அன்று இரவு 8 மணியளவில் ‘சீமராஜா’ முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டது.\nஇதேவேளை, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் அன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. எனினும் ‘சீமராஜா’ டீசர் வெளியாவதால் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார்.\nஇதற்கு “உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயன்.அனிருத்தின் பாடல் நேற்று இரவு தான் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nTagsanuruth sivakarthikeyan tamil tamil news அனிருத் சிவகார்த்திகேயனுக்காக சீமராஜா பாடல் வெளியீட்டை பிற்போட்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nவெளிவருகிறது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் தடம் :\n194 பட்டதாரிகளுக்கு, வடக்கு மாகாணத்தில் ஆசிரிய நியமனம்….\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்��ா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=0b83aea88d5667bf26e4bbe4a491537a", "date_download": "2018-08-21T19:59:25Z", "digest": "sha1:XBQL5H5TJUXKJOTEU6P36FGKSKKZM5G6", "length": 42580, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐய��்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -���ஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப���ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுண��� ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பி���ப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai.blogspot.com/2009/04/100.html", "date_download": "2018-08-21T19:58:00Z", "digest": "sha1:2WTFYGYT6JM3R2U6VD57ZVKVFLNGVDWB", "length": 41935, "nlines": 247, "source_domain": "sangappalagai.blogspot.com", "title": "| * | சங்கப்பலகை | * |: 100-நூறுகளின் நாயகன் !!!", "raw_content": "| * | சங்கப்பலகை | * |\nஅறவினை யாதெனில் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.\nபிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.\n*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) அஞ்சலி (2) அரசாண்மை (14) அரசியல் (29) அறநெறிச��சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (14) ஆசிரியர் மாணவர் (1) ஆய்வு (1) ஆன்மிகம் (5) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (2) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (46) சமையல் கலை (1) சிங்கை (6) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (3) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (5) தமிழ்இசை (2) தமிழ்மொழி/இலக்கியம் (42) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (2) யோகம் (2) வணிகம் (1) வாசிப்பனுபவம் (6) விளையாட்டு (3)\nநூறு என்ற எண்ணுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வைணவ சம்பிரதாயத்தில் மட்டுமல்ல மற்றவரும் நூறாண்டு வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள்.\nதலைவரு ஒருக்கா சொன்னா நூறு தரம்...கேட்டிருக்கிறோம்,ரசித்துக் கூட இருக்கிறோம்.\nகிரிக்கெட் விளையாட்டிலும் நூறுகளுக்கு தனியான மதிப்பு உண்டு.\nஒருநாள் போட்டிகளில் தன் வாழ்நாள் முழுதும் அடிக்க முடியாத ஒரு நூறை தன் கடைசிக் காலத்தில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் எடுத்ததன் மூலம் ஒரு பெரிய தர்மசங்கடத்தைத் தவிர்த்தார் காவஸ்கர்.இத்தனைக்கும் அப்போதும் பின்னரும் பலகாலம் வரை-நான் சரியென்றால் நம் கதாநாயகன் அந்த சாதனையை முறியடிக்கும் வரைக்கும்-அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கைக��ில் நூறுகளை அடித்தவர்.(34)\n1989 ல் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் தன் கிரிக்கெட் வாழ்வைத் துவங்கினார் டெண்டுல்கர் என்றழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.அப்போது அவருக்குப் பதினாறு வயதுதான்.குழந்தைத் தனம் மாறாத முகம்.உள்ளூர் போட்டிகளிலும் ஒரு சீசனில்தான் விளையாடி இருந்தார்.இருப்பினும் அவரது விளையாட்டுத் திறனும் அப்போதே வியக்க வைத்த அவரது உள்நாட்டுப் போட்டி ரன் விகிதங்களும் உதவ ஸ்ரீகாந்தின் தலைமையிலான இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் டெண்டுல்கர்.\nமுதல் டெஸட் போட்டியில் டெண்டுல்கரின் ரன்கள் 15 மட்டுமே;முதல் ஒருநாள் போட்டியிலோ டக் அவுட்\nபாகிஸ்தானின் வக்கார் யூனிஸும் அந்த தொடரில்தான் அறிமுகமானார்.அவரதும் அகரமதுமான புயல்வேகப் பந்து வீச்சில் பலமுறை உடலில் அடி வாங்கினார் டெண்டுல்கர்.அகரமின் பந்து வீச்சு அவரது மூக்கை உடைத்தது,உண்மையாகவே.ரத்தம் கொட்டிய மூக்குடன் ரிட்டையர் ஹர்ட் ஆகாமல் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து ஆடினார் டெண்டுல்கர்.\nஅடுத்து நியூசிலாந்து டூரில் டெஸ்ட் மேட்சில் 88 வரை அடித்தார்.\nஅடுத்த ஆஸ்திரேலியத் தொடரில்தான் சிட்னி போட்டியில் அழகான 148 ரன்கள் அடித்தார்,அதுவும் unbeaten..அந்த தொடரில்தான் ஷேனும் அறிமுகமானார்..அந்தப் போட்டியில் வர்ணனை நேரத்தில் மெர்வ் ஹெக்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன் பார்டரிடம் சொன்னாராம்,'this little prick is going to get more runs than you, AB'\nஎவ்வளவு அழகான தீர்க்க தரிசனம்...இன்று சச்சின் 85 சதங்கள் அடித்து விட்டார்.டெஸ்ட் போட்டிகளில் 42,ஒரு நாள் போட்டிகளில் 43.நூறு நூறுகளுக்கு இன்னும் 15 தான் பாக்கி எளிதாக அடித்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்,பலரும் நம்புகிறார்கள்..\nஅந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின்னர் வார்னே பல போட்டிகளில் டெண்டுல்கரை எதிர்த்துப் பந்து விசிய மேட்சுகள் எல்லாம் விஷுவல் ட்ரீட் களாக அமைந்தன;பல போட்டிகளில் இந்தியாவுக்கான் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய டெண்டுல்கர் இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொடுத்த போட்டிகள் எண்ணிலடங்காதவை.\n1994 ல் ஆக்லாந்தின் ஒருநாள் போட்டியில்தான் முதன் முதலில் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் டெண்டுல்கர்.இறக்கியவர் அஸாருத்தீன்,அவர்தான் அப்போதைய அணித்தலைவர்.ஒருநாள் போட்டி��ளில் அவரது ஆட்டத்துக்கான ஒரு புதிய பரிமாணத்தைத் திறந்து வைத்தது அந்த ஆட்டம்பின்னர் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரரானார்,சமீபகாலம் வரை,சுமார் 13 ஆண்டுகளுக்கு.\nஆட்டம் துவக்குவது டெண்டுல்கருக்கு மிக வசதியாகப் போயிற்று;அவர் சொன்னார்,ஆடுவதற்கு நிறைய ஒவர்கள் கிடைக்கிறது,நிறைய ஒவர்கள் இருக்கும் போது,நிறைய ரன்கள் வருகின்றன என்று கிரிக்கெட்டின் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு விட்டன 1994 க்குப் பிறகான அந்த 13 ஆண்டுகளில்\nஅசாருத்தீன்,கங்கூலி,திராவிட் கேப்டனாக இருந்த காலங்களில் பல குழப்பங்களும் நடந்தன,ஆனால் டெண்டுல்கரின் கிராஃப் எந்த வித பெரும் இடையூறும் இன்றித்தான் இருந்தது.இடையில் சில காலம் கேப்டனாகவும் இருந்தார்,ஆனால் ஒரு கேப்டனாக அவரால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.2004 க்குப் பிறகான மூன்றாண்டுகளில் பல காயங்கள்,தோள்பட்டை லிகமண்ட் கிழிந்த நிகழ்வு போன்ற பல குறைகளால் அவதிப்பட்டார்.ரன்களும் குறையத் துவங்கின.\nஆனால் தோனி கேப்டனான பின்னர் அவர் திரும்ப தன்னை புத்தாக்கம் செய்து கொண்டது போலத் தெரிகிறது.சமீப காலத்தில் அவரது ஆட்டத்தில் பழைய நெருப்புப் பொறி பறக்க வில்லையெனினும் பண்பட்ட ஆட்டம் மீண்டும் முகிழ்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மத்தியில் டெண்டுல்கரின் குணமும்,ஆட்டக்களத்திலும்,வெளியிலும் அவர் நடந்து கொள்ளும் முறையில்தான் அவரது முழு குணமும் வெளிப்பட்டது.எவருக்கும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பது,செய்தியாளருக்கு எப்போதும் அணுக்கத்தில் இருப்பது,ஆட்டக்களத்தில் எவரையும் முறைப்பது,எதிர்ப்பது போன்ற தாதாத் தனங்கள் இல்லாது,தனது பேட் மூலம் மட்டுமே பேசுவது போன்ற அவரது குணங்கள் அவரது புகழை உயர்த்தின.\nகெய்க்வாட் பயிற்சியாளராகவும் அஸார் கேப்டனாகவும் இருந்த காலங்களில்,ஒரு மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும்,அஸாரும் கூட அதில் பங்கேற்றிருக்கலாம் என்ற சூழலிலும் டெண்டுல்கரிடம் வந்து கெய்க்வாட் வருந்திய போது,'நாளைய போட்டியை இந்தியாவுக்காக நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று உறுதியளித்த டெண்டுல்கர் சொன்னதைச் செய்தார்.இது பின்னர் கெய்க்வாட்டின் பேட்டி ஒன்றில் வெளிவந்தது,அஸார் மீது குற்றச்சாட்டு பதிவான காலங்களில்.இது மற்றும் அவரது தந்தை இறந்த சமயத்தி���் உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருந்த அவர் இந்தியா வந்து இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு மீண்ட அவர் மறுநாள் ஆட்டத்தில்(கென்யா என்று நினைவு) ஆடிய திறனும்,ஹென்றி ஒலங்கோ என்ற கத்துக் குட்டி பௌலர் கேட்ட who is tendulkar என்று கேட்ட கேள்விக்கு,அவரது ஓவரில் அளித்த 33 ரன்கள் பதிலும் மறக்க இயலாதவை\nநியூசியின் செய்தியாளர் ரிச்சர்ட் பூக் ஒரு முறை டெண்டுல்கரின் ஹோட்டல் அறைக்கு எதிர் அறையில் இருக்க நேர்ந்ததை நினைவு கூர்கிறார்.டெண்டுல்கரின் அறைக் கதவு இரவு 12 மணி வரையும் மீண்டும் காலை 7 மணியிலிருந்தும் பல ரசிகர்களாலும் நண்பர்களாலும் தட்டப்பட்டுக் கொண்டே இருந்ததையும்,எவருக்கும் முகம் சுளிக்காது அனைவரையும் அனுமதித்த அவரது பொறுமையையும் சிலாகித்து எழுதுகிறார் ரிச்சர்ட்.\nகிரிக்கெட் களத்திற்கு வெளியேயான டெண்டுல்கர் இவ்வளவு அணுக்கமாக இருந்தாலும்,உள்ளார்ந்து அவர் கிரிக்கெட் களத்துக்குள்ளான விருப்ப மனிதர்.\n100 நூறுகளை அவர் கடக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லைவரும் உலகக் கோப்பையில் விளையாடும் பட்சத்தில் இப்போது இருக்கும் அணியின் கட்டமைப்பைப் பார்க்கையில் அவரது நிறைவேறாத கனவான உலகக் கோப்பைக் கனவும் நிறைவேறலாம்\nஒரு கவிஞரின் மகனான இவரது கவிதை மனமும் கூட கிரிக்கெட்டில்தான் காணக்கிடைக்கும்...ஃப்ரண்ட் புட்டில் அவரது கவர் ட்ரைவும்,நேரான் ஸட்ரைட் டிரைவும்,பேக் ஃபுட்டில் அவரது ஸ்கொர் கட்டும் கிரிக்கெட் விளையாட்டு என்பதை விட மட்டையால் அவர் மைதானத்தில் எழுதும் கவிதையைப் போலத்தான் தோன்றும்.கங்கூலியின் ஆஃப் சைட் ஷாட்டுகளையும் கூட இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்\nகிரிக்கெட் விளையாட்டின் உன்னதங்களில் மேற்கண்ட ஷாட்டுகளை விட அரிதான காட்சிகள் இருக்க முடியாது;அவை நிகழ்ந்து கொண்டிருக்கும் கணங்களைப் பொக்கிஷப் படுத்துவோம்,இப்போதைக்கும் பின்னாளைக்குமான அரிதான கணங்களாய் \nபி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே \nஎழுதியது # * # சங்கப்பலகை # * # அறிவன் தேதி | நேரம் = 4/11/2009 10:00:00 AM\nபகுப்பு கிரிக்கெட், சச்சின், பொது, விளையா���்டு\nபி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே \n\"தல \" எப்பவுமே தல தான்\nபதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி \nபெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n147.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சட்டென்று முடிந்த கணம்-சில சிந்தனைகள்\nநீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...\n178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு\nவர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\n174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...\nஇந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n146.விநாயகர் அகவல்-ஃபார் டம்மீஸ் - பகுதி 2\nஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அத�� மிக நீண்டதால் ப...\n* * * * * 162.பாரதி துறந்த பூணூல்\nபாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக...\n - *ஒரு சின்ன முன்னுரை:* சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில...\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை - இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமீட் அண்ட் க்ரீட் - ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரி...\n-மறைமலையம்- அடிகளின் வாழ்நாள் ஆக்கத்தின் தொகுப்பு 34 தொகுதிகள்- மறைமலையடிகள்\n-இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\n-நான் கண்ட அருளாளர்கள் - பேராசிரியர் அசஞா\n-கம்பன் புதிய பார்வை - பேராசிரியர் அசஞா\n-சிந்துவெளி நாகரிகம்-ராம்குமார் | ஆழி\n-சைவசித்தாந்தம் ஒரு அறிமுகம்-ந.சுப்பு ரெட்டியார்\n-தமிழ் இந்தியா- நசி கந்தையா\n-காந்தியை அறிதல்-தரம்பால் தமிழ் மொழிபெயர்ப்பு\n-கர்நாடக சங்கீதம்,ஒரு எளிய அறிமுகம்-மகாதேவன் ரமேஷ்\n-குறள் காட்டும் சிந்தனைகள்- அசஞா\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... - ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக... பத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் ந...\nமானுடம் சிதைந்த மனிதம்....கலையும், சிதைவில் கலையும் கலை'யும் - கலையில் சிறந்த மனிதம் - உடன் கயமை விளைத்த சிதைவும்...... அங்கோர் வாட்டின் சில சிதைந்த சிற்பங்கள்..\n101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள...\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் ���னிது. நூல்...\n68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்\nபெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...\n* * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் \nபெரும்பாலும் வாரத்தில் ஆறு நாட்களிலாவது உடற்பயிற்சிக்கோ அல்லது ஓட்டத்திற்கோ செல்வது எனக்கு வழக்கம். கல்லூரியில் படித்த காலத்திலிருந்து தொ...\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...\nஉடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...\nவாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...\n191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்\nசென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்ற...\nபிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது என்பது பற்றிய ஆய்வில் ஒரு சுவையான bibliography... தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழம...\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nசுற்றி நிற்காதே போ, பகையே நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் ப...\n90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா\n இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்ப...\nமுருகு தமிழ்-ஒரு கல்வி உதவிப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/141/capsule-hotels-first-time-in-india.html", "date_download": "2018-08-21T20:12:35Z", "digest": "sha1:ZM26AUSUJTMX673E4QUJUGEFFL3ZVRMJ", "length": 33579, "nlines": 103, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nக��ருவிந்தர் சிங் Vol 2 Issue 7 ஜாம்ஷெட்பூர் 11-Feb-2018\nநாட்டின் முதல் போட்(pod) வகை ஹோட்டலை அதாவது மிகச் சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டலை தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் என்ற வகையில் மட்டும் ரவிஷ் ரஞ்சன் என்ற மனிதரைப் பற்றிய கதை முடிவடைந்து விடவில்லை. ஒரு மனிதனின் முயற்சிகள் பல முறை தோல்வியைத் தழுவியபோதிலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து, வாழ்க்கை எனும் விளையாட்டில் வெற்றி பெற்றவர் அவர்.\nரவிஷ், 2016-ம் ஆண்டு நவம்பரில், போட் என் பியான்ட் (Pod N Beyond) என்ற ஹோட்டலை தொடங்கினார். தொடக்கத்தில் ஒரு மாதத்தில் 19 நாட்கள் மட்டும் அறைகள் புக் ஆகின. பின்னர் ஒரு ஆண்டுக்குள் 600 இரவுகளுக்கான புக்கிங் ஆனது. 2017-ம் நிதி ஆண்டில் 5 மாதத்தில் அவரது நிறுவனம் 5 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டது. அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.\nபோட் என் பியான்ட் நிறுவனரான ரவிஷ் ரஞ்சன், நாடு முழுவதும் இது போன்று அடுத்த ஐந்து வருடங்களில் 20 கேப்சூல் ஹோட்டல்களைத் திறக்க உள்ளார். (படங்கள்: சமிர் வர்மா)\n“கடைசியாக ஹோட்டல் துறையில்தான் நான் என்னுடைய அமைதியைக் கண்டேன்,” என்கிற ரவிஷ், பல தொழில்களை முயற்சி செய்து பார்த்திருப்பவர். “நாடு முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 கேப்சூல் ஹோட்டல்களைத் தொடங்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதன் மூலம் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும்.”\nபீகாரில் உள்ள சமஸ்திபூரில் கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி, அவரது குடும்பத்தில் சகோதரர், சகோதரியை அடுத்து மூன்றாவதாக ரவிஷ் பிறந்தார். அவரது தந்தை கே.கே.ஜா, பீகார் மின்வாரியத்தில் பாரானி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணி அமர்த்தப்பட்டிருந்தார். அவரது தாய், பினா ஜா வீட்டுப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டார்.\n”எங்களுடைய கல்வியில், தந்தை மிகவும் அக்கறை கொண்டிருந்தார்,” என்கிறார் ரவிஷ். பாராவ்னியில் 10-ம் வகுப்பு முடித்தபின்னர், டெல்லியில், டெல்லி பப்ளிக் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கச் சென்றார். 1993-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் முடித்தார்.\n“பட்டப்படிப்பை முடித்த உடன் நான், ஜாம்ஷெட்பூர் திரும்பி வந்தேன். ஒரு ஐடி பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். அப்போது நான் ஒரு டீனேஜராக இருந்தேன். எனினும், நான் ஒரு தொழில் முனைவோர் ஆக வே��்டும் என்ற விருப்பத்துடன் எந்த நேரமும் இருந்தேன். ஒரு போதும் நான், வேலைக்குச் செல்ல விரும்பவில்லை,” என்றார் ரவிஷ்.\nரவிஷ் தமது தந்தையிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். தவிர ஒரு வங்கியில் 12 சதவிகிதம் ஆண்டு வட்டி விகிதத்தில், 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்தத் தொகையைக் கொண்டு ஜாம்ஷெட்பூரில் 1994-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹார்ட்வேர் டெக்னாலஜி என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினார்.\n“என்னுடைய பயிற்சி மையத்துக்காக ஜாம்ஷெட்பூரில் 900 ச.அடி இடத்தை வாடகைக்கு எடுத்தேன். பி.டெக் முடித்த 4 பேரை வேலைக்குச் சேர்த்தேன்,” என்று நினைவுகூறுகிறார் ரவிஷ். “ஐ.டி தொழில்நுட்பம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் இதைத் தொடங்கினேன். முதல் ஆண்டு முடிவில் 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. 1998-ல் ஆண்டு வருவாய் 56 லட்சம் ரூபாயைத் தொட்டது. அப்போது பயிற்சி மையத்தில் 70 பேர் பணியாற்றினர். எங்களுக்கு அப்போது 4 கிளைகளும் இருந்தன.”\nஅதே நேரத்தில், இன்னொரு தொழிலிலும் அவர் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு, பெருநிறுவனங்களுக்கான பயிற்சி, வாடிக்கையாளர் ஆய்வு, பிராண்ட் புரமோஷன் ஆகியவற்றை முன்னெடுக்கும் ஐகேன் என்ற மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.\nரவிஷ் ஹோட்டலில் இப்போது 14 பேர் பணியாற்றுகின்றனர்.\nஎனினும், 1999-ல் அவரது தொழில் நிலைகுலைந்தது. திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டது. வெற்றி எனும் போதை தலைக்கேறியதால், ரவிஷ் தலைக்கனம் மிக்கவராக ஆகி விட்டார். இதை ஒளிவுமறைவு இன்றி நம்மிடம் ஒத்துக் கொள்கிறார்.\n“நான் மிகவும் இளம் வயதிலேயே வெற்றி எனும் சுவையை அதிக அளவுக்கு பெற்று விட்டேன். அது என்னுடைய தலைக்குள் ஏறிவிட்டது. நான்கு கார்கள் வாங்கினேன். ஒரு ஆடம்பரமான வீடு வாங்கினேன். பல பணியாளர்கள் இருந்தனர். இந்த உலகத்திலேயே நான்தான் பெரிய ஆள் என்று என்னை நானே நினைத்துக் கொண்டேன். நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், நான் ஒரு பிடிவாதக்காரனாக மாறினேன். எந்த ஒருவரின் கருத்தையும் காதுகொடுத்துக் கேட்கமாட்டேன். எனினும் அதற்கெல்லாம் சேர்த்து ஒரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. ஆம், என்னுடைய தொழில், எல்லாமே ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது.”\nபணரீதியாக, ரவிஷ் தவறா��முடிவுகளை எடுத்தார். அதனால், அந்தச் செலவுகள் அவருக்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தன. கடன்களை அடைப்பதற்காக நான்கு கார்களையும் விற்றார். அந்த ஒரு பின்னடைவு மட்டும் அல்ல. தோல்வி தந்த மன அழுத்தம், கண்னில் ரத்தகசிவை ஏற்படுத்தியது. பீதி மற்றும் இதர உடல்நலக்குறைவுகளும் உருவாயின.\n1999-02 ஆண்டுகள் மிகவும் மோசமானதாக இருந்தன. “நான் என்னுடைய தொழிலை முற்றிலுமாக மூடிவிடவில்லை. தொழிலின் வேகத்தைக் குறைத்தேன். ஒரு விதக் கட்டுப்பாட்டுக்குள் தொழிலை நிர்வகித்தேன்,” என்கிறார் ரவிஷ். “என்னுடைய செலவுகளைக் குறைத்தேன். எந்த வகையிலும் கூடுதலாகப் பணம் செலவு செய்யவில்லை. சில ரூபாய்களை சிக்கனம் செய்வதற்காக சாலையில் சில கி.மீ தூரம் நடந்தே சென்றேன்.”\n2002-ம் ஆண்டில் இருந்து அதிர்ஷ்டம் அவர் பக்கம் மீண்டும் மாறத் தொடங்கியது. அவரது தொழில் மீண்டும் லாபத்தை நோக்கிச் சென்றது. “பலன் தரும் வகையில் பணியாற்றத் தொடங்கினேன். பிடிவாதமான மனநிலையை விட்டுக் கொடுத்தேன். லாபத்தைக் கணக்குப் பார்த்தேன். கவனமாகச் செலவழித்தேன்,” என்கிறார் ரவிஷ்.\nஜப்பானில்தான் போட் வகை ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன.\n\"டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் இதர நகரங்களில் உள்ள என்னுடைய அலுவலகங்கள் மூலம் என்னுடைய தொழிலில் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கிடைத்தது. கசப்பான பாடம் கற்றதால், மீண்டும் நன்றாக சம்பாதித்தாலும் கூட, சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தேன்.”\nரவிஷ், 2001-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சுப்ரா ரஞ்சனை திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். அவர்களுக்கு ரிஸ்ஹான் என்ற மகன் இருக்கிறார்.\n“என்னுடைய தொழில் செழிக்கத் தொடங்கியது. என்னுடைய வாழ்க்கையும் வளமானது. என்னுடைய மனைவி 2007-ம் ஆண்டு கருவுற்றார். அவருக்கு நல்ல பாதுகாப்புத் தேவைப்பட்டது. எனவே, என்னுடைய மனைவியின் உடல்நலனில் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். எனவே, தொழில் மீண்டும் பின்னடைவைச் சந்தித்தது. குழந்தை பிறக்கும் வரைஅதாவது 9 மாதங்கள் வரை என்னால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியவில்லை,” என்கிறார் ரவிஷ்.\nஅவர்களின் பெற்றோரும் மிகவும் வயதானவர்கள். சுப்ராவை கவனித்துக் கொள்ள, தொழிலில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டார். அவரது எண்ணம் முழுவதும் அவரது மனைவி மற்��ும் குழந்தையின் உடல் நிலை பற்றியதாகத்தான் இருந்தது. ரவிஸின் நேரடிக் கண்காணிப்பு இல்லாததால், தொழில் நிலைகுலைந்தது. மீண்டும் பணச்சிக்கல் ஏற்பட்டது. தினசரி செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாமல் தவித்தார்.\n“அடுத்த மூன்று ஆண்டுகள், பிரச்னையில் சிக்கித் தவித்தேன். எப்படியோ அதில் இருந்து சமாளித்து வெளியே வந்தேன்,” என்கிறார் ரவிஷ்.\n2011-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளராக விரும்பி, மும்பை சென்றார். “என் மனைவியும், குழந்தையும் ஜாம்ஷெட்பூரிலேயே இருந்தனர். என்னுடைய இந்த முடிவுக்கு என் மனைவி எதிர்ப்புத் தெரிவித்தார். எனினும், நான் என் வழியில் உறுதியாக இருந்தேன்,” என்று சொல்கிறார் ரவிஷ். “எனது அனைத்துத் தொழில்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தேன். மும்பை நகரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சினிமா தயாரிப்பாளர் ஆவது குறித்து கனவுகள் காண ஆரம்பித்தேன்.”\n2 கோடி ரூபாய் முதலீட்டில், 20 புதிய அறைகள் கட்ட ரவிஷ் திட்டமிட்டுள்ளார்.\nஎனினும், அவர் திட்டமிட்டது போல எதுவும் நடக்கவில்லை. 2013-ல் மும்பையில் இருந்து கிளம்பினார். ஜாம்ஷெட்பூர் வந்தார்.\nஎந்த ஒன்றும் நீண்டகாலத்துக்கு தோல்வியாக இருப்பதில்லை. 2014-ம் ஆண்டு, புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். “ஹோட்டல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அப்போது நினைத்தேன்,”என்கிறார் 43 வயதான தொழில்முனைவு இளைஞரான ரவிஷ்.\n“எந்த மாதிரியான ஹோட்டல் தொடங்குவது என்று நான் ஆராய்ச்சி செய்தேன். போட் ஹோட்டல் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். இது போன்ற மிகச்சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் முதன் முதலில் ஜப்பானில்தான் தொடங்கப்பட்டன. இது இந்தியாவுக்கு முற்றிலும் புதுமாதிரியாக இருந்தது. பெரு நிறுவனங்களில் பணியாற்றும் என் நண்பர்கள் மூன்று பேரை கூப்பிட்டு அவர்களிடம், இது போன்று ஒரு ஹோட்டல் தொடங்கப் போகிறேன் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டேன்.”\nஅவருடைய நண்பர்கள், உடனடியாக ரவிஷ் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். இதையெல்லாம் சேர்த்து ரவிஷ் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தார். இப்போது 5 பங்குதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் தலா 15 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கின்றனர். இன்னொரு பங்குதாரர் 3 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார். ரவிஷ், மொத்தம் 52 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார். பயிற்சி மையமாக இருந்த ஒரு கட்டடத்தை ஹோட்டலாக மாற்றினார். 2015-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2016-ம் ஆண்டு நவம்பரில், ஏசி வசதி கொண்ட 5 மாடி ஹோட்டல் திறக்கப்பட்டது.\nபல்வேறு அளவுகளைக் கொண்ட, கேப்சூல் போட்ஸ், டபுள் போட்ஸ், பங்க் போட்ஸ் - ரயில் பெர்த் போன்று அமைக்கப்பட்டவை - என்பது உள்ளிட்ட மேலும் பல அறைகளுடன் 40 பேர் தங்கும் அறைகளைக் கொண்டதாக ஹோட்டல் இருந்தது.\n“மணிக்கணக்கில் அறைகளை முன்பதிவு செய்யக் கூடிய இது போன்ற மிகச்சிறிய அறைகளைக் கொண்ட ஹோட்டல் நாட்டிலேயே இதுதான் முதன் முறை,” என்கிறார் ரவிஸ். “ஒரு மணி நேரத்துக்காக 199 ரூபாய் வசூலிக்கிறோம். இலவச வைஃபை, துணிகளைத் துவைத்துத் தரும் வசதிகளையும் தருகிறோம்.”\nகுறைந்தபட்ச அறை வாடகை 199 ரூபாயில் இருக்கிறது. அதிகபட்ச அறை வாடகை 1,699 ரூபாயாக இருக்கிறது. “ஒவ்வொரு மாதமும் 600 இரவுகளுக்கு அறை முன்பதிவு செய்கிறோம். 2016-ம் ஆண்டு நவம்பரில் மாதம் 19 இரவுகளுக்கு மட்டுமே அறை முன்பதிவு செய்தோம்,”என்கிறார் ரவிஷ். “கோ-இபிபோ, ப்ளான் மைடிரிப் போன்ற பயண இணையதளங்களோடு இணைந்து ஆன்லைன் புக்கிங் செய்கின்றோம்.”\nஎதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதற்கான குறிக்கோளுடன் கூடிய திட்டங்களை ரவிஷ் வைத்திருக்கிறார்.\n14 ஊழியர்களுடன் தமது தொழிலைத் தொடங்கினார். இப்போதும் அதே அளவு ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது என்று ரவிஷ் திட்டமிட்டிருக்கிறார்.\n“2 கோடி ரூபாய் முதலீட்டில், 20 புதிய அறைகளைத் திறக்கவிருக்கிறோம். வணிகரீதியாகப் பயணம் மேற்கொள்கின்றவர்கள்தான் எங்கள் இலக்கு. 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுவதும் இது போன்ற 20 ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளேன்.”\nஇளம் தொழில் முனைவோர்களுக்கு ரவிஷின் மந்திரம்; “ஒருபோதும், பிடிவாதக்காரர்களாக இருக்காதீர்கள். உங்களுக்கு எல்லாவசதிகளும் இருந்தபோதிலும், உங்கள் கால்கள் மண்ணில் இருக்கட்டும்.”\nவாழ்க்கை அவருக்கு ஒரு உண்மையான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த���தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்\nவெறும் 3000 ரூபாயில் தொடங்கிய தொழிலில் இன்று 55 கோடிகள் புரள்கிறது\nஅவங்க நண்பர்கள் நாலு பேரு… இன்னிக்கு புரளும் கோடிகளோ நூறு\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\nவாழ்வின் முடிவில் மனிதநேயமிக்க சேவை செய்யும் ஸ்ருதியின் அந்தியெஸ்தி\nமுதல் சேலையை 60 ரூபாய்க்கு விற்றவர், இன்று 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nசமையல் மந்திரத்தின் வெற்றிக்கதை: 400 சமையல் புத்தகங்கள் எழுதிக் குவித்ததுடன் தொழிலதிபரும் ஆன குடும்பத்தலைவி\nபரோட்டாக்காரப் பையனின் பலே வெற்றி தொழிலதிபர் ஆகி ஆண்டுக்கு பதினெட்டு கோடி வருவாய் ஈட்டுகிறார்\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை க���ண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Nov12-Article14.html", "date_download": "2018-08-21T19:42:22Z", "digest": "sha1:CIHVN4NQOQSUJZVMI2JEGTBHIYTSUTMV", "length": 21715, "nlines": 779, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nஅன்னை கதீஜா நாயகி (ரலி)\n என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் என்று கூறினார்கள். கதீஜா (ரலி)அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி யவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள். பின்னர்தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவருக்கு மிகஅழகான முறையில் ஆறுதல் கூறி மனதைரியத்தை ஊட்டினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு:\nஅவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் ஒரு போதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்.(சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன வென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத்தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நெளபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம்என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில் அவர் இன்ஜீல்வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவர். எனவே, கதீஜா (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்ற நபி (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா பின் நெளபல் என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். உங்களை மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றுவார்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள் அல்லாஹ் ஒரு போதும் உங்களை இழிவுபடுத்த ம��ட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்.(சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன வென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத்தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நெளபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம்என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில் அவர் இன்ஜீல்வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவர். எனவே, கதீஜா (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்ற நபி (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா பின் நெளபல் என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். உங்களை மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றுவார்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள் என்று வியப்புடன் கேட்டார்கள். அதற்குஆம் என்று வியப்புடன் கேட்டார்கள். அதற்குஆம் அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிடுவேன்என்று கூறினார். (புகாரி : 3, அறிவிப்பவர் ஆயிஷா (ரலி). (வரகா அவர்கள் சிறிது காலத்தில் இறந்து விட்டார்கள்)\nஅச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவரை அன்போடுஆறுதலளித்து அரவணைத்து நின்ற விதத்தை இன்றைய பெண்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்குஎன்ன நடந்தது என்று பதறியடித்துக் கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து நபிகளாரைத்திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரைநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்திவிட்டு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார்கள்.\nதமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்றுகூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குஎடுத்துக் காட்டாகும்.\nதனக்கு ஏதும் ஆபத்து வந்து���ிடுமோ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது அவர்களிடம் காணப்பட்ட அருங்குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக்காட்டிய விதமானது, அன்னை கதீஜா (ரலி)அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும்தெளிவுபடுத்துகின்றது.\nகதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறியது அன்னாரது இறைநம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.\nஇந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம்கணவரைவேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றது கதீஜா (ரலி) அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெளிவாகக்காட்டுகிறது. ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்குநெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்தஒருவரிடம் அழைத்துச் சென்றது நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் அறிவும் கதீஜா (ரலி) அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது. இந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இறைத்தூதர் என்னும்உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். எனவே, முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லமவர்களை இறைத்தூதர் (நபி) என ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியாகத் திகழக் கூடியவர்கள்,அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களே\n(அன்னையின் மகிமை இன்னும் தொடரும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/08/7500.html", "date_download": "2018-08-21T20:18:25Z", "digest": "sha1:OVLHJ2BOASHMPMU4IONP5J6JZ6ALWVMA", "length": 5160, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "அனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்… - Trincoinfo", "raw_content": "\nHome / Jobs / அனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்…\nஅனுமதியின்றி மேலதிகமாக 7500 பேர் அரச சேவையில்…\nஅரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட் டஊழியர்களுக்கு மேலதிகமாக சுமார் 7500 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சட்டவிரோதமாக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரசியல்ரீதியான நட்புறவு காரணமாக கடந்த சில வருடங்களாக முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்வ���று ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மாகாணசபை, பிரதேசசபை போன்ற நிறுவனங்களில் இவ்வாறு ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்களில் இருந்து அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சு, குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அந்நிறுவனங்களுக்கு அவசியமான ஊழியர்களுடைய சேவையை மற்றும் நிரந்தரமாக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான பொறுப்பை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இதற்குப் பிறகு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி அரச அல்லது அரை அரச சேவை நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதை முற்றாக தடை செய்து திரைசேரி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-08-21T20:00:03Z", "digest": "sha1:OBYXPSPKO4MJ4GOFFXMQZXYEDLO6QASU", "length": 18470, "nlines": 127, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: சாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - இரண்டாம் பாகம்", "raw_content": "\nசாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - இரண்டாம் பாகம்\nரெட்டியார் மெஸ் இருக்கும் இடம் ஓலக்கூர் ஜங்ஷன். ஓலக்கூர் ஜங்ஷன் திண்டிவனம் சென்னை ரோட்டில். திண்டிவனத்திற்கும் மேல் மருவத்தூருக்கும் இடையில் உள்ளது, ரெட்டியார் மெஸ். ஓரு போலீஸ் ஸ்டேஷன். மூன்று சிறு கடைகள். அவ்வப்பொழுது உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் நின்று செல்லும் லாரிகள். இவைகளை இணைப்பது ஓலக்கூர் ஜங்ஷன்.\nஆட்டோவை அனுப்பிவிட்டு. சாருவிற்கு செய்தி அனுப்பிவிட்டு செல் போனை ஆப் செய்தேன், மெஸ்ஸிலிருந்து சில நிமிட நடையில் தெரிந்தது அந்த குடிசை சாரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த மாதிரி ஆங்கில வடிவான “U” வை குப்புற போட்டிருந்த மாதிரி ஓரு குடிசை. குடிசைக்கு வெளியே நன்கு பெருக்கி சுத்தம் ���ண்ணப்பட்டிருந்தது, அதன் முகப்பில் பூச்சரங்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, உள்ளே “L” வடிவத்தில் சிறிய மரத்திலான கட்டில். அதில் அவர் அமர்ந்திருந்தார், தண்ணீரே பார்த்திராத தேகம். இடுப்பு வரை தொங்கும் ஜடா முடி. கருந்திராட்சை போன்று பளபளப்பான கண்கள். அவர், அவர் உடம்பையே உடையாக உடுத்திருந்தார். அவரின் கால்களுக்கு அருகில் ஓரு சிறு துண்டு. அவர் உடுத்திய இருந்ததாக இருக்க வேண்டும், நீ பார்க்க வந்த சாமிக்கு நான் எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லை என்பது போல பற்றற்று தரையில் கிடந்தது, அவர் இருந்தது போக இன்னும் இருவர் அந்த குடிசையினுள் அமரலாம், அவர் மெதுவாக தலை தூக்கிப் பார்த்தார், நீயா.. என்பது போன்ற பார்வை நான். அவர் அருகே அமர்ந்து கண்களை மூடினேன், கண்களை திறக்கும் பெழுது நேரம் கடந்துவிட்டிருந்தது, இதற்காகவே காத்திருந்தவராக. கிளம்பச் சொல்லி சைகை செய்தார், எதையுமே வாங்கி வராதது புத்தியில் உறைக்க. சாமி ஏதாவது சாப்பிட வாங்கி வரவா என்று கேட்டேன்,\nபேடா,பேடா என்றவர் மீண்டும் கிளம்பச் சொல்லி சைகை செய்தார், பொதுவாக இந்த நிலையில் இருப்பவர்கள். யாரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், அவர்களின் உலகம் வேறானது,\nமுப்பதடி தூரத்தில் ஓரு கடை இருந்தது, தாகம் வாட்டி எடுக்க. தண்ணீர் குடிக்கலாம் என்று அந்த கடைக்குச் சென்றேன், அப்படியே இந்த சாமி பற்றி விபரங்கள் ஏதும் தெரியுமா என்று கடைக்காரரை கேட்க நினைத்தேன், அவர். தண்ணீர் பாட்டில். இல்ல. கூலா கோக்கும் மாசாவும் இருக்கு என்றார், மனதிற்குள் சிரிப்புதான் வந்தது, ஆள் அரவமற்ற பொட்டல் காட்டின் நடுவே உள்ள கடையில் குடிக்க தண்ணீர் இல்லைஆனால் கூலான மாசா என் கையில் திணிக்கப்பட்டது, வெள்ளைக்காரன் இருட்டில் சுதந்திரத்தை கொடுத்து. இப்பொழுது வேறு விதமாக நம்மை பிடித்துவிட்டான், ஹொசூர். நான் உங்கள் அடிமை.\nசாமியை பற்றி கேட்டவுடன் சிறிது தள்ளியிருந்த டீக்கடையை நோக்கி கைகாட்டினார், அந்த டீக்கடைக்காரர்தான் சாமிய பாத்துக்கிறார். எது கேக்கனும்னாலும் அவர போய் கேளுங்க.டீக்கடை,(அவரின் பெயர். ஆழ்மனதில் அந்தர்தியானம் ஆகிவிட்டதால். அவர் டீக்கடைக்காரர்) விபரம் சொன்னதும். அப்படியா தம்பி. நான் சாமிக்கு சாப்பாடு குடுக்கதான் போய்ட்டு இருக்கேன், வாங்க பேசிட்டே போகலாம் என்றார்.\nசாமி இந்த இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட மூணு வருசமாச்சு முதல்ல எல்லாம் பேசிட்டுதான் இருந்தார், இப்ப ஆளுங்க நிறைய வரவும். பேசறத நிப்பாட்டிடாரு, கன்னடம். இந்தி. தமிழ் நல்ல பேசுவாரு, இவர தேடி பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க, சில பேரை நிமிர்ந்து கூட பாக்கமாட்டாரு, சில பேரை கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவாரு.அவ்வளவுதான், அவர புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தம்பி. குடிசைக்கு சற்றி தள்ளியிருக்கும் வேப்பமரத்தை சுட்டிகாட்டியவர். அந்த இடம் கொஞ்சம் பள்ளமா இருக்கு. அத மட்டும் நிரப்பிட்டன்னா அந்த மரத்துக்கு கீழயே ஒரு குடிசை போட்டு குடுத்துருவேன், சாமிக்கும் நல்ல காத்தோட்டமா இருக்கும் என்றார், இப்ப கூட சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், ஆனா தினமும் சாப்பிடமாட்டார், நினைச்சா வாங்கிப்பாரு. இல்ல எடுத்துட்டு போக சொல்லிடுவார் என்றார்.\nகுடிசை, அவர் நிமிர்ந்து மீண்டும் என்னை பார்த்தார், நீ இன்னும்போகலயா என்பது போல பார்வை, டீக்கடைக்காரர் தட்டில் சாதம் வைத்து. பயபக்தியுடன் ஒரு முதிர்ந்த குழந்தைக்கு குடுப்பது போல அவர் முன் நீட்டினார், சாமி தட்டை சிறிது நேரம் பார்த்து ஏன் சாமி பார்த்துட்டே இருக்கீங்க. எடுத்துங்க சாமி, டீக்கடைக்காரர் கெஞ்சுவது போல கேட்டார்,\nநான் ஒரு முறை விழுந்து வணங்கினேன் திரும்பி நடக்கத் துவக்கினேன், மறுபடியும் ஓலக்கூர் ஜங்ஷன், வெயிலின் உக்கிரம் அதிகமாகி இருந்தது, எத்தனை முறை கைகாட்டியும். சென்னை செல்லும் பேருந்து எதுவும் அந்த ஜங்ஷனில் நிற்கவே இல்லை, மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது, காலைல இந்த சாமிய பார்க்க வரும் பொழுதுதான் ஏகப்பட்ட அலைச்சல். இப்ப திரும்பி போகும்பொழுதும் நம்ம அலைக்கழிக்க நினைக்கிறாரா . ஏழு எட்டுப் பேருந்துகள் அந்த ஜங்ஷனை கடந்து விட்டிருந்தது, களைப்புடன் நின்றிருக்கையில். அந்த கார் அருகில் வந்து நின்றது.\nடிரைவர், சார். சென்னை போகணுமா. வாங்க சார் நான் டிராப் பண்றேன், அது ஓரு டிராவல்ஸ் கார், பாண்டிச்சேரில கஸ்டமரை விட்டுட்டு வரேன். இப்ப ப்ரீயதான் போய்ட்டு இருக்கேன், நீங்க வந்தீங்கன்னா, எனக்கு ஏதாவது டீ செலவுக்காவது கிடைக்கும், யோசிக்காம ஏறுங்க சார். நான் சென்னைதான் போறேன், ஏறினேன்.\nசெல்போன் ஆன் செய்தேன்,சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த�� கால். மனைவி, ஏங்க வீட்லதான் இருக்குறத இல்லை. போனையும் ஆப் பண்ணி வச்சிட்டு என்ன பண்றீங்க, சீக்கிரம் வீட்டுக்கு வர வழியைப் பாருங்க என்றாள்.\nஆனானப்பட்ட யோகானந்தரே இந்த ஜென்மத்தில் கங்கைகரையில் அலைந்து திரியும் பாக்யம் எனக்கு இல்லை எனும் பொழுது,வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் முழுக்க முழுக்க இறை நினைப்போடு வெட்ட வெளியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்க சிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது.\nகாரின் ஏசி காற்ற சில்லென்று முகத்தில் அறைய பயணம் தொடர்ந்தது.\nஇல்ல அண்ணா, ரெண்டு பாகம்தான்... தங்கள் வருகைக்கு நன்றி\n//அவர், அவர் உடம்பையே உடையாக உடுத்திருந்தார். அவரின் கால்களுக்கு அருகில் ஓரு சிறு துண்டு. அவர் உடுத்திய இருந்ததாக இருக்க வேண்டும், நீ பார்க்க வந்த சாமிக்கு நான் எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லை என்பது போல பற்றற்று தரையில் கிடந்தது//\nஅவரை தரிசித்தவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்களா மாறிடுவாங்களோ நானும் சந்திச்சு எழுத கத்துக்கறேன் :)\nவசந்த் தங்கள் வருகைக்கு நன்றி\nவசந்த் தங்கள் வருகைக்கு நன்றி\nஅவரை தரிசித்தவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்களா மாறிடுவாங்களோ நானும் சந்திச்சு எழுத கத்துக்கறேன்///\nசுவாமிஜி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்...\nஅண்ணா..சில கேள்விக்கு எப்படி பதில் சொல்றதனு தெரியாது...\nசாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - இரண்டாம் பாகம...\nசாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - ஒன்றாம் பாகம்...\nத்யானத்தில் மனம் - ஒரு விசூவல் ட்ரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheenakay.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-08-21T19:54:48Z", "digest": "sha1:FKV66CQCBAPXBFFFK6VCQWNBQHEEVMFM", "length": 8137, "nlines": 241, "source_domain": "cheenakay.blogspot.com", "title": "அசைபோடுவது...................", "raw_content": "\nதமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே \nகழுகின் சுதந்திர தின சிறப்பு சிறகடிப்பில்....வெளியாகப்போகும்\nஅனைத்தையும் ஆகஸ்ட் 13,14,15, 16ல் வாசியுங்கள்... இனிய சுதந்திர தினத்தை கழுகோடு சேர்ந்து கொண்டாடுங்கள்...\n- கழுகு விவாதக் குழு\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅன்பின் ரதனவேல் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரதன்வேல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இராஜ இராஜேஸ்வரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் ராமானுசம் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ராமானுசம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nதமிழ் மண தர வரிசை\nகழுகின் சுதந்திர தின சிறப்பு சிறகடிப்பில்....வெளிய...\nதீபாவளி சிறப்புப் பதிவு 2009\nதஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-08-21T19:30:23Z", "digest": "sha1:IX2M3VUIV5QEZH3CQYRF3R7HJ6RURHWD", "length": 20608, "nlines": 149, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா? | கணினி தொழில்நுட்பம் உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா? - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nPosted by Anto Navis in: கணினி தொழில்நுட்பம் தொழில்நுட்பம் in தமிழ் விண்டோஸ்\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம்.\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா\nஅப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.\nபின்வரும் வரிகளை type செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க.\nபின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் Anto எனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.\nVBS கோப்பாக சேமித்துக்கொள்ள Notepad இல் Save As என்பதனை சுட்டி தோன்றும் சாளரத்தில் Save as type என்பதில் All Files என்பதனையும் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன் .vbs எனவும் தச்சு செய்து (Ex: Welcome.vbs) கணனியில் சேமித்துக்கொள்க.\nபின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்��ு செய்க.\nநீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.\nஇனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க\nஇனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nSharath 23 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:14\nSharath 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:20\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nSharath 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:21\nSharath 24 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் ���ார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2013/04/the-accidental-husband.html", "date_download": "2018-08-21T19:55:02Z", "digest": "sha1:5EHCF4IASCGXOA2SFSJLJURXYOU7MP7Z", "length": 15846, "nlines": 138, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: THE ACCIDENTAL HUSBAND - விமர்சனம்", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅன்பர்களுக்கு வணக்கம், அவ்வபோது வரும் படங்களை பார்த்தாலும் எனது எப்போதைய விருப்பம் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான், அந்த வகையில் ஒரு படம் தான் நாம் இன்று பார்க்கப் பாவது, THE ACCIDENTAL HUSBAND.\nபடத்தலைப்பிலேயே கதையை யூகிக்கலாம், எதிர்பாராத விதமாய் ஒருவன் ஒரு பெண்ணுக்கு கணவனானால் என்ன ஆகும் என்பது ஆனால் படத்தில் எதிர்பாராமல் நடப்பது இல்லை, சரி ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம். நமது நண்பர்களில் எல்லாம் கண்டிப்பாக ஒருவன் இருப்பான்/ள், தனக்கு அனுபவமே இல்லை என்றாலும் நாம் செய்யும் விசயங்களை பற்றி நன்கு தெரிந்தது போல் அறிவுரை சொல்பவர்கள்.\nஅது போல் லவ் டாக்டர் என கூறிக்கொண்டு ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துபவர்தான் கதா நாயகி, அவருக்கு வேலையே, யாராவது கஷ்டபட்டு காதலிக்க வைத்திருக்கும் பெண்ணிடம் உணர்வுகளை விளக்குகிறேன் பேர்வழி என்றி 90 % குழப்பி, இருவரையும் பிரிப்பதுதான்.\nஇதனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தன் காதலியை இழந்தவர்தான் கதா நாயகன், ஒரு தீயனைப்பு வீரர், தன் காதல் தோல்விக்கு காரணமானவள் மீது கோபமாய் இருக்கிறார், அவருக்கு பக்கத்தில் குடியிருக்கும் ஒரு இந்திய சிறுவன் இன்டர்னெட் ஹேக்கிங்கில் கில்லாடி, அவன் அரசு பதிவு சம்பந்தமான இணையதளத்தில் கதா நாயகன்,கதா நாய���ிக்கு திருமணம் நடந்தது போல் பதிவு செய்து விடுகிறான்.\nகொஞ்ச நாளில் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கும் நாயகிக்கு இந்த தொழில் நுட்ப கோளாறு தெரியவர அதை மாற்றுவதற்காந விண்ணப்பத்தில் நாயகனிடம் கையெழுத்து வாங்க அவரை தேடி வர ஆரம்பிக்கிறார், நம்ம ஆளும் \"அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு\"னு பதறியடிச்சு சீன் போட்டுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா நாயகியுடன் நேரத்தை கழிக்க முயற்சிக்கிறார்.\nஅன்று இரவு நாயகி ஃபுல் டைட்டாகி மட்டையாகிடறதால நாயகன் தான் ரூம்க்கு தூக்கிட்டு போயிடறார், எதுவும் செய்யாமலே நாயகியோட துணியை எல்லாம் செஞ்ச மாதிரி கலைச்சு விட்டுறார், காலைல எழுந்து நாயகி அதிரும் போது ஒரு பின்னனி இசை வருது, நான் என் செல் அடிக்குதா, டீவீ ஆன் ஆகிருச்சானு சுத்தி முத்தி பார்க்கறேன், ஏன்னா நம்ம 'அலைபாயுதே' மியுசிக், யாரோ யாரோடி பாட்டுக்கு முன்னாடி வர்ர டும்டு மாக்கடி, அலைபாயுதேல எப்படி இருந்துச்சோ இந்த சீனுக்கு செமயா இருக்கு.\nஅப்புறம் நடக்கற எல்லா சீனையும் சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது. பழி வாங்கறதுக்குனு பழக ஆரம்பிக்கற நாயகன் பழி வாங்கனாறா இல்லை முக்கால் வாசி ஆம்பளைங்க மாதிரி பொன்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு \"ப்ளீஸ், என்னை லவ் பன்னு\"ன்னு கெஞ்சறாரா இல்லை முக்கால் வாசி ஆம்பளைங்க மாதிரி பொன்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு \"ப்ளீஸ், என்னை லவ் பன்னு\"ன்னு கெஞ்சறாரா அதே மாதிரி நாயகியும் தன்னை பழி வாங்கத்தான் இவன் கூட பழகனானு தெரிஞ்சப்புறம் என்ன பன்றாங்க அதே மாதிரி நாயகியும் தன்னை பழி வாங்கத்தான் இவன் கூட பழகனானு தெரிஞ்சப்புறம் என்ன பன்றாங்க 2 பேருக்குள்ள எல்லாம் முடிஞ்சது தெரிஞ்சும் நாயகிய ஏத்துக்க தயாரா இருக்க தியாகியோட நிலைமை என்னா ஆகுதுனு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க, பெரிய சஸ்பென்ஸ் லாம் ஒன்னும் இல்லை, சுபம் தான்.\nபடத்துல முக்கியமான சிறப்பம்சம், ஆங்கில படத்தோட பின்னனி இசைக்கு தமிழ் பாடல்களை பயன்படுத்தி இருக்கறதுதான், அதுவும் அவ்வளவு சரியா பொருந்தது, முக்கியமா அலைபாயுதே, தெனாலி பாடல்கள், இறுதி காட்சிக்கு \"என்ன சொல்ல என்ன சொல்ல\" பாட்டு செமயா பொருந்துது. இதுக்காவே படத்தை பார்க்கலாம்.\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://162.222.225.153/~yamunarajendran/?cat=5", "date_download": "2018-08-21T19:45:44Z", "digest": "sha1:TTUHHYXCFNHQGQS3OCI7U76SGZVZLT2D", "length": 7775, "nlines": 60, "source_domain": "162.222.225.153", "title": "திரைப்படம்", "raw_content": "\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nI சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன் ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 Continue Reading →\nத யங் கார்ல் மார்க்ஸ்\n1 இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரி காப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப் பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல் மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் Continue Reading →\nகாலா எனும் அழகிய பிம்பம்\n1 மும்பையில் தாராவி, பய்கன்வாடி, பந்த்ரா, தானே, அந்தேரி என பிரதான சேரிகள் உள்ளன. இந்தி மொழியில் சேரி மையமாக எடுக்கப்பட்ட டான்கள் குறித்த படங்களான ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை’(2010), ‘கம்பெனி’ (2002) போன்றன தாராவி Continue Reading →\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஉலகளவிலான இடப்பெயர்வும் நகரமயமாதலும் உள்நாட்டு யுத்தங்களும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளும், இன-மத-சாதி வெறுப்பும், ஆணாதிக்க வெறியும், பாலுறவு வறுமையும், பெண் உடல் சந்தைப்படுத்தலும் என இன்ன பிற காரணங்களால் இன்று என்றுமில்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இதன் பகுதியாக Continue Reading →\nஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை\nபாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் Continue Reading →\nஇன்சென்டிஸ் : அழிவும் இழிவும்\nபிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள Continue Reading →\nமறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்\nதமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் Continue Reading →\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=a93166f0509e4034842cbfb1796900f6", "date_download": "2018-08-21T19:51:53Z", "digest": "sha1:VV75YJXFXTS26QNPLH54LC3BR4RGU7BI", "length": 30447, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை ���ேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> ���ிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்���ால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/municipal-bids-for-professional-services-due-december-19th/", "date_download": "2018-08-21T20:04:53Z", "digest": "sha1:MGLYSTJFBEPLCMBMEM263433P63EREFM", "length": 6980, "nlines": 75, "source_domain": "www.roselleparknews.org", "title": "Municipal Bids For Professional Services Due December 19th | Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nவெஸ்ட்ஃபீல்ட் அவென்யூவில் ஆயுதப் திருட்டு கார் நோக்கத்தில் முடிவுகள்\nகவுன்சில் நியமனம் பொருளாதார அபிவிருத்தி பணிப்பாளர்\nமாநகர வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது பேட்டி கோரிக்கைகள்\nமாதங்கள் பின்னர், அக்கர் & Aldene பார்க்குகள் இன்னும் பிரபலமான அம்சங்கள் காணாமல்\nசடங்கு 2540: ஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை ஊதியங்கள்\nவெஸ்ட்ஃபீல்ட் அவென்யூ 7-லெவன் மணிக்கு ஆயுதப் திருட்டு\nபோ பாட்ரிசியா ஒரு நியமிக்கிறார். Gois என மத்திய பள்ளி முதல்வர்\nமேயரின் சந்திப்பு & வாழ்த்து ஆகஸ்ட் 22 அன்று\nஐந்து குடியுரிமைவாசிகள் துணை போலீஸ் நியமிக்கப்பட்டார்\nஇரண்டு போ உறுப்பினர் மறுதேர்தல் இயக்கத்தில் இல்லை. காலக்கெடு திங்கட்கிழமையன்று கோப்பில்.\n\"மேற்கு களிமண்\", 14 கோண்டோ அபிவிருத்தி மிமி இருப்பிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட\n2018 Townwide கேரேஜ் விற்பனை / மொத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nபோ பைலட் பிறகு குழு உருவாக்குகிறது & அபிவிருத்தி கலந்துரையாடல்\nவெஸ்ட்ஃபீல்ட் அவென்யூவில் ஆயுதப் திருட்டு கார் நோக்கத்தில் முடிவுகள்\nகவுன்சில் நியமனம் பொருளாதார அபிவிருத்தி பணிப்பாளர்\nமாநகர வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது பேட்டி கோரிக்கைகள்\nமாநகர வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது பேட்டி கோரிக்கைகள்\nமேயர் சந்திக்க & ஆகஸ்ட் 22 அன்று வாழ்த்த\nமாதங்கள் பின்னர், அக்கர் & Aldene பார்க்குகள் இன்னும் பிரபலமான அம்சங்கள் காணாமல்\nசடங்கு 2543: பொருளாதார அபிவிருத்தி துறை\nசடங்கு 2542: பொருளாதார அபிவிருத்தி பணிப்பாளர்\nசடங்கு 2541: சிறப்பு சட்ட அமலாக்கத் துறை அதிகாரியாக ஊதிய விகிதம்\nசடங்கு 2540: ஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை ஊதியங்கள்\nசடங்கு 2539: வழக்கமான கேரேஜ் / யார்ட் விற்பனை செய்ய மாற்றங்கள்\nபவர் அறிக்கையை வெஸ்ட் சைட் டவுன் ஆஃப் தி\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_g_33.html", "date_download": "2018-08-21T20:13:15Z", "digest": "sha1:RCFX3NJSPN4U6RHL3CSJGFT6TW3B3YIW", "length": 18238, "nlines": 222, "source_domain": "www.tamilsurangam.in", "title": "G Series - G வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ginger, மணமும், பயனற்ற, செம்மஞ்சள், மங்கிய, இஞ்சியப்ப, சுவையும், இன்தேறல், வினை, gimlet, word, பொறி, விதைகளை, வார்த்தை, அகற்றும், பஞ்சினின்று", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையர���்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » G வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - G வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற, உச்ச உயர்தரமான.\nn. கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.\nn. பயனற்ற பகட்டுப்பொருள், விளையாட்டு உடைமை, பயனற்ற அணிகலன், (பெ.) பகட்டான, போலியான, பயனற்ற.\nn. துறப்பணம், மரவேலைத் துளைப்புக்கருவி.\na. மிகக் கூரிய பார்வையுள்ள.\nn. கெட்டியான நடுப்பகுதியுள்ள இழை, உள்ளீடான கம்பியுடைய கெட்டி இழை, பூவேலையில் சித்திர விளிம்புக்கெட்டி இழை, கம்பியிணைத்த பட்டுத் தூண்டில் இழை.\n-1 n. கண்ணி, வலை, பொறி, பாரந்தூக்கி, பளுத்தாக்கி, பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி, (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை, பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.\nn. ஆலையை இயக்கும் குதிரை.\nn. பஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை, பஞ்சரைக்குமிடம்.\nn. பல்லுடைத் திஐ விசைப்பொறி.\n(இ.) சுழலச்சின் மீது வைத்துச் சுடப்படும் வகை.\nn. (இ.) எண், நல்லெண்ணெய்.\nn. இஞ்சி, இஞ்சிக்கிழங்கு, எழுச்சி, கிளர்ச்சி, ஊக்கம், சுறுசுறுப்பு, தூண்டுதல், மங்கிய செம்மஞ்சள் நிறம், (பெ.) மங்கிய செம்மஞ்சள் நிறமான, (வினை) இஞ்சியிட்டு மணமும் சுவையுமுண்டாக்கு, இஞ்சிதிணி, குதிரையில் மூலத்தில் இஞ்சியிட்டுச் சுறுசுறுப்புக்கொள்ளச்செய், எழுச்சியூட்டு.\nn. குமிழ்மாட்டி போன்ற சிறு வடிவுடைய இஞ்சிய��்ப வகை.\nn. இஞ்சியப்ப மாச்சில்லு, இஞ்சிச் சுவையும் மணமும் கொண்ட 'பிஸ்கோத்து'.\nn. தட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை.\nn. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.\nn. உடல் வலிமை தரும் மருந்தாகப் பயன்படும் கடுந்தேறல் வகை.\nG Series - G வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ginger, மணமும், பயனற்ற, செம்மஞ்சள், மங்கிய, இஞ்சியப்ப, சுவையும், இன்தேறல், வினை, gimlet, word, பொறி, விதைகளை, வார்த்தை, அகற்றும், பஞ்சினின்று\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-08-21T20:05:30Z", "digest": "sha1:XK5J325ZJSCP3JKPXE3DGLUAFVXNIYNO", "length": 15943, "nlines": 139, "source_domain": "www.winmani.com", "title": "இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம்\nஇனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம்\nwinmani 2:31 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளையோ கட்டுரையையோ\nவேகமாக படிக்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கிலப்புலமை\nமட்டும் போதாது, ஆங்கிலப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை படிக்க\nவேண்டும் என்றால் கூட சில நேரங்களில் நமக்கு அதிக நேரம்\nஎடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு இலவச மென்பொருள் மூலம்\nநாம் ஆங்கிலம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்\nஆங்கிலத்தை வேகமாக பேசுவது ஒரு கலை என்றால் ஆங்கில\nவார்த்தைகளை வேகமாக படிப���பதும் ஒரு கலைதான். இப்போதுதான்\nஆங்கிலம் கொஞ்சம் வேகமாக வருகிறது என்று சொல்லும் நபர்கள்\nகூட ஆங்கில வார்த்தைகளை வேகமாக படிக்க இந்த மென்பொருள்\nஉதவும் இங்கு கொடுத்திருக்கும் முகவரியைச் சொடுக்கி\nஇந்த மென்பொருளை தரவிரக்கியதும் நம் கணினியில் நிறுவத்\nதேவையில்லை உடனடியாக பயன்படுத்தலாம். ஆன்லைன் -ல்\nமட்டும் தான் பயன்படுத்தமுடியும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.\nஇந்த மென்பொருளை திறந்து வலது பக்கம் இருக்கும் open file\nஎன்பதை சொடுக்கி நாம் படிக்க விரும்பும் Text கோப்பினை தேர்வு\nசெய்யலாம். அல்லது அதற்கு அடுத்தாக இருக்கும் கட்டத்திற்குள்\nவிரும்பிய வார்த்தைகளை தட்டச்சு செய்யலாம். அடுத்து இடது\nபக்கத்தின் மேல் இருக்கும் Word interval என்பதில் ஒவ்வொரு\nவார்த்தையும் நாம் படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (செகன்ட்ஸ்)\nஎத்தனை நொடி என்ன என்பதை கொடுக்கவும் முதலில் சற்று\nஅதிகமாக வைத்துக்கொள்ளவும் அதன் பின் நேரத்தை குறைத்து\nகொண்டே வரலாம். நேரம் கொடுத்து முடித்த பின் நமக்கு விரும்பிய\nவண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு முழுத்திரையில் வர வேண்டும்\nஎன்றால் Full Screen என்பதை தேர்ந்தெடுத்து டிக் செய்து கொள்ளவும்\nஅடுத்து Show Reader என்ற பொத்தானை அழுத்தி நாம் பயிற்சியை\nதொடங்கலாம். இடையிடையே pause செய்தும் படிக்கலாம்.\nகண்டிப்பாக இந்தப்பதிவு நம் ஆங்கிலம் படிக்கும் வேகத்தை\nஉண்மையான நட்பு ஜாதி, மதங்களை தாண்டியது,\nநட்பு என்றும் எப்போதும் மாறாது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.விழித்தெழ வைக்கும் ராகம் எது \n2.எந்த நாடு ஒரு ராகத்தின் பெயரைக் கொண்டுள்ளது \n3.பொற்கோவில் நகரம் என்று அழைக்கப்படுபது எது \n5.உலகிலேயே பெரிய நகரம் எது \n6.இலண்டனில் ’ பெரும் தீ ‘ எப்போது மூண்டது \n7.உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம்\n10.அரசாங்கமே வட்டிக்கடை வைத்து நடத்தும் நாடு எது \nபெயர் : கெவின் ரட்,\nபிறந்த தேதி : செப்டம்பர் 21, 1957\nமுழுப்பெயர் கெவின் மைக்கல் ரட்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள���, பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில��� ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inculturationvedam.wordpress.com/", "date_download": "2018-08-21T19:20:22Z", "digest": "sha1:JJCYCJVVJPZHVKI46OLDFSGODORDPXNZ", "length": 66275, "nlines": 203, "source_domain": "inculturationvedam.wordpress.com", "title": "கிருத்துவம் | Just another WordPress.com weblog", "raw_content": "\nஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன\nஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன\nகடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம் இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்[1]. டான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது.\nடான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்\nஅவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்\nஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்\nஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய[2] மர்மம் என்ன\nயாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை\nஎன்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.\nடான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[3]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[4] ஃபிடோபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[5], சிறைதண்டனை பெற்றனர்[6], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[7]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருந்தது.\nடான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[8]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள். வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உருவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.\nடான் பாஸ்கோ ஒரு ஃபிடோஃபைல், ஓரினப்புணர்ச்சி காமுகன், பெண்களை கொடுமைப்படுத்தியவன்: இதனால் யார் இந்த டான் பாஸ்கோ (1815-1888), அதன் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது, அந்த மனிதர் ஒரு ஃபிடோஃபைல் (pedophile) – அதாவது சிறுவர்களை பாலியல் ரீதியில் புணர்ந்தவன், சதாய்த்தவன், கொடுமைப்படுத்தியவன், என்று தெரிய வருகிறது. கிருத்துவ இறையியலில், கிருத்துவ சந்நியாசிகளைப் பற்றி பெருமைப் பேச, அப்படியே, குறிப்பிட்ட சந்நியாசி / பாதிரிகளின் குணாதிசயங்கள் மாற்றப்பட்டு, எதிர்மறையாக சிறப்பேற்றிப் பேசுவது, கதைகளைப் புனைவது வழக்கம். அதுப்போலத்தான், சிறுவர்களை புணர்ந்து, செக்ஸ் தொல்லைக் கொடுத்த டான் பாஸ்கோ, “சிறுவர்களின் காவலன்” போன்று உண்மைகளை மறைத்து சித்தரிக்கப் பட்டான். இதெல்லாம் ஒன்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ஏன், டான் பாஸ்கோ பள்ளிகளில் படிக்கும், படித்த மாணவர்க்ளுக்கேத் தெரியாது. சலேஸியன் என்ற குழுமத்தை ஆரம்பித்ததாக சொல்லப்படும் டான் பாஸ்கோ ஒரு ஃபிடோஃபைல்[9]. என்று கிருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயமாகும். விகிபிடியாவில் முதலில் அந்த விவரங்கள் கொடுக்கப்பட்டு[10], பிறகு எடுத்து விட்டார்கள்[11].\nராபர்ட் ஆல்ட்ரிச் மற்றும் காரி வொதர்ஸ்பூன் (Robert Aldrich and Garry Wotherspoon) குறிப்பிட்டுள்ளதாவது[12], “கத்தோலிக்கச் சர்ர்சுகளில் அதிகமாக இருந்த ஓரின செர்க்கை (homosexual) பாதிரிகளில் பாஸ்கோவும் ஒருவர். அவர் ஒருசர்ச்சையும், மிஷினையும் ஆரம்பித்தார். அவர் எப்பொழுதும் இளம் பையன்களை மயக்கி வந்தார், அது பிறகு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது……..இதைத் தவிர அவர் சிறுவர்களிடம் கிரக்கத்தைக் கொண்டிருந்தார், மற்றும் பெண்களிடம் பயங்கரமாக சேர்ந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.” பெர்ட் கெஸ்ஸி குரிப்பிடுவதாவது[13], “தூரத்தில் நடப்பதையெல்லாம் பார்க்கக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தாராம். ஆனால், அப்படி அவர் பார்த்தது என்னவென்றால், 1886ல் பார்சிலோனாவில் ஒரு ஃபிடோஃபைல் சிறுவர்களை மயக்கிக் கொண்டிருந்த போது பறந்து சென்று அவனை பின் தொடர்ந்து சென்றாராம்”.\nஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம் ஹிந்து ராம், மரியம் சாண்டி என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ சார்புடையதாக “ஹிந்து” பதிப்புகள் மாறியுள்ளதாகத் தெரிகிறது. மார்க்சிஸத்தை அடுத்து, கிருத்துவத்தை ஆதரிப்பது, வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. ஒரு முறை என், ராம், கேரளாவில் நடந்த கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டிற்குப் பிரத்யேகமாக வரவழைத்தனர். ராமும் அங்கு சென்று கலந்து கொண்டு, ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்துள்ளார். முன்பு முத்தையா, எவ்வாறு தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதையை பல கட்டுரைகள், செய்திகள், குறிப்புகள் மூலம் பரப்பியதை ஆதரித்தது என்று ஈஸ்வர் சரண் என்ற எழுத்தாளர் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்[14]. இந்த பின்னணியில் என்–டி-டிவியும், ஹிந்து ராமும் சேர்ந்து தான் “ஹிந்து-என்–டி-டிவி”யை ஆரம்பித்தனர். மேனாட்டு கலாச்சாரம், கூத்து, கும்மாளம் போன்ற நிகழ்ச்சிகளை இந்த செனல் பரப்பி வருவதை கவனிக்கலாம்.\nஇத்தாலி டூரினின் மர்ம தொடர்புகள் – சோனியா[15]: டூரினிற்கும், சோனியாவிற்கும் தொடர்பு உள்ளது[16]. சோனியா ஓர்பஸ்ஸானோ என்ற, டூனிக்கு அருகிலுள்ள கிராமத்தில் (இத்தாலியில்) 09-12-1946ல் பிறந்தார். சோனியா என்றுமே தனது கத்தோலிக்கத் தொடர்புகளை மறந்ததில்லை, மறப்பதில்லை, மறைப்பதில்லை. இதுவும் டான் பாஸ்கோ (16 August 1815 – 31 January 1888) கலாட்டாவிற்கு உபயோகப் படுத்தினர் போலும்.\nஎன்.டி.டிவிகாங்கிரஸைஆதரிக்கும்டிவி–செனல்[17]: இதன் சொந்தக்காரர்கள், குறிப்பாக பிரணாய் ராய், அருந்ததி ராயின் பெரியப்பா மகன், மனைவியோ பிரகாஷ் காரத்தின் மனைவியின் சகோதரி. சோனியா காந்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்.டி.டிவியே இந்தியாவில் மிகவும் அதிகாரம், அரசியல் ஆதரவு உள்ள டிவி-செனலாகும். குறிப்பாக, பாகிஸ்தானில் கூட இச்செனல் உள்ளது என்றால் இதன் பின்னணியைப் பார்த்துக் கொள்ளலாம்[2]. “தி இந்து”வுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து- என்.டி.டிவியி என்ற செனலையும் ஆரம்பித்துள்ளனர்[18]. அருந்ததீ ராய் என். டி. டிவி, பிரணாய் ராயின் மைத்துனியாவர். அதாவது பிரணாய் ராயின் அப்பாவின் சகோதரர் அருந்ததியின் தாயார் மேரி ராயின் கணவர். பிரணாய் ராய் பிரகாஷ் காரத்தின் மைத்துனர். அதாவது அவரது மனைவி பிருந்தாவின் சகோதரி. பிருந்தா பிரகாஷின் மனைவி. இவர்கள் எல்லாம் ராமுடைய நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாது, ராமின் இப்பொழுதைய மனைவி மிரியம் சாண்டி அருந்ததீயின் உறவினராம். இவ்வகையில் இவர்கள் எல்லோருமே உறவினர்கள். சித்தாந்த ரிதியில் மற்றும் வியாபார ரீதியில் ஒரொருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்கள்.\n[4] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக”மாறுகிறதா, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:\n[6] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/\nகுறிச்சொற்கள்: இத்தாலி, ஓரினப்புணர்ச்சி காமுகன், ஓர்பஸ்ஸானோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள், ஜான் பாஸ்கோ, டான் பாஸ்கோ, டூரின், டொமினிக் சேவியோ, மைக்கேல் மகோன், ஹிந்து-என்–டி-டிவி, Hindu-NDTV, ND-TV, pedophile\nஃபிடோஃபைல், இந்தியக் கிருத்துவம், கேரளா, சந்தேகப்படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறுவர் பாலியல், ஜான் பாஸ்கோ, டான் பாஸ்கோ, தாமஸ் கட்டுக் கதை, பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகொச்சியில் கேரள போலீஸாரரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகொச்சியில் கேரள போலீஸாரரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகிருத்துவ மத பிரச்சாரகர்கள் இந்தியாவில் ஊடுருவல்: “சுற்றுலா” என்ற பெயரில் விசாவை வாங்கிக் கொண்டு பல கிருத்துவ பிரச்சாரகர்கள் அமெரிக்கர்கள் இந்தியாவில் நுழைந்து வருகின்றனர். இதில் சுலபமாக வந்து, இந்திய சட்டதிட்டங்களை சிறிதும் மதியாமல், பலவித வேலைகளில் அக்கிரமமாக ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். மும்பை வெடிகுண்டு தாக்குதலில் கூட ஒரு அமெரிக்கப் பாதிரியார், தீவிரவாதிகளுக்குத் துணைப் போனதாக தெரிந்து, கைது செய்யப்படும் வேலையில், பெயர் கெட்டுவிடும் என்று, அமெரிக்க அவனை திரும்ப அழைத்துக் கொண்டது. முன்பு, ஓசூரில் டோரதி தம்பதியர் இதே மாதிரி அடாவடித்தனமான வேலைகளில் ஈடுபட்டு நாடு கடத்தப் பட்டனர்[1]. ஆனால், அவர்கள் ஏதோ புனிதர்கள் போலவும், அதிகாரமுள்ளவர்கள் போலவும், நேராக சோனியா மெய்னோவை சந்தித்து விட்டுச் சென்றது[2], பலருக்குத் தெரியாமல் இருந்தாலும், சோனியா கிருத்துவ சார்புடையவர் என்று அப்பட்டமாகவே தெரிந்தது. சோனியா காந்தி கட்சி வென்றதும், கிருத்துவர்கள் வெளிப்படையாகவே, அவர் உள்ளவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, எங்களை ஒன்று செய்து விட முடியாது என்ற ரீதியில் “பிரார்த்தனை” / “பிரார்த்தனை கூட்டங்கள்” நடத்தினர், ஜெபித்தனர், சுவரொட்டிகளை���ும் ஒட்டி பிரபலமாக்கினர். இந்த தைரியத்தில், பல கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் இந்தியாவில் “சுற்றுலா” விசாவில் வந்து பலவித செக்ஸ் குற்றங்களையும் செய்து ஓடிவிடுகின்றனர்.\nகொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர். “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[3]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[4]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[5].\nபின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[6]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[7]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[8]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது.\nசட்டத்தை வளைக்கும் அந்நி�� சக்திகள்: “லீ மினிஸ்ட்ரி இன்டர்னேஷனல்” (Lee Ministry International[9]) என்ற மதப்பிரச்சார நிறுவனத்தை டென்னஸ் மாகாணத்தில் வைத்துக் கொண்டு, இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்[10]. இஅவர் ஒரு குழுவுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 20, 2011 அன்று இந்தியாவிற்கு வந்துள்ளார்[11]. “சுற்றுலா” விசாவில் வருபவர்கள், மதப்பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்டும் கிருத்துவர்கள் வேண்டுமென்றே, இப்படி சட்டத்தை மீறி செய்து வருகின்றனர். காரணம் நிச்சயம் சோனியா மெய்னோ உள்ளார் என்ற தைரியம் தான். இத்தகைய மனோபாவம், டோரதுஇ தம்பதியர் விசயத்தில் வெளிப்பட்டதை, மேலே சுட்டிக் காட்டப்பட்டது. ஏ. ஆர். அஜித்குமார், கொச்சியிலுள்ள போலீஸ் கமிஷனர், அவர் இந்தியாவில் பல இடங்களில், சட்டத்தை மீறி கூட்டங்களை நடத்தியுள்ளார் என்று கூறினார்[12]. கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்நியர் பதிவு சட்டம் பிரிவு 32 சியில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது[13].\nகேரளாவின் அமைதி குலையும் வண்ணம் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு வரும் அந்நிய சக்திகள்: கேரளாவில் இவ்வாறு அந்நிய பாதிரிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது, மதமாற்றங்களில் ஈடுபடுவது முதலியவை சமூக நல்லிணக்கத்தை பாதித்து வருகிறது. இது கிருத்துவர்களுக்கும், “சங்கப் பரிவார்” என்று அழைக்கப் படும் இந்து அமைப்புகளுக்கும் இடையே பிரச்சினைய வளர்க்கிறது. முன்னர், ஒரு கிருத்துவ ஆசிரியர், முகமது நபியைப் பற்றி குறிப்பிட்டதால், முஸ்லீம்கள் அவரது கையை வெட்டியுள்ளனர். கேரளாவில் இந்துக்கள் குறைவாக இருப்பதினாலும், மற்ற இரு மதத்தினர் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதினாலும், அவர்கள் தொடர்ந்து மதம் மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால், பல நேரங்களில் சச்சரவுகள், மோதல்கள் ஏற்படுகின்றன.\nபோலித்தனமான நிகழ்ச்சிகள்: ஸ்பிலாஷ் 2011 (Splash 2011) என்பது கேரளாவில் சாதாரணமாக, சுற்றுலாத் துறையினால் நடத்தப் படும் விழாவாகும். இதில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கும். ஆகவே, அத்தகைய பிரபலமான பெயரில் கிருத்துவர்கள் போலித்தனமாக, மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது ஏமாற்று வேலையே ஆகும். மேற்க்கத்தைய இசைக்கருவிகள், ஆங்கிலப்பாட்டுகள், பெண்களை வைத்து பேச வைப்பது, பாட வைப்பச்து ஆட வைப்பது முதலியன கவர்ச்சிகரமான பிரச்சார யுக்திகளே ஆகும். அதைத்தான் இந்த அந்நிய மோசடி சக்திகள் செய்து வருகின்றன.\n[2] ஜூனியர் விகனில் புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.\nவேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்புகள்,\nகுறிச்சொற்கள்: ஆலப்புழா, இந்தியக் கிருத்துவம், கட்டுக் கதை, கிருத்துவ ஆராய்ச்சி, கிருத்துவ பிரச்சாரகர், கிருத்துவம், குன்னம்குளம், கொச்சி, சுற்றுலா விசா, சோனியா, சோனியா மெய்னோ, டோரதி, திருச்சூர், பதணம்திட்டா, பைபிள், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மெய்னோ, வில்லியம் ஏ. லீ, ஸ்பிலாஷ் 2011\nஅர்த்த ராத்திரி, இசை, ஓட்டம், கட்டுக் கதை, கிருத்துவம், குன்னம்குளம், கேரளா, கொச்சி, நடு இரவு, பின் பக்கம், பைபிள், மதமாற்றம், மதம், மதம் மாற்றம், லீ, வில்லியம், வில்லியம் லீ, ஸ்பிலாஷ், ஸ்பிலேஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமார்க் பைபிள் போலி என்று மெய்ப்பிக்கப் படுகிறது\nமார்க் பைபிள் போலி என்று மெய்ப்பிக்கப் படுகிறது\nமிகவும் பழமையானது எனக் கருதப் பட்ட “கோடக்ஸ்” என்ற மார்க்கின் பைபிளானது போலி என்று பெய்ப்பிக்கப் பட்டுள்ளது.\nகிருத்துவத்தில் கள்ள ஆவணங்கள் தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் என்பதினால், பைபிள்கள் கூட பல தடவை அவ்வாறே “கள்ள ஆவணம்” என்று கண்டுப் பிடிக்கப்படுகிறது.\nஇடைக்காலத்தில் தான் கிருத்துவ மதம் ஒரு வகுவான மதமாக உருவெடுக்கும் நேரத்தில், கிருத்துவத்திற்கு வலுவேற்ற பல அத்தாட்சிகளை உருவாக்க ஆரம்பித்தனர்.\nசமீபத்தில் “டூரின் ஸ்ரௌட்” (Tourin’s shroud) என்பது இடைக்காலத்தில் தயாரிக்கப் பட்ட போலி என்று மெய்ப்பிக்கப்பட்டது.\nகுறிச்சொற்கள்: கள்ள ஆவணம், கள்ள ஆவணம் தயாரித்தல், பைபிள், போலி பைபிள்\nகட்டுக் கதை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கள்ள ஆவணம், கள்ள ஆவணம் தயாரித்தல், பைபிள், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி பைபிள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதாமஸே கட்டுக்கதை என்றால், மலைமாதா எங்கிருந்து வந்தது\nதாமஸே கட்டுக்கதை என்றால், மலைமாதா எங்கிருந்து வந்தது\nபரங்கிமலை மலைமாதா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்\nஏசுவிற்கே ஆதாரம் இல்லாமல் கிருத்துவர்கள் மேனாட்டில் தவிக்கின்றனர்.\nஏற்கெனவே ஒரு கோவிலை இடித்து அதனை சர்சாக்கி, போலி அத்தாட்சிகள், கள்ள ஆவணங்கள் என உருவாக்கி, வகையாக மாட்டிக்கொண்டு கதைகள் எல்லாம் வெளிவந்தன. பிறகு எதற்கு இம்மாதிரி புருடா-ரீல் விடுகின்றனர் என்றுத் தெரியவில்லை\nநம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையோடு தங்ளது கடவுளர்களைக் கும்பிட்டுக் கொள்ளட்டும். ஆனால், தாமஸ் வந்தார் என்றெல்லாம் இன்னும் கதை விட்டுக்கொண்டிருந்தால், நன்றாக இருக்காது\nஇதைப் பற்றி நிறைய எழுதி விட்டதால், மேலும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.\nஆகவே, நல்ல சிந்தனையுள்ள கிருத்துவர்கள் இந்த கட்டுக்கதையை விட்டுவிட்டு தங்கள் பக்தியை வளர்க்கட்டும்.\nகுறிச்சொற்கள்: அநாகரிகமான ஆராய்ச்சி, இந்தியக் கிருத்துவம், கட்டுக் கதை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவ ஆராய்ச்சி, கிருத்துவம், சந்தேகப்படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு\nஅநாகரிகமான ஆராய்ச்சி, இந்தியக் கிருத்துவம், கட்டுக் கதை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவ ஆராய்ச்சி, கிருத்துவம், சந்தேகப்படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, பகுக்கப்படாதது, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகிருத்துவப் பள்ளிகளில் மாணவ-மாணவியர் நடத்தும் விதம்\nமாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி ஒரே நாளில் 109 மாணவர்கள் ‘டிசி’ வாங்கினர்\nஸ்ரீவில்லிபுத்தூர் : இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி, நத்தம்பட்டி ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் இருந்து ஒரே நாளில் 109 மாணவர்கள் “டிசி’ வாங்கி, வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி ஆர்.சி.நடுநிலை பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் பேச்சிமுத்து. இவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியராக பணியாற்ற உத்தரவிட்டது.நத்தம்பட்டியை சேர்ந்த ஒரு பிரிவினர், “”பேச்சிமுத்து இந்துவாக இருப்பதால் தான் அவரை பள்ளி நிர்வாகம் பதவியிறக்கம் செய்தது. மேலும், இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டினர். இதனால், பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு “டிசி’ வழங்க பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர்.\nஇதனால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ், தாசில்தார் செல்வம் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்��ினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் “டிசி’ கேட்ட அனைவருக்கும் வழங்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று 109 மாணவர்கள் அப்பள்ளியிலிருந்து “டிசி’ வாங்கி அருகிலுள்ள அம்மாபட்டி, மூவரை வென்றான் பகுதி பள்ளிகளில் சேர்ந்தனர்.இது குறித்து நாட்டாமை தங்கவேலு கூறுகையில்,””ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பேச்சிமுத்துவை வேண்டுமென்றே பதவியிறக்கம் செய்தனர்.\nமேலும், அப்பள்ளியில் இந்துக்களுக்கு ஆசிரியர் பதவி வழங்க மறுத்து வருகின்றனர். மாணவர்களை பொட்டு வைக்கவோ, மாணவிகளை பூ வைக்கவோ கூடாதென்று கூறுகின்றனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவே “டிசி’ வாங்கி வேறு பள்ளியில் சேர்த்தோம்,” என்றார்.\nபள்ளி நிர்வாகி பாரிவளன் கூறுகையில்,“”தலைமைஆசிரியர் பேச்சிமுத்து வாய் பேச முடியாத நிலையிலும், அவரை 2006ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியர் பதவியில் வைத்திருந்தோம். அடுத்தாண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா வருவதையொட்டி, அதற்கான வேலைகளில் தலைமை ஆசிரியரின் பங்கு முக்கியமாக வேண்டியுள்ளது. பேச்சிமுத்துவின் உடல் நிலை ஒத்துழைக்காததால் அவரை ஆசிரியராக பதவி இறக்கம் செய்தோம். மேலும், இந்துவாக உள்ள தலைமைஆசிரியர் 25 ஆண்டாக வேலை பார்த்துள்ளார்.இதுவரை இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக எந்த புகாரும் வரவில்லை. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள், பள்ளியில் இந்துக்களை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தினர். இதை எங்கள் தலைமை நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும் என கூறினேன். இதை அவர்கள் ஏற்கவில்லை,” என்றார்.\nமாவட்ட தொடக்க கல்வி அலுவலர் போஸ் கூறுகையில், “”தலைமை ஆசிரியர் வாய் பேச முடியாத நிலையில் இருப்பதால், அவரை விருப்ப ஓய்வில் செல்ல அறிவுறுத்தினேன். மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக எழுப்பிய குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. மேலும், இப்பிரச்னை தொடர்பாக பெற்றோர்களிடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்களின் விருப்ப படியே மாணவர்களுக்கு “டிசி’ வழங்க உத்தரவிட்டேன்,” என்றார்.\nமேற்கண்ட செய்திகளில், கீழ்காணும் உண்மைகள் புலபடுகின்றன:\n1. தலைமை ஆசிரியராக இருந்தவர் பேச்சிமுத்து. இவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியராக பணியாற்ற உத்தரவிட்டது – அதாவது பதவி இறக்கம் செய்யப்படுகிறது.\n2. மேலும், இந்து மாணவர்களை தரக்குறைவாக நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டினர். இதனால், பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு “டிசி’ வழங்க பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர்.\n3. பள்ளி நிர்வாகத்திடமும், பெற்றோர்களிடமும் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.\nபகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஉள்கலாச்சார மயமாக்கல் என்ற கிருத்துவரின் திட்டம்\nஉள்கலாச்சார மயமாக்கல் என்ற கிருத்துவரின் திட்டம்\nவாடிகன் கவுன்சில் – II (Vatican Council – II) முடிவுகளுக்குப் பிறகு, “உள்கலாச்சார மயமாக்கல்” (Inculturation) என்பது இந்தியாவில் கோடிக்கணக்கான பணம் செலவழித்து, இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலிய காரணிகளைத் தாக்குவதற்கு பல துறைப்பட்ட தாக்குதல் முறைகளைக் கையாண்டு வருகிறார்கள்.\nபகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகள்ள ஆவணங்கள் தயாரிப்பு (2)\nகள்ள ஆவணம் தயாரித்தல் (1)\nதாமஸ் கட்டுக் கதை (2)\nபோலி அத்தாட்சிகள் தயாரிப்பு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T19:54:12Z", "digest": "sha1:6IRABROD5QL2YCF5BFOHM4HUWUXRNY53", "length": 6301, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசாதாரண உளவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அச்சக் கோளாறு‎ (3 பக்.)\n► பதகளிப்பு‎ (1 பகு, 6 பக்.)\n► பதகளிப்புக் கோளாறுகள்‎ (2 பக்.)\n\"அசாதாரண உளவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஉணவு உட்கொள்ளல் தொடர்பான நோய்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2014, 19:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/8100", "date_download": "2018-08-21T19:45:39Z", "digest": "sha1:XHPW4AKLX57D3UCHGDSEQT2MCXF23ISM", "length": 8814, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்; போலீசில் நாடகமாடியதுஅம்பலம் |", "raw_content": "\nஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்; போலீசில் நாடகமாடியதுஅம்பலம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.\nBuy Ampicillin Online No Prescription style=”text-align: justify;”>இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொலையை மறைக்க குழந்தையின் உடலை மைக்ரோ ஓவனுக்குள் வைத்து மறைத்து விட்டார். பிறகு போலீசில் போன் செய்து தனது குழந்தை தெரியாமல் மைக்ரோ ஓவனுக்குள் புகுந்து விட்டது.\nஇதில், உடல் வெந்து இறந்து விட்டது என கூறினார். போலீசார் விரைந்து வந்து மைக்ரோ ஓவனுக்குள் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காயாங்க் போலீசில் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nஅரபு நாடுகள் மீது அணுகுண்டு வீச இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது\nஅமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்\nஅமெரிக்காவில் மேலும் ஆறு வங்கிகள் மூடப்பட்டன\nபாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்\nபுருணே சுல்தான் உலகின் நம்பர் 1 ஆடம்பர பிரியர்\nடெல்லியில் தீ விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட 22 பேர் காய\nமுதல் டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்ம���னம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/world-business/28/6/2018/america-warned-india", "date_download": "2018-08-21T20:40:39Z", "digest": "sha1:MEXGA67RU3MAYSFHUJCL53DIWYAHKCZO", "length": 15740, "nlines": 88, "source_domain": "ns7.tv", "title": " ​இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..! | america warned india | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\n​இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..\nவரும் நவம்பர் மாதத்திற்குள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா புதிதாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், 125 கோடி மக்கள் கொண்ட இந்தியா இதனை எப்படி கொள்ளப் போகிறது \nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் வல்லரசுகளாக உருவெட���த்து வருகின்றன. இது, தற்போது முதல் இடத்திலுள்ள அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்த, அந்நாடு மறைமுக வர்த்தகப்போரை திணிக்கும் நடவடிக்கைளில் இறங்கியுள்ளது என்றே சொல்லலாம்.\n1,300 சீனப் பொருட்களுக்கு திடீரென 25 சதவீத அதிக வரி என அறிவித்த அமெரிக்கா அடுத்ததாக, தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருட்கள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தது. இதனால் அதிர்ச்சி போன ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும், சீனாவும் தங்கள் பங்கிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மீது வரிகளை வாரி வீசத் தொடங்கி உள்ளன. எந்நாட்டுடனும் வர்த்தக போரை திணிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தாலும், சர்வதேச வணிகத்தில் பிற நாடுகளின் வர்த்தகங்களை, அமெரிக்கா முடக்கும் செயலாகவே, இது பார்க்கப்படுகிறது.\nதற்போது, ஈரானை தனிமைப்படுத்துவதாகக் கூறி, அந்நாட்டிடமிருந்து, எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என புதிதாக ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது அமெரிக்கா. நவம்பர் மாதத்திற்குள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில், அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் பாயும் என்றும் எச்சரித்திருக்கிறது.\nநம் நாட்டில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதனை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து, கச்சா எண்ணெய் தேவையில் ஈரானையே இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள வேளையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை போடுவது, புஷ், ஓபாமா போன்ற முன்னாள் அதிபர்கள் வளர்த்தெடுத்த இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படுத்தும் என்பது வெளியுறவுத்துறை நிபுணர்களின் கருத்தாகவே உள்ளது.\nவர்த்தக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் சரக்குப்போக்குவரத்திற்கான எரிபொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்கா தடுக்க நினைக்கிறதா என்ற கேள்வியும் எழத்தான் தோன்றுகிறது. எதிர்கால மின்சார ���ேவைக்காக அணு சக்தி ஒப்பந்தம் கை நழுவிப்போகாமல் இருக்க, அமெரிக்காவின் உத்தரவுகளை ஏற்று, கச்சா எண்ணெய் இறக்குமதியில் மாற்று ஏற்பாடுகளை இந்தியா செய்யுமா என்ற கேள்வியும் எழத்தான் தோன்றுகிறது. எதிர்கால மின்சார தேவைக்காக அணு சக்தி ஒப்பந்தம் கை நழுவிப்போகாமல் இருக்க, அமெரிக்காவின் உத்தரவுகளை ஏற்று, கச்சா எண்ணெய் இறக்குமதியில் மாற்று ஏற்பாடுகளை இந்தியா செய்யுமா.. இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது .. இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஅதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல், அமெரிக்காவின் வளர்ச்சியை நிலை நிறுத்துவதாக சொல்லிக்கொண்டு, பிற நாடுகளுடனான, அதுவும் வளரும் நாடுகளுடனான வர்த்தக, வெளியுறவு கொள்கைகளில் முரண்பாடான, பாதகமான முடிவுகளை எடுப்பது, சர்வதேச அளவில் சதிகார பிம்பத்தை அமெரிக்கா மீண்டும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.\nஉலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கும் இலங்கை தமிழ் மக்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்\nஸ்மார்ட்போன் சந்தையில் Apple-ஐ பின்னுக்குத் தள்ளிய Huawei\nஉலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை\n​சொந்தமாக மலை வாங்க விருப்பமா லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மிக அருகாமையில்...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை\nவிலை உயர்ந்த கார்கள் புல்டோசர் மூலம் அழிப்பு \nபிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​தன் சாதனையால் தனது நாட்டிற்கே அடையாளம் ஏற்படுத்தித் தந்த உலகின் அதிவேக மனிதன்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ���புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivishiva.blogspot.com/2010/11/", "date_download": "2018-08-21T19:37:01Z", "digest": "sha1:A5OGNY3R3PU7HTNZYPIUK4STZZ5RJJPC", "length": 8577, "nlines": 150, "source_domain": "srivishiva.blogspot.com", "title": "ஸ்ரீவி தென்றல்: November 2010", "raw_content": "\nPosted by ஸ்ரீவி சிவா செவ்வாய், நவம்பர் 09, 2010 comments (4)\nதனித்துத் திரியும் பூனைக்குட்டியின் உலகம்\nபுரியா புதிர்ப் பிம்பங்கள் நிறைந்தது.\nசெவ்வாய் சிரித்து நீர் சுரக்கலாம்.\nவலி வெறுப்பு களைப்பு என\nதன் மேல் படிய விடுவதில்லை.\nகரு நிறச் சிறு மென் மயிர்கள் தடவி\nசொற்கள் உதிர்க்கா செந்நிற உதடுகளை\nஅழுந்த முத்தமிட்டு, அதன் முன்\nஉங்கள் நடுவிரல் கவ்விப் பிடித்து\nஉணர்வு முடிச்சுகளின் தடம் காட்டிச் சிரிக்கும்.\nபூனைக் குட்டியைப் புரிந்து நெருங்கும்\nதுணையின்றி நகராத் தோணி செய்து\nவெகு காலம் சென்ற பின்பு\nஎன் முகமேந்தி அவள் முத்தமிட்டதும்\nஇளமஞ்சள் நிற இணை முகில்களைக்\nசுவைக்கும் பொழுது கடலின் நடுவே\nபெரும் அலைகளின் ஓசை லயத்துடன்\nபுயலின் நடுவே புணர்ந்து களைத்துறங்கி\nஇறுகத் தழுவி இதழ்கள் கவ்வி\nகலவிக் களைத்து காமம் கரைந்தோடிய\nமுகம் மறைத்த முடி கோதிக்\nகாது மடலுக்குப் பின் சேர்த்து\nஅன்புச் சிறகைக் கவ்விப் பிடித்து\nமோகத்துடன் மீண்டும் உன் மேல்\nபிடரி மயிர் கொண்ட என்றும் அயரா\nகாமம் எனும் நீலக்கண் புரவி.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\n சில வருடங்களாய் சென்னையில பொட்டி தட்டும் ஒரு சாதாரணன். மனசுல பட்டதை எழுதறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n05. தமிழ்ப் படம் :))\n07. விண்ணைத் தாண்டி வருவாயா\nகிட்டதட்ட கவிதை மாதிரி (15)\nCopyright 2009 - ஸ்ரீவி தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4131", "date_download": "2018-08-21T19:21:36Z", "digest": "sha1:7MF53DF57M52LNPB2RXY3GGVCI44SV4H", "length": 10697, "nlines": 50, "source_domain": "tamilpakkam.com", "title": "உடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி! – TamilPakkam.com", "raw_content": "\nஉடல் எடையைக் குறைத்து, வியக்க வைக்கும் பலன்கள் தரும் குடம்புளி\nபுளி இல்லாமல் தென்னிந்திய வீடுகளில், உணவகங்களில் சமையலே இல்லை என நமது உணவுப்பழக்கங்களில் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும், புளியின் பயன்பாடுகளுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் இல்லங்களின் சமையலில் குடம் புளி தான் இடம்பெற்றிருந்தது, என்பது வியப்பாக இருக்கும்.\nநாம் இக்காலத்தில் பயன்படுத்தும் புளியைவிட அதிக அளவு பலன்கள் தரும், குடம்புளி, நம் பயன்பாட்டில் இருந்து விலகியது, மலைப்பகுதிகளில் மட்டுமே விளைந்து, பரவலாக வேறெங்கும் கிடைக்காத அதன் உற்பத்தியால் இருக்கலாம்.\nஆயினும் பழமையை விரைவில் கைவிடாத, பழமையை இயன்ற வரையில் அன்றாட வாழ்வில் செலுத்து வாழும் தன்மைகொண்ட கேரள மக்கள், இன்றும் அதிக அளவில் குடம் புளியை, அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.குடம் புளியில் அவர்கள் செய்யும் அசைவ வகைக் குழம்புகள் மற்றும் உணவுகள் அவற்றின் அதீத சுவையாலும், கமகமக்கும் வாசனையாலும், கேரளத்தில் தனிச்சிறப்புமிக்கதாகும்.\nகார்சீனியா கம்போஜியா எனும் தாவரவியல் பெயர்கொண்டு, ஆங்கிலத்தில் மலபார் டாமரின்ட் எனும் பெயரில் அழைக்கப்படும், கொக்கம்புளி எனும் குடம்புளி, நாம் பயன்படுத்தும் புளியைப்போல மரத்தில் காய்க்கும் தன்மைகொண்டது.\nகேரளாவில் அநேக இடங்களிலும், நமது உதகை மலைப் பகுதிகளிலும் மற்றும் தென்னிந்தியாவின் பிற மலைப்பாங்கான இடங்களிலும் அதிகம் வளர்க்கப்படுகிறது.\nசிறிய பரங்கிக்காய் போன்ற சதைப்பாங்கான வடிவம் கொண்ட பழுத்த குடம்புளியை, காயவைத்து புளியைப்போல, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் பயன்படுத்துகின்றனர்.\nபுளியைப்போன்ற அதிக அளவில் புளிப்பு சுவை இல்லாமல், குறைவான புளிப்புத்தன்மையுடன், சற்று துவர்ப்புச்சுவையும் கலந்திருக்கும், மேலும், இதன் நறுமணத்தால், சமையலில் உணவுவகைகளின் மணம் அதிகரிக்கச்செய்ய, பயன்படுகிறது.\nகுடம் புளியின் உடல் ஆரோக்கிய செயல்பாடுகள்:\nகுடம் புளி, உடலின் சீரண சக்தியை அதிகரித்து, உணவை விரைவில் செரிக்க வைக்கும். உடல் எடையை குறைக்கும் மருந்துவகைகளின், மூல மருந்தாக பயன்படுகிறது.\nஇதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மைமிக்கது. அதிகப்படியான பசி எண்ணத்தை குறைக்கும் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, உடல் எடைக்குறைப்பில், முக்கிய பங்காற்றுகிறது.\nகுடம் புளியை மூலப்பொருளாகக்கொண்ட, உடல் எடையைக் குறைக்கும் மேலை மருந்துகளில், இதன் தாவரவியல் பெயரிலேயே, விற்பனையாகிறது.\nமூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுள்ள சித்த மருந்துகளில், குடம் புளி பெருமளவில் பயனாகிறது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.\nஇரத்தக் கொழுப்புகளை கரைத்து, சர்க்கரை குறைபாடுகளை சரிசெய்து, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் உடல் நல மருந்தாகவும் பயன்படுகிறது.\nகுடம் புளி மரப்பட்டைப் பிசின், மருத்துவத்துறையில் பயன்படுகிறது.\nமனிதர்களுக்கு மட்டுமன்றி, மாடுகளுக்கும் மருந்தாகிறது. இதன் பதப்படுத்தப்பட்ட பொடி, நகைகளை பாலிஷ் செய்ய பயனாகிறது. கேரளாவில் இரப்பர் மரப்பாலை, பதப்படுத்த பயன்படுகிறது.\nகுடம் புளியின் பழச்சதையை அப்படியே, சமையலில், சாம்பார் செய்ய, இரசம் செய்யப்பயன்படுத்தலாம், புளி சேர்க்கும் அனைத்துவகை உணவுகளிலும் பயன்படுத்தலாம்.\nகுடம் புளி பழச்சதை கிடைக்காதபட்சத்தில் இல்லையென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட குடம் புளியை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும், புளிக்கு மாற்றாக, இந்த குடம் புளியை பயன்படுத்தினால் உணவுகளில் ஒரு தனி மணமும் சுவையும் கூடவே, சாப்பிட்ட உணவுகள் எல்லாம் விரைவில் செரிமானம் ஆகச்செய்யும் தன்மைமிக்கது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசித்தர்களால் சொல்லப்பட்ட சில பயனுள்ள எளிய பரிகார முறைகள்\nமரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்\nஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்\nஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\nஅந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் \nதினம் தினம் வாழ்கையை சந்தோஷமாக வாழ 30 சுலபமான வழிகள்\nசந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்\nசிவ வழிபாடு… எந்த ராசிக்காரர்கள் எப்ப���ி வழிபடவேண்டும்\nஒரே வாரத்தில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D&id=2168", "date_download": "2018-08-21T19:49:48Z", "digest": "sha1:CZJZMFBHSDTMLUPSMKWVFUFSTS43MZWK", "length": 6621, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nடேட்டா வேகத்தில் ஜியோவை முந்திய பாரதி ஏர்டெல்\nடேட்டா வேகத்தில் ஜியோவை முந்திய பாரதி ஏர்டெல்\nஇந்தியாவில் மொபைல் இண்டர்நெட் டவுன்லோடு வேகங்கள் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையை ஓபன்சிக்னல் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டவுன்லோடு வேகங்களை பொருத்த வரை சராசரியாக நொடிக்கு 9.15 எம்.பி. வேகத்தில் ஏர்டெல் டவுன்லோடு வேகம் இருந்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 5.81 எம்.பி.யாகவும், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் முறையே 7.45 எம்பி மற்றும் 7.4 எம்.பி. என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளானது ஜூன் மற்றும் ஆகஸ்டு மாத வாக்கில் சுமார் ஏழு லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.\n3ஜி டேட்டா வேகங்கள் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் நொடிக்கு 3.62 எம்.பி. என்ற வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. வோடபன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே 3.12 எம்.பி. மற்றும் 2.6 எம்.பி. வரை வழங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்த இலவச சேவைகள் மார்ச் மாதவாக்கில் நிறைவுற்றதைத் தொடர்ந்து ஜியோ எல்டிஇ வேகங்கள் கடந்த ஆறு மாதங்களில் மேம்பட்டிருக்கிறது.\nஅந்தவகையில் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகங்கள் சராசரியாக 3.9 எம்.பி மற்றும் 58.8 எம்பியாக இருக்கிறது. இது முன்னதாக ஜியோ வழங்கியதை விட 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 11.5 எம்.பி. மற்றும் 9.1 எம்.பி. வரை வழங்கியுள்ளது.\nநாடு முழுக்க விரவான எல்டிஇ வசதிகள் வழங்கியதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏர்டெல் ஒட்டுமொத்த வேகம் ஏப்ரல் மாத வாக்கில் 5.05 எம்.பி.யாக இருந்ததாக ஓபன்சிக்னல் தெரிவித்தது. மேலும் நாடு முழுக்க 95.6 சதவிகிதம் அளவு ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான எல்டிஇ சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் 57.2 சதவிகிதம் அளவு மட்டுமே 4ஜி சிக்னல் பெற முடிகிறது.\nதினம் 2 கொய்யாப்பழம் கடித்து சாப்பிட்டால...\nசுவாசம் சீராகும், மனஅழுத்தம் குறைக்கும்,...\nஇந்தியாவில் புதிய சாதனை படைத்த பிளிப்கா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-april-11-2018/", "date_download": "2018-08-21T19:52:13Z", "digest": "sha1:ZU65E3WPYMCMK3BRPZ7FBJJAPGKUGG4R", "length": 14868, "nlines": 122, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs April 11 2018| We Shine Academy", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு வருடமும் தொற்றில்லா நோய்களால் 4 கோடி பேர் மரணம் அடைகின்றனர் என தெரிவித்துள்ளது.\nசுவாஸிலாந்து நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு 1 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.6.5 கோடி) நிதியுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 20ம் தேதி திறக்கப்படவுள்ளது.\nஅமெரிக்க அதிபர் ‘டொனால்ட் டிரம்பின்’ ஆலோசகர் ‘டாம் போஸ்ஸர்ட்’ பதவி விலகியுள்ளார்.\nசீனாவில் இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகனங்கள் மீதான வரியை குறைத்து , அறிவுசார் சொத்து நிறுவனங்களை பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக சீன அதிபர் ‘ஜின்பிங்’ தெரிவித்துள்ளார்.\nதென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் நடைபெற்றது.\nமத்தியப் பாதுகாப்புத் துறை சார்பில் பிரம்மாண்ட இராணுவ கண்காட்சி(டெப் எக்ஸ்போ 2018) சென்னையில் இன்று தொடங்கியது.\nஜிஎஸ்டி வரி வரம்புக்குட்பட்ட பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான இணையவழி ரசீது(இ-வே-பில்) முறை ஏப்ரல் 15ம் தேதி முதல் 5 மாநிலங்களுக்கிடையே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசாலை விபத்தில் முழு ஊனமடைந்த இராணுவ அதிகாரிக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.74 லட்சமாக உயர்த்தி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதுணை நிலை ஆளுநர்களுக்கான ஊதியத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகாமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான டபுள் ட���ராப் பிரிவில் இந்தியாவின் ‘ஸ்ரேயாசி சிங்’ தங்கம் வென்றார்.\nகாமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ‘ஓம் மிதர்வால்’ வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.\nகாமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ‘அன்கூர் மிட்டல்’ வெண்கலப்பதக்கம் வென்றார்.\nகாமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு(சரத் கமல், அமல் ராஜ், சத்தியன்) தலா ரூ.50லட்சம் வழங்க முதல்வர் ‘எடப்பாடி கே. பழனிசாமி’ உத்தரவிட்டுள்ளார்.\nஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக(ஜாஹிர் கான் பதிலாக) நியூசிலாந்து பந்துவீச்சாளர் ‘இஷ் சோதி’ சேர்க்கப்பட்டுள்ளார்.\nநடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ‘ரிஷாத் பிரேம்ஜி’ நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆப்பிள் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் நூறு சதவீத மின்சார உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளது.\nபுதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வங்கிகள் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.\nவிரிவாக்க திட்டங்களுக்காக, ‘ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா’(ஹெச்எம்எஸ்ஐ) நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடியை முதலீடு செய்யவுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் சராசரி சம்பள உயர்வு 9.6 சதவீதமாக இருக்கும் என கேபிஎம்ஜி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் 2025ம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.\nதங்க ஈ.டி.எஃப்(எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் சென்ற நிதியாண்டில் ரூ.835 கோடியை விலக்கிக் கொண்டுள்ளதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405714", "date_download": "2018-08-21T20:28:21Z", "digest": "sha1:W43HIWW3LRSFSSMAFXYWJ3Q7MIK25IG5", "length": 7419, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு | Thoothukudi on the bus - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nதூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சி சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடியிலிருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சியுள்ளனர். நான்குவழிச்சாலை சுங்கச்சாவடி அருகே நடந்த தாக்குதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. இயல்பு நிலை மெல்ல திரும்பிய நிலையில், கல்வீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி பேருந்து மீது கல்வீச்சு\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nவெள்ள பாதிப்புக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் தமிழக ஆளுநர்\nபீகார், அரியானா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.210 கோடி கிடைத்துள்ளது: பினராயி விஜயன் தகவல்\nஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் பக்ரீத் திருநாள் வாழ்த்து\nஆரோக்கியம் காட்டும் கண்ணாடி இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்��ுகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-21T19:20:50Z", "digest": "sha1:CQ5NTS4NEEM5Q6EFUNKEKQ2Y4YBWQMDX", "length": 32280, "nlines": 190, "source_domain": "www.sooddram.com", "title": "குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை….. – Sooddram", "raw_content": "\nகுழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..\nஉத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்\nஇதயம் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில்\nகைக்காசை செலவு செய்து ஆக்சிஜன் வாங்கி\nபல குழந்தைகளின் உயிர் காத்த டாக்டர்\nஅந்தப் புனிதக் காரியத்தை செய்ததற்காக –\nகஃபீல் கானைக் கைது செய்து\nஜாமினில் வந்திருக்கிற டாக்டர் கஃபீல் கான்\nலட்சுமி மணிவண்ணன் Lakshmi Manivannan\nரொம்ப நீளம் என்பதால் வாசிக்காமல் விடாதீர்கள்.\nஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில்\nஎட்டு மாதங்கள் கடந்து விட்டன…\nசிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன\nஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…\nசிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே\nஎழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து\nஅதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…\n2017 ஆகஸ்ட் 10. அந்த துன்பம் நிறைந்த இரவில்\nஎனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த\nஅந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை,\nஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள\nதிரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன்…ஆக்சிஜன் இல்லாததால் இறந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மு��ற்சிகள் செய்தேன். நான் பைத்தியக்காரனைப் போல் எல்லோரையும் அழைத்தேன், நான் கெஞ்சினேன், நான் பலருடனும் பேசினேன், ஓடினேன், வண்டியை ஓட்டினேன், உத்தரவிட்டேன், அலறினேன், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டேன், ஆறுதல் சொன்னேன், அறிவுரை கூறினேன், பணம் செலவழித்தேன், கடன் வாங்கினேன், அழுதேன்…ஒரு மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்தேன்…\nநான் எனது துறைத்தலைவரையும் என் சக ஊழியர்களையும் BRD மருத்துவக்கல்லூரி முதல்வரையும், பொறுப்பு முதல்வரையும்,\nகோரக்பூர் சுகாதார கூடுதல் இயக்குனரையும் கோரக்பூர் CMS/SIC யையும், CMS/SIC BRD-யையும் அழைத்து, திடீரென்று ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர நிலையைக் குறித்து தெரிவித்தேன். (என்னிடம் இந்த அழைப்புகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன)\nநான், வாயு கொடுக்கும் நிறுவனங்களான மோடி கேஸ்,\nபாலாஜி கேஸ், இம்பீரியல் கேஸ்,\nமயூர் கேஸ் ஏஜன்சி ஆகியவற்றையும் BRD மருத்துவக்கல்லூரியின் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் அழைத்து,\nபச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற\nநான் அவர்களுக்கு கொஞ்சம் பணம் முன்தொகையாக கொடுத்தேன். மீதிப்பணம் சிலிண்டர் தரும் பொழுது தருவேன் என்று உறுதி கூறினேன்.\n(நாங்கள் திரவ ஆக்சிஜன் கொள்கலன் வரும் வரையில்\n250 ஜம்போ சிலிண்டர்களை ஏற்பாடு செய்திருந்தோம்.\nஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216 ரூபாய் ஆகும்)\nநான் ஒரு கியுபிகிலிருந்து அடுத்ததற்கு,\n10 வது வார்டிலிருந்து 12-வது வார்டுக்கும்,\nஒரு வாயு பகிர்மான முனையிலிருந்து\nஅடுத்த முனைக்கும் வாயு வருகிறதா என்பதை\nஉறுதி செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன்.\nவாயு சிலிண்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக\nஅருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரை\nஒட்டிக்கொண்டு சென்றேன். அதுவும் தேவையை பூர்த்தி\nசெய்யும் அளவுக்கு இல்லை என்றான போது அருகிலுள்ள\nஆயுதம் தாங்கிய எல்லைக்காவல் படையினரிடம் சென்றேன். அப்படையின் DIG-யை சந்தித்து நிலைமையின் அபாயத்தை விளக்கினேன். அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று நேர்மறையான உடனடி நடவடிக்கை மூலம் எனக்கு உதவினார்கள். அவர்கள் ஒரு பெரிய கனரக வாகனமும் ஒரு இராணுவ வீர்களின் படையையும் எனக்கு உதவுவதற்காக அனுப்பினார்கள். இராணுவ வீரர்கள் கேஸ் ஏஜன்சிகளிலிருந்து BRD-க்கு வாயு சிலிண்டர்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கும் காலி சிலிண்டர்களை திருப்பித் தரவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் தொடர்ந்து 48 மணிநேரங்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் மனதைரியம் எங்களுடைய மனதைரியத்தை அதிகரித்தது. நான் அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அவர்களின் உதவிக்கு என்றென்றும் நன்றி உடையவனாகயிருப்பேன்.\nஎன்னைவிட மூத்த மற்றும் இளைய மருத்துவர்களிடம் பேசினேன்…என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் பேசினேன். “யாரும் குழப்பமோ பதற்றமோ அடையாதீர்கள்…நிலைகுலைந்து போயிருக்கும் தாய் தந்தையரிடம் கோபப்படாதீர்கள்…யாரும் ஓய்வெடுக்காதீர்கள்…நாம் ஒன்றுபட்டு ஒரே குழுவாக வேலை செய்தால்தான் எல்லோருக்கும் சிகிச்சையளிக்கவும் எல்லா உயிரையும் பாதுகாக்கவும் இயலும்…” என்று கூறினேன்.\nநான் குழந்தைகளை இழந்த கண்ணீருடன் நின்ற தாய்தந்தையாருக்கு ஆறுதல் கூறினேன்…குழந்தைகளை இழந்த, துக்கத்தில் ஆத்திரப்பட்டு, கோபத்துடன் இருந்த தாய்தந்தையருக்கு ஆறுதல் கூற முயன்றேன்…அப்பகுதி எங்கும் மனக்குழப்பம் நிறைந்து காணப்பட்டது…அவர்களிடம் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும் அதற்குப் பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் விளக்கினேன்…\nநான் அனைவரிடமும் உயிர்காக்கும் முயற்சிகளில் கவனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்…நான் அழுதேன்…என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்…குறிப்பிட்ட காலத்தில் வாயு வாங்கியதற்காக பாக்கிப் பணத்தை பட்டுவாடா செய்யாத ஆட்சியாளர்களின் தோல்வியைக் கண்டு…அதனால் ஏற்பட்ட மீளத்துயரதைக் கண்டு…அழுதோம்…\n13-08-2017 அதிகாலை 1:30 க்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் வந்துசேருவது வரை நாங்கள் எங்கள் பணிகளை நிறுத்தவேயில்லை..\nஆனால்… அன்றைய தினம் விடிந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஜ் மருத்தவமனைக்கு வந்த பிறகு தான் எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது…\nஅவர் என்னிடம் கேட்டார், ”அப்ப…நீங்க தான் டாக்டர். கஃபீல் இல்லையா… நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர் நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர்\n“ஆமாம் சார்” நான் பதில் சொன்னேன்.\nஅவர் கோபத்துடன், “அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே…\nயோகிஜி கோபப்படுவதற்கு காரணமிருக்கிறது…இந்த செய்தி ஊடகங்களில் வந்துவிட்டது என்பது தான் அந்த காரணம்…நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்…நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்..\nபோலீசார் எனது வீட்டிற்கு வந்தார்கள்…எங்களை வேட்டையாடினார்கள், மிரட்டினார்கள், எனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தினார்கள். என்னை ஒரு மோதலின் மூலமாக கொலை செய்துவிடுவதாக எச்சரித்துக் கூறினார்கள்… எனது குடும்பத்தில் அம்மாவும், மனைவியும் குழந்தைகளும் அச்சத்திலாழ்ந்தார்கள்… அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என் வாயில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை…\nஎனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற நான் போலீசில் சரணடைந்தேன்…அப்போதும் நான் தவறேதும் செய்யவில்லை என்றும் அதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பினேன்…\nஆனால் நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன…ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை….ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது…ஒவ்வொரு நாளும் ஜாமீன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் கடந்தது…அப்போது தான் நீதி, சட்ட முறைகளும் கூட அவர்களின் கடும் அழுத்தத்தில் இருக்கிறதென்று எங்களுக்குப் புரிந்தது… (அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள்)\nநான் இப்போது…150-க்கு அதிகமான சிறைக்கைதிகளுடன் ஒரு குறுகலான அறையின் கட்டாந்தரையில் தான் தூங்குகிறேன்…இரவில் இலட்சக்கணக்கான கொசுக்களுக்கும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுக்கும் நடுவில் வாழ்வதற்காக, உணவு உட்கொண்டு, அரைநிர்வாணமாக குளித்து, உடைந்து நொறுங்கிய கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொண்டு…எல்லா ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் எனது குடும்பத்தாரை எதிர்பார்த்தவாறே சிறையில் காத்துக் கிடக்கிறேன்…\nஎனக்கு மட்டுமல்ல எனது குடுமபத்திற்கும் வாழ்க்கை நரகமாகவே கழிகிறது…ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கோரக்பூரிலிருந்து அலகாபாத்திற்கு…நீதி கிடைப்பதற்காக…ஆனால் அனைத்துமே வீண் ம��யற்சிகளாகின…\nஎனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட என்னால் முடியவில்லை…அவளுக்கு இப்போது ஒரு வயதும் ஏழு மாதங்களும் ஆகின்றன…குழந்தைகள் மருத்துவர் என்ற முறையில் எனது குழந்தை வருவதைப் பார்க்க முடியாதது மிகவும் வேதனையானது என்பதோடு ஏமாற்றமளிப்பதுமாகும். ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், குழந்தைகளின் வளர்ச்சிக் காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி நான் தாய்தந்தையருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனது குழந்தை நடக்கத் துவங்கிவிட்டதா, பேசுகிறதா, ஓடுகிறதா என்பது ஏதும் எனக்குத் தெரியாது…\nமீண்டும் ஒரு கேள்வி என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது…நான் உண்மையில் குற்றவாளிதானா…\n2017 ஆகஸ்ட் 10 –ம் தேதி நான் விடுப்பிலிருந்தேன் (என்னுடைய துறைத்தலைவர் அனுமதியுடன்). என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு\nஅவர்கள் என்னை துறைத்தலைவராகவும், BRD-யின் துணைவேந்தராகவும் 100 படுக்கைகளைக் கொண்ட அக்யுட் என்கேபலைட்டிஸ் சின்ட்ரோம் வார்டின் பொறுப்பாளராகவும் மாற்றிக்கொண்டார்கள்…நான் அங்கே பணி அடிப்படையில் இளைய மருத்துவர்களில் ஒருவராவேன். 08-08-2016 அன்று தான் எனது பணிநிரந்தர ஆணையைப் பெற்றேன். அங்குள்ள NRHM- பொறுப்பு அதிகாரியும் குழந்தை மருத்துவத்துறையின் விரிவுரையாளருமாவேன்…எனது வேலை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுமாகும். திரவ ஆக்சிஜன் கொள்கலன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவை வாங்குவதற்கோ டெண்டர் கொடுப்பதற்கோ, பராமரிப்புப்பணி செய்வதிலோ, பணம் பட்டுவாடா செய்வதிலோ நான் எந்த பணியிலும் ஈடுபட வேண்டியதில்லை.\nஆக்சிஜன் கொடுத்து வந்த புஷ்பா சேல்ஸ் என்னும் நிறுவனம் வாயு கொடுப்பதை நிறுத்தியதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாவேன். மருத்துவத்துறை பற்றி தெரியாதவர்களுக்குக் கூட டாக்டர்கள் சிகிச்சையளிப்பவர்கள் என்றும், ஆக்சிஜன் வாங்கும் பணி செய்பவர்கள் அல்ல என்பதும் தெரியும்.\nபுஷ்பா சேல்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 68 லட்சம் ரூபாய் பாக்கியை பட்டுவாடா செய்யக்கேட்டு அந்நிறுவனம் அனுப்பிய 14 நினைவூட்டல் கடிதங்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த DM, மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் ஆகியவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.\nஉயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..\nபுஷ்பா சேல்ஸ் இயக்குனர் மனீஷ் பண்டாரிக்கு ஜாமீன் கிடைத்தபோது. எனக்கும் நீதி கிடைக்குமென்றும் எனது வீட்டருடன் வாழவும் மருத்துவ சேவை செய்யவும் இயலும் என்று நாங்கள் நம்பினோம்.\nஆனால், நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை…நாங்கள் இப்போதும் காத்திருக்கிறோம்…\nஎனக்கு, ஜாமீன் பெறும் உரிமையை தருவதோடு சிறையை தண்டனையைத் தவிர்க்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது…எனது வழக்கு நீதிமறுப்பிற்கான சிறந்த உதாரணம் ஆகும்.\nநான் விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன். உண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும்…\nநிராதரவாக நிற்கும், இதயம் நொறுங்கிய தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன்.\nPrevious Previous post: வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை\nNext Next post: இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/76-215982", "date_download": "2018-08-21T20:08:01Z", "digest": "sha1:NELGWWXDMVGF2AI5PKU4JC5I2JEBZKJN", "length": 7217, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’நாட்டின் நீதி சீர்குலைந்துவிட்டது’", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nநாட்டின் நீதி சீர்குலைந்துவிட்டதெனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க, சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒருவிதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒருவிதமாகவும் அமுல்படுத்தப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nதலவாக்கலை சுமன சிங்கள வித்தியாலயத்தில், நேற்று (14) இடம்பெற்ற, சித்திரம் மற்றும் பத்திரிகைக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், சட்டமும் ஒழுங்கும் சமமான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களின் விருப்பங்கள், பிரச்சினைகள், அவர்களது தேவைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு செயற்படவுள்ளதாகக் கூறிய அவர், ஐ.தே.கவின் தலைமையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தேசிய ரீதியில் ஐ.தே.கவின் வெற்றிக்காகப் பாடுபடவுள்ளதாகவும் கூறினார்.\n“இதுவரைகாலமும், நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய வேண்டும். இல்லையேல் வீட்டுக்குச் செல்லும் காலம் விரைவில் வந்துவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமாணவர்கள், தமது தாய்மொழிக்கும் மேலதிகமாக ஒரு மொழியைத் தெரிந்து வைத்திருப்பது அவசியமென்று கூறிய அவர், நாடளாவிய ரீதியில் ஆங்கிலமொழி பயிற்றப்பட்ட 6,000 ஆசிரியர்கள் சேவையிலுள்ள போதிலும், மாணவர்கள், ஆங்கிலமொழிப் புலமையற்றவற்றர்களாக இருப்பது கவலைக்குரிய விடயமென்றும் தெரிவித்தார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/12/blog-post_12.html", "date_download": "2018-08-21T20:16:43Z", "digest": "sha1:BIVIJC2E7IQHCEI24HOBSUJSXINR3MYL", "length": 6961, "nlines": 79, "source_domain": "www.trincoinfo.com", "title": "ரஜினியின் 'காலா' படத்தை வாங்கிய லைகா... அதிகாரப்பூர்வ வெளியீடு! - Trincoinfo", "raw_content": "\nHome / CINEMA / ரஜினியின் 'காலா' படத்தை வாங்கிய லைகா... அதிகாரப்பூர்வ வெளியீடு\nரஜினியின் 'காலா' படத்தை வாங்கிய லைகா... அதிகாரப்பூர்வ வெளியீடு\nரஜினிகாந்தின் 68-வது பிறந்த நாளை ஒட்டி, நள்ளிரவு 12 மணிக்கு 'காலா' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.\nரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்து முடித்ததற்குப் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் '2.O' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.\nஅந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ரஜினிகாந்தின் மருமகனும், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், 'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதன் பின் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மே 25-ம் தேதியன்று வெளியிட்டார்கள். மும்பை தாதாவாக ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதொடர்ந்து மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. படத்தை முதலில் 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாக வேண்டிய '2.O' படத்தின் கிராqபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அப்படத்தின் வெளியீட்டை கோடை விடுமுறைக்குத் தள்ளி வைத்தனர்.\nகடந்த சில வாரங்களாகவே ரஜினிகாந்த், அடுத்தடுத்து நடித்து முடித்துள்ள '2.O', ''காலா' ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்று பேச்சு இருந்தது. அதோடு, 'காலா' படத்தை '2.Oஓ' படத்தைத் தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.\nஇதனிடையே, பத்து நாட்களுக்கு முன்பாக '2.O' படம் ஏப்ரல் வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 'காலா' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'காலா' தயாரிப்பாளர் தனுஷ் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 'காலா' படத்தை அந்நிறுவனம் வாங்கியுள்ளது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jadeja.html", "date_download": "2018-08-21T19:26:50Z", "digest": "sha1:EQHZAWIHQA3UC45564C5C6MTAUD5RGWX", "length": 9211, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | jadeja finally makes his film debut - Tamil Filmibeat", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.\nகிரிக்தெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் அசாருதீன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.\nஅஜய்ஜடேஜாவுக்கு 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடக்கூடாது எனவும்தடைவிதித்தது.\nஇந்நிலையில் ஜடேஜா முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி திரையுலகில், இந்தித் திரைப்படம் ஒன்றில்முதல்முதலாக நடிக்கிறார்.\nஇந்த படத்தை பாமினி சந்து இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஜடேஜாதனது திரையுலகின் முதல் காட்சியில் வியாழக்கிழமை நடித்தார். இவருடன் இந்திநடிகர் சுனில் ஷெட்டியும் நடித்தார். சுனில் ஷெட்டி இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில்நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு சுபாஷ் கய்யுக்கு சொந்தமான ஆடஸ் ஸ்டூடியோவில் நடந்தது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஆத்தாடி.. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்க\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வ��.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/09034754/The-offering-of-the-devotees-in-Tirupati-Ezhumalayanan.vpf", "date_download": "2018-08-21T19:33:19Z", "digest": "sha1:WW4TPWW75K2QIVMW655NFS7Q534COBP6", "length": 9293, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The offering of the devotees in Tirupati Ezhumalayanan temple is Rs.10 crores 48 auction || திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம் + \"||\" + The offering of the devotees in Tirupati Ezhumalayanan temple is Rs.10 crores 48 auction\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.\nஅதன்படி பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 76 ஆயிரத்து 700 கிலோ எடையிலான தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடியே 48 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு ��மீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் பசியால் வாடிய மக்கள்; பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சர்\n2. உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\n3. கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்\n4. அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண்\n5. 14 வயது சிறுமியை கற்பழித்த 2 பேரை துரத்தி சென்று கடித்து காப்பாற்றிய வளர்ப்பு நாய்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/10043535/woman-kidnapped-13-kg-gold-jewelry.vpf", "date_download": "2018-08-21T19:33:21Z", "digest": "sha1:TQSC5EID37ZB6IWDOJVXHZ4YFMZLQB2K", "length": 10859, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "woman kidnapped 13 kg gold jewelry || துபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் + \"||\" + woman kidnapped 13 kg gold jewelry\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில் இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண்\nதுபாயில் இருந்து வந்த விமானத்தில், இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த வி��ானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.\nஅப்போது கர்நாடக மாநிலம் சிக்கமகளூரைச் சேர்ந்த பத்மா வெங்கடராமையா (வயது 52) என்ற பெண், விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.\nஅந்த பெண்ணின் இடுப்பு பகுதி சற்று பெரிதாக காணப்பட்டதால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று, பெண் சுங்க அதிகாரிகளை கொண்டு சோதனை செய்தனர். அப்போது அவர், தனது இடுப்பை சுற்றி 25 தங்க சங்கிலிகள், 4 தங்க வளையங்களை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nரூ.4 கோடி நகைகள் பறிமுதல்\nஅவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்தனர்.\nமேலும் அவர், யாருக்காக இந்த தங்க நகைகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கைதான பத்மா வெங்கடராமையாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n5. கருவுறாத பெண்ணுக்கு 10 மாதம் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/17133306/temple-is-blessed-with-the-blessings-of-Lord-Perumal.vpf", "date_download": "2018-08-21T19:33:23Z", "digest": "sha1:5KVQDGNHKICVO2W6GS7XLY2DFWPASRWZ", "length": 14425, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "temple is blessed with the blessings of Lord Perumal || பெருமாளின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெருமாளின் ஆசிபெற்ற உடையவர் ஆலயம்\nஉடையவரான ராமானுஜர் பல நூல்களை இயற்றியவர். குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். துறவரத்திற்கு பெருமை சேர்த்தவர். விரும்பி இறைவனடி சேர்ந்தவர்.\nகாஞ்சியில் இருந்த ராமானுஜர், ஒரு முறை ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் வந்தார். ஆலயத்திற்கு உள்ளே சென்று ரங்கநாதரின் திருவுருவையையும், அழகிய கண்களையும் கண்டு மயங்கி நின்றார் ராமானுஜர். ரங்கநாதப் பெருமாள், ராமானுஜரை ஆசீர்வதித்து அவருக்கு ‘உடையவர்’ என்ற நாமத்தை வழங்கினார்.\n120 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த ராமானுஜர் பல்வேறு துன்பங்களையும் போராட்டங் களையும் சந்தித்தாலும் இறை வழிபாடு மூலம் அனைத்தையும் வென்றார்.\nதனது கடைசி காலத்தில் உடையவர், இறைவனை அடைய எண்ணம் கொண்டார். ஸ்ரீரங்கனை வேண்டினார். ரங்கனும் அவருக்கு அருள்புரிந்தார்.\n‘உன்னுடைய தொடர்பு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் அனை வருக்கும் நான் நற்கதியை அளிக்கிறேன்’ என்றார் பெருமாள்.\nமனம் மகிழ்ந்தார் உடையவர். ஆனால் அவருடைய சீடர் களுக்கு அவரை பிரிய மனம் இல்லை. எனவே தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை செய்யச்சொன்னார் உடையவர்.\nசீடர்களும் அவரைப்போலவே ஒரு விக்கிரகத்தை செய்தனர். அதைக் கட்டி அணைத்து தன்னுடைய சக்தியை அந்த விக்கிரகத்தின் உள்ளே செலுத்தினார். அதனை ஸ்ரீபெரும்புதூரில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எண்ணப்படியே தை மாதம் புஷ்ய நட்சத்திரத்தன்று அந்த விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇத்தனை பெருமைகளுக்கும் உரிய உடைய வருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. ‘உடையவர் ஆலயம்’ என்பது தான் ஆலயத்தின் பெயரே.\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். எதிரே கருவறையில் உடையவர் எனும் ராமானுஜரின் திருமேனி உள்ளது.\nஇங்கு உடையவருக்கு கோடை உற்சவம் 5 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவாதிரை ��ன்று உடையவர் வீதிவுலா வருவதுண்டு.\nஉடையவரை வேண்டுவதால் தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நடந்தேறும் என்றும், நாள்பட்ட பிணிகள் விலகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.\nயாராவது இறந்துபோனால் 13-ம் நாள் அவருக்காக அவரது உறவினர் இங்கு வந்து உடையவர் சன்னிதியில் ‘ரியல் சாத்து’ என்ற சடங்கை நடத்துகின்றனர். 5 பேர் திவ்ய பிரபந்தம் ஓதுகின்றனர். இதனால் இறந்தவர் வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.\nஉடையவரின் சன்னிதிக்கு வடதுபுறம் வெங்கடேச பெருமாள் சன்னிதி உள்ளது. கருவறையில் பெருமாள், பத்மாவதி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாள் நின்றுகொண்டிருக்க தாயார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கும் அமைப்பு சிறப்பானது என்கின்றனர் பக்தர்கள்.\nபெருமாளுக்கு எதிரே சக்கரத்தாழ்வார் காட்சி தரு கிறார். இவரும் அமர்ந்த நிலையிலேயே உள்ளார்.\nஇங்கு தாயாரிடம் வேண்டியது அனைத்தும் 3 மாதங்களில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் தாயாருக்கு சேலை வாங்கி சாத்துவதுடன், 18 மூலிகைகளுடன் அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை தெரிவிக்கின்றனர்.\nதைமாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று பெருமாள்- தாயார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் ஏகாதசி அன்று பெருமாள்- தாயாருக்கு ஜேஷ்டா அபிஷேகம் நடக்கிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇங்கு வரும் பக்தர்கள், பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதுடன் உடையவரையும் வணங்கி அருள்பெற தவறுவதில்லை என்பது உண்மையே.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமைதியை வாரி வழங்கும் ஐந்தருவி சித்தர்\n2. செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன்\n3. திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்\n4. மன அமைதி தரும் மருதமலை\n5. முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90865/", "date_download": "2018-08-21T19:37:38Z", "digest": "sha1:7BBJT6O5SKK4JB3IHMMBW2TZ74JMV2MX", "length": 8377, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "கருணாநிதியும் ருவீட்டர் அஞ்சலிகள் சிலவும். – GTN", "raw_content": "\nகருணாநிதியும் ருவீட்டர் அஞ்சலிகள் சிலவும்.\nஉலகம் • பிரதான செய்திகள்\n19 வயதான அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி – மொரோக்கோவில் புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடமேற்கு லண்டன் கிங்ஸ்பெரி நிலக் கீழ் ரெயில் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் வன்கொடுமைகள் தேவாலயங்களால் மறைக்கப்படுவதனைக் கண்டித்து போப் பிரான்ஸிஸ் கத்தோலிக்கர்களுக்கு கடிதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிவிலகியுள்ளார்.\nபங்களாதேஸில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குதண்டனை\nஇஸ்ரேலின் குண்டு வீச்சில் ஹமாஸ் இயக்கத்தினர் இருவர் பலி\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-08-21T20:09:19Z", "digest": "sha1:JFJYQMJDYDPCXDGR4EIPJWEXXMCFVILZ", "length": 13336, "nlines": 199, "source_domain": "www.ttamil.com", "title": "புதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்? ~ Theebam.com", "raw_content": "\nபுதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்\nகமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அந்த தகவலில் உண்மை இல்லை. இதுபற்றி விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் வருமாறு:-\nராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம், இது.\nஅக்‌ஷராஹாசன் ஏற்கனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அதுபோன்ற ஒரு முக்கிய வேடத்தில், ராஜேஷ் எம்.செல்வா டைரக்‌ஷனில் நடிக்கிறார்.\nகவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் விக்ரம் நடித்து வந்த ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்து அவர், ராஜேஷ் எ���்.செல்வா படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் தற்போது, வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் முடிந்ததும், விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\nஅதில் யார்-யார் நடிக்கிறார்கள் என்ற விவரமும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் இன்னும் சில நாட்களில் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nகாதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nபுதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [கொக்குவில்]போலாகுமா...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஇலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா...\nஓட்ஸ் டயட் ரொட்டி [சமையல் பகுதி ]\nஈழத்து போர் நினைவுகளுடன் ''நினைத்தேன் வந்தாய்'' sh...\nகணவன் மனைவி உறவு எப்படி\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/bala-vs-rathnakumar/", "date_download": "2018-08-21T19:55:31Z", "digest": "sha1:FEE2IRNNVTUM3IHZ6HILZDYYBFOA6BTT", "length": 13507, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "இறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி! – heronewsonline.com", "raw_content": "\nஇறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி\n“என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள இயக்குனர் பாலா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று பாரதிராஜா இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கூறினார்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு பற்றியும் ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க நினைத்தார் பாரதிராஜா. ஆனால் அவரால் அது முடியாமல் போனது.\nஇந்நிலையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து, இதே தலைப்பில் பாலா ஒரு படம் எடுக்கப்போவதாக ஊடகங்களில் தகவல் கசிந்ததும், பாரதிராஜா சில நாட்களுக்குமுன் அவசர அவசரமாக ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு பெருங்காமநல்லூரில் பூஜை போட்டார். இந்த படவிழாவில் பாலா பற்றி இப்படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் மிகவும் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ‘குமுதம்’ வார இதழில், ரத்னகுமாரின் பேட்டி ‘கதை திருடி வேலா வேடிக்கை பார்க்கும் பாலா’ என்ற தலைப்பில் வெளியானது.\nஇதனால் ஆவேசம் அடைந்த பாலா, செய்தியாளர்களைச் சந்தித்து, “குற்றப்பரம்பரை என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். நான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. பாரதிராஜா எடுக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையும், நான் இயக்கப்போகும் புதிய படத்தின் கதையும் வேறு வேறு. தலைப்பும் வேறு வேறு. எனவே, பாரதிராஜா, ரத்னகுமார் ஆகிய இருவரும் என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அவர்கள் ஒரு வார்த்தை இது சம்பந்தமாக என்னைப் பற்றி பேசினால், அது அவர்களுக்கு நல்லதல்ல. இது என் இறுதி எச்சரிக்கை” என்று காட்டமாக கூறினார்.\nபாலாவின் இந்த இறுதி எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘குற்றப்பரம்பரை’யின் கதாசிரியர் ரத்னகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\n“குற்றப்பரம்பரை’ என்னுடைய கதை தான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.\n“குற்றப்பரமபரை’ கதையை எழுதி நான் பாரதிராஜாவிடம் கொடுத்தபோது, இதை படமாக எடுக்க பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால், அந்த படத்தை எடுக்க காலதாமதம் ஆனது. அதன்பிறகு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் அந்த படத்தை எடுக்க தொடங்கியபோது, வேல ராமமூர்த்தி கதை விவாதத்தில் இணைந்தார். பிறகு படம் மீண்டும் கைவிடப்பட்டபோது, பிரிந்து சென்ற வேலராமமூர்த்தி, நான் சொன்ன கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் தொகுத்து ‘கூட்டஞ்சோறு’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். அப்போதே அவரிடம் இது குறித்து கேட்டேன். மழுப்பினார். நானும் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அதன்பிறகு அதே ‘கூட்டாஞ்சோறு’ என்ற புத்தகத்தை ‘குற்றப்பரம்பரை’ என்று தலைப்பு மாற்றி வெளியிட்டுள்ளார். இதை தான் பாலா படமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.\n’குற்றப்பரம்பரை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். இது ஒன்று போதும், இது எனது கதை என்று நிரூபிப்பேன். இது குறித்து எழுத்தாளர் சங்கத்தில் பாலா மற்றும் கதாசிரியசிரியர் வேல ராமமூர்த்தி ஆகியோர் மீது நான் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்தால், அவர்கள் வர மறுக்கிறார்கள். தற்போது எனக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ள பாலா, என்னைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு த��டர்வது குறித்து பிறகு அறிவிப்பேன்.\nஆனால், குற்றப்பரம்பரை கதை என்னுடையது என்பதை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன்” என்றார் ரத்னகுமார்.\n← ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது: குடியரசு தலைவர் வழங்கினார்\nபாரதிராஜா – பாலா மோதலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது இதுதான்\nஇதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை சம்பவத்தை சொல்லும் படம் ‘காஸி’\nகருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க விஜய் வந்தார்; அஜீத் வரவில்லை\nகேரள நிவாரணத்துக்கு விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி: ரசிகர் மன்றத்துக்கு அனுப்பினார்\nமக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் 28ஆம் தேதி தி.மு.க.வின் புதிய தலைவர், பொருளாளர் தேர்வு\n“கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது போர்க்குணம்\n“சலங்கை ஒலி’யோடு ‘லக்‌ஷ்மி’யை ஒப்பிட வேண்டாம்\n‘லக்‌ஷ்மி’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு\nபாரதிராஜாவின் ‘ஓம்’ படவிழாவில் அ.தி.மு.க. அமைச்சர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்\n“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு\nதமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\n“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா”: பதில் அளிக்க மோடி மறுப்பு\nதமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்\n“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி\nமுன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nரஜினிக்கு பத்மவிபூஷன் விருது: குடியரசு தலைவர் வழங்கினார்\n2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_c_265.html", "date_download": "2018-08-21T20:13:18Z", "digest": "sha1:2OEXRWTV5LGWRONSH6M54TA6TO6Q4FN2", "length": 22585, "nlines": 222, "source_domain": "www.tamilsurangam.in", "title": "C Series - C வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முறை, செல், வரிசை, இணைப்பு, இணைக்கும், வேட்டை, இரண்டு, விரைந்து, நிலை, ஓடுபவர், பறவை, தூதர், கோமகனின், குதிரை, coursing, word, தொகு��ி, தொடர், தேர்தல், coupling, இருவருக்கு, வெற்றிகரமான, சார்ந்த, அரசியல், வண்டி, அஞ்சல், நாட்டின், வார்த்தை, சோடி, துணைவர், சீட்டு", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் ��ெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » C வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - C வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கோமகனின் படி நிலை, கோமகனின் ஆட்சி வட்டாரம்.\nn. பிரிட்டனின் மாவட்டம், பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம், நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை, (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த, பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.\nn. வலங்கொண்ட வீச்சு, வல்லடி, வெற்றிகரமான முயற்சி, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பையில் பந்தின் வெற்றிகரமான நேரடி வீழ்ச்சி.\nn. வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற.\nn. இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.\nn. இணைப்பு, இரட்டை, இணை.\nn. இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு.\nn. சோடி, இணை, இரட்டைகள், இரட்டையர், ஈரடிச் செய்யுள், குறளடிப்பா.\nn. இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு.\nn. இயந்திரச் சுழல் அச்சக்களின் கோடிகளை இணைக்கும் இருப்பு வளையம், சுழலச்சுக்களை இணைக்கும் இருப்புப் பெட்டி.\nn. அடையாளச்சீட்டு, கைச்சீட்டு, சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு, பற்றுரிமைச் சீட்டு, பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய ���ற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு, தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.\nn. வீரம், துணிவு, ஆண்மை, மனஉரம்.\na. வீரஞ்செறிந்த, ஆண்மையுள்ள, அஞ்சாநெஞ்சுடைய.\nn. ஓடுபவர், விரை தூதர், ஓடிச்சென்று தூது உரைப்பவர், அரசியல் தூதுவர், பயணத்துணை ஊழியர், தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.\nn. சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.\nn. ஓட்டம், செல்வழி, பந்தய நிலம், குழிப்பந்து விளையாட்டிடம், நீர்நிலையின் ஒழுக்கு, செல்லும் திசை, பயணம், ஓட்டப்பந்தயம், போக்கு, படிப்படியான முன்னேற்றம், வாழ்க்கைப்போக்கு, தொழில் நிலைப்போக்கு, நடவடிக்கை, வழக்கமான நடைமுறை, வரிசை முறை, தொடர் கோவை, நீடித்த பயிற்சி, தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை, மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று, பருகு முறை, உணவு முறைத் தொகுதி, வட்டிப்பு முறை, நடத்தை, அடுக்கு வரிசை, தளவரிசை, கப்பற்பாய்த் தொகுதி, செலவாணி மாற்றுவீத நிலை, (வி.) பின்தொடர்ந்து செல், வேட்டையாடித் தொடர், துரத்திச் செல், ஓடு, விரைந்து செல், விரைந்தொழுகு, குதிரையை விரைந்து ஓட்டு, விரைந்து வேட்டைமேற் செல்.\nn. ஓடுபவர், அஞ்சல் கொண்டோடுபவர், தூதர், பந்தயக் குதிரை, (செய்.) வாம்பரி, வேகக் குதிரை, வேட்டையாடுபவர், துரத்துபவர், வேகமாக ஓரம் பறவை வகை.\nn. pl. பெண்டிர் மாதவிடாய்.\nn. வேட்டை நாயுடன் வேட்டையாடுதல்.\nn. இரு வரிசை செங்கல்களுக்கிடையேயுள்ள இணைப்பு.\nC Series - C வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முறை, செல், வரிசை, இணைப்பு, இணைக்கும், வேட்டை, இரண்டு, விரைந்து, நிலை, ஓடுபவர், பறவை, தூதர், கோமகனின், குதிரை, coursing, word, தொகுதி, தொடர், தேர்தல், coupling, இருவருக்கு, வெற்றிகரமான, சார்ந்த, அரசியல், வண்டி, அஞ்சல், நாட்டின், வார்த்தை, சோடி, துணைவர், சீட்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/murali.html", "date_download": "2018-08-21T19:25:14Z", "digest": "sha1:TFC7G7I6SHFP5SQFJRJMSXY6WUIVADBJ", "length": 8397, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Meena replaced in nile nadiye - Tamil Filmibeat", "raw_content": "\nமீனா, முரளி நடிப்பதாக இருந்த நைல் நதியே படம் கைவிடப்பட்டு விட்டது.\nஅதற்குப் பதில் அதே பெயரில் அப்பாஸ், பிரதியுக்ஷா ஜோடி நடிக்க ஒரு படம் தயாராகிறது.\nதயாரிப்பாளர் ஒருவரேதான். ஆனால் ஜோடியை மட்டும் மாற்றி விட்டார்.\nமுரளியின் சமீபகால படங்கள் சொதப்பலாக இருப்பதாலும், மீனா முதிர்ச்சியாகி விட்டதாலும் ஜோடியை மாற்றி விட்டார்களாம்.\nபிரதியுக்ஷா நடித்த முதல் படமான கடல் பூக்களில் முரளிதான் அவருக்கு ஜோடி.\nபிரதியுக்ஷா நல்ல நடிகை, அழகான நடிகை, நல்ல தெறமையுள்ள அவரை சரியாகப் பயன்படுத்தப் போவதாக நைல் நதியே தயாரிப்பாளர் ஜி.ஆர். எல்வோரிடமும்சொல்லி வருகிறாராம்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஆத்தாடி.. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்க\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72433", "date_download": "2018-08-21T19:14:59Z", "digest": "sha1:FQU72MB7ZPR6L2IDPRPX2GMJIQ2OLQ54", "length": 8205, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "என்எப்சி: இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு விவசாய அமைச்சுதான் காரணம் – Malaysiaindru", "raw_content": "\nஎன்எப்சி: இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு விவசாய அமைச்சுதான் காரணம்\nகூட்டரசு அரசாங்கத்தினால் பல தடங்கல்கள் ஏற்பட்டதுதான் கால்நடை வளர்ப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் பழியைக் கூட்டரசு அரசாங்கத்தின்மீது போட்டுள்ளது.\nஅந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு ஆலோசிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.\nகூட்டரசு அரசாங்கம், அந்நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட ரிம250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை தெரிவித்திருந்தது.\nதாம் தவறு செய்ததாகக் கூறப்படுவதை மறுத்த சாலே, என்எப்சி-இன் உற்பத்திக்குப் பிரச்னைகளை உண்டாக்கியது விவசாய அமைச்சுத்தான் என்பதால் சட்டத்துறைத் தலைவர் “நியாயமாக” முதலில் அதைத்தான் விசாரிக்க வேண்டும் என்றார்.\nவிவசாய அமைச்சு நாளுக்கு 350 மாடுகளை அறுக்கும் திறன் கொண்ட அறுப்புக்கூடத்தைக் கட்டித் தந்திருக்க வேண்டும். அதைக் கட்டும் பணி தள்ளிப்போடப்பட்டதால் என்எப்சியின் உற்பத்தி பாதிப்படைந்தது.\nசட்டத்துறைத் தலைவர்கள் பக்காத்தான் ரக்யாட் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குச் செவிசாய்க்கக் கூடாது என்றும் 2010 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவகாரங்களில் அடிப்படையில்தான் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதற்குமுன் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார், அரசாங்கம் சொன்னபடி சிலவற்றை என்எப்சிக்கு செய்துகொடுக்கவில்லை என்றும் அவற்றில் அறுப்புக்கூடம் கட்டித்தருவதும் ஒன்று எனச் சொல்லியிருந்தார்.\nமூசா அமான் நாடு திரும்பினார் :…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர்…\nதிருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை…\nஜோ லாவின் அசாதார��மான செல்வாக்கை சிஇபி…\nமகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க…\nமூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு…\n‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில்…\nபிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி…\nமலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க…\n‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது…\nசாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு…\nவேதமூர்த்தி: இன நல்லிணக்க சட்டவரைவுகள் அடுத்த…\nமகாதிர்: மனைவிக்கு வைரநகையைக் கடனுக்கு வாங்குவதற்கு…\nபாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது…\nஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம்…\nபக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம்…\nமசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில்…\nடேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது :…\n‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’…\nஇக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு…\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு…\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ்…\nஉயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added", "date_download": "2018-08-21T20:07:14Z", "digest": "sha1:WBDRQQIQXWKWTFPER6E3UETD2BD7ZDNS", "length": 9803, "nlines": 115, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅனுஷ்யா சத்தியசீலன் அவர்களுடனான கலந்துரையாடல்\nஈழத்தில் நவீன தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஔவை அவர்களின் ஒளிப்படம்\nபுலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் ஓவியர் ஆசை ராசையா அவர்களுடைய ஒளிப்படம்\nஅ. ந. கந்தசாமியின் இளமைக்கால ஒளிப்படம்\nஇ. பத்மநாப ஐயரும் கே. கே. ராஜாவும் தமிழகம் சென்றவேளை எழுத்தாளர் தேனுகாவுடன் எடுக்கப்பட்ட ஒளிப்படம்\nபேராசிரியர் சங்கரன் கிருஷ்ணா அவர்கள் இலண்டன் வந்திருந்த வேளை நிகழ்ந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 4\nபேராசிரியர் சங்கரன் கிருஷ்ணா அவர்கள் இலண்டன் வந்திருந்த வேளை நிகழ்ந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 3\nபேராசிரியர் சங்கரன் கிருஷ்ணா அவர்கள் இலண்டன் வந்திருந்த வேளை நிகழ்ந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் 2\nபேர���சிரியர் சங்கரன் கிருஷ்ணா அவர்கள் இலண்டன் வந்திருந்த வேளை நிகழ்ந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் 1\nபேராசிரியர் சங்கரன் கிருஷ்ணா அவர்கள்\nசிவானி செந்தில்குமார் அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்\nரஞ்சனி,காயத்திரி சகோதரிகளின் இசைநிகழ்விற்கான அழைப்பிதழ்\nகோகிலா மகேந்திரன் அவர்களுக்கு மலர் வேந்தன் எழுதிய மடல்\nஎன். செல்வராசா மற்றும் த. தர்மகுலசிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா\nஇ. பத்மநாப ஐயருக்கு இராகவன் பார்த்தசாரதி (பாரா) எழுதிய மடல்\nஸ்ருதி செல்வன் மற்றும் ஜாதவி திருக்குமரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்\nபிரித்தானியா தமிழர் மெய்வல்லுனர் போட்டி\nயா/ நாடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இசை நிகழ்ச்சி\nTSSA 25 வது விளையாடுப் போட்டி\n'ஈழநாடு' நிறுவனமும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்தும் இலக்கிய அரங்கு\nயமுனைக் கரையில் ஈழப் புயல்\n9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவெழுச்சி நாள்\nவோல்தம் பொறஸ்ட் தமிழ்ச் சங்கம்\n10 வது இன்னிசைக்குரல் 2015\nமேரி சரோஜா சிறீதரன் அவர்களின் வயலின் அரங்கேற்றம்\nசெளமியா ஆனந்தநேசன் அவர்களின் வீணை அரங்கேற்றம்\nகலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களின் \"இலண்டனில் தமிழர் திருமணங்கள்\" நூல் வெளியீட்டு விழா\nகனகேந்திரன் கனகசபாபதி (ஈழவேந்தன்) வாய்மொழி வரலாறு | 2\nகனகசபாபதி கனகேந்திரன், சுகந்தன் வல்லிபுரம், சுபகரன் பாலசுப்பிரமணியம், தமிழினி யோதிலிங்கம், நற்கீரன் லெட்சுமிகாந்தன்\nகனகேந்திரன் கனகசபாபதி (ஈழவேந்தன்) வாய்மொழி வரலாறு | 1\nகனகசபாபதி கனகேந்திரன், சுகந்தன் வல்லிபுரம், சுபகரன் பாலசுப்பிரமணியம், தமிழினி யோதிலிங்கம், நற்கீரன் லெட்சுமிகாந்தன்\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2014/05/tamil-horror-comedy-film.html", "date_download": "2018-08-21T19:55:24Z", "digest": "sha1:HP2XF2N4WXHOEDQUWUY7YPD7HO6M5RBC", "length": 2696, "nlines": 12, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம்.\nகிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.\nஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள்.\nஇதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news5000.com/morenews/693254/822/822", "date_download": "2018-08-21T19:47:16Z", "digest": "sha1:67XBO67QZN6IORQIMMJ4IIBKSOYPVHPK", "length": 4369, "nlines": 58, "source_domain": "news5000.com", "title": "| Current News | Indian News | International News | Live News | India Latest News", "raw_content": "\nமருத்துவ கலந்தாய்வு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு : தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவு\nமதுரை : மருத்துவ கலந்தாய்வு இடஒதுக்கீடு தொடர்பாக ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து கோரிய வழக்கில், பாதுகாப்புத்துறை இணை செயலர், தமிழக தலைமை செயலர், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி\nகன்னியாகுமரி அருகே 2 ஆம்னி பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்\nவைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\nகேரளாவுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு\nகேரளாவில் மீட்பு, நிவாரணப்பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப நிர்மலா சீதாராமன் உத்தரவு\nதற்போதைய துன்பமும் கடந்து போகும், தைரியமாக இருங்கள் : கேரள மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்\nநெல்லை கடல் பகுதிகளில் பலத்த காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை\nகோதையாற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்\nஅலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்துக்கு செல்கிறது\nமேட்டூர்-பூலாம்பட்டி சாலையில் வெள்ளம் : 3வது நாளாக போக்குவரத்து பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&id=2545", "date_download": "2018-08-21T19:49:23Z", "digest": "sha1:N2XVZZSNLCOWWZXF3H54DV6TGUJ3KUFW", "length": 6540, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nகூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.\nஇதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தட���க்கும்.\nஅதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஎனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.\nபுதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் - ...\nதலைக்கு ஷாம்புவை எந்த முறையில் பயன்படுத�...\nபழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்ட�...\nஇருமலை குணமாக்கும் சித்த மருத்துவக் குற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-june-11-2018-2/", "date_download": "2018-08-21T19:53:41Z", "digest": "sha1:BKFBPBCKRJ6GCR4LCQKORXPCRH6GVOPB", "length": 9255, "nlines": 110, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs June 11 2018 | We Shine Academy", "raw_content": "\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பல நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார சாலை திட்டம் தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது.\n7வது ஃபார்முலா ஒன் பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நடைபெற்றது. இதில் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டியன் வேட்டல் வெற்றி பெற்றார்.\nஎரிபொருள் தேவையை குறைக்கவும், சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியாவிலே தயாரிக்க, ராசி சோலார் பவர் என்ற நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nவங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த வன்முறையால் ரூ.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.\nமகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.\nகிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ருமேனியாவின் சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டித்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால் 11வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.\nஜப்பானிய நிறுவனம் ட்ரோன்-இயங்கும் பைசல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது பயனர்களை, சூரியனிலிருந்து பாதுகாக்கும்.\nஜுன் 11 – 1895ல் முதலாவது தானுந்து ஓட்டப்பந்தயம் பாரிசில் நடைபெற்றது.\nஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/31325-how-effective-northeast-monsoon-will-be.html", "date_download": "2018-08-21T19:59:51Z", "digest": "sha1:CRZHZDFKWSTIU4IH5USJBTGRYIEPCBZ3", "length": 10310, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடகிழக்கு பருவமழை எப்படியிருக்கும்?: வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து | How effective northeast monsoon will be?", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n: வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து\nதமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், 84 சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் காலநிலைக்கு ஏற்ற பயிர்களையிட்டு அதிக விளைச்சலை பெறலாம் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பின்படி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் சராசரி மழையளவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனவும், குறைவான மழை பெய்யும் பகுதிகளில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டில் அதிகளவிலான வறட்சி நிலவி வந்ததால் விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 756 மில்லி மீட்டர் மழையளவும், குறைந்த பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 262 மில்லி மீட்டர் மழை அளவும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.\nகுர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி\nலா‌ஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நட‌த்திய ஸ்டீஃபன் பட்டாக் ஒரு கணக்காளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nநீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nமாட்டுக்கு மூவர்ண பெயின்ட் அடித்து சுதந்திர தின கொண்டாட்டம்\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம்\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தா��் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி\nலா‌ஸ்வேகாஸில் துப்பாக்கிச்சூடு நட‌த்திய ஸ்டீஃபன் பட்டாக் ஒரு கணக்காளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_o_26.html", "date_download": "2018-08-21T20:11:25Z", "digest": "sha1:YQPKZWS3RTN5KQLRUJDOKLDKD3RIPQSV", "length": 19285, "nlines": 222, "source_domain": "www.tamilsurangam.in", "title": "O Series - O வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எதிலும், சார்ந்த, வகையில், நலம், உகந்த, கருவி, உரிமை, விருப்பம், இன்மகிழ், கண்ணாடியகம், நோய், word, பொருள், பெயரடை, வார்த்தை, அமைக்கப்பட்ட, மூக்குக்கண்ணாடி", "raw_content": "\nபுதன், ஆகஸ்டு 22, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக�� கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » O வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - O வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.\nn. நோயாளி உடலில் அழிந்த நோய் நுண்மங்களைச் செலுத்துவதால் விளைவிக்கப்படும் பொருள்.\nv. விருப்பத்தைத் தெரிவி, தெரிந்தெடுத்துக்கொள்.\nn. (இலக்) விளங்கோள், (பெயரடை) விருப்பத்தை உணர்த்துகிற.\na. (உள்) கண் சார்ந்த, கட்வுலனுக்குரிய.\na. கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்பார்வைக்கும் ஒளிக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த, ஒளியியல் சார்ந்த, பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட, ஒளிநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.\nn. மூக்குக்கண்ணாடி செய்பவர், மூக்குக்கண்ணாடி விற்பவர்.\nn. pl. கண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல்.\nn. கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.\nn. இனிமை நம்பிக்கை, இன்மகிழ், நலம், இன்பமே எதிலும் எதிர்பார்க்கும் மனநலன், நல்லார்வ நலம், எதிலும் நற்கூறே காணும் இனிய மனவளம், இந்நிலவுலகமே வாழ்வதற்கு மிகச் சிறந்ததென்ற லேப்னிட்ஸ் என்ற மெய்விளக்க அறிவரின் கொள்கை, படைப்பு முழுமையிலும் முடிவ���க நன்மையே வெல்லும் என்னுங் கருத்து.\nn. இன்முகச்செவ்வியர், அனைத்திலும் ந்னமையே காண்பவர்.\na. இன்மகிழ் நலமார்ந்த, எதிலும் நலமே காண்கிற, தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.\nn. உயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.\nn. விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.\nn. விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி.\nn. குருடர்கள் எழுத்தினை வாசிக்கச்செய்யும் வகையில் ஒளியை ஒலியாக மாற்றுங் கருவி.\nn. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை.\nO Series - O வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எதிலும், சார்ந்த, வகையில், நலம், உகந்த, கருவி, உரிமை, விருப்பம், இன்மகிழ், கண்ணாடியகம், நோய், word, பொருள், பெயரடை, வார்த்தை, அமைக்கப்பட்ட, மூக்குக்கண்ணாடி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/26152938/1004598/Punjab-Divorce-case-coins-issue.vpf", "date_download": "2018-08-21T20:06:50Z", "digest": "sha1:H6XAFCCHSU6B4UKVYAIHLDTZ6UXCABKB", "length": 10932, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜீவனாம்சத்தை சில்லரையாக கொண்டு வந்த கணவன்...!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜீவனாம்சத்தை சில்லரையாக கொண்டு வந்த கணவன்...\nமனைவிக்கு தர வேண்டிய 25 ஆயிரம் ஜீவனாம்சத்தை கணவன் சில்லரையாக நீதிமன்றத்திற்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபஞ்சாப், அரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் அவரின் மனைவியும் விவாகரத்து கேட்டு தொடுத்துள்ளனர். இந்த நிலையில் மனைவிக்கு மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்குமாறு பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.\nஆனால் 2 மாதங்கள் அவர் ஜீவனாம்சம் அளிக்காததால் மனைவி சார்பில் உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஜீவனாம்ச தொகையை உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், 25 ஆயிரம் ரூபாயை சில்லரையாக இரண்டு பைகளில் நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவரின் மனைவி, தன்னை துன்புறுத்தும் நோக்கில் ஜீவனாம்ச தொகையை சில்லரையாக கொண்டு வந்துள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.\nஆனால் ஜீவனாம்ச தொயை சில்லரையாக கொடுக்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கணவர் சார்பில் வாதிட்டப்பட்டது. பின்னர் சில்லரை எண்ணப்பட்ட போது நீதிமன்றம் நேரம் முடிவடைந்ததால் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து\nசீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராம்நாத் கோவிந்த்\nபீஹார் உள்பட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரள மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினார்: பன்வாரி லால் புரோகித்\nஎதிர்பாராத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தனது ஒருமாத சம்பளத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் வழங்கி உள்ளார்.\nகேரள வெள்ள ந���வாரணம் : ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மாணவி\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த சங்கரன் என்பவரின் 16 வயது மகள் ஸ்வகா தனக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கியுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.\n\"கேரள வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஒரு மாத சம்பளம்\" - ஸ்டாலின்\nதி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை \"கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக\" அளிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/Bavaneedha", "date_download": "2018-08-21T19:52:13Z", "digest": "sha1:RMQOS54CMGCU6RUPHWWBJNAZ2JUZ353G", "length": 3781, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "Bavaneedha", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nPaths of the Soul - ஆன்மாவின் யாத்திரை\nBavaneedha | ஆவணப்படங்கள் | உலக சினிமா | சினிமா\nஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. ...\nBavaneedha | ஆவணப்படங்கள் | உலக சினிமா | சினிமா\nஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் பெண்களின் உலகமும் பெண்களின் பார்வையில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் உலகமும் மாறுப்பட்டவை. இயக்குனரின் பாலின அடையாளத்தில் முரண்கள் வெளிப்படுவதில்லை. படைப்பில் வெளிப்படும் நுணுக்கமான அணுகுமுறையிலேயே ...\nஅதிகாரத்தின் இழைகள் - The Experiment\nBavaneedha | உலக சினிமா | எண்ணங்கள் | சமுகம்\nவன்முறை - குற்றமாக பார்க்கப்படும் உலகில், அரச வன்முறையை குற்றமாக அடையாளப்படுத்த முடியாமல் மௌனித்து வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் மனித அவலம் தொடர்ந்து நிகழ்கின்றது. ‘அரச வன்முறை’ என்பதை வெறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Feb12-Article8.html", "date_download": "2018-08-21T19:40:19Z", "digest": "sha1:3IM2MACG4ZJB6WSYGMZN4MZWMRXFK6FZ", "length": 25407, "nlines": 790, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தபின் ஸய்யிதுனா உமர் (ரலி)அவர்கள் அழுது கொண்டு கூறியதாவது :\n என் அன்னையும் பிதாவும் உங்களுக்கு அர்ப்பணம். மிம்பர் (படி) கட்டுவதற்கு முன்னே தாங்கள் பேரீத்தமரத்தின் அடிமரத்தில் நின்று குத்பா ஓதி வந்தீர்கள். மிம்பர் கட்டியவுடனே அந்த அடிமரம் பிரிவாற்றமையால் அழுதது. தாங்கள் அதன்மீது தங்கள் கையை வைக்கவே அது அழுகையை அடக்கிக் கொண்டது.\n உங்கள் உம்மத்தவர்கள் உங்கள் பிரிவை நினைத்து அழ அதிகக் கடமைப் பட்டவர்கள். அவர்களுக்கு அமைதியளிக்கத் தங்கள் கவனம் மிகத் தேவைப்படுகிறது.\nஎனது அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம். தங்களுக்குக்கீழ்ப்படிவது அல்லாஹுதஆலாவிற்குக் கீழ்ப் படிவதாகும் எனக் கூறி அல்லாஹு தஆலா உங்கள் பதவியை உயர்த்தி யிருக்கிறான்.\n எனது அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹு தஆலாயிடத்தில் தங்கள் சிறப்பு எவ்வளவு உயர்ந்தது என்பது “அல்லாஹ் உம்மை மன்னிக்கட்டும். அந்த முனாபிக்குகளுக்கு போக நீர் ஏன் அனுமதியளித்தீர்” என்னும் வேத வாக்கியத்தின் மூலம் நன்கு தெரிய வருகிறது” என்னும் வேத வாக்கியத்தின் மூலம் நன்கு தெரிய வருகிறது தங்கள் வேண்டுதல் இன்றியே தங்களை அல்லாஹு தஆலா மன்னித்து விட்டான் என்பதை இந்த வாக்கியம் நன்கு விளக்குகிறது.\n என் அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம்.\nதாங்கள்காலத்தைப் பொருத்த வரை நபிமார்கள் அனைவரிலும் கடைசியானவர��களாயிருந்தாலும் நபிமார் களிடம்வாக்குறுதி வாங்கிய ஆதி காலத்தில் யாவரிலும் தங்கள் பெயரை ஆண்டவன் முதலில் குறிப்பிட்டிருக்கிறான். இதிலிருந்து உங்களின் உயர் தரம் நன்கு தெரிய வருகிறது.\n தங்கள் மகிமை எப்படிப்பட்டதெனில் நரகத்திற்கிடக்கும் காபிர்கள் கூட உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தவறிவிட்டதாக நினைத்துப்பிரலாபிப்பார்கள்.\n என் அன்னையும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்.\nகற்பாறையிலிருந்துஊற்றை வருவிக்கும் அற்புதத்தை அல்லாஹு தஆலா மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அளித்தான். உங்களுக்கோ உங்கள் விரலிலிருந்து நீரூற்று ஒலித்தோடச் செய்தான். எனவே இதைவிட மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குஅளிக்கப்பட்ட அற்புதம் பெரிதல்ல.\n எனது அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.\nகாற்று, சுலைமான் நபி (அலை) அவர்களுக்குக் காலையில் ஒரு மாதத் தொலை தூரத்தையும் மாலையில் ஒருமாதத் தொலை தூரத்தையும் கடந்து செல்ல உதவியாகயிருந்தது. உங்களுடைய புராக்கு வாகனம் ஒரே இரவில் தங்களை ஏழுவானங்களுக்கு மேலே கொண்டுபோய் விட்டுக் காலையில் மக்கா கொண்டுவந்து சேர்த்து விட்டது. இதைவிடசுலைமான் நபி (அலை) அவர்களுடைய அற்புதம் பெரிதல்ல. ஸல்லல்லாஹு அலைக்க\n என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.\nஇறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அற்புதத்தை ஆண்டவன் ஈசா நபி (அலை) அவர்களுக்கு அளித்திருந்தான். நெருப்பில் வேக வைக்கப்பட்ட ஆட்டு மாமிசத் துண்டங்கள்,“எங்களில் நஞ்சு கலக்கப் பட்டிருக்கிறது. ஆதலால்எங்களைத் திண்ண வேண்டாம் என உங்களிடம் வேண்டிக் கொண்டன. எனவே ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த அற்புதம் இதைவிட ஆச்சர்யமானதல்ல.”\n எனது அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.\nநூஹ்நபி (அலை) அவர்கள் “இறைவா பூமியில் குடியிருக்கும் காபிர்களில் எவனையும் அழிக்காது விட்டு விடாதே, எனத் தம் சமூகத்தார்களைப் பற்றிச் சாபமிட்டனர். காபிர்கள் ஒட்டகத்தின் குடலைப் போட்டு உங்கள் பரிசுத்த முதுகை அசுத்தப்படுத்தினர். உஹ்து யுத்தத்தில் உங்கள் முகார விந்தத்தைக் கல்லாலடித்துக்காயப்படுத்தி இரத்தம் ஓடச் செய்தனர். உங்கள் இருபற்களை உடைத்தனர். அப்போது அவர்களைச் சபிப்பதற்குப்பதிலாக, “என் இறைவா பூமியில் குடியிருக்கும் காபிர்��ளில் எவனையும் அழிக்காது விட்டு விடாதே, எனத் தம் சமூகத்தார்களைப் பற்றிச் சாபமிட்டனர். காபிர்கள் ஒட்டகத்தின் குடலைப் போட்டு உங்கள் பரிசுத்த முதுகை அசுத்தப்படுத்தினர். உஹ்து யுத்தத்தில் உங்கள் முகார விந்தத்தைக் கல்லாலடித்துக்காயப்படுத்தி இரத்தம் ஓடச் செய்தனர். உங்கள் இருபற்களை உடைத்தனர். அப்போது அவர்களைச் சபிப்பதற்குப்பதிலாக, “என் இறைவா எனது சமூக மக்கள் அறிவில்லாதவர்கள்; ஆதலால் இவர்களை நீ மன்னித்துவிடு”என இறைஞ்சிக் கேட்டீர்கள்.\n என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.\nஉங்கள் நபித்துவக் காலமான இருபத்து மூன்று ஆண்டு குறுகிய காலத்திற்குள் ஒரு பெருங் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். (இறுதி ஹஜ்ஜின்போது அரபாத்து மைதானத்தில் கூடியிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஓரிலட்சத்து இருபத்துநான்காயிரம். அப்பொழுது தூரப் பிரதேசங்களில்இஸ்லாமாகி ஹஜ்ஜுக்கு வரமுடியாதிருந் தவர்களின் எண்ணிக்கை எத்தனையோ அல்லாஹ்வே அறிவான்). நூஹு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓராயிரம் ஆண்டுகளைக்கொண்ட நீண்ட ஆயுளிற் கூட அத்தனை பேர் இஸ்லாமாக வில்லை.(நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகம் முழுவதும் தமது உம்மத்துகள் பரவியிருக்கக் கண்டனர் என புகாரீ­ரீபில் காணப்படுகிறது) நூஹ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் உம்மத்துகளில் ஒரு சிலர் தவிர மற்றையோர் எவரும் அவருக்கு ஈமான் கொள்ளவில்லை என குர்ஆன் கூறுகிறது)).\n என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.\nதாங்கள் தங்களுக்குச் சமமானவர்களுடனேயே கலந்துறவாடி யிருப்பீர்களாயின், எங்களுடன் கலந்துறவாடிஎங்களோடு அமர்ந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்குச்சமமானவர் களிடத்திலேயே நீங்கள் விவாகத் தொடர்பு கொண்டிருப்பீர் களாயின் எங்களில் எவரிடத்தும்நீங்கள் விவாகத் தொடர்பு கொண்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்குச் சமமானவர்கள் தவிர வேறு யாரையும் உங்களுடன் இருத்தி உணவளித்திருக்க வில்லையானால் எங்களில் எவரும் உங்களுடன் அமர்ந்து உணவருந்தியிருக்க முடியாது. அப்படியயல்லாம் இல்லாமல்உங்களுடன் எங்களை அமரச் செய்தீர்கள். எங்கள்பெண்களை மணந்து கொண்டீர்கள். உங்களுடன் அமர்த்தி எங்களுக்கு உணவளித்தீர்கள். கம்பளித் துணி அணிந்தீர்கள். அரபு நாட்டுக் கழுதைகளில் ச���ாரிசெய்தீர்கள். சவாரியில் உங்களுக்குப் பின்னே ஒருவரை ஏற்றிக் கொள்ளவுஞ் செய்தீர்கள். தரையில்அமர்ந்து உணவு கொண்டீர்கள். உணவு கொண்டபின் விரல்களைச் சூப்பினீர்கள். இவை அனைத்தையும் பணிவுடைய நோக்கத்திலேயே தாங்கள் செய்தீர்கள். (ஸல்லல்லாஹு அலைக்க வஸல்லம்)\nதகவல் : கிப்லா ஹள்ரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/10/80881.html", "date_download": "2018-08-21T19:42:13Z", "digest": "sha1:BNDSMOJ776RKTBN57PXKI2CW2D53Q7VB", "length": 18894, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு - அருண்ஜெட்லி அறிவிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு - அருண்ஜெட்லி அறிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017 இந்தியா\nகெளகாத்தி : 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இனி 50 பொருட்களுக்கு மட்டும் 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகெளகாத்தியில் நடைபெற்ற 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜவுளி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.\nஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.\nஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை 1 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஏ���ி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கெளகாத்தியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். மக்கள் அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nதமிழக அரசு கோரிக்கை ஏற்பு\nஇந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 178-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 58 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விளைபொருட்கள் சேமிப்பு கட்டமைப்புக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nவிலை குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் விவரம்:\n* ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\n* டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது,\n* ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுதும் ரத்து\n* ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு\n* ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு.\n* விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.\n* செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.\n* சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட��களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.\n* திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது.\n* 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு.\n* 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாற்றப்பட்ட பொருட்களில் டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் அடங்கும்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஜி.எஸ்.டி வரி குறைப்பு அருண்ஜெட்லி GST tax reduction Arunjetley\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n4பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/03/30113606/Manathil-oru-maatram-movie-rev.vpf", "date_download": "2018-08-21T19:19:11Z", "digest": "sha1:I46UQQB65GL3XOVK3JIY26KH54PKU423", "length": 16780, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nநாயகன் மதன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா, தங்கை என குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது. மதன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கம்யூட்டர் கோர்ஸ் படித்து வருகிறார்.\nஅதே கம்யூட்டர் சென்டரில் படிக்கும் நாயகி ஸ்பூர்த்தி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அம்மா, அப்பா மூன்று தங்கைகள் என வாழ்ந்து வருகிறார். ஸ்பூர்த்தி காதல் கல்யாணம் என்பதை வெறுக்கிறார். பெற்றோர்களை ஏமாற்றும் காதல் திருமணத்திற்கும் எதிரியாக இருக்கிறார்.\nஒரு சந்திப்பில் ஸ்பூர்த்தியை பார்க்கும் மதன் பார்த்தவுடனே அவள்மீது காதல் வயப்படுகிறார். காதல் என்றாலே வெறுத்து வரும் ஸ்பூர்த்தியை காதலிக்க வைக்க முயற்சி செய்கிறார் மதன். ஆனால் ஸ்பூர்த்தியோ மதன் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.\nஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்களாகின்றனர். இது நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறிவிடுகிறது. இருந்தாலும், இருவரும் காதலை வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார்கள்.\nஇதற்கிடையில் ஸ்பூர்த்தியின் அப்பா, செய்தித்தாளில் காதல் திருமணத்தால் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொண்டுள்ள செய்தியை படிக்கிறார். இதை படித்தவுடன் என் நான்கு பெண்களும் இதுபோல் காதல் திருமணம் செய்தால் நானும் குடும்பத்துடன் தற்கொலை செய்வேன் என்று சொல்கிறார்.\nஇதை கேட்கும் ஸ்பூர்த்தி தன் குடும்பத்திலும் இதுபோல் நடந்து விடுமோ என்று பயப்படுகிறார். மறுநாள் ஸ்பூர்த்தியிடம் மதன் காதலை சொல்ல வரும் போது காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவனை வெறுக்கிறாள். மதனிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்த ஆரம்பிக்கிறாள்.\nஇதனால் மனவேதனையடையும் மதன் குடித்துவிட்டு விபத்தில் மாட்டிக்கொள்கிறார். மதனின் நண்பர்கள் அவனை மனமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் மதனோ ஸ்பூர்த்தியை மறக்க முடியாமல் இருக்கிறார்.\nஇறுதியில் மதன் ஸ்பூர்த்தியின் மனதை மாற்றி திருமணம் செய்தாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதன், புதுமுகம் என்பதால் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். காதல், சென்டிமென்ட் என சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nநாயகி ஸ்பூர்த்தி புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளிலும், காதலனா பெற்றோர்களா என இக்கட்டான முடிவு எடுக்கும் இடங்களில் இரண்டு விதமான நடிப்புகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். நண்பர்களாக நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nகாதலை பலவிதமாக கண்ட நமக்கு, வித்தியாசமான காதலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதில் திறமையான நடிகர்களை வைத்து இயக்கியிருந்தால் படத்திற்கு பலமாக அமைந்திருக்கும். இன்றைய காலகட்டத்தில் உள்ள காதலிக்கும் இளைஞர்கள் பெற்றோர்களையும் நினைத்து பார்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் தேவையற்ற காட்சிகளையும் இயக்குனர் கவனித்திருக்கலாம்.\nஸ்ரீசாஸ்தா இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஒரு மெலோடியான பாடல் மட்டும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. அதையே பின்னணி இசையிலும் சேர்த்திருப்பது சிறப்பு. சாய் நந்தா ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘மனதில் ஒரு மாற்றம்‘ சிறிதளவே மாற்றம்\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித���து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nசரித்திரம் பேசு இசை வெளியீட்டு விழா\nசரித்திரம் பேசு படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/161/success-through-sales.html", "date_download": "2018-08-21T20:10:16Z", "digest": "sha1:KZ6P74QZSMZ5BD32WVZW3EWN3WIYOWAA", "length": 35785, "nlines": 104, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nஅடிக்கடி அபாயகரமான பெரிய முடிவுகளை எடுப்பதால் பலர் அவரை விசித்திரமான நபர் என்று அழைக்கிறார்கள். பல பெருநிறுவனங்கள் போட்டிக்கு வந்தபோது, இவர் இத்தோடு காலி என்றனர். ஆனால், நானு குப்தா தொடர்ந்து நடைபோட்டார். இந்திய சந்தையில் எது ஒர்க் அவுட் ஆகும் என்ற அவரது உள்ளுணர்வின் மூலம் அந்த நேரத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைத்தார்.\nஇன்றைக்கு 75 வயதைத் தொடும் அவர், விஜய் சேல்ஸ் (Vijay Sales) எனும் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். இந்தியா முழுவதும் 76 சங்கிலித் தொடர் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் அவருக்கு இருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3,250 கோடி ரூபாயாக இருந்தது. 2017-18-ம் ஆண்டில் இது 3,700 கோடி ரூபாயைத் தொட உள்ளது.\nநானு குப்தாவின் முதல் கடை, மாதுங்காவில் தையல் மிஷின் விற்கும் கடையாக இருந்தது. இந்த புகைப்படத்தில் தமத�� இரு மகன்களான நிலேஷ், ஆஷிஸ் ஆகியோருடன் இருக்கிறார். அவர்களும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\n1967-ம் ஆண்டு வெறும் 2,500 ரூபாயுடன் தொழில் பயணத்தை தொடங்கியவர் அவர். அரியானா மாநிலத்தில் கைதால் கிராமத்தில் 1936-ம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் நானு பிறந்தார். தமது 18-வது வயதில், வேலை தேடி கிராமத்தை விட்டுச் சென்றார்.\n\"1954-ம் ஆண்டில் நான் மும்பைக்கு வந்தேன். வால்கேஸ்வரில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டில் தங்கினேன்,\" என்று நினைவு கூறுகிறார் நானு. “என் உறவினர் உஷா தையல் மிஷின், மின் விசிறியின் விநியோகஸ்தராக இருந்தார். அவரிடம் நான் சேல்ஸ்மேன் ஆக சில ஆண்டுகள் பணியாற்றினேன்.”\n10 ஆண்டுகள் கழித்து, தமது சகோதரர் விஜய் (அவர் 1980ம் ஆண்டு இறந்து விட்டார்) உடன் சேர்ந்து சொந்தமாக, தையல் மிஷின், மின் விசிறிகள் விற்கும் ஒரு கடையை மாதுங்கா பகுதியில் தொடங்கினார். தமது சகோதரர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்ததால் அந்தக் கடைக்கு விஜய் சேல்ஸ் என்று நானு பெயர் வைத்தார். 300 ரூபாய் வாடகையில், 50-60 அடி இடத்தில் மிகச் சிறிய இடத்தில் கடை நடத்தினார். ஆனால், அவரது கனவு மிகப்பெரியதாக இருந்தது.\n“மாதுங்காவில் முதல் கடையை நான் தொடங்கியபோது, என்னிடம் 2,500 ரூபாய்தான் இருந்தது. என் மேலும், கடவுள் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து ஒரே எண்ணத்துடன் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,” என்கிறார் நானு.\nதையல் மிஷின், மின்விசிறி, டிரான்ஸ்சிஸ்டர்கள் விற்பனையுடன் அவர் கடையைத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு, மாதுங்கா கடையில், கருப்பு-வெள்ளை டி.வி பெட்டிகள் விற்பனையைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு மாஹிம் பகுதியில் நானு ஒரு கடையை வாங்கினார். 1976-ம் ஆண்டு தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார்.\n1982-ம் ஆண்டு வாக்கில், சந்தை பெரும் வளர்ச்சியடைந்தது. அப்போது தான் இந்தியாவில் கலர் டி.வி-க்களின் அறிமுகம் தொடங்கியது. இது நானுவுக்கு முக்கியமான தருணமாக இருந்தது. “எனவே, சந்தையில் புதிதாக வந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு, எங்கள் கடைக்கு அதிக அளவு இடம் தேவைப் பட்டது,” என்று விவரித்தார்.\nபெரிய கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நானுவின் ஆர்வம், எப்போதுமே, அந்தத் தொழிலின் நோக்கர்களுக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தத���\n”இந்தத் தொழிலின் முகமே மாறியது. கலர் டி.வி-க்களின் விற்பனை அதிகரித்தது. கலர் டி.வி-யைப் போல கூடுதலாக ஓனிடா, பி.பி.எல்., வீடியோகான் பிராண்ட்களில் இருந்து வாஷிங் மிஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் சந்தையில் அறிமுகம் ஆயின.”\n1986-ம் ஆண்டில், பந்த்ரா பகுதியில் முதல் கிளையை விஜய் சேல்ஸ் தொடங்கியது. 600 ச.அடி இடத்தை வாங்கி அதில் அந்தக் கிளையைத் தொடங்கினர். “அந்த சமயத்தில் சில பிராண்ட்கள் மட்டுமே இருந்தன. எனவே, இது போன்ற பெரிய கடை தேவையில்லை. ஆனால், நமது பொருட்களைக் காட்சிப்படுத்த இதுபோன்ற பெரிய கடை தேவை என்று என் தந்தை முடிவு செய்தார்,” என்கிறார் விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், நானு குப்தாவின் மூத்த மகனுமாகிய நிலேஷ் குப்தா.\nநானுவின் நோக்கமானது, அவர்களுக்கு நன்மை தருவதாகவே இருந்தது. 1994-ம் ஆண்டு இரண்டு பெரிய கடைகளைத் தொடங்கினர். ஒரு கடை சிவாஜி பார்க்கிலும் (700 ச.அடி)., இன்னொரு கடையை ஷியானிலும்(1500 ச.அடி) தொடங்கினர்.\nவழக்கமாக இயல்பான சூழலில் தொழில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், 1993-94-ம் ஆண்டில் சாம்சங், எல்.ஜி மற்றும் டேவூ உள்ளிட்ட பிராண்ட்கள் இந்தியாவுக்கு வந்தன. அந்த நிறுவனங்கள் பெரிய குளிர்பதன பெட்டி, பெரிய டி.வி-க்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தன. எனவே, அவர்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு பெரிய இடம் தேவைப்பட்டது.\n“மாஹியில் உள்ள எங்களுடைய முதல் கடைக்கு அருகில் இரண்டாவதாக 2500 ச.அடியில் ஒரு கடையை வாங்கினோம். அது இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை கடையின் அளவை அதிகரிக்கும்போதும், எங்களுடைய விற்பனை அதிகரிக்கிறது. இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது,” என்கிறார் நிலேஷ். நானுவின் உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்கிறார் அவர்.\nமும்பையில் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது விஜய் சேல்ஸ்தான். இதனால், அவர்கள் தொழில் விரிவடைந்தது. 2006-07-ல் மும்பையில் 8-10 கடைகளை குப்தா திறந்தார்.\nகடந்த பத்து ஆண்டுகளில் பெரிய வடிவத்துடன் கூடிய விற்பனைக் கடைகள் மும்பையில் அறிமுகமாயின. எனினும், நானு தொடர்ந்து கவலைகள் அற்று அமைதியாக இருந்தார்\nகோரஜ்கான் பகுதியில் அவர்கள் மிகப்பெரிய கடையை வாங்கினர். இது நான்கு தளங்களைக் கொண்டிருக்கிறது. ஒ���்வொரு தளமும் 1,300 ச.அடி-யைக் கொண்டிருக்கிறது.\n“கோரஜ்கான் பகுதியில் நான் இந்தக் கடையை வாங்கியபோது, இந்தத் தொழிலில் ஈடுபடுவோர், விஜய் சேல்ஸ் நிறுவனத்தினர் பைத்தியமாகத் திரியப்போகிறார்கள் என்று சொன்னார்கள்,” என்றபடி சிரிக்கிறார் நானு. “பெரிய கடைகளில் அதிகப் பணத்தை செலவிடுவதாக அவர்கள் கவலைப்பட்டனர்.“\nமும்பை முழுவதும் பெரிய இடங்களில் விஜய் சேல்ஸ் கடைகளைத் தொடங்கியபோது, இ்ந்த சந்தையே அதிர்ச்சியோடு பார்த்தது. “என்னுடைய தந்தை தொலை நோக்குப் பார்வை கொண்டவர். அளவில் பெரிய கடைகள் எங்களின் தொழிலுக்கு உதவிகரமாக இருந்தன,” என்கிறார் நிலேஷ். ரீடெய்ல் புரட்சி வடிவத்தில் 2007-ம் ஆண்டில் சிக்கல் வந்தது. குரோமா, ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழுமம் உள்ளிட்ட பிராண்ட்களின் பெரிய கடைகள் திறக்கப்பட்டன. அந்த சமயத்தில் விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு 14 கடைகள் இருந்தன.\n“எங்கள் பிராண்டை விற்பனை செய்யுமாறு கேட்டு எங்களுக்கு அழைப்பு வந்தது. இது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெரிய நிறுவனங்களின் ஷோரூம்களுக்கு முன்பு தாக்குபிடிக்க முடியாமல், விஜய் சேல்ஸ் நிறுவனத்தை விற்று விட்டு, கடையைப் பூட்டி விட்டுச் செல்வார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள்,” என்கிறார் நிலேஷ். “மதிய உணவு, இரவு உணவு நேரங்களில் நானும் கூட அந்த சமயத்தில் பதற்றமாக இருந்தேன். என் தந்தை மற்றும் சகோதரரிடம் இதைத் தவிர வேறு எதையும் நான் பேசவில்லை.”\nஎனினும், அதற்காக நானு கவலைப்படவில்லை, ”நாம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொன்னேன்,” என்கிறார் நானு. “உங்கள் கடின உழைப்பை வேறு யாரும் எடுத்துச் செல்ல முடியாது. கடினமாக உழைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் நலனை பேணுவதற்கும் தயாராக இருந்தால், நாம் நன்றாக இருப்போம். அவர்கள் 20 அடி எடுத்து வைத்தால், நாம் அப்போது இரண்டு அடி எடுத்து வைத்தாலும் நல்லதுதான்.”\nஅந்த நாளில் இருந்து போட்டியாளர்கள் குறித்து நான் நினைப்பதே இல்லை என்கிறார் நிலேஷ். “இந்தத் தொழிலை நான் தொடர விரும்பாவிட்டால், நான் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும், அதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக என் தந்தை என்னிடம் சொன்னார்.” என்கிறார் நிலேஷ். “எனவே, நான் அதில் நம்பிக்கை வைத்தேன்.”\nஜிம்முக்குத் தேவையான கருவிகளை விற்பனை செய்யும் கடையை நானு க���றுகிய காலத்துக்கு நடத்தினார். இந்தப் பொருட்களுக்கு தேவை இல்லாததால் அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டும் விற்பனை செய்கின்றனர்\nஎனினும், அவர்களின் உண்மையான வளர்ச்சி என்பது, 2007-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் தொடங்கியது. புனே, சூரத், டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கும் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கடைகளை உருவாக்கினர்,\n“2007-ம் ஆண்டுக்கு முன்னதாக, டிஜிட்டல் பொருட்களை நாங்கள் விற்கவில்லை. குளிர்பதன பெட்டி, டி.வி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்தோம். சந்தையின் போக்கு மாறத் தொடங்கியது. விஜய் சேல்ஸ் நிறுவனம் மொபைல் போன்கள், லேப்-டாப்-கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. முழு அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.”\nஅவர்களின் கடைகள் ஏற்கனவே பெரிதாக இருந்தன. எனவே, பொருட்களின் விற்பனை அளவை அதிகரிப்பதில் எந்த விதச் சிரமமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் ஆண்டு வருவாய் 2000-ம் ஆண்டில் 100 கோடி ரூபாயாக இருந்தது. இது 2008-ம் ஆண்டில் 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.\n2000-ம் ஆண்டு மும்பை ஓபரா ஹவுசில், அவர்கள் கடையைத் திறந்தபோது, எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தையில் தெரிந்த ஒரு அடையாளமாக அவர்களின் விஜய் சேல்ஸ் மாறிவிட்டது. இந்தக் கடைதான் அவர்களுக்கு ஒரு லேண்ட்மார்க் ஆக இருந்தது. “இந்த எல்லா ஆண்டுகளிலும் என்னுடைய தந்தை வேலையில் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை,” என்கிறார் நிலேஷ்.\n“எப்போதுமே வாடிக்கையாளர்கள் நலனில் அவர் அக்கறை கொண்டவராக இருக்கிறார். இப்போது அவருக்கு 75 வயது ஆகிறது. இப்போதும் கூட தொழிலின் முழுக்கட்டுப்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிறார். யாராவது ஒரு வாடிக்கையாளர் இரவு 9 மணிக்குப் பின்னர் வந்து, ‘கடையை மூடப்போறிங்களா’ என்று கேட்டால், என்னுடைய தந்தை உடனடியாக, ‘இல்லை’ என்று சொல்லி, அந்த வாடிக்கையாளரை வரவேற்கும் விதமாகப் பேசுவார்.”\nவாடிக்கையாளர்கள் முழுப் பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்க முடியாத சூழலில், வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறையை நானு அறிமுகப்படுத்தினார். இந்த நம்பிக்கைதான் அவருக்கு, ஆயிரக்கணக்கான நம்பகமான வாடிக்கையாளர்களைத் தேடிக் கொடுத்தது. சில மாதங்கள��க்கு முன்பு, புனேவில் இருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர், நானு குப்தாவை பார்க்க வந்திருந்தார். அவர், சிறுவயது முதல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விஜய் சேல்ஸில் இருந்து வாங்கி வருகிறார்.\n“இன்னொரு சமயம், பிரபாதேவி கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தமது தந்தை விஜய் சேல்ஸ் நிறுவனத்தில் இருந்துதான் பொருட்கள் வாங்குவார் என்றும், இப்போது, தம்முடைய பேத்திக்கு பிறந்தநாளன்று பரிசாக அளிப்பதற்கு மொபைல் போன் வாங்க வந்ததாகக் கூறினார்,” என்கிறார் நானு.\nமும்பைக்கு வெளியே இப்போது, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா பகுதிகளில் விஜய் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன\nவிஜய் சேல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்த சம்பவம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் இதனை விளம்பரக் குழுவிடம் பகிர்ந்து கொள்ள, இதை அடிப்படையாக வைத்து அவர்கள் டி.வி வணிக விளம்பரம் ஒன்று உருவாக்கி உள்ளனர்.\nஆரம்ப காலகட்டங்களில், மாஹிமில் கடை திறந்தபோது, சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ளவீட்டில் இருந்து, மழை நாளில் கூட நானு நடந்தே கடைக்கு வருவது வழக்கம்.\n“வேலை ஒரு வழிபாடு போன்றது என்று நான் நம்புகிறேன். வெறுமனே உட்கார்ந்திருப்பதை நான் விரும்புவதில்லை. வேலைதான் என்னை தொடர்ந்து இயக்குகிறது. செயல்படும் ஊக்கத்தைஅளிக்கிறது,” என்கிறார் நானு. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.\nஇப்போது விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு, மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா உட்பட நாடு முழுக்க 76 கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 3-4 கடைகளை இந்த நிறுவனம் தொடங்குகிறது. “ஜிம் கருவிகள் விற்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அதற்குப் போதுமான தேவை இல்லாத காரணத்தால், அந்தத் தொழிலை மூடி விட்டோம். அதிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமே விற்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்,” என்கிறார் நிலேஷ்.\nநானுவின் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் நிலேஷ் மற்றும் ஆஷிசுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர்களுடன் நானு வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவரும் பொறுப்புகளை பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் அனைவரும் சாண்டாகுரூஸ் பகுதியில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர்.\nஇரண்டு ஊழியர்களுடன் தொட��்கிய விஜய் சேல்ஸ் நிறுவனம் இன்றைக்கு இந்தியா முழுவதும் 1900 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதுதான் ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பம்\nதண்ணீர் சேமிப்புக்கு வாழ்வை அர்ப்பணித்தவர்\n ஆனால் இன்று 100 கோடிக்கு வர்த்தகம் செய்யும் டிராவல்ஸ் நிறுவனத்தின் முதலாளி\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\nஅன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை\nஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 108 கோடி ரூபாய் குவித்த காமத்\nதேநீர்தான் விற்கிறார், மாத வருமானமோ 50 லட்சம் ரூபாய் ஒரு ஆடிட்டரின் அசத்தல் தொழில்\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nபரோட்டாக்காரப் பையனின் பலே வெற்றி தொழிலதிபர் ஆகி ஆண்டுக்கு பதினெட்டு கோடி வருவாய் ஈட்டுகிறார்\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இருந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமு��ை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=22231", "date_download": "2018-08-21T20:11:50Z", "digest": "sha1:RXULYRVAKUHB7JGYP4NRKCUS47BZ6JPW", "length": 34555, "nlines": 149, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News யார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்! – பாகம்-02 – தமிழ்நேயன். | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nயார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் – பாகம்-02 – தமிழ்நேயன்.\nசிங்களப்பேரினவாத அரசும், அதன் பாராளுமன்ற சட்டங்களும், மதக்கொள்கைகளும், நம் மக்கள் மீது இன்று வரை திணித்துள்ள கொடூரமான இனவாத அடக்குமுறைகளும், அதனால் மக்கள் அனுபவித்து வந்த தன்னிச்சையான மிருக சுமையான சாவுகளும் பிரிவுகளும் சிறுபான்மை இனம்,\nஅகதிகள், புலம்பெயர்ந்தோர், பயங்கரவாதிகள் என்ற அடையாளப்படுத்தல்களும் நம் மக்கள் சுதந்திரமாக வாழத்தான் வேண்டும் என்று உந்திதள்ளும் காரணிகளாக இருக்கின்றன.உலகமயமாக்கல் சர்வதேச அண்டைநாடுகளின் பொருளாதார அரசியல் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு இனவழிப்பு ஒன்று நடந்துகொண்டிருக்கின்ற இந்த வேளையில்.1) யுத்தகாலங்களிலும், இறுதி யுத்தத்திலும் நடைபெற்ற படுகொலைகள்.\n2) 2009 பின்னர் தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலாச்சார சீரழிவுகளும், பண்பாட்டு சிதைவுகளும்.;\n3) தமிழர் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்லும் மக்கள்.\nஅதற்கெல்லாம் ஈடுகொடுத்துக்கொண்டு இந்த உலக ஓட்டத்தில் நாங்க���ும் எங்கள் தனித்துவத்தை இழக்காமல் பயணிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையிலும் மீண்டும் துளிர் விட்டு பிரகாசிக்கவேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கின்றோம்.\nஒவ்வொரு நாடும் இந்த உலக ஓட்டத்துக்குள் பயணிப்பதற்கு அறிவுஜீவிதம் உள்ள அதன் தலைவர்களினதோ அல்லது குழுக்களினதோ அறிவுறத்தல்களாலும் ஆலோசனைகளாலும் தான் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு தங்களுடய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.\nஅந்தவகையில், 60 வருடகாலமாக அடிமைச் சிறைக்குள் வாழுந்துகொண்டிருக்கும் எம் மக்கள் இந்த உலக ஓட்டத்தில் சுயநிர்ணய உரிமைகளுடன் பயணிக்க வடக்கு முதல்வர் கூறுகின்ற மாதிரி நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மானோபாவம், தூரநோக்கு பார்வை, எந்த நேரத்திலும எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டியது மிக மிக அவசியமாகும்.\n‘பாராளுமன்றம் செல்லல், அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சிக்கட்டில் அமர்தல், ஆனாலும் அரசாங்கத்திற்கெதிராக ஆக்ரோசமான அறிக்கைகளை விடுதல், அர்த்தமற்ற சாத்தியமற்ற வெட்டிக்கதைகளையும், வெளிப்பூச்சுக்களையும் வாக்குகளுக்காக உறுதி கொடுக்கும் பிரதிநிதிகள் நிச்சயமாக தமிழ் மக்களுடய பிரதிநிதிகளாக இருக்கமாட்டார்கள்.;\nஅந்தவகையில் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை அரசுடனும், உலகநாடுகளுடனும் பேசிக்கொண்டிருப்பவர்கள் இரண்டு வகையினர்.\n(திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்துகொண்டவர்கள்)\n1948 இலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த அரசியற் கட்சி தலைவர்கள். தமிழ் மக்களுக்கான உரிமையை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏறத்தாள 30 வருடங்கள் உண்ணாவிரதம், மறியற்போராட்டம், கண்டன ஊர்வலங்கள் போன்ற பல வகையான போராட்டங்கள் செய்தனர்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான உரிமைகளை பெற போராடியவர்கள் 1976வட்டுக்கோட்டை பிரகடனம் மூலம் தமிழீழம் தான் தமிழ் மக்களுக்குரிய இறுதியான தீர்வு என்;ற மக்களின் தீர்மானத்தை தமிழ்பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்களும் அதனை ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர்.\nமுதல் முப்பது வருடங்களில் இலங்கை பேரினவாதத்திற்கு எதிராக அரசியற்கட்சிகள் மேற்கொண்ட போராட்டங்களின் மிதவாதப்போக்குகளும், தங்களுக்குள் நடைபெற்ற அரசியல் பதவி போட்டிகளும் தங்களை பாதுகாக்க தங்களை இளைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமே, ஆயுத இயக்கங்கள் ஆரம்பிக்க ஒரு காரணமாகவும் இருந்திருக்கின்றது என்பது எமது வரலாற்று பக்கங்கள் காட்டி நிற்கும் வெளிப்படையாகும்.\n(‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்;. புஷ்பராஜா )\nவிடுதலைக்காக புறப்பட்ட இளைஞர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகள், கொள்கைமுரண்பாடுகள், பிரதிநிதித்துவ முன்னிலை முரண்பாடுகள் போன்ற காரணங்களால் சிங்கள அரசுடன் போராடவேண்டியவர்கள் தங்களுக்குள் பலவாறாக பிரிந்து தங்களுக்குள் போராடி அநியாயமாக ஏராளமான இளைஞர்களை பலி கொடுத்து பின்னர். இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் வற்புறுத்தலால் ஜனநாயக கட்சிகளாக மாறி இன்று பெரும் ஜனநாயக கட்சிகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர்.\nஆனால் அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் தமிழீழ கொள்கைக்காக ஆயிரக்கணக்கான போராளிகள், மக்களின் அர்ப்பணிப்புடன் இறுதிவரை போராடியது. தமிழ்மக்களின் இருப்புத்தன்மைய, தனித்துவத்தை, பண்பாடுகளை அவர்கள் நடாத்திய வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் உலகத்திற்கு அறியவைத்த பெருமை அவர்களையே சாரும். 2009 மே மாதத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என்று கூறிக்கொள்ளும் சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும், அண்டைநாடுகளும், வல்லரசுகளும் 40000 க்க மேற்பட்ட மாவீரர்களினதும், 150000 க்கு மேற்பட்ட மக்களின் ஜீரணித்துக்கொள்ள முடியாத உயிர்தியாகங்கள் மீதேறிதான் தங்களுடய அரசியலை செய்யவேண்டிய நிலைதான் இன்று இருக்கின்றது என்பதை பார்க்கின்ற போது. அவர்களின் சிந்தனையும், போராட்டமும், கொள்கைபற்றுதியும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உய்த்துணரக்கூடியதாக இருக்கின்றது.;\nநாம் இப்போது சிந்திக்க வருவது சாதாரணமாக ஒரு நாட்டின் மக்களின் கட்சி பிரதிநிதிகள் என்;ற அடிப்படையில் அல்ல ஒரு நாட்டிலிருந்து ‘விடுதலையை வேண்டி நிற்கின்ற மக்களின் உரிமையை, உணர்வுகளை, நியாயங்களை பேசத் தலைமை தாங்கிய தாங்க வருகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிக்கட்சிகளும், அதன் பொறுப்புமிக்க தலைவர���களையும் தான்”.\nதேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லுகின்ற பிரதிநிதிகள் நியாயமான பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் மேலே குறிப்பிட்டது போல மக்களின் நியாயமான பிரச்சனைகளை எந்த சக்தி வந்து தடுத்தாலும் உறுதிகுலையாது நிற்கின்ற தனித்தன்மை வாய்ந்த பிரதிநிதிகளைதான் மக்கள் வரவேற்கின்றனர். தேவையும் கூட.\nதற்போதிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் பற்றி\nதமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க போராடிய அதைப்பற்றி பேசிய அனைவருமே இலங்கை அரசின் எதிரிகளாக, பயங்கரவாதிகளாக, சித்தரிக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் படுகொலைசெய்யப்பட்டும் இருக்கின்றனர். ஆனால் இவர்களை பொறுத்தவரை பொருளாதார ரீதியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த செல்வாக்குடன் தங்கள் குடும்பங்களை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும,; நினைத்த நேரங்களில் பயணங்கள் செய்துகொண்டிருப்பதும். தமிழ் மக்களுக்காக போராடியதால் மட்டுமல்ல தமிழ் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்து செல்வதால்தானா என்ற ஜயம் எல்லாருடய மனங்களிலும் ஏற்படுகின்றது\n2009 இல் யுத்தம் மிக மோசமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், 2004 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெரிவாகி தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர்கள்,\n சிங்களபேரினவாத அரசின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட்டார்களா\nபோர்நடந்த பகுதியில் இருந்த மக்களை தவிர வெளிப்பகுதியில் இருந்த மக்களை ஒன்று திரட்டி ஏதாவது போராட்டங்களை நடாத்தி அரசுக்கு ஏதாவது கண்டனங்களை தெரிவித்தார்களா\nதங்களுடைய பதவிகளை பாதுகாக்க சில அறிக்கைகளை தவிர ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் செய்யமாலிருந்தனர். ஆகக்குறைந்த செயற்பாடாக போரின் சாட்சியாகவாவது இருந்தார்களா ஆகவே இப்படியானவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுத்து நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவார்கள் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்\nஇலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ்; நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவோம் என்று 2015 பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறுவது போல இவர்களால் நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தர முடியுமா அதற்கு இலங்கையின் சட்டதிட்டங்களும், யாப்புகளும் இடமளிக்கின்றனவா\nஅப்படியாயின் ஏன் 60வருடங்களாக அதனை பெற்றுத்தரமுடியாமல் இருக்கின்றது இனிமேல் பெற்று தருவார்களாயின் இலங்கையரசின் சட்ட திட்டங்களை மாற்றக்கூடிய சக்தி இவர்களிடம் இருக்கின்றனவா இனிமேல் பெற்று தருவார்களாயின் இலங்கையரசின் சட்ட திட்டங்களை மாற்றக்கூடிய சக்தி இவர்களிடம் இருக்கின்றனவா என்பது ஒரு சிந்திக்க வேண்டிய விடயமாகும்.\nபிரதிநிதிகளை தேர்வு செய்வதில் தமிழ் மக்களின் பங்கு\nதமிழ் மக்களை பொறுத்தவரையில் நன்கு கல்வியறிவும் சிந்தனை தெளிவும் மிக்கவர்கள். தங்களை தலைமை தாங்கும் தலைவர்களை நன்றாக மதிப்பவர்கள். அதுவே சில வேளைகளில் அவர்களின் சிந்தனை தேக்கங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தலைவர்கள் மேலும்,கட்சிகள் மேலும் வைத்திருக்கின்ற விசுவாசம் மக்களை சிந்ததிக்கமுடியாது சூழ்நிலைக்கு சில வேளைகளில் இட்டு செல்கின்றது. பெரும்பாலும் அதுதான் எங்கள் தோல்விநிலைகளுக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றன.\nஅதைவிட்டு, அவர்களின் இலட்சியம், கொள்கைள் என்பவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எல்லாமே எமது சுய சிந்தனைக்கும் சுயதர்க்கத்திற்கும் கால நேர தேவைகளின் அடிப்படையில் தத்துவார்த்த ரீதியாக பரந்து விரிந்த பூகோளவியல் அரசியலையும், நடக்கின்ற உள்நாட்டு சம்பவங்களையும் மையப்படுத்தி மீள்பரிசீலனை செய்வது ஒவ்வொருமனிதனதும் உரிமை. அந்தவகையில் எமது பிரதிநிதிகளை தீர்மானிக்க வேண்டியது உங்கள் உரிமை.\nசாதாரண நாட்டின் குடிமகனாக இருந்தாலே சுயசிந்தனை தேவை விடுதலையை வேண்டிநிற்கின்ற என் மக்கள், போராளிகளையும், மாவீரர்களையுயம் நாட்டிற்கு கொடுத்த மக்கள் கட்டாயம் சுயமாக சிந்தித்து செயற்படும் தன்மையும், கணநேரமும் விழிப்புணர்வுடன், கொள்கையில் தெளிவுடனும் இருக்கவேண்டியது உங்கள் அத்தியாவசியமாக கடமையாகும். யாருடய வெற்றுப்பேச்சுகளுக்கும் மயங்கிவிடாதீர்கள். மக்கள் சக்திதான் மகாசக்தி என்பதை உணருங்கள். ‘சக்தி கொடு மக்களே” என்பது தான் பிரதிநிதிகளின் நிலைமை. உங்கள் தலையசைவு மட்டுமே எல்லாத்தையும் தீர்மானிக்கும். உங்களை தீர்மானிப்பது என்றுமே நீங்களாக இருக்கட்டும்.\nபோராட்ட முன்னோடிகளாக இருக்கட்டும், போராளிகளாக இருக்கட்���ும், பாரம்பரிய அரசியற்தலைவர்களாக இருக்கட்டும். யார் வந்தாலும் 17000 க்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், 150000 க்கு மேற்பட்ட மக்களின் தியாகங்களால் நாங்கள் உயிர்வாழ்கின்றோம் என்பதை மனதிலிருந்து ஒரு கணமும் மறவாமல் நிலைநிறத்தி தெளிவானமுறையில் பிரதிநிதிகளை தெரிவுசெய்யுங்கள்.\nதமிழீழக் கோரிக்கை, சமஷ்டிக் கோரிக்கை, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற எங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வைக்கின்றார்கள் என்பதற்காக எல்லாரையும் ஆதரிக்கலாமா என்று சிந்தியுங்கள். அவர்களுடய கொள்கைகள், எதிர்கால திட்டங்கள், சர்வதேச உறவுகள் போன்றவற்றை விரிவாக ஆராயுங்கள்.\nபிரதிநிதிகளை தேர்வு செய்வதில் புத்திஜீவிகளின் பங்கு\nஒரு சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், சமூகநலன் விரும்பிகள் மிக முக்கியமான தருணங்களில் செய்யும் மௌனங்கள், சார்புத்தன்மைகளும் அந்த சமூகத்தின் எதிரியை விட மிக மோசமானதாகும். என்பதை உணர்ந்து எமது மக்களின் முறையான சிந்தனைக்கு வழிகாட்டியாக இருந்து உதவிசெய்யுங்கள்.\n1953 பிடல்காஸ்ரோ ரூஸ் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்த போது கூறியதின் சிறு பகுதி இது, எங்களுக்கு இப்பொழுது மிகவும் பொருத்துமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.\n‘அநீதியான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண்ணையும் அம்மக்களையும் நசுக்கி அவமதிக்க அனுமதிக்கின்றவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லாத மனிதர்களும் அதிகமாயிருக்கின்ற இந்நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒரு சில மனிதர்கள் மனமுவந்து முன்வருகின்றார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர் கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒரு சிலரேனும் அவர்களுக்குள் பல்லாயிரம் பேர் உள்ளடங்கியிருக்கின்றார்கள். ”\n‘எங்களை பொறுத்தவரை சிங்கள தமிழ் மக்கள் மீது ஓர் இன அழித்தல் போரை நடத்தி வருகின்றது. அந்த அரசுடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் அனைவருமே தமிழருக்கெதிரான போரின் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அவ்வகையில் அவர்களும் எமது அரசியல்-ராணுவ எதிர்தாக்குதலுக்கு எதிரான இலக்குகளே. ஆனாலும் புலிகள் இயக்கமும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றது. வளர்ச்சிப்பாதையில் பலவற்றை கற்றுக்கொண்டு எங்களை சரிப்படுத்திக்கொள்ள எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றோம்.”\n(வீரம் விளைந்த மண் பாகம்-2, அருட் தந்தை ஜெகத்கஸ்பர்)\nPrevious: காட்டுமாதா (வயல் மாதா) அன்னையின் ஆலய வருடாந்த திருவிழா 2015 ( photo&video)\nNext: தமிழ் மக்களும் புலத்திலிருக்கின்ற உறவுகளும் பலம் மிக்க சக்தியாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபுலிகள் மீதான தடைக்கு மேன்முறையீடு முன்வைத்தால், அது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும்\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்தப்படும் – தேர்தல்கள் செயலகம்\nதேசிய மாவீ ரர் நாள் அறிக்கை 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-proves-that-he-is-the-number-1-student-karunanidh-327057.html", "date_download": "2018-08-21T19:39:26Z", "digest": "sha1:FMAKQGURCW5PUZDNYBBC4PIKHCUFMXS6", "length": 15358, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி கற்றுக்கொடுத்தது.. ஆகப்பெரும் பிரச்சனையை சாதுர்யமாக கையாண்ட ஸ்டாலின்! | MK. Stalin proves that he is the number 1 student of Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதி கற்றுக்கொடுத்தது.. ஆகப்பெரும் பிரச்சனையை சாதுர்யமாக கையாண்ட ஸ்டாலின்\nகருணாநிதி கற்றுக்கொடுத்தது.. ஆகப்பெரும் பிரச்சனையை சாதுர்யமாக கையாண்ட ஸ்டாலின்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க உயர்நீதிமன்றம் தடை\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\n5ம் தேதிக்கு பிறகு என்ன செய்யப் போகிறாரோ அழகிரி.. திகிலில் திமுக\nகருணாநிதி இறுதிச்சடங்கு: ராகுலுக்கு குறைவான பாதுகாப்பு.. மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிமுகவின் உள்ளும் புறமும் சவால்களை வெல்வேன்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்\n.. திமுகவின் குற்றச்சாட்டும்.. உண்மையான பின்னணியும்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடந்த களேபரத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். மிகப்பெரிய கலவரமாக வேண்டிய விஷயத்தை ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு உள்ளார்.\nஉடல்நல குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nநேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nகருணாநிதியின் உடல்நிலை, மிகவும் மோசமான கட்டத்தை எட்டியவுடன், ஸ்டாலின் நேரடியாக சென்று முதல்வர் பழனிசாமியை பார்த்தார். மெரினாவில் இடம் ஒதுக்குவது குறித்து பேசினார். அதோடு விடாமல் குடும்பத்தோடு சென்று முதல்வரை பார்த்தார். பின் எல்லோரும் அறியும் வகையில் மனுவும் கொடுத்தார். வெளிப்படையாக பேட்டியிலும் இதை தெரிவித்தார்.\nஆனால் முதல்வர் இவருக்கு பிடி கொடுத்து பேசவில்லை. இதனால், உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டிய விஷயங்களை கருணாநிதி இறப்பதற்கு முன்பே செய்து வைத்து இருக்கிறார் ஸ்டாலின். ஆம், செவ்வாய் கிழமை காலையே ஸ்டாலின் மூன்று வழக்கறிஞர்களிடம் இதற்கான ஆவணங்களை தயார் செய்ய கூறியுள்ளார். அதோடு மெரினா தொடர்பான வழக்கு விவரங்களை சேகரிக்க சொன்னார்.\nஅதன்பின் அரசு முறையாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் ஸ்டாலினின் கோரிக்கையை மறுக்கிறது. தமிழகம் முழுக்க போராட்டம் ஏற்படும் நிலை உருவாகிறது. ஸ்டாலின் நினைத்து இருந்தால், ஒரு நாளில் இதை பெரிய போராட்ட களமாக மாற்றி இருக்கலாம், ஆனால் அமைதியாக தொண்டர்களிடம் அமைதி காக்கும்படி கூறினார்.\nமிக மோசமான சூழ்நிலையில், அப்பாவை இழந்துவிட்ட, தலைவரை இழந்துவிட்ட அந்த நேரத்தில் கூட இரவோடு இரவாக கோர்ட் படிகளில் ஏறினார். ஸ்டாலினின் முதல் போராட்டம் இங்குதான் ஆரம்பிக்கிறது. இவ்வளவு மோசமான சூழ்நிலையை யார் இவ்வளவு நேர்த்தியாக கையாள்வார்கள் என்று தெரியாது, ஆனால் ���்டாலின், தொண்டர்களை அமைதிப்படுத்திவிட்டு வழக்கு தொடுக்கும் பணியில் இறங்கினார்.\nஅதே சமயம் சில அறிவுப்பூர்வமான வேலையையும் ஸ்டாலின் பின்னின்று செய்திருந்தார். மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பான 5 முக்கியமான வழக்குகளை வாபஸ் பெற வைத்தார். விடாப்பிடி நபரான, டிராபிக் ராமசாமியை மனம் மாற வைத்தார். காலையில் மெரினா வழக்கில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.\nஅதே சமயம் சில விஷயங்கள் ஸ்டாலின் விட்டுக்கொடுக்கவில்லை. அதில் முக்கியமானது சுயமரியாதை. வழக்கு நடக்கும் போதே, காலையிலேயே மெரினாவில்தான் கருணாநிதியை புதைப்பேன் என்று உறுதியாக கூறினார். பெரிய பரபரப்பு நிலவி வந்த சூழ்நிலையில் கூட அவர் விடாபிடியாக அவரது கொள்கையில் உறுதியாக இருந்தார்.\nஅவரின் இந்த வெற்றிக்காக எல்லோரும் அவரை பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக கருணாநிதி எப்படி போராட்டக்காரரோ அதேபோல ஸ்டாலினும் பெரிய போராட்டக்காரர் என்பதை நிரூபித்து இருக்கிறார். கடைசி நொடியிலும் கைவிடாமல் கொள்கையில் உறுதியாக நின்று வெற்றிபெற்று இருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் பயணம் இப்படித்தான் தொடங்கி இருக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=e312893fb2b46cce13b45872aa4b551a", "date_download": "2018-08-21T19:40:02Z", "digest": "sha1:LJ3MKO3JNAIOX3W5LSIHCMKU2YOT3CDO", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்��ுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட���டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12520-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T19:21:59Z", "digest": "sha1:RKZEXF3AC2IPLARNTUUGAPVYKRDRY2D7", "length": 6974, "nlines": 194, "source_domain": "www.brahminsnet.com", "title": "பெருமாளைத் தாங்கும் திருவடிகள்", "raw_content": "\nThread: பெருமாளைத் தாங்கும் திருவடிகள்\nகருடவாகனத்திலும், அனுமன் வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளும்போது பகவானின் திருவடிகளே நமக்குத் தஞ்சம் என்பதை நமக்குக் காட்டும் விதத்தில் கருடனுக்கும் ஆஞ்நேயருக்கும் திருவடி என்று பெயர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு பெரியகோயில் என்ற சம்பிரதாயப் பெயருண்டு. அதற்காக மற்ற கோயில்களைச் சிறிய கோயில்கள் என்று சொல்வதில்லை. மகிமை மிக்க ஒருவரை பெரிய என்று அடைமொழியிட்டுக் குறிப்பிட்டால் மற்றவர்களைச் சிறிய என்று அடைமொழியிட்டு சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆஞ்ச நேயரைச் சிலர் சிறிய திருவடி என்கின்றனர். இவ்வாறு சொல்வது தவறாகும். அமரர் ஸ்தானீகம் எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்டுள்ள திவ்ய பிரபந்த அகராதியில் 665 பக்கத்தில் பெரிய திருவடி என்ற பதத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. கருடன் பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதோடு அவருடைய திருவடிகளையும், கைகளில் தாங்குகையால் கருடன், ஹனுமான் இருவருக்கும் திருவடி என்று சம்பிரதாயப் பெயராயிற்று. இருவரில் பெரியவராகையாலே கருடன், பெரிய திருவடி. ஹனுமானுக்கு சிறிய திருவடி என்ற பெயரில்லை. திருவடி மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/sivagangai/", "date_download": "2018-08-21T20:24:45Z", "digest": "sha1:LLSKI2AFAUJZXNL5KYCUKR6MWWBAYSGN", "length": 12715, "nlines": 163, "source_domain": "dinasuvadu.com", "title": "சிவகங்கை | Dinasuvadu", "raw_content": "\nசிவகங்கை அருகே அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nசிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் வந்த மாணவர்கள் மீது சிப்காட் சார்பு ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தனர். ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க...\nமருத்துவ படிப்பு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்- கல்லூரி முதல்வர் தகவல்\nதமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர www.tnhestyle=\"width:100%;height:100%;\"h.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள்...\nசிவகங்கை:சம்பளம் தராததால் பேருந்துக்கு தீ வைத்த ஊழியர்..\nசிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு கிளீனர் நேற்று தீ வைத்தார். தேவகோட்டையில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார்...\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் …..\nசிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும்,...\nசிவகங்கையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் \nசிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை...\nமானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 40 மாட்டுவண்டிகள் பறிமுதல்\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..\nசிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு\nகுடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்....\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை\nசிவகங்கை இளையான்குடி பகுதியில் சவடுமண் எடுக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சவடு மணல் எடுப்பது குறித்து விசாரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்...\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவரது உடல் இருப்பது முதலமைச்சர் அணியில் என்றாலும் அவர் இதயம் இருபது தினகரன் அணியில் என்று சிவகங்கையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …\nசென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் \nஇங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் ஜோ ரூட் விக்கெட்டை கொண்டாடிய லோகேஷ் ராகுல்…\nகேரளா வெள்ள நிவாரண நிதி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் தனது ஒரு மாத...\nஇங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …\nசென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஒரு அடையாளம் \nஇங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டைலில் ஜோ ரூட் விக்கெட்டை கொண்டாடிய லோகேஷ் ராகுல்…\n4 கோடி பேர் ரசித்த இளம்பெண்ணின் வைரல் வீடியோ…\nஆசிரியையுடன் இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டு தலைமறைவான வாலிபர்\nகேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/07/rameswaram.html", "date_download": "2018-08-21T19:31:17Z", "digest": "sha1:M5YKZV5L2KPQCR3NZUHLUG2RDD7UFRMA", "length": 8542, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "11 ராமேஸ்வரம் மீனவர்களை காணவில்லை! | 11 Rameswaram fishermen missing near katchai theevu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 11 ராமேஸ்வரம் மீனவர்களை காணவில்லை\n11 ராமேஸ்வரம் மீனவர்களை காணவில்லை\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதா���்\n கருணாநிதியின் கரு 'மை' பிரசவித்த பராசக்தி, பூம்புகார் பட வசனங்களை\nநடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் புகார்கள்.. டி.ராஜேந்தர் சொல்வதை பாருங்கள்\nகிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது\nகடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களைக் காணவில்லை. இவர்களைத்தேடிச் சென்ற மேலும் 4 மீனவர்களையும் காணவில்லை.\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்மேகம், கருப்பையா, பாலச்சந்திரன், சண்முகநாதன் ரவிச்சந்திரன்,பாலகிருஷ்ணன், சண்முகவேல், கோபால் ஆகியோர் கடந்த 4ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற படகு கச்சத்தீவு அருகே சென்றபோது சேதமடைந்தது.\nஇதைத் தொடர்ந்து சண்முகவேலு மட்டும் தப்பி ராமேஸ்வரம் வந்தார்.\nகடலில் தத்தளித்துக் கொண்டுள்ள மீனவர்களை மீட்க 4 மீனவர்கள் கச்சத்தீவுக்கு விரைந்தனர்.ஆனால் அவர்களும் திரும்பி வரவில்லை.\nஇதையடுத்து மேலும் 4 மீனவர்கள் கொண்ட ஒரு படகு அவர்களைத் தேடி சென்றுள்ளது. இதுதொடர்பாக கடலோரக் காவல்படைக்கும், தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/saral-festival-begins-july-nellai-collector-322421.html", "date_download": "2018-08-21T19:36:11Z", "digest": "sha1:CLWOW4SDBCHYJUCOFUB32KVTSQFVSDPN", "length": 10259, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம் | Saral festival begins in July: Nellai Collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்\nஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் #Rain\nகுற்றாலம்: வருகிற ஜூலை மாதம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை அளித்த கொடைகளில் அற்புதமான ஒன்று குற்றாலம். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இது உள்ளது. குற்றாலத்தின் இதமான காற்றும், மெல்லிய சாரலும் பச்சை பசேலென்ற மலைப்பகுதியும் உடலுக்கும் மனதுக்கும் என்றம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. குறிப்பாக மூலிகை மணம் நிறைந்த பொங்கி வரும் அருவிகளில் குளிப்பதற்காகவே மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவர்.\nஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசனை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலம் வருவதால், அவர்களை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான சாரல் திருவிழா ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனைதொடர்ந்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார். சாரல் திருவிழாவின்போது வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தற்காலிக கடை அமைத்திருப்பவர்களும் இப்போதே அதற்கான முன்னேற்பாடு வேலைகளில் இறங்கியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts coutralam saral july மாவட்டங்கள் குற்றாலம் வியாபாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/", "date_download": "2018-08-21T20:12:59Z", "digest": "sha1:5MQCRLMRHXNLLR72AU7C2RDDOT5I4SJ6", "length": 10019, "nlines": 63, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை\nவணிகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தபோதிலும், சொந்தமாகத் தொழில் தொடங்கியபோது அடுத்தடுத்து தோல்வ���களைச் சந்தித்தார் குமாரவேல். கவின்கேர் உரிமையாளர் ரங்கநாதனின் சகோதரரான அவர், ஒரு காலகட்டத்தில் சாதனைகளை நோக்கிப் பயணித்தார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை\nபுதுடெல்லியைச் சேர்ந்த ஜதின் அகுஜா, கார்களின் காதலனாக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். புதிய காரைப்போலவே தரசோதனைகளைச் செய்து விற்கும் அவர் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டுகிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\nநடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\nபிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nமக்கள் வெறுக்கும் குப்பைதான் அவரது வாழ்க்கை. ஆம். டெல்லியில் குப்பைகள், கழிவுப் பொருட்களை சேகரித்து தலைநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார் பீகாரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் சவுத்ரி. சோஃபியா டானிஸ் கான் எழுதும் கட்டுரை\nராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி லால், கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் இ���ுந்து எப்போதும் தனித்திரு என்ற தந்தையின் மந்திரமே அவருக்கு வெற்றியைத் தந்தது. ஜி.சிங் எழுதும் கட்டுரை\nகோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nநீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/blog-post_20.html", "date_download": "2018-08-21T20:08:40Z", "digest": "sha1:76HVYWTKMWAXFIF2H2CSD63KCRWQBRMZ", "length": 11728, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "காதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ] ~ Theebam.com", "raw_content": "\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nசிக்கி துடிக்கும் மீன் போலே\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், ம���ம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/ramyakrishnan-070524.html", "date_download": "2018-08-21T19:26:32Z", "digest": "sha1:TO5P7T6ALUHKC3VCWWGQCMTQZ4TE6NOE", "length": 12431, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவரைப் பிரிந்தாரா ரம்யா? | Ramya Krishnan denies that she is not separated with her husband - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவரைப் பிரிந்தாரா ரம்யா\nரம்யா கிருஷ்ணன், தனது கணவரும் இயக்குநருமான கிருஷ்ண வம்சியை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் இதை ரம்யா கிருஷ்ணன் மறுத்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் ரொம்ப க��லமாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ரம்யா முக்கியமானவர். வெள்ளை மனசு படத்தில் சாதாரண ஹீரோயினாக அறிமுகமாகி சில காலம் தமிழில் நடித்து வந்த ரம்யாவுக்கு ஆரம்பத்தில் தமிழ் சரியான ஒத்துழைப்பும், அங்கீகாரமும் தரவில்லை.\nஇதனால் தெலுங்குக்குத் தாவினார். அங்கு கிளாமர் கோதாவில் குதித்து முன்னணி நடிகையானார். இதையடுத்து படையப்பா வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. படையப்பா கொடுத்த பெரிய பிரேக்கால் தமிழில் பிரபலமானார் ரம்யா.\nரம்யாவின் தமிழ் திரையுலக 2வது இன்னிங்ஸ் சிறப்பாகவே இருந்தது. பல படங்களில் மளமளவென்று நடித்த ரம்யா, சிம்புவுடன் குத்துப் பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் ஆடி பரபரப்பும் ஏற்படுத்தினார்.\nவயதை மீறிய ஆட்டம், பாட்டத்தில் இருந்த ரம்யாவுக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தபோது கிருஷ்ண வம்சிக்கு கழுத்தை நீட்டினார் ரம்யா. அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.\nஇதையடுத்து டிவி பக்கம் வந்தார் ரம்யா. ராதிகாவின் ராடன் நிறுவனம் நடத்திய தங்கவேட்டை நிகழ்ச்சியைத் தொகுத்தளித்து தமிழ் குடும்பங்களை ஆக்கிரமித்தார்.\nகணவர் குழந்தையுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த ரம்யா, தங்க வேட்டைக்காக அவ்வப்போது சென்னைக்கு வந்து சென்றார். இப்போது தங்க வேட்டை நிகழ்ச்சியில் அவர் இல்லை. இதனால் ஹைதராபாத்திலேயே செட்டிலாகியிருந்தார்.\nஆனால் சமீபத்தில் சென்னைக்கு குழந்தையுடன் வந்த அவர் தனது பெற்றோருடனேயே தங்கியுள்ளார். இதனால் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, பிரிந்து வந்து விட்டார் என செய்தி கிளம்பியுள்ளது.\nஆனால் இதை ரம்யா மறுத்துள்ளார். சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை. கணவருடன் சந்தோஷமாகத்தான் உள்ளேன். புதிதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெறவுள்ளேன். அதுதொடர்பாகத்தான் சென்னைக்கு வந்துள்ளேன். மற்றபடி எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஓ.கே.வா என்று கூறி அனுப்பி வைத்தார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஎன் கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும்.. ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nஇந்த மாதிரி செல்பி போட்டு ஏன் இப்படி இளசுகளை நோகடிக்கிறீங்க விக்னேஷ் சிவன்\nமற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது.. நம்பர் நடிகை அதிரடி\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3356", "date_download": "2018-08-21T19:46:38Z", "digest": "sha1:2FKVTRMBRLHVCO5UE2YTUHSHNZAB7CYS", "length": 12042, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார் |", "raw_content": "\nபோதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்\nடர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nடர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. Buy cheap Lasix இப்போட்டியில் அம்பயராக செயல்பட்ட ஸ்டீவ் டேவிஸ்(ஆஸ்திரேலியா) மற்றும் அசாத் ராப்(பாகிஸ்தான்) சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்தனர். இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன் பந்தில் டிவிலியர்சுக்கு சர்ச்சைக்குரிய முறையில் எல்.பி.டபிள்யு., கொடுக்கப்பட்டது. இதே போல ஜாகிர் கான் பந்தில் பவுச்சருக்கும் தவறாக எல்.பி.டபிள்யு., கொடுத்தார் ஸ்டீவ் டேவிஸ். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில், ஸ்டைன் பந்தில் ஜாகிர் கானுக்கு எல்.பி.டபிள்யு., கொடுக்க மறுத்தார் ஸ்டீவ். இது போன்ற முடிவுகளால் தென் ஆப்ரிக்க அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇத்தொடரில் அம்பயர் மறுபரிசீலனை முறை இல்லாததால் பிரச்னை பெரிதாகியுள்ளது. டர்பன் டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் டேவிஸ், குடித்திருந்ததாக தென் ஆப்ரிக்க அணியை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத வீரர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே தவறான திர்ப்பு அளித்துள்ளார். இவர் மீது ஐ.சி.சி.,யிடம் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக தென் ஆப்ரிக்காவில் இருந்தும் வெளியாகும் “பீல்டு’ பத்திரிகையில் வெளியான செய்தி:\nடர்பன் டெஸ்ட் முடிந்ததும் தென் ஆப்ரிக்க அணியினர், அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் பற்றி தான் அதிகமாக புலம்பினர். இரு அணி வீரர்கள் தங்கியுள்ள உம்ஹலங்கா ஓட்டலில் அவர் போதையில் தள்ளாடியதை பார்த்துள்ளனர். செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியின் போதும், காலை நேரத்தில் சாண்டன் ஓட்டலில் தள்ளாடியவாறு அவர் நுழைந்துள்ளார்,”’என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தென் ஆப்ரிக்க அணியின் மானேஜர் முகமது மூசாஜி, ஐ.சி.சி., ரெப்ரி குழுவின் தலைவர் வின்சென்ட் வான் டர் பிஜிக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,””டேவிஸ் பற்றிய அதிர்ச்சி புகாரை அறிந்தேன். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது. அதிகாரப்பூர்வமாக புகார் அளித்த பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.\n* டெஸ்ட் தொடரில் சமநிலை* ஸ்ரீசாந்த், ஜாகிர் அபாரம்\n * இன்று நெதர்லாந்துடன் மோதல்\nஜப்பான் அணி அசத்தல் வெற்றி\nமறக்க முடியாத சதம்: டிசாட்டே\nஏப்ரல் 3ஆம் திகதி 6வது ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் – பிப்ரவரி 3-ல் வீரர்கள் ஏலம்\nஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்\nவரும் 6ம் தேதி கிருஷ்ணா அறிக்கை வெளியீடு: அமைதி காக்க சிதம்பரம் அழைப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களு��்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivishiva.blogspot.com/2009/02/", "date_download": "2018-08-21T19:37:36Z", "digest": "sha1:62Z26B67YNT4OHC4BTLLT3JONJRYMIPB", "length": 9614, "nlines": 127, "source_domain": "srivishiva.blogspot.com", "title": "ஸ்ரீவி தென்றல்: February 2009", "raw_content": "\nஉனது பிரிவின் பயனாய் மூன்று கவிதைகள்\nஅடுத்தடுத்த பண்பலை வானொலியிலும் நின்று\nஇரவின் மீது கவியும் வெறுமையை\nமற்றும் இன்ன பிறவும் சேர்ந்து -\nரத்தச் சிவப்பு நிறத்தில் குரூரமாய்ப் புன்னகைக்கின்றன...\nசென்ற இளவேனிற் காலத்தே நிகழ்ந்த நம் பிரிவும்,\nஅதற்கு முந்தைய உன் நினைவுகளும்\nகண்ணிற்குப் புலப்படா ஒரு தூரிகையால்\nஉனது தனித்த வர்ணத்தை தீட்டிச் செல்கிறாய்.\nஉன் நினைவுகளின் நிழல் படரா அன்றாடம்\nஎன்பது முற்றிலும் சாத்தியமில்லை போலும்.\nதடுப்பில் மோதி எதிர்த்திசை திரும்பும் காற்றுடன்\nதுண்டுக் காகிதமாய் என் மனம்... இப்பொழுதில்.\nமூன்று தனித் தனிக் கவிதைகளாக இருந்தாலும், அதை மனதில் நினைக்காமல் படித்த பொழுது மூன்றும் சேர்ந்து ஒரே கவிதையாகவும் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எப்படி உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.\n\"இதெல்லாம் சரி... ஏன் ஒரே மாதிரி பிரிவு, தனிமை, நினைவு அப்படினு ஒரே பரோட்டவை இவ்வளோ காலமா திருப்பி திருப்பி போடுற\nஅது என்னமோ தெரியலைங்க... சின்ன வயசுல இருந்து \"பிரிவு\" அப்படிங்கறது நம்மளை ரொம்ப பாதிச்ச விஷயமாவே இருந்துட்டு வருது...\nரெண்டாம் வகுப்பு படிக்குறப்போ நான் வளர்த்த கோழி குஞ்சை காக்கா தூக்கிட்டு போன சம்பவத்துல துவங்கி, போன மாசம் திடீர்னு குடும்பத்தோட வீட்டை காலி பண்ணிட்டு போன பக்கத்து பிளாட் மாமாவோட பொண்ணு வரைக்கும் நம்��� உணர்வுகளோட விளையாடுற மாதிரி ஏதாவது பிரிவு அப்பப்போ நடந்துட்டே இருக்கு.\nஅதனால நானே கட்டுபடுத்தணும்னு நினைச்சாலும் தானா இந்த டாபிக் பக்கமா மனசு ஒடுது. நம்ம வலைப்பக்கமும் சோக மயமாய் பிரிவும் பிரிவு சார்ந்த பாலைத் திணை மாதிரி காட்சியளிக்கிறது.\nபொது மக்கள் நலன் கருதி வேற மாதிரி எழுதலாமான்னு(அதாவது... கவிதைங்ற பேர்ல வேற ஏதாவது விஷயத்தைப் பத்தி) யோசிச்சிட்டு இருக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும்னு\nஒரு நிமிஷம் பாஸு... இன்னும் ஏன் அந்த பக்கத்து வீட்டு மாமா பொண்ணை நினைச்சிட்டு இருக்றீங்க நானே மறந்துட்டேன்... உங்களுக்கு என்ன பீலிங் வேண்டி இருக்கு நானே மறந்துட்டேன்... உங்களுக்கு என்ன பீலிங் வேண்டி இருக்கு\nஅது சும்மா ஒரு 'Comedy Element'க்காக சேர்த்தது(ஆனா கோழிக்குஞ்சு மேட்டர் உண்மை)... அதுக்கும் இந்த கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இது வேற பீலிங் பாஸு.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\n சில வருடங்களாய் சென்னையில பொட்டி தட்டும் ஒரு சாதாரணன். மனசுல பட்டதை எழுதறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉனது பிரிவின் பயனாய் மூன்று கவிதைகள்\n05. தமிழ்ப் படம் :))\n07. விண்ணைத் தாண்டி வருவாயா\nகிட்டதட்ட கவிதை மாதிரி (15)\nCopyright 2009 - ஸ்ரீவி தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/08/blog-post_10.html", "date_download": "2018-08-21T19:53:04Z", "digest": "sha1:Y7K5SWHQP2BPK2RUFC2RIL7NHNEEJGXE", "length": 21194, "nlines": 214, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கண்ணீர்", "raw_content": "\nதென்னை தோப்புகள் மற்றும் இடங்கள் விற்பனைக்கு\nகோவையைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் தென்னைத் தோப்புகள், விவசாய நிலங்கள், வீடு கட்டக்கூடிய வீட்டு மனை இடங்கள் விற்பனைக்கு உள்ளன. ஆரம்ப விலை ஏக்கர் 15 இலட்சத்திலிருந்து. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nசாத்தானை நோக்கி ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். சாத்தான் அவரை ஏறிட்டு என்னவென்பது போலப் பார்த்தான்.\n எல்லாம் போச்சு. யாரோ ஒருவன் உண்மையைக் கண்டுபிடித்து விட்டானாம். அவன் அதை பிறருக்குச் சொல்லி விட்டால் நம் கதி அதோ கதிதான்” என்று கதறினான்.\nசாத்தான் அவனைப் பார்த்துச் சிரித்���ான்.\n”அவ்வாறு கவலைப்பட ஏதும் இல்லை. அந்த உண்மையைக் கண்டுபிடித்தவன் கூட நம் ஆட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அந்த உண்மையை வெளியிட விடாமல் பாதுகாப்பார்கள்” என்றான் சாத்தான்.\n“அவ்வாறு நம் ஆட்கள் ஒருவரையும் அங்கு பார்க்கவில்லையே” என்றான் ஓடி வந்தவன்.\n“அவர்களை உனக்குத் தெரியாது. அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் அருகில் அறியவியலாளர்கள். தர்க்கவாதிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பூசாரிகள் போர்வையில் நம் ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவன் உண்மையை உலகுக்குச் சொல்லும் முன்பு, அதைப் பற்றி விவாதிப்பார்கள், ஆராய்ச்சி செய்வார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைத் திணிப்பார்கள். ஆக அங்கே உண்மை காணாமல் போய் இவர்களின் பேச்சுக்களும், ஆராய்ச்சிகளும் தான் வெளியில் வரும். இவர்களைச் சமாளித்து அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் எங்கே வெளியில் சொல்லப்போகின்றான் இவர்களைச் சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாது. ஆகவே உண்மை வெளியில் போகாது. கவலைப்படாதே. என்றும் நம் ஆட்சி தான் இங்கே” என்றான் சாத்தான்.\nஓஷோ தனது “தாவோ - ஒரு தங்கக்கதவு” நூலில் சொன்ன கதைதான் இது.\nஅது என்ன தாவோ என்று கேட்கத்தோன்றும்.\nஎளிதாகச் சொல்ல வேண்டுமானால் ”அது ஏற்கனவே உள்ளது”. இதைப் பற்றி சீன தேசத்தைச் சேர்ந்த லாஓ-ட்ஸே என்பத்தோரு குறிப்புகளை எழுதி இருக்கிறார். இருப்பினும் தாவோ பற்றிய வார்த்தைகள் அதில் முழுமையற்றவையாக இருக்கின்றன.\nTao - Te Ching - நூலில் இருந்து ஒரு பகுதி\n(உங்களுக்கு என் நன்றி லாஓ-ட்சே)\nஇயற்கையோடு இயற்கையாக கரைந்து போக, வந்த சுவடு கூடத் தெரியாமல், இருந்த இடம் தெரியாமல், வந்தது எப்படியோ அப்படியே சென்று விட வேண்டுமென்று சீனத்திலிருந்து புறப்பட்டு இமயமலைக்கு வந்த லாஓ-ட்சேவை நாட்டின் எல்லைப்பகுதி வீரன் தடுத்தான். அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டுமாயின் அவரின் அனுபவங்களை எழுதிக் கொடுத்த பிறகு அனுமதிக்கும்படி சீன மன்னன் உத்தரவிட்டிருந்ததைச் சொன்னான். லாஓ-ட்சே என்னனென்னவோ சொல்லிப் பார்த்தார். அந்த வீரன் விடுவதாயில்லை. வேறு வழி இன்றி அவனின் கூடாரத்தில் தங்கி மேற்கண்ட புத்தகத்தை அல்ல அல்ல குறிப்புகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார் என்று சொல்கின்றார்கள்.\nஇப்படித்தான் தாவோவுக்கு புத்தகம் எழ��தப்பட்டதாம். தாவோ என்பது இயற்கை. என்றும் இருப்பது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் ஓஷோ.\nஇயற்கையின் நியதி பிறப்பு - இறப்பு.\nகலைஞர் - ஒரு வரலாற்றுப் புதினம். அவரின் வாழ்க்கையே வரலாறு. இவ்வுலகம் சர்வாதிகாரிகளையும், ஜனநாயகவாதிகளையும், கொடுங்கோலர்களையும் வரலாற்றாகப் பதிய வைத்திருக்கிறது. மக்களின் மூளைக்குள்ளே சர்வாதிகாரம், ஜனநாயகம் இரண்டும் எதிர் எதிர் துருவங்களாகப் பதிக்கப்பட்டு வருவதற்கு வரலாறு தான் காரணம். இவற்றை முன்னெடுத்தவர்களுக்கு வரலாற்றின் ஏடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றிய ஒரு தலைவர் மறைந்து போகிறார் என்றால் அது மனிதர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றுதான். இயல்புதான். ஆச்சரியமில்லை. ஆனால் வயதானவர் தன் கடைசி நாட்களை எளிமையாக, எளிதாக, இயல்பாக கடக்க முடியாமல் மருத்துவச் சாதனங்களால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுதான் அறிவியலின் கோரத்தைக் காட்டியது.\nஅறிவியல் இயற்கைக்கு முரணானது. அறிவியல் மனிதகுலத்துக்கே விரோதமானது. (அறிவியல் இல்லையென்றால் தங்கம் பதிவெழுத முடியுமா என்று ஆரம்பித்து விடாதீர்கள். இது வேறு, நான் சொல்லி இருப்பது வேறு)\nஎல்லோரும் கலைஞராக முடியாது. ஒவ்வொருவரும் தனியானவரே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதைச் செய்து அவன் தன் காலத்தை கடப்பான். அதைப் போலவே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது எதுவோ அதைச் செய்து அவர்கள் காலத்தைக் கடப்பார்கள். மனிதன் காலத்தைக் கடந்து செல்வதுதான் முழு வாழ்க்கை. இடையில் இருப்பது அவனின் நாட்கள். அதை இன்பமாகவோ, துன்பமாகவோ அவனின் அறிவுகேற்ப மாற்றிக் கொள்கிறான். அறிவு என்று வந்து விட்டால் துன்பம் தானாக வந்து விடும் என்கிறார் ஓஷோ.\nகலைஞர் மறைவைத் தொடர்ந்து காவேரியில் பொங்கிய தண்ணீரை விட அவரின் தொண்டர்களின் கண்ணீரே அதிகமானது. இப்படியும் பிறரின் மனத்துக்குள் ஊடுறுவ முடியுமா என்று ஆச்சரியம்தான். கலைஞரின் தொண்டர்கள் சிந்திய கண்ணீர் கண்டு உள்ளம் கனத்தது. ஸ்டாலின் அழுதது அவரின் அப்பாவுக்காக. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு தொண்டன் (காவேரி நியூஸ்) அடித்துக் கொண்டு அழுதானே அதைக் காண்கையில் நெஞ்சுக்குள் வலித்தது. அவன் தன் தலைவன் மீது கொண்ட பக்தியை, பாசத்தை நினைக்கையில் பாசம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான மாயவலை என்று அறிய நேர்ந்தது.\nகதையும், அதைத் தொடர்ந்த தாவோவின் பதிவும் இப்போது உங்களுக்குள் ஏதோ குழப்பத்தைனை உருவாக்கி இருக்கும். கலைஞருக்கும், இந்தக் கதைக்கும், தாவோவிற்கும் உள்ள தொடர்புகளையும், கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடந்து வருபவைகளை ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிய வரும்.\nஇன்னொரு கண்ணீர் கதையை தொடருங்கள்.\nஒரு முறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. மதிய நேரமாகையால் ஒரு ஹோட்டலில் உணவு உண்பதற்காக காரை நிறுத்தினார் நண்பர். நான் காரில் வழக்கம் போல அமர்ந்து கொண்டேன். நண்பரிடம் ’நான்கு கவழம் சோறும், இரண்டு கப் காய்கறிகளும் போதும்’ எனச் சர்வரிடம் சொல்லுங்கள் என்றுச் சொல்லி இருந்தேன். சாப்பாடு கொண்டு வந்தது ஒரு பெண். நான் ஒரு வாரம் சாப்பிடும் சாப்பாட்டினைத் தட்டில் வைத்து குழம்பு, கூட்டு வகையறாக்களை இன்னொரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மலைத்தே போனேன். கையில் கொடுத்து விட்டு விடு விடுவென்று சென்று விட்டார்.\nதட்டினை எடுக்க வரும் போது மீதமிருந்த சோற்றினைப் பார்த்து விட்டு, ”இன்னும் சாப்பிடல்லயா\n“சாப்டேம்மா, நீதானம்மா உண்மையான அன்னபூரணி” என்றேன்.\nஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது. அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.\n“என்னை யாரும் இப்படிச் சொன்னதேயில்லைங்க” என்றுச் சொல்லியபடி தட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றது.\n”நீங்க சுத்த மோசம் தங்கம், எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுகின்றீர்கள்” என்று நண்பர் கோபித்துக் கொண்டார்.\nகண்ணீர் மனதை லேசாக்கும் காற்றைப் போல.\nகாய்த்துப் போன கைகள், கலைந்த கேசம், கருத்துப் போன முகம். ஆனால் அந்தப் பெண்ணின் கைகளோ கர்ணன். பசிக்குச் சோறிடுவது அன்னபூரணிதானே\nஉண்மையைச் சொன்னால் உடனே தர்க்கவாதிகளும், வேதாந்த சித்தாந்தவாதிகளும் குறை சொல்ல வந்து விடுகின்றார்கள். நண்பரின் பேச்சை நிராகரித்தேன்.\nLabels: அரசியல், அனுபவம், கலைஞர், சமயம், நகைச்சுவை, புனைவுகள்\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/162033?ref=archive-feed", "date_download": "2018-08-21T20:03:05Z", "digest": "sha1:ESFPE4TNDCEAUU25JNDYJXAPSJL7LZJO", "length": 9670, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸாரின் அர்ப்பணிப்பான சேவைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபொலிஸாரின் அர்ப்பணிப்பான சேவைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்\nசிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுப் பொலிஸ் பரிசோதனை வவுணதீவு பொலிஸ் வளாகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.\nபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தலைமையில் பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர பரிசோதனைகளை ஏற்றுக்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.\nஇதன்போது பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள், என்பனவற்றின் தராதரம் மற்றும் பராமரிப்பு என்பன பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது நலன்களும் கருத்திற் கொள்ளப்பட்டது.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\n24 மணிநேரமும் மக்களுக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிறந்த முன்மாதிரிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதன் மூலம் சமூகத்தைச் சிறப்பாக வழி நடத்த முடியும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ், பொதுமக்கள் உறவு என்பது மிகவும் மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும்.\nஅதேவேளை, சிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்��ளுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/1187", "date_download": "2018-08-21T20:03:42Z", "digest": "sha1:WAGCETAEE76KEY2JL5AU6FVE6XI5AJC5", "length": 5378, "nlines": 73, "source_domain": "www.unitedtj.com", "title": "வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nவெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய\nவெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய\nஅண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் ஐக்கிய தௌஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மன்ஸூர் மஜ்லிஷுஷ் ஸூறா;மற்றும் உயர்பீட உறுப்பினரும், இபுனு மஸ்ஊத் அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் நஸுருத்தீன்(பலாஹி), மற்றும் சமூகசேவைப்பிரிவினரும் ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தும்மோதர கிளைத்தலைவர் சகோதரர் தாஜுல்அமீர் ஆகியோரும் தும்மோதர ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத்தலைவர் உள்ளிட்ட நிருவாகிககளும் பங்கேற்றிருந்தனர். தும்மோதர முஸ்லிம் வித்தியாலயத்தின் கிணறு சுத்திகரிகாகப்படுவதை படங்களில் பார்வையிடலாம்.\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nதுல் ஹஜ் மாத பிறைக் கலண்டர்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்\nதுல் கஃதா தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பு (தேசியப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2015/06/sandisk-cruzer-blade-8gb-usb-20-pen.html", "date_download": "2018-08-21T19:30:31Z", "digest": "sha1:7RGAFRTAO2OWIOVOIUK3LMBAVCZFB5ZM", "length": 15346, "nlines": 87, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "SanDisk Cruzer Blade 8GB USB 2.0 Pen Drive (Black/Red) just rs 169 limited stock | கணினி தொழில்நுட்பம் SanDisk Cruzer Blade 8GB USB 2.0 Pen Drive (Black/Red) just rs 169 limited stock - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ��வலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையு��், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1467", "date_download": "2018-08-21T19:19:28Z", "digest": "sha1:BF6OSUR7E6KUG6PQQKJPNEA5JALV6OB3", "length": 5360, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "நம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்? – TamilPakkam.com", "raw_content": "\nநம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்\nபூர்வஜென்மத்தில் செய்த பாவங்களும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களும் நம்மை விட்டு போகாமல் அடுத்த ஜென்மத்திலும் தொடரும் என்று கூறுவதுண்டு.\nஇதனால், நமது வாழ்க்கையில் பல தடைகளும், சோகங்களும், ஏற்பட்டு மனச்சோர்வும் ஏற்படும்.\nஅறிந்தோ, அறியாமலோ செய்யும் இந்தப் பாவங்களைப் போக்க எளிய பூஜைகளை செய்யலாம். ஒரு சிறிய உருளியில் முக்கால் பாகத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்ற வேண்டும். புதிய துணியை எடுத்து அதை பெரிய திரியாக உருட்டி நெய்க்கு நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.\nஇந்த தீபத்தை கையில் ஏந்தி, இந்த தீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.\nஅறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை மன்னிக்கவும் என்று பெருமாளை மனதில் நினைத்துக் கொள்ளவும்.\nபின்னர், துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களை பாட வேண்டும். மேலும் இந்த தீபத்தை காலை முதல் மாலை வரை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதீபம் ஏற்றி முடிந்ததும், மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் போன்றவற்றை சாமிக்கு படைத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nபிரார்த்தனை முடிவில் ஏழை எளிய மக்களுக்கு ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். இந்தப் பரிகாரத்தினால் பூர்வஜென்ம பாவங்கள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதிருமண வாழ்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தரும்\nநம் உடலில் பல்லி எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஉட��ில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம்\nதிருமணமான ஆண் பெண்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க மிக பெரிய பாவமாம்\nவீட்டு வாசலில் இந்த நாளில் விளக்கு ஏற்றினால், லட்சுமி கடாட்ஷம் உண்டாகும்\nபெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா\nஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற வெந்தய தெரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/current-affairs/january-10-2/", "date_download": "2018-08-21T19:58:05Z", "digest": "sha1:C4BFFZEMR6ZFE2AIHGOS2ZC37S4D2PAU", "length": 20182, "nlines": 553, "source_domain": "weshineacademy.com", "title": "January 10 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஉலக பொருளாதார அமைப்பின் மாநாடு(2018) – டாவேசில்(சுவிட்சர்லாந்து) நடைபெற உள்ளது\nபெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம் கொடுத்தால் தண்டனை வழங்கப்படும் என்ற பாலின சமநிலைக்கான புதிய சட்டத்தை ஐஸ்லாந்து இயற்றியுள்ளது\nபிரான்சில், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவோரின் லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்யும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது\nபெண்கள் மட்டுமே பணியாற்றும் மட்டுங்கா(மகாராஷ்டிரா) இரயில் நிலையம் ‘லிம்கா 2018’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது\nசுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nஅழிந்து வரும் கழுகுகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது\nபயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில்(தேர்தல் பணி, ஆதார் பணி) ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது\nதேசிய அளவிலான ‘கலா உத்சவ்’ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இசைப் பிரிவில் தேசிய அளவில் தமிழகத்திற்கு 2வது பரிசு கிடைத்துள்ளது\nதிரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nவரலாற்று ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 10000 பக்கங்கள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றப்படுகிறது\nநாட்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களில் ‘டிரான்ஸ் பார்மிங்க் இண்டியா’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது\nகுடியரசு தினந்தன்று பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது\nஇந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்(சூரியன்) புனேவில் உள்ள ஐஐடிஎம் வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் வானிலை முன்கணிப்பு தகவல்கள் பெறுவதற்கான வசதி அதிகளவில் உள்ளது என புனே ஐஐடிஎம் தெரிவித்துள்ளது\nஆன்லைன் திட்டத்தில் 226 புதிய படிப்புகளை, சென்னை ஐ.ஐ.டி அறிமுகம் செய்துள்ளது\nஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான ஒதுக்கீட்டில் கூடுதலாக மேலும் 5 ஆயிரம் இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது\nதுருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை ‘அன்சால் தாகூர்’ வெண்கலம் வென்றுள்ளார்\nஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்\nஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக ‘ரிக்கி பாண்டிக்’ நியமிக்கப்பட்டுள்ளார்\nசர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ‘கஜிஸ்கோ றபடா’(தென் ஆப்பிரிக்கா)முதலிடத்தில் உள்ளார்\nஇலங்கை அணியின் கேப்டனாக ‘ஏஞ்ஜெலோ மேத்யூஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்\nபூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனை போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\nஇந்தியாவின் 100வது செயற்கைகோள் ஜனவரி 12ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது\nசீனாவின் ‘தியாங்காங்’ என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால், பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங்(சீன விஞ்ஞானி) தெரிவித்துள்ளார்\n2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது\nஎஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களுக்கு ஆடை மற்றும் சில இதர விதிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது\n23 ஆண்டுகளுக்கு பின் புதிய 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது\nமத்திய அரசின் நேரடி வரி வசூல் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத கால அளவில் ரூ.6.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது\nதனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.115 கோடி லாபம் ஈட்டியுள்ளது\nஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நிலைக்கச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நாளை பிரஸ்ஸல்ஸில்(பெல்ஜியம்) சந்திக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_404.html", "date_download": "2018-08-21T20:01:40Z", "digest": "sha1:W2FVS7326SD7TWQ73XJHJZMBQMEZDLOP", "length": 6614, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "சுதந்திர கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுதந்திர கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம்\nசுதந்திர கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.\nஅதன்படி இந்தக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/fishman.html", "date_download": "2018-08-21T20:01:38Z", "digest": "sha1:7DPAM3ZQWXRCXQDVG6QDJWI5CJ7SREOY", "length": 8524, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வடமாகாண மீனவர்களே நீரியல் வளத்துறை வளங்களை பயன்படுத்த வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடமாகாண மீனவர்களே நீரியல் வளத்துறை வளங்களை பயன்படுத்த வேண்டும்\nவடமாகாண மீனவர்களே நீரியல் வளத்துறை வளங்களை பயன்படுத்த வேண்டும்\nவடமாகாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை வளங்களை வடமாகாணத்தை சேர்ந்த மீனவர்களே பயன்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வணிகர் கழகம் அனுப்பி வைத்துள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nவடமாகாணத்தில் உள்ள தீவுப் பகுதிகள் உட்பட, கடற்கரையோரங்களில் இனம் காணப்பட்ட சில இடங்களை நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான இடங்களாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சினால் இனங்காணப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஆகையால் இந்த இடங்களை எமது வட மாகணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் சமாசங்கள் மற்றும் ஆர்வமுள்ளோரும் பயன்படுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.\nகொழும்பில் உள்ள சில முதலீட்டாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சிடம் அனுமதியை பெற்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட முயல்கின்றனர்.\nஇவை தமிழர்களிற்குரிய வளங்கள், அத்துடன் இது எமது பிரதேசத்தைச் சேர்ந்த இடங்கள். ஆகையால் எமது மக்கள் இதனை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கான விண்ணப்பங்களை நீங்கள் தெரிவு செய்து இடங்களை குறிப்பிட்டு கடற்றொழில் நீரியல்துறை அமைச்சிடமு��், துறை அமைச்சிடமும் மாகாண அமைச்சிடமும் விரைவாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.\nமேலும், குறித்த திட்டத்தில் மூலம் எமது பிரதேச வளங்களை பயன்படுத்தும் கிராம மட்ட பொருளாதாரம் உயர்வடைவதுடன், எமது மாகாணமும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/close.html", "date_download": "2018-08-21T20:04:57Z", "digest": "sha1:KS2GZKTCXLXK4MJDIISQRVUCXLKFPLXE", "length": 18991, "nlines": 172, "source_domain": "www.winmani.com", "title": "லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nwinmani 11:05 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி,\nலேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது ���ரவிரக்கி\nகொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது\nஇல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்\nமானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.\nகனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்\nசில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை\nஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக\nகணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக\nஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்\nஎன்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த\nமென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.\nஇதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக\nDouble Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்\nஅதில் \"Turn off \" என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு\n“Space \" அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்\nபவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்\nநல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய\nமனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு\nகெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது \n2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது \n3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன \n4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன \n5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது \n6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் \n7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது \n8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன \n10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது \n1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,\n9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ\nபெயர் : ரவி வர்மா,\nபிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848\nநவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்\nவழங்கும் ஓவிய மரபை அப்படிய��� இந்தியப்பாணி\nபெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nகேட்டதும் உடனடியாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி\nஇன்னும் பல நூறுஆண்டுகள் உம் சேவை தொடர எம்\nலேப்டாப் மட்டும் இல்லாமல் டெஸ்க் டாப் பினும் இருக்குதே..\nஇன்னும் பல வழிகள் இருக்கு சில நேரங்களில் நாம் பவர் ஆப்சன் பயன்ப்டுத்தும் போது கணினியும் ஆப் ஆகிவிடுகிறது இதெல்லாம் இல்லாமல் ஒரே கிளிக்-ல் எப்படி ஆப்\nசெய்யலாம் என்பதை பற்றி கூறி இருக்கிறோம். உங்களுக்கு எது எளிதாக வருகிறதோ\nஇந்த MonPwrஐ ஒருமுறை தரவிரக்கம் செய்த பிறகு அதனை எப்படி shortcut copy செய்வது என்று விளக்கி விடுங்கள். என்போன்றோர்க்கு இது மிகவும் பயனான தகவல்.\nபரவாயில்லை. அது தானாகவே இயங்கி விட்டது.\nசூப்பர் இன்று தான் உங்கள் இணையதளத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்து\nமிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி\nஎனது மடிகணிணில் தரவிரக்கம் செய்ய முடியவில்லை (this file or program is couldn't download ) என்ன செய்யலாம் கூருக,,,,,,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இண���யதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/maddy.html", "date_download": "2018-08-21T19:24:51Z", "digest": "sha1:T7M2NYU45DQGFLHNPFJMXADKQN6OQQEX", "length": 29896, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தப்ப முயன்ற ரஷ்ய பெண்கள்படப்பிடிப்பில் பரபரப்பு!! மாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர். ஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம��� பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.இரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.அப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.கப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.பின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.அந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.இது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,துறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.அந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.அவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.அவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.ரஷ்யாவில் இப்படி தண்டனை ஏ��ும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை. | Unique experience for Arya film unit in Chennai port - Tamil Filmibeat", "raw_content": "\n» தப்ப முயன்ற ரஷ்ய பெண்கள்படப்பிடிப்பில் பரபரப்பு மாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர். ஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.இரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.அப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.கப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.பின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.அந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.இது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,துறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.அந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.அவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.அவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.ரஷ்யாவில் இப்படி தண்டனை ஏதும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.\nதப்ப முயன்ற ரஷ்ய பெண்கள்படப்பிடிப்பில் பரபரப்பு மாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர். ஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.இரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.அப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.கப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.பின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.அந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.இது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,துறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.அந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.அவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.அவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.ரஷ்யாவில் இப்படி தண்டனை ஏதும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.\nமாதவன், பாவ்னா நடிக்கும் ஆர்யா படத்தின் சூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யாவை சேர்ந்த குட்டி கப்பலில் இருந்து 5 ரஷ்யா பெண்கைதிகள் தப்ப முயன்றனர்.\nஆர்யா படத்தை சென்னை துறைமுகத்தில் படம் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு அந்தப்பட யூனிட் அனுமதி வாங்கியது.\nஇரவில் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாதவன், பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்டகாட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு சிறிய கப்பலிலிருந்து ஒரு பெண் கீழேஇறங்க முயன்றார். ஆனால் அவரை ஒருவர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றார்.அப்போது மேலும் நான்கு பெண்கள் கப்பலிலிருந்து இறங்க முயன்றனர்.அவர்களையும் சிலர் அடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.\nகப்பலில் ஏதோ தப்பாக நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் துறைமுகஅதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கப்பலுக்குச் சென்றுகேப்டனிடம் பேசினர்.\nபின்னர் திரும்பி வந்த அதிகாரிகள் சொன்ன தகவல் படப் பிடிப்புக் குழுவினரைஅதிரச் செய்துவிட்டது.\nஅந்த 5 பெண்களும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கு 17ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், தண்டனைக் காலமான 17 ஆண்டுகளும் இவர்கள்கப்பலிலேயேதான் இருக்க வேண்டுமாம். தரையில் இறங்க முடியாதாம்.17வருடத்திற்குப் பிறகுதான் கப்பலிலிருந்து இறக்கி விடப்படுவார்களாம்.\nஇது குறித்து ஆர்யா படத்தின் தயாரிப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில்,\nதுறைமுகம் பாதுகாப்பான இடம். சூட்டிங் நடத்த அனுமதிக்க மாட்டாங்க. ஆனாலும்கஷ்டப்பட்டு அனுமதி பெற்றேன். இரவில் படிப்பிடிப்பை நடத்தினோம். மாதவன்பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியை பட மாக்கினோம். இதற்காக துறைமுககடலோரம் ராட்சத விளக்குகளை பொறுத்தினோம்.\nஅந்த விளக்கு வெளிச்சத்தில் கடலுக்குள் நின்ற குட்டி கப்பலில் நடந்த சம்பவத்தைபார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கப்பலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்கினார்.அவரை ஒருத்தார் அடித்து கப்பலில் தூக்கிப் போட்டார். கப்பலுக்குள் இருந்த மேலும்4 பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.\nஅவர்களையும் தலையில் அடித்து தாக்கினார்கள். சிறிது நேரத்தில் அந்த கப்பல்அங்கிருந்து புறப்பட்டது. ஏதோ விபரீதம் நடப்பதாக நினைத்து. உடனே துறைமுகஅதிகாரிகளிடம் தகவல் சொன்னோம்.\nஅவர்கள் ஒரு படகு மூலம் அந்த கப்பலை அடைந்து கப்பலின் கேப்டனிடம் போய்பேசி விட்டு திரும்பி வந்து இந்த தகவலை சொன்னார்கள் என்றார்.\nரஷ்யாவில் இப்படி தண்டனை ஏதும் உண்டா அல்லது துறைமுக அதிகாரிகளைஏமாற்ற கேப்டன் பிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/loved-one-should-be-buried-along-with-the-mentor-dmk-lawyer-326930.html", "date_download": "2018-08-21T19:37:05Z", "digest": "sha1:IQ42Z7WGWQSWWMTFITBBU4KEZLT7CDNQ", "length": 12106, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன? திமுக தரப்பு அதிரடி வாதம் | Loved one should be buried along with the mentor: DMK lawyers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன திமுக தரப்பு அதிரடி வாதம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன திமுக தரப்பு அதிரடி வாதம்\nகேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதி உதவி\nஆகஸ்ட் 28ல் திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவிக்கு தேர்தல்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன...திமுக தரப்பு வாதம்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க கோரிய வழக்கில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் திமுக தரப்பு கடுமையான வாதங்களை முன் வைத்தது.\nஇன்று காலை 8 மணி முதல் நடைபெறும் வழக்கில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில்,\nதிராவிட தலைவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுப்பதுதான் வழக்கம். காந்திமண்டபம் அருகே கருணாநிதிக்கு கொடுப்பது சித்தாந்த அடிப்படையில் சரியாக இருக்காது. எனது வாழ்க்கையும், ஆன்மாவும் கருணாநிதி என அண்ணா கூறுவது வழக்கம். எனவே, காந்தி மண்டபம் அருகே கருணாநிதிக்கு இடம் தருவது 'டீசன்ட்' இறுதி சடங்காக இருக்காது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சட்டப்பிரிவு 21ன்கீழ் 'டீசன்ட்' இறுதிசடங்குக்கான உரிமையுள்ளது.\nராஜாஜி, காமராஜரின் சித்தாந்தம் வேறு, கருணாநிதியின் சித்தாந்தம் வேறு. சித்தாந்த நிலையில் வேறுபாடு கொண்ட தலைவர்களை ஒரே நிலையில் ஒப்பிட கூடாது. பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை.\nகடலோர ஆணைய விதிப்படி கட்டடம் கட்டத்தான் அனுமதி வேண்டும். அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய மாநகராட்சி விதியில் இடம் உண்டு.\nஜெயலலிதா இறந்தபோது கடலோரத்தில் அடக்கம் செய்ய தடையில்லை என அரசே கூறியுள்ளது.\nமாநில அரசின் ��ட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை. வழக்குகள் தான் சிக்கல் என அரசு கூறியது. ஆனால் வழக்கு தொடுத்தவர்களே வாபஸ் பெற்றுள்ளனர், ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர்.\nஅண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடமில்லை என்பது மக்கள் மனதை புண்படுத்தும் செயல். 7 கோடி தமிழக மக்களில் 1 கோடி பேர் திமுகவினர். அவர்களை காயப்படுத்தும் செயல். அண்ணா நினைவிடப் பகுதி அடக்கம் செய்யும் இடமாக 1988ல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதில் கருணாநிதிக்கு இடம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு அவர் வாதிட்டார். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவனும், வில்சன் கூறிய வாதத்தை விரிவுபடுத்தி வாதிட்டார்.\nஜெயலலிதா நினைவிட விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று அப்போது அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/05/blog-post_22.html", "date_download": "2018-08-21T19:26:31Z", "digest": "sha1:PKMMWU3SQKQX7FEQZ2KSFDIVPSVOQUU5", "length": 18653, "nlines": 163, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தன. அது என்னவென்றே அவன் அறியவில்லை. அரசியைப் பார்த்ததும் அவன் உடல் ஏதோ தீயில் முழுகிக் கொண்டிருப்பது போல் தகிக்க ஆரம்பித்தது. அவன் மெல்லக் கூடம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த பெண்கள் அனைவருமே அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தார்கள். அப்போது தான் அவன் அந்தப் பாடலைக் கேட்டான். பாடியது ஹேமலேகா என்பதையும் அறிந்து கொண்டான். ஆனால் அவன் தேடித் தேடிப் பார்த்தும் அவன் கண்களுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. திருமங்கை ஆழ்வாரின் இந்தப் பாடலால் அவனுக்குள் கொஞ்சம் சுய உணர்வு வந்தாற்போல் தோன்றியது. அவனுக்கு மீண்டும் அரங்கன் நினைவு வந்தது. அரங்கன் இருக்கும் நிலையை எண்ணினான். பஞ்சு கொண்டானுக்குத் தான் அளித்த வாக்குறுதிகள் நினைவில் வந்தன. அரங்கன் அவனைப் பார்த்து, \"என்னை மறந்து விட்டாய் அல்லவா\" என்று கேட்பது போல் இருந்தது.\nஉடனே எழுந்து விட்டான் குலசேகரன். கிருஷ்ணாயிக்குத் தூக்கிவாரிப் போட்டது. \"ஏன் ஏன் ஓ, அந்தப் பாடல் தான் காரணமோ யார் அங்கே இந்தப் பாடலைப் பாடியது யார் அங்கே இந்தப் பாடலைப் பாடியது இத்தனை சோகமான பாடலை ஏன் பாடினீர்கள் இத்தனை சோகமான பாடலை ஏன் பாடினீர்கள் அறிவில்லையா உங்களுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பாடலைப் பாட வேண்டாமா சிருங்கார ரசத்தில் தமிழில் பாடல் ஏதும் இல்லையா சிருங்கார ரசத்தில் தமிழில் பாடல் ஏதும் இல்லையா\" என்று கத்தினாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் அவளால் பாடலை முழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்தப் பாடல் சரியில்லை என்றவரை அறிந்து கொண்டாள். ஆனால் குலசேகரனோ, \"ராணி, நான் வந்து வெகு நேரம் ஆகி விட்டது\" என்று கத்தினாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் அவளால் பாடலை முழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்தப் பாடல் சரியில்லை என்றவரை அறிந்து கொண்டாள். ஆனால் குலசேகரனோ, \"ராணி, நான் வந்து வெகு நேரம் ஆகி விட்டது விடுதிக்குத் திரும்புகிறேன்\" என்று விடை பெறும் தோரணையில் கூறினான். ஆனால் கிருஷ்ணாயி இன்னும் சடங்குகள் இருப்பதாகவும் அவன் இப்போது போக முடியாது என்றும் சொல்லி அங்கிருந்த சேடியரைச் சீக்கிரம் செய்யும்படி விரைவு படுத்தினாள்.\nஉடனே ஒரு பெரிய தட்டு நிறைய மலர்களோடு இரு அழகான பொன் கங்கணங்களை எடுத்துக் கொண்டு ஒரு சேடிப் பெண் வந்தாள். கிருஷ்ணாயி அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு வீர, தீர சாகசத்துடன் தங்கள் யாத்திரையை நடத்திக் கொடுத்ததற்காகவும், தங்களை நன்கு பாதுகாத்ததிற்காகவும் என்று சொல்லி அந்தக் கங்கணங்களை வீரக்கங்கணங்கள் என அவன் கைகளில் அணிவித்தாள். வீரர்களை ராணி மாளிகைக்குள் அழைத்து இப்படி எல்லாம் மரியாதை செய்து அனுப்புவது துளுவ நாட்டு வழக்கம் என்றும் கூறினாள்.\nகுலசேகரன் கைகளில் அந்தக் கங்கணங்களை ராணி கிருஷ்ணாயி தன் கைகளால் போட்டு விட்டாள். அதற்குள் பொறுமையை இழந்த குலசேகரன் அதை அணிவித்ததுமே அவளிடம் விடை பெற்று வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சத்திரத்துக்குச் சென்ற குலசேகரன் கங்கணங்களைக் கழற்றித் தூர எறிந்துவிட்டான். அதைக் கண்ட குறளன் அவனிடம், என்ன இருந்தாலும் இவை பொன் கங்கணங்கள் அல்லவா தூர எறியலாமா என்று கேட்டான். அதற்குக் குலசேகரன் இவை வெறும் பொன்னாலான கங்கணங்கள் இல்லை. இவை நெருப்பால் ஆனவை. என் கைகளை எரிக்கின்றன. என் உடலே எரிகிறது\"எனக் கூறிவிட்டு உடனே படுத்துக் கொண்டு விட்டான். குறளன் அழைக்க அழைக்கத் திரும்பிக் கூடப்பார்க்காமல் தூங்கவும் ஆரம்பித்தான்.\nஆனால் அடுத்த நாளே அரண்மனைச் சேடி ஒருத்தி வந்து குலசேகரனிடம், \"ராணி அழைக்கிறார்\" என அழைக்கக் குலசேகரன் வரமுடியாது என மறுத்துவிட்டான். குறளனுக்குப் பயமும் சந்தேகமும் வர, அவனைப் பார்த்துக், \"குறளா\" என அழைக்கக் குலசேகரன் வரமுடியாது என மறுத்துவிட்டான். குறளனுக்குப் பயமும் சந்தேகமும் வர, அவனைப் பார்த்துக், \"குறளா அவள் என் மனதை மாற்றப் பார்க்கிறாள். ஏதேனும் மருந்து வைத்து விடுவாளோ என பயமாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியாமல் என் மனம் அவளிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது. எதற்காக அவள் இப்படி எல்லாம் செய்கிறாள் என்றே புரியவில்லை. ஒரு வேளை துருக்கர்களின் உளவாளியாக இருப்பாளோ என அஞ்சுகிறேன் அவள் என் மனதை மாற்றப் பார்க்கிறாள். ஏதேனும் மருந்து வைத்து விடுவாளோ என பயமாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியாமல் என் மனம் அவளிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது. எதற்காக அவள் இப்படி எல்லாம் செய்கிறாள் என்றே புரியவில்லை. ஒரு வேளை துருக்கர்களின் உளவாளியாக இருப்பாளோ என அஞ்சுகிறேன்\" என்றான். மீண்டும் அடுத்தடுத்த இரு நாட்களும் சேடிப் பெண் வந்து அழைக்கக் குலசேகரன் செல்ல மறுத்தான்.\nமூன்றாம் நாளும் ஒரு பெண் வரக் குலசேகரன் கோபத்துடன் என்னால் யாரையும் பார்க்க முடியாது எனக் கத்த வந்திருந்த அந்தப் பெண் கைகொட்டிச் சிரித்தாள். \"பெரிய வீரரா இவர் ஒரு பெண்ணைப் பார்க்க இவ்வளவு பயமா ஒரு பெண்ணைப் பார்க்க இவ்வளவு பயமா அவரிடம் சொல்லுங்கள் ஐயா, நான் ஓர் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லுங்கள்.\" என்று சொல்லிவிட்டு மறுபடியு��் சிரித்தாள். அப்போது தான் வந்திருப்பது அபிலாஷினி என்பதைக் குலசேகரன் அவள் குரலில் இருந்து அறிந்து கொண்டான். உடனே வெளியே ஓடி வந்தான்.\n\" எனப் பரபரப்புடன் குலசேகரன் கேட்டான். அபி அவனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டே ஓர் ஓலைச்சுருளை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். \"யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா படிதும் மே தேஹி\" எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். அதை அவள் கைகளில் இருந்து கிட்டத்தட்டப் பிடுங்கிக் கொண்ட குலசேகரன் அதை அவசரம் அவசரமாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில்:\n\"அரங்கனை மறக்கவேண்டாம். கொண்ட லட்சியம் முக்கியம்அரண்மனையில் உங்களுக்கு ராணியால் மது அளிக்கப்பட்டதுஅரண்மனையில் உங்களுக்கு ராணியால் மது அளிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து உங்களை அருந்தச் செய்து உங்கள் லட்சியத்திலிருந்து உங்களை விலக்கி விடுவார்கள். வாழ்க்கையும் கெட்டு விடும். மதுவைத் தொடவே மாட்டேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்தால் தான் உங்கள் லட்சியங்களும் வாழ முடியும் அதைத் தொடர்ந்து உங்களை அருந்தச் செய்து உங்கள் லட்சியத்திலிருந்து உங்களை விலக்கி விடுவார்கள். வாழ்க்கையும் கெட்டு விடும். மதுவைத் தொடவே மாட்டேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்தால் தான் உங்கள் லட்சியங்களும் வாழ முடியும் ஜாக்கிரதை\nஇவ்வளவே அதில் கண்டது. சிந்தனையில் ஆழ்ந்த குலசேகரன் கிருஷ்ணாயி தன்னை மதுவுக்கு அடிமையாக ஆக்க நினைத்ததைக் கண்டு திடுக்கிட்டான். அபிலாஷிணி பக்கம் திரும்பி இதை ஹேமலேகாவே நேரில் கொடுத்தாளா எனக் கேட்டான். அவளும் ஆமென்க, குலசேகரன் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவள் எங்கே தங்கி இருக்கிறாள் என்றும் கேட்டான். அதற்குய் அபிலாஷினி அவள் வீடா எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு, \"அவள் அரண்மனையில் தானே எப்போதும் இருக்கிறாள். அது தான் அவள் வீடு.\" என்று சொன்னாள். குலசேகரன் அவள் ஏன் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறாள் எனக் கேட்டதற்கு அபிலாஷிணி ஹேமலேகாவை ராணி வாசத்திற்கு வரும்படி அரசி கட்டளை இட்டுவிட்டதாகச் சொன்னாள். குலசேகரன் அப்படியே உறைந்து போனான்.\nபாடல் கேட்டதை வைத்து அவனே அதைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/7192", "date_download": "2018-08-21T19:43:22Z", "digest": "sha1:XOKSAXTI5EN5OPGFL2OO7UDTEAQUZVEI", "length": 14835, "nlines": 102, "source_domain": "kadayanallur.org", "title": "சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்! |", "raw_content": "\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,\n* Buy cheap Ampicillin முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.\n* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.\n* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.\n* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங��காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.\n* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.\n* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.\n* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.\n* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.\n* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.\n* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.\n* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்த வலிகள் வந்தால் அலட்சியப்படுத்திடாதீங்க\nகாதில் பூச்சி நுழைந்தால் … ���டுப்பது எப்படி\nகர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ் (chicken wings) . . .\nமஸ்கட் தமிழ்ச் சங்கம் – புதிய நிர்வாகக் குழு 2011 – 13\nகடையநல்லூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி இருவர் பலி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/8407", "date_download": "2018-08-21T19:43:25Z", "digest": "sha1:LMBSF4MCZ7YMDZXZLSAQTPMMXOGZLDLK", "length": 8492, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு!(Video) |", "raw_content": "\nஉலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு\nசீனாவில் கடலுக்கு மேலாக Buy cheap Levitra கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும். வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது. தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது\nஎளிதாக பேஸ்புக் வீடியோ ‘டவுன்லோட்’ செய்வது எப்படி \nவேலை தேடுபவர்களுக்கு உதவும் 3 விண்டோ Apps\nமொபைல் போனில் உள்ள போட்டோ ,வீடியோ உங்களின் அனுமதியிலாமலையே திருடப்படுகின்றன.\nமுஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது\nபடைத்தளத்தை விட்டு US வெளியேற பாக். உத்தரவு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-21T19:23:50Z", "digest": "sha1:2HCCDJPIUWC3XFQSQW4JVINYDBS7YWIY", "length": 16718, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "அடுத்த | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு\nடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்\nஅனிருத்தின் அடுத்த ஆல்பம் ‘ஆன் தி வே’..\nஅடுத்த ஆண்டு பட்ஜெட்டிலும் பாதுகாப்புக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு\nமஹிந்தவை விட சக்தி வாய்ந்த கோத்தபாயவே அடுத்த ஜனாதிபதி – பரபரப்பு தகவல்\nபுதிய எல்லை நிர்ணயம் நிறைவு; அடுத்த ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்: பைசர் முஸ்தபா\nபுதிய எல்லை நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் பெரும்பாலான வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும்\nசிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஈழத்தமிழர்..\nமஹிந்தவின் அடுத்த ஆயுதம் கிரீஸ் பூதங்களா\nஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே\nஅடுத்த ஆண்டோடு இலங்கை சர்வதேச அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும்: ராஜித சேனாரத்ன\nஉள்நாட்டில் காணப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்வினைக் கண்டுவிடுவோம். ஆகவே, சர்வதேச அழுத்தங்களுக்கு வழியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2009/05/", "date_download": "2018-08-21T20:14:12Z", "digest": "sha1:YTOIM4SQINNU2OZNCNRAXBURYZBQDVL2", "length": 3721, "nlines": 111, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: May 2009", "raw_content": "\nசெவ்வாய், 19 மே, 2009\nமூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்.\nஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்க��� பயந்தது நினைவிருக்கிறது.\nகரப்பான்பூச்சிக்கு பயந்து தெருவையே கூட்டியது எட்டு வயதில்.\nபதிமூன்று வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாள் காய்ச்சல்.\nஇருபத்து மூன்றாம் வயதில் ஒருமுறை, நாய்க்கு பயந்து\nஇரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கிறேன்.\n\"நாய் என்ன செய்யும் நீ பாட்டுக்கு நட\" சொல்கிறேன் மகளிடம்.\nநேற்றிரவு தான் வீட்டில் ஒரு எலியைக் கொன்றேன்.\nஎல்லாம் அமுதா பிறந்ததற்கப்புறம் தான்.\nPosted at 3:54 பிற்பகல் 4 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1765", "date_download": "2018-08-21T19:20:01Z", "digest": "sha1:RGM4GAUINVMUXD76X5IG6CH6LDTIIEW2", "length": 5823, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "எச்சரிக்கை..? இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சுறுத்தல் அதிகம்! – TamilPakkam.com", "raw_content": "\n இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சுறுத்தல் அதிகம்\nமேஷம்: சுப விரயம் ஆகும். நிர்வாகத்துறையினருக்கு சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.\nரிஷபம்: புதிய சொத்து சேரும். முக்கியப் பொறுப்புக்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புகழுவார்கள்.\nமீனம்: உடல் நலம் பாதிக்கும். எதிரிகள் இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமாகப் பழகவும்.\nமிதுனம்: காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உயர் பொறுப்புக்கள் வந்து சேரும். நல்ல தகவல் கிடைக்கும்.\nகடகம்: நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.\nசிம்மம்: சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. தந்தை நலனிலும் அக்கறை தேவைப்படும்.\nகன்னி: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் விழிப்புடன் பழகவும். நண்பர்களாலும், தொழில் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் சூழும்.\nதுலாம்: எதிர்ப்புக்கள் விலகும். மன உறுதி கூடும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.\nவிருச்சிகம்: ஒரு எண்ணம் ஈடேறும். மக்களால் நலம் உண்டாகும். திடீர்ப் பொருள்வரவைப் பெறுவீர்கள்.\nதனுசு: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள் சேரும். நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.\nமகரம்: போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும்\nகும்பம்: பணம் வரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.\nபொதுப்பலன்: ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கற்பனை வளம் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமூக்கில் மேல் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வழி\nபழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன\nபேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஉங்களுக்கு கோபம் எதனால் ஏற்படுகிறது\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள். அவசியம் பகிரவும்\nஉங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா\nஇரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் உணவுகள்\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-may-31-2018-2/", "date_download": "2018-08-21T19:53:33Z", "digest": "sha1:BL7XTRM5AEHLZVLWSTBQEZZERQTBV6S4", "length": 15354, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs May 31 2018 | We Shine Academy", "raw_content": "\nஐ.நா அமைதி படையில் உயிர் தியாகம் செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஐ.நா அமைதி படைக்கு அதிக வீரர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.\nஉலகின் மிகப்பெரிய வணிக விமானத்தை சிங்கப்பூரில் இருந்து நியூஜெர்சி நகர் வரை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.\nநிபா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.\nபாக்டீரியா நோயை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பசுக்களை கொலை செய்ய நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.\nஇலங்கையில், நிலா மற்றும் நிலா மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் இலங்கை சர்வே துறை 18 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை புவியியல் வரைபடத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது.\nநேபாள பிரதமர், அந்நாட்டு அமைச்சர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் படி அமைச்சர்கள் அனைவரும் 6 மாத காலத்தில் மட���க்கணினிகளை இயக்க பழக வேண்டும். அவ்வாறு பழகாவிட்டால் அவர்களுடைய பதவி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் ரியால்கள்(ரூ.54 லட்சம்) அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றியுள்ளது.\nஇந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையே, பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அறிவியல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, இரயில்வே, சுகாதாரத் துறை உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nசீனாவின் ஆழ்கடலில் 30 வகை புதிய உயிரினங்களை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஒரிஸாவில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி கட்டாயம் கைத்தறி சேலை உடுத்தி வர வேண்டும்(கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில்) அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியில் உள்ள வையு சேனா பவனில் இரண்டு நாள் விமானப் படை தளபதிகள் மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.\nஇந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து உத்தரகாண்டில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த கூட்டு இராணு பயிற்சி சூரிய கிரண் என்று அழைக்கப்படுகிறது.\nஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதி பெற்றவர்கள் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.\nபெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.\nபோட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, விடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ தீர்மானித்துள்ளது.\nசர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசிய டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களம் இறங்க உள்ளது.\nஇந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுரோ கபடி லீக், 6வது சீசன் அக்டோபர் மாதம் 19ம் தேதி துவங்குகிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்றும், இன்றும் மும்பையில் நடந்து வருகிறது.\nமே 31 – சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்ளநாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) தரச்சான்று நிறுவனவான ‘மூடி’ஸ் 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.\nஆர்-காம் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்பிராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் போன்றவற்றின் திவால் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் மாத காலாண்டு நஷ்டம் ரூ.3,606.73 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில், பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை அடைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன்.\nமகாராஷ்டிரா மாநில வேளாண்துறை அமைச்சர் பண்டுரங் புத்தலிக் பண்ட்கர் காலமனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/07/blog-post_65.html", "date_download": "2018-08-21T20:07:03Z", "digest": "sha1:4DNTUR6RRAZRBC5CIV3PMRWYM2WXLMCL", "length": 19479, "nlines": 225, "source_domain": "www.ttamil.com", "title": "மரங்களின் உரையாடலும் உறவாடலும் ~ Theebam.com", "raw_content": "\nதாவரங்களுக்கு உயிருண்டு என்று கண்டுபிடித்தார் ஜகதீஷ் சந்திர போஸ். அந்தத் தாவரங்களில் ஒன்றான மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன, பாலுறவு கொள்கின்றன, தங்களுடைய குழந்தைகளான இளைய மரங்களை அன்போடு வளர்க்கின்றன என்கிறார் ஜெர்மானியரான பீட்டர் ஊலிபென்.\nவனக் காப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றி, அவற்றின் உரையாடல்களையும் செயல்களையும் தொடர்ந்து கவனித்த பீட்டர் ஊலிபென் ஒரு புத்தகமே எழுதிவிட்டார். அது ஜெர்மனியில் வேகமாக விற்பனையாகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘ஹே’ நகரப் புத்தகக் கண்காட்சிக்கு (மே 25 - ஜூன் 4) வந்த ஊலிபென், மரங்களைப் பற்றி நேரில் கூற, வந்திருந்த வாசகர் கூட்டம் வாய் மூடாமல் கேட்டு அதிசயித்தது. ‘தி ஹிட்டன் லைஃப் ஆஃப் ட்ரீஸ்’ (The Hidden Life of Trees) என்பது புத்தகத் தலைப்பு.\nஇந்த நூலில் இருப்பவை அனைத்தும் உண்மையல்ல, பாதி உண்மைகளும் புனைவுகளும் கொண்டவை. இதைப் படிப்பவர் மனங்களைக் குழப்பக்கூடியவை’ என்று இரு விஞ்ஞானிகள் ‘ஆன்லைனில்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.\n“மரங்கள் தனித்து வாழ விரும்பாதவை.. சமூகமாகவே வாழ விரும்புபவை. தங்களுடைய இளைய மரங்களைப் பாசத்தோடு வளர்க்கின்றன. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. வலிகளை உணர்கின்றன. நினைவாற்றலும் அவற்றுக்கு இருக்கின்றன. தங்களுக்குள் பாலுறவும் கொள்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கழிவுகளை வெளியேற்றுகின்றன.\nவெளியேற்ற வேண்டிய கழிவுகளைத் தங்களுடைய இலைகளுக்கு அனுப்பி விடுகின்றன. குளிர்காலத்தில் காட்டில் நடந்தால் நீங்கள் மிதிக்கும் இலைகள், மரங்களின் ‘டாய்லெட் பேப்பர்’ என்பதை இனி நினைவில் கொள்ளுங்கள்.\nஇதை எல்லாம் கேட்டதும் ஓடிச் சென்று மரங்களைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதா, செய்யுங்கள். ஆனால், எல்லா மரங்களும் தழுவல்களை விரும்புவதில்லை. பீச் மரத்தைத் தழுவலாம், பிர்ச் மரத்தைத் தழுவக் கூடாது.\nமரங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தவறாகவே நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது, நாம் காடுகளைப் புதுப்பிக்கிறோம் என்று தவறாக வழிகாட்டப்பட்டது. பெரிய மரங்களை வெட்டினால் சிறிய மரங்கள் கிளைவிட்டு வளர உதவும் என்று கூறப்பட்டது. வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் பெற்றோர்களைக் கொன்றுவிட வேண்டுமா அப்போதுதான் குழந்தைகள் ஓடியாட அதிக இடம் கிடைக்கும் என்பது உண்மையா\nமரங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். தெரு விளக்குகளுக்கு அடுத்துள்ள மரங்கள் இரவு முழுவதும் அந்த அனலில் வெந்து, வெகு சீக்கிரம் இறந்துவிடுகின்றன. நுனி மரங்களை வெட்டினால் மரம் கப்பும் கிளையுமாகப் படர்ந்து வளரும் என்பதும் தவறு. அது கைவிரல்களை வெட்டுவதற்குச் சமம். மரங்களில் 3 சென்டி மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக ஏற்படும் எந்தக் காயமும் அதில் ஒரு பூஞ்சையைப் படரவைத்து 10 அல்லது 20 வருடங்களுக்குள்ளாகவே அதை வீழ்த்திவிடும்.’’\nஆப்பிரிக்காவில் ‘அகாசியா’ ரக மரங்களை ஒட்டகச் சிவிங்கிகள் நெருங்கி, அதன் துளிர் இலைகளைச் சாப்பிடத் தொடங்கியதும் அது ஒருவித ரசாயனத்தை வாசனையாக வெளியிடுக���றது. அதே ரகத்தைச் சேர்ந்த பிற மரங்கள் உடனே ஆபத்தை உணர்ந்து விஷச் சத்துள்ள ரசாயனத்தைச் சுரந்து ஒட்டகச் சிவிங்கிகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஓக் மரங்கள் 600 வார்த்தைகளைப் பேசுவதாக எழுதியிருக்கிறேன். அவை அனைத்தும் ரசாயன மொழியாகும்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)...\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vani.html", "date_download": "2018-08-21T19:26:14Z", "digest": "sha1:USYXG5YDKHGHVUMRZ23H45CSEBNCQAMV", "length": 12229, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுமுகம் வாணியின் துணிவு | Vani acting in Ramakrishna - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுமுகம் வாணியின் துணிவு\nராமகிருஷ்ணா படத்தில் அறிமுகமாகும் வாணி கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கிறார்.\nகாதல் கோட்டை படத்துக்குப் பிறகு சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பில் அகத்தியன் இயக்கும் படம்\"ராமகிருஷ்ணா. இப்படத்தில் ஜெய் ஆகாஷ் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீதேவிகா,வாணி ஆகியோர் அறிமுகமாகின்றனர். நடன இயக்குனர் சிவசங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும், ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.\nகுடும்பப் பாங்கான வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டிசனோடு (முதலில் இப்படித் தான் சொல்வார்கள்)கேரளாவிலிருந்து இறங்கிய ஸ்ரீதேவிகாவுக்கு அதற்கேற்றாற்போல் இந்தப் படத்தில் வேடம் கிடைத்துள்ளது.\nபடத்தின் இன்னொரு அறிமுகமான வாணி அவ்வாறு கண்டிசன் போட்டு தமிழ் ரசிகர்களைத் தண்டிக்கவிரும்பவில்லை. கொடுத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஹாயாக நடிக்கிறார். அதனால் ஒரு சில படங்களில்இவரைப் பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் பண்ணுவதால் அகத்தியன், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகஇருக்கிறார். இயக்குவதோடு படத்தின் கதை,திரைக்தை, வசனம், பாடல்கள் பொறுப்பையும் இவரே ஏற்றுள்ளார்.\nஇதுவரை நூறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றி��ுக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, அம்பாசமுத்திரம்,தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, கேரளாவில் பல இடங்கள் மற்றும் குலுமணாலி, லண்டன் என்று பறந்துபறந்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதேவா தான் இசை. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் சொல்கிறார்கள். எங்கேஎடுத்தாரோ\nஉறவுகளுக்கு உள்ள மதிப்பையும், பெருமைகளையும் விளக்கும் விதத்தில் கிராமிய மணத்துடன் படத்தைஇயக்கியுள்ளாராம் அகத்தியன். படத்தில் சிலம்புச் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துஎடுத்துள்ளாராம்.\nபடத்தின் ஹீரோ ஜெய் ஆகாஷ் பிரமாதமாக நடித்துள்ளாராம். க்ளைமாக்ஸில் ஜெய்யின் நடிப்பைப் பார்த்துஅகத்தியன் கண்கலங்கி விட்டாராம். படம் பார்ப்பவர்களும் கண்கலங்கப் போவது உறுதி என்கிறார்.\nபடத்தின் வசூலைப் பார்த்து தயாரிப்பாளர் கண்கலங்காமல் இருந்தால் சரி.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஆத்தாடி.. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்க\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-08-21T19:27:10Z", "digest": "sha1:HN3XG3INMVX63ITYNHOCUTVAXURTZKRB", "length": 13647, "nlines": 163, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nபைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.\nஎட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு. அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா. இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள். ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம். சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன. அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது. ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம். அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.\nதமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம். மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது. பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது. சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந���நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார். ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும். அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.\nஇந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது. புனுகு சார்த்துவார்கள். இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும். பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும். மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார். ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர். தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர். இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம். எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள். பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம். பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார். தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும்.\nஅடுத்துப் பார்க்கப் போவது சரபர், ஏனெனில் இவரும் பைரவரின் ஒரு வடிவமே எனக் கருதப்படுகிறார்.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\n\"பைரவரை பற்றி அழகா�� சொல்லிருக்கீங்க, வாழ்த்துக்கள்...\nஎனது புது படைப்பு லிங்க்\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-08-21T20:12:39Z", "digest": "sha1:ALXU4VZOSOEAI2XLN35BUBGZ72TAX5BU", "length": 12552, "nlines": 228, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ஜெயா டிவி ஜனா", "raw_content": "\nவியாழன், 27 ஏப்ரல், 2017\nடிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜனார்த்தனன் என்ற ஜெயா டிவி ஜனா.\nதமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது\nகோடம்பாக்கம். தினகரனின் 'ஆல் இன் ஆல்' ஜெயா டிவி ஜனாவின் பெயரை கேட்டாலே கோடம்பாக்கம் அதிர்ந்து போகும்... அப்படித்தான் சினிமா வட்டாரங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் ஜனா.\nஅந்த கொடுமையான காலங்களை சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.\n1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தற்போதைய அரசியல் நடிகைக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இப்போது நினைத்தாலும் ஷாக் ஆகிடுவார்.\nமுகத்தில் ஆசிட் வீசிடுவோம் என அப்போது கோலோச்சிய கும்பலின் மிரட்டல் அந்த அரசியல் நடிகையின் இரவு தூக்கங்களை பலி கொண்டது.\nஇதே நிலைமையைத்தான் 2000-மாவது ஆண்டுகளில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோயின்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள்.\n'சி' பெயருள்ள ஹீரோயின்கள் ஜனாவின் பெயரைக் கேட்டாலே 'ஜெர்க்' ஆவார்கள். அந்த அளவுக்கு 'முதலாளிகளுக்கும்' 'நடிகைகளுக்கும்' பாலமாக இருந்தவர் ஜனா.\nஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு பிக்ஸ் செய்யப்பட்டவர் நடிகை நமீதா.\nஇதில் முக்கிய பங்கு ஜனாவுக்கு உண்டு.\nநமீதாவை புக் செய்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து... என கூடவே இருந்தார் ஜனா. இதில் உச்சகட்டமாக முதலாளியின் வீட்டில் பூகம்பமே வெடித்த கதையும் உண்டு.\nஅடுத்து இந்திரா படத்தின் நாயகி ஜெயா டிவியில் நடத்திவந்த நிகழ்ச்சியை தடாலடியாக நிறுத்தியவர் ஜனா.\nஅவருக்குப் பதிலாக தனக்கு வேண்டப்பட்ட நடிகையை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க முயற்சித்தார்.\nஇந்த விவகாரம் ஜெயா டி���ியில் பெரும் புயலையே உருவாக்கிவிட்டது. இதற்கான பஞ்சாயத்து போயஸ் கார்டனில் நடந்ததும் தனிக்கதையே.\nஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஜனாவின் போன் கால் வந்தாலே உதறலெடுத்து விடும்.. இவையெல்லாம் சும்மா ஜஸ்ட் ஜனாவின் சாம்பிள்தான் என கண்சிமிட்டுகிறது கோடம்பாக்க வட்டாரம்.\nநேரம் ஏப்ரல் 27, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீணான 40 டன் நாணயங்கள்\nஅதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் ந...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nஇரட்டை இலை பாஜக கையில்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்த...\nஅப்பாலே போ சாத்தானே ...\nஏழைகளே இல்லா இந்தியாவை நோக்கி\nஆதார் - – *ஒரு முழுமையான பார்வை* 1999-இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுபார்வைக் குழு, தேசிய...\nஏமாந்த கறுப்பு பண முதலைகள் - 'பிட்காய்ன்' முதலீட்டில் ரூ.22,000 கோடி இழப்பு கடந்த, 2016 நவ., 8ல் பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கூகுள் வலைதளத்தில், 'கறுப்பு பணத்தை எப...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/31133-thiruvarur-farmers-request.html", "date_download": "2018-08-21T19:59:58Z", "digest": "sha1:FKVC7DXRF6DIFL5CJCWOP6KYQ2MV2OMQ", "length": 9763, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கண்ணீருடன் கடைமடை விவசாயிகள்: தூர்வாரப்படுமா பாசனக்கால்வாய்கள்? | Thiruvarur Farmers request", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சா��ப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nகண்ணீருடன் கடைமடை விவசாயிகள்: தூர்வாரப்படுமா பாசனக்கால்வாய்கள்\nமேட்டூர் அணை வரும் 2ஆம் தேதி திறக்கப்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வருமா என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.\nடெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கட்டக்குடி பகுதியிலிருந்து ஆற்றுப் பாசன வாய்க்கால் பிரிகிறது. சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பின் நீர் ஆதாரமாக இந்த பாசனக்கால்வாய் விளங்குகிறது. இது கீழநெம்மேலி, மேலத்திருப்பாலக்குடி, பரவாக்கோட்டை வழியாக சுமார் 30 கிராமங்களைக்கடந்து முத்துப்பேட்டை கடற்பகுதியில் கலக்கிறது. 30 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இந்த பாசனக்கால்வாய்தான் பேருதவி செய்கிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பாசனக்கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை.\nஇதனால் கடைமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்படுகை முழுவதும் சீமைக்கருவேல மரங்களும், காட்டாமணக்கு செடிகளும் பெரும் காடாய் வளர்ந்திருக்கின்றன. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் 180 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை வரும் 2ஆம் தேதி திறக்கப்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேருமா என்றும், பாசனக்கால்வாய்கள் தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் சாகுபடியை இழக்க நேரிடுமோ என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் போர்க்கால அடிப்படையில் பாசனக் கால்வாயை தூர்வாரி விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜம்மு எல்லையில் 14 அடி நீள சுரங்கம்\nசென்னையில் விடிய விடிய மழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nமேட்டூரில் மீண்டும் 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருப்பரங்குன்றம், திருவார���ர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான்\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\nமீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு எல்லையில் 14 அடி நீள சுரங்கம்\nசென்னையில் விடிய விடிய மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/01183003/Eppo-Solla-Pora-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:18:53Z", "digest": "sha1:G5IENJ2YLPAH4SXLHPH2LHGMKY4SL6UN", "length": 17277, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: செப்டம்பர் 01, 2015 18:30\nஒகேனக்கல் பகுதி நீர்வீழ்ச்சியில் தற்கொலை செய்துக் கொள்பவர்களின் உடல்களை மீட்பது மற்றும் தவறி தண்ணீரில் விழுபவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாயகன் வெங்கட் கிருஷ்ணா. அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்டின் மாமா மகள் சோனியா, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வெங்கட் மீது அன்பு கொண்டு அவரையே திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்துடன் இருந்து வருகிறார்.\nஆனால், வெங்கட்டோ குடும்பப் பகை காரணமாக சோனியாவை விரும்பாமல் இருக்கிறார். ஒரு நாள் ஒகேனக்கல் பகுதிக்கு தன் அண்ணன், அண்ணி, குழந்தையுடன் சுற்றுலா வருகிறார் நாயகி உமாஸ்ரீ. அப்போது உமாஸ்ரீ திடீர் என்று ஆற்றில் விழுந்து விடுகிறார். இதை அறிந்த நாயகன் வெங்கட் ஆற்றில் விழுந்து உமாஸ்ரீயை தேடுகிறார். ஆனால் அவரது உடல் கிடைக்காமல் போகிறது. இதனால் வெங்கட் மனவேதனை அடைகிறார். ஆனால் குடும்பத்தார் உமாஸ்ரீ இறந்து விட்டதாக கருதி சென்னை சென்று விடுகின்றனர்.\nஅன்று இரவு சோனியா, வெங்கட்டிடம் ஆற்றோரத்தில் ஒரு பெண்ணின் குரல் கேட்டதாக கூறுகிறார். உடனே வெங்கட் அங்கு சென்று பார்க்கும் போது உமாஸ்ரீ அடிப்பட்ட நிலையில் மயக்கமாக கிடக்கிறார். உடனே வெங்கட் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கிறார். உயிர் பிழைத்த உமாஸ்ரீ தன்னை காப்பாற்றிய வெங்கட் மீது காதல் வயப்படுகிறார். காலப்போக்கில் தன்னுடைய காதலையும் வெங்கட்டிடம் கூறுகிறார். அவரும் உமாஸ்ரீயின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.\nஇதற்கிடையில் உமாஸ்ரீ உயிருடன் இருப்பது உமாஸ்ரீயின் அண்ணனுக்கு தெரியவருகிறது. அண்ணன் குழந்தை, உமாஸ்ரீ ஆற்றில் விழுந்த அதிர்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உமாஸ்ரீயை அழைத்து வந்தால் குழந்தையின் உடல் சரியாகிவிடும் என்று ஒகேனக்கல் பகுதிக்கு சென்று உமாஸ்ரீயை அழைக்கிறார். உமாஸ்ரீயும் குழந்தையை பார்த்துவிட்டு வருகிறேன் என்று வெங்கட்டிடம் கூறி சென்னைக்கு செல்கிறார்.\nஉமாஸ்ரீ சென்னைக்கு சென்று விட்டதால் அவள் ஞாபகமாகவே இருந்து வருகிறார் வெங்கட். இதையறிந்த வெங்கட்டின் மாமா மகள் சோனியா, உமாஸ்ரீயை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துக் கொள் என்று கூறுகிறார். அதேசமயம், உமாஸ்ரீ கிடைக்காத பட்சத்தில் என்னை திருமணம் செய்துக்கொள் என்றும் கூறுகிறார்.\nஉமாஸ்ரீயை தேடி சென்னைக்கு புறப்படுகிறார் வெங்கட். இறுதியில் உமாஸ்ரீயை கண்டுபிடித்தாரா அல்லது சோனியாவுடன் சேர்ந்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் கிருஷ்ணா சிறப்பாக நடித்திருக்கிறார். தண்ணீரில் குதித்து மக்களை காப்பாற்றுவது, காதலுக்காக ஏங்குவது என வித்தியாசமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.\nபடத்தில் சோனியா, உமாஸ்ரீ என்று இரண்டு கதாநாயகிகள். இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மீன் வியாபாரம் செய்யும் பெண்ணாக பாவாடை தாவணியில் அழகாக நடித்திருக்கிறார் சோனியா. சென்னை பெண்ணாக நடித்திருக்கிறார் உமாஸ்ரீ. இவர் பார்வையாலேயே காதலை அழகாக வெளிப்படுத்திய விதம் சிறப்பு.\nமற���ற கதாபாத்திரங்களும் காட்சிகளுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக வெங்கட்டின் பாட்டியாக வருபவர் அளவான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.\nகிராமத்து பின்னணியில் அழகான காதலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேலு. குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அவர்களிடம் திறமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார். கதைக்கு ஏற்றாற்போல் திரைக்கதையும் அருமையாக உருவாக்கியிருக்கிறார்.\nசிவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒகேனக்கல் பகுதியை நம் கண்களுக்கு அழகாக விருந்து படைத்திருக்கிறார். ஆல்வினின் இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம்.\nமொத்தத்தில் ‘என்ன சொல்ல போற’ ஆல் த பெஸ்ட்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-08-21T19:51:54Z", "digest": "sha1:77R4UBADOZXCJOPYFIPWIOA7NB354BY5", "length": 21212, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nடார்ஜீலிங் இமாலயன் இரயில்வே(DHR) புதிய ஜல்பைகுரி(சிலிகுரி) நகரத்திலிருந்து டார்ஜீலிங்கை நோக்கி இமயமலை மீது 6850 அடி (2,090 மீ) மேலேறுகிறது; ஜல்பைகுரி-சுக்னா தொடருந்து பாதை பெரும்பாலும் கிடைமட்டமாகவே உள்ளது, பின்னர் சுக்னாவிலிருந்து தொடருந்து இமயமலையின் மீது செங்குத்தாக ஏறத்தொடங்குகிறது, பின்னர் அது எவ்வித தடையுமின்றி கும்(இந்தியாவின் அதிஉயரத்திலுள்ள தொடருந்து நிலையம், 7,407 அடி 2.258 மீ) வரைத் தொடர்ந்து பின் டார்ஜீலிங்கை நோக்கி பயணத்தொலைவில் கடைசி 5 மைல் (8.0 கிமீ) கிழ்நோக்கி இறங்குகிறது.\nசுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் DHR அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டு, பின்னர் அசாம் வங்காளம் இடையே தொடருந்து இணைப்பை நிர்மாணிப்பதற்கும் மற்றும் கிஷான்கஞ்ச் வரை மீட்டர் கேஜ் விரிவாக்கமும் ஏற்படுத்த தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் மற்றொரு விரிவாக்க இணைப்பான காலிம்பாங் வரையுள்ள தொடருந்து பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே மீண்டும் 1952ல் திறக்கப்பட்டு வடகிழக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது, பின்னர் 1958 ஆம் ஆண்டு வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.\nடார்ஜீலிங் இமாலயன் தொடருந்து (DHR) பின்வரும் காரணங்களுக்காக உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளது:\nஇது இந்திய இரயில்வேயினால் நீராவிவண்டியால் இயக்கப்படும் புகையிரதப் பாதை சின்னமாகும்.\n19 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த மிகச்சிறிய நான்கு சக்கர நீராவி வண்டிகள்களால் இந்த தொடருந்து இயக்கப்படுகின்றது.\nஇந்த தொடருந்து பாதை மிகவும் சவாலானது, செங்குத்தான ஏற்றங்களும், இறக்கங்களும் மேலும் குறுகிய வளைவுகளுடன் கூடிய இமயமலைப் பாதை ஆகும்.\nதிந்தாரியா பட்டறையில் 13 நீராவி வண்டிகள் வைத்துள்ளனர், அதில் சில 100 வருடங்கள் பழமையானவை, மிகவும் இளைய நீராவிவண்டியின் வயது சுமார் 70ஆக இருக்கும்.\nடார்ஜீலிங் இ���ாலயன் தொடருந்து (DHR) காலவரிசை:\nஜனவரி 20, 1948: இந்திய அரசாங்கம் வாங்கியது\nஜனவரி 26, 1948: அசாம் தொடருந்து இணைப்பு பாதையுடன் இணைக்கப்பட்டது\nஜனவரி 26, 1950: அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டது\nஜனவரி 14, 1952: வட கிழக்கு ரயில்வேயோடு இணைக்கப்பட்டது\nஜனவரி 15, 1958: வடகிழக்கு முன்னணி ரயில்வேயோடு இணைக்கப்பட்டது.\nடார்ஜிலிங்க் முதல் கும் வரை செயற்படும் பழமைமிக்க குறுகிய பாதை தொடருந்து\nஇந்தப் பாதையில் 13 தொடருந்து நிலையங்கள் உள்ளன, அவை [1] புது ஜல்பைக்குரி, சிலிகுரி டவுண், சிலிகுரி சந்திப்பு, சுக்னா, ரோங்டாங், தின்தாரியா, கயாபாரி, மகாநதி, கர்சியாங், துங், சோனாடா, கும் மற்றும் டார்ஜீலிங் ஆகும்\n↑ \"நிலையங்கள்\". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nதென் கிழக்கு மத்திய இரயில்வே\nசித்தரஞ்சன் தொடர் இழுபொறி பணிமனை\nடீசல் தொடர் இழுபொறி பணிமனைகள்\nமும்பை இரயில்வே மேம்பாட்டு நிறுவனம்\nஇரயில் மேம்பாட்டு கம்பெனி லிட்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nநீலகிரி மலை இரயில் பாதை\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்‎\nஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்\nஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்\nஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nதில்லி - சென்னை வழித்தடம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஅகமதாபாத் - மும்பை முதன்மை வழித்தடம்\nமதுரா - வதோதரா பிரிவு\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/26/crash.html", "date_download": "2018-08-21T19:32:33Z", "digest": "sha1:PRWOKDX3IJR5YNB42CCTPEO5BQDBHLAW", "length": 8721, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "துருக்கியில் மலையில் மோதியது விமானம்: 74 பேர் பலி | 74 people killed in plane crash in Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» துருக்கியில் மலையில் மோதியது விமானம்: 74 பேர் பலி\nதுருக்கியில் மலையில் மோதியது விமானம்: 74 பேர் பலி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதுருக்கியில் நடந்த விமான விபத்தில் 74 பயணிகள் உயிரிழந்தனர்.\nஉக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான அந்த விமாணம் கிர்கிஸ்தானில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்குப் பறந்துகொண்டிருந்தது ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பெயின் நாட்டு வீரர்கள் உள்பட74 பேர் அதில் பயணம் செய்தனர்.\nஎரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் துருக்கியின் வடமேற்கில் உள்ள கருங்கடலை ஒட்டிய டிரப்சோன்என்ற இடத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால், பனி மூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இரண்டு முறைதரையிறங்க முடியவில்லை.\nமூன்றாவது முறையாக தரையிறங்க முயன்றபோது அருகில் உள்ள மலை முகட்டின் மீது அந்த விமானம் மோதிவெடித்துச் சிதறியது.\nஇன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது. அதில் 62 பயணிகளும் 12 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம்வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த 74 பேரும் உயிரிழந்தனர்.\nஅந்த விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும் ஒய்.ஏ.கே.-42 ரகத்தைச் சேர்ந்தது.\nமுதல் இரண்டு முறை தரையிங்க முயன்றபோது தன்னால் ரன்-வேயை பார்க்கவே முடியவில்லை என தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு பைலட் தகவல் தந்தார். மூன்றாவது முறையாக விமானம் தரையிறங்கமுயற்சித்தபோது ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.\nஅப்போது தான் அது மலையில் மோதி வெடித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&id=2251", "date_download": "2018-08-21T19:49:59Z", "digest": "sha1:7GZ5253UQE7KJARKL54C2AC3I34AMP2T", "length": 10654, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபொது வைபை பயன்பாடு: ஸ்மார்ட்போன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என தகவல்\nபொது வைபை பயன்பாடு: ஸ்மார்ட்போன் ரகசியங்களை அம்பலப்���டுத்தும் என தகவல்\nஇந்தியாவில் இப்போது ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் அரசே இலவச வை-பை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இதில், இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்தி வை-பையை பயன்படுத்தி கொள்ளும் வசதிகளும் உள்ளன. இதுபோல் ஓட்டல்களிலும் இலவச வை-பை வசதிகள் வழங்குகிறார்கள்.\nஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் இந்த வசதிகள் மூலம் இணையதள இணைப்பை பெற்று அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் செய்து கொள்ளலாம். சமூக வலைதளங்களை பார்வையிடுதல், வங்கி கணக்கு போன்றவற்றை தொடர்பு கொண்டு பண பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.\nஆனால், பொது வை-பையில் இந்த வசதியை பெற்று பயன்படுத்தினால் போனில் உள்ள தகவல்கள் திருட்டு போகும் ஆபத்து அதிகம் இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் அவசர பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து மேத்தி வேன் காப் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.\nஅதில், இந்த போன்களில் உள்ள தொழில்நுட்பம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. எனவே, இதில் எளிதாக தகவல்களை திருட முடியும் என்று தெரிய வந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில் WPA, WPA-2 ஆகிய வைபை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை எளிதாக மற்றவர்கள் திருடும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.\nமேலும் ஐ.ஓ.எஸ்., லினக்ஸ், மேக் ஓ.எஸ்., விண்டோஸ் தொழில்நுட்பத்திலும் இது போன்ற குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை வைத்து தான் ரெயில் நிலையம், விமான நிலையம் போன்றவற்றில் பொது வைபையை பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை செய்தால் தகவல்கள் திருட்டு போகும் ஆபத்து இருப்பதாக இந்திய அவசர கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.\nஇவ்வாறு பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு ரகசியங்கள், மற்றவற்றுக்கு பயன்படுத்தும் ரகசிய வார்த்தைகள், இ-மெயில் விவரங்கள், சாட்டிங் மூலம் பேசுதல் போன்ற அனைத்து விவரங்களும் திருடப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.\nஇது சம்பந்தமாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் ராம் ஸ்வரூட் கூறும் போது, தற்போது நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் போன்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் 41 சதவீத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வைபை தொடர்பு பாதுகாப்பற்றதாக இருக்கிறது. எனவே, பொது வைபை பயன்படுத்தும் போது இவ்வாறான தகவல்கள் எளிதாக திருடப்படலாம் என்றும் கூறினார்.\nமற்றொரு நிபுணர் கூறும்போது, பொது வைபை தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் போது, மற்றவர்களும் எளிதாக அதற்குள் புகுந்து நமது போன் தொடர்பை கைப்பற்றி கொள்வார்கள். இதன் மூலம் இதில் உள்ள அனைத்து தகவல்களையும் அவர்கள் பார்க்க முடியும் என்று கூறினார்.\nவீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் வைபையும் கூட சரியான பாதுகாப்பு இல்லாமலேயே இருக்கிறது என்றும் அந்த நிபுணர் தெரிவித்தார். வைபையை ஆன் செய்திருக்கும் போது அதன் அருகில் உள்ள வெளியாட்கள் அந்த தொடர்பை எளிதாக கைப்பற்றி கொள்ள முடியும். நாம் எந்த ரகசிய குறியீடுகள் கொடுத்து இருந்தாலும் அதை முறியடித்து உள்ளே நுழைவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.\nஇதன் மூலம் நாம் வீட்டில் இருந்து போன், லேப்டாப் ஆகியவற்றை இயக்கும் போது, நாம் என்ன புரோவுசிங் செய்கிறோம் என்பதை அவர்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது போனிலோ இருந்து முழுமையாக பார்க்க முடியும். இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன என்று கூறினார். அதே நேரத்தில் வைபையை பயன்படுத்தாமல் நேரடியான வயர் இணைப்புகள் மூலம் பிரவுசிங் செய்தால் அதை திருட முடியாது என்றும் அவர் கூறினார்.\nஇரண்டு ஆண்டுகளில் 100 கோடி பேர் இன்ஸ்டால் �...\n2016-ல் அறிமுகமான பைக்ஸ் - ஒரு சிறப்புப் பார�...\n300 கோடி பேர் பார்த்து ரசித்த \\'ஒரு வீடியோ\\': �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_91.html", "date_download": "2018-08-21T19:53:27Z", "digest": "sha1:GDMVUCKD5GXDIMLOYCZ3QQ752MBHHFO7", "length": 5184, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "வவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Northern Province/Sri-lanka/vavuniya /வவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம்\nவவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம்\nவவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா, கண்டி வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது வன்னி விம��னப்படைத் தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.\nவன்னி விமானப்படைத் தளத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த விமானப்படை வீரரின் துவிச்சக்கரவண்டியினை, நுவரெலியாவில் இருந்து வந்த மோட்டார் கார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/08/blog-post.html", "date_download": "2018-08-21T20:18:38Z", "digest": "sha1:SSSCK73PADQJF46XAAUXONZIOUDESI5V", "length": 77517, "nlines": 411, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: திமலைகள்", "raw_content": "\nகடந்த பத்து நாட்களில் இரண்டு தி.மலைகள் சென்று கடவுளர்களை தரிசித்து பக்திப் பரவசமானேன். இன்னும் பழமாகவில்லை. மலைக்கு கீழ் ஸ்வாமியும் பின்னால் ஜோதிமலையும் இருந்தது ஒரு முறையும், மலைமேலே மலையாய் நின்ற மலையப்ப ஸ்வாமியை இரண்டாம் முறை மலை விஜயத்தின் போதும் ஹரஹராவென்று கும்பிட்டுப் பார்த்தேன். முன்னது ஈசன் ஜோதிப் பிழம்பாக அருள் புரியும் திருவண்ணாமலை, இரண்டாவது நமக்கெல்லாம் கால் கடுக்க நின்று தரிசனம் தரும் நெருப்பென்ன நின்ற நெடுமால்; திருவேங்கடவனின் திருமலை.\nதிருவண்ணாமலை சித்தர்கள் பூமி. கோவில் ராஜகோபுரம் தாண்டிய உடனே சொல்லவொனாத ஒரு ஈர்ப்பு சக்தி என்னை ஆகர்ஷிக்க பலமுறை உணர்ந்திருக்கிறேன். எதுவுமே உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இ���்லை. ஒரு கருப்பு ஸ்கார்ப்பியோவில் ஐந்தாறு வெள்ளையாடை ஸுமோ வீரர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஸ்வாமியிடம் கட்டப்பஞ்சாயத்து பண்ண வந்த ஒரு கும்பல் அவர்கள் வண்டியை நிறுத்துமிடத்தில் சாவகாசமாக முன்னும் பின்னும் உருட்டி அம்மானை விளையாடி நிறுத்திக் கொண்டிருந்த தொல்லையில் எனது “எப்போதாவது கோபப்படும்” கெட்டபுத்தியைக் காட்டாமல் கட்டுப்படுத்தி ”நமசிவாய” என்று மனதார ஐந்தெழுத்தை ஓதி அண்ணாமலையாரை மனதில் நிறுத்தி, இரண்டு மணி நேரம் அசராமல் ஓடிய சேப்பாயியைப் அலுங்காமல் குலுங்காமல் பார்க்கிங்கில் பத்திரப்படுத்தினேன்.\nசென்னைப் பெரு நகரத்தின் பெருவாரியான கார்ப்போரேட் அலுவலகங்கள் வாசலில் வெருமே வெய்யிலில் வாடி வதங்கி நிற்கும் அப்பிராணி செக்கியூரிட்டிகள் போல சம்பிரதாயமாக போலீசார் இருவர் கம்பீரமாக துவாரபாலகர்கள் ஒன்றாக சேர்ந்தது போல கொலு வீற்றிருந்தனர். படி தாண்டிய எங்கள் மேல் சிறு கடைக்கண் பார்வையை அலட்சியமாக வீசிவிட்டுப் பல லோகாயாத விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்ததை மீண்டும் தொடர்ந்தார்கள்.\nநுழைந்தவுடன் இடப்புறம் அலங்கரிக்கும் அருனகிரி நாதர் பாடிய முருகன் சன்னிதி பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இத்தனைக்கும் ஒரு நிமிடம் மனச்சிறையில் வைக்கமுடியாத முருகனைக் க்ரில் கேட் பூட்டி சிறை வைத்திருந்தார்கள். “முருகா.. முருகா”வென்று கண்ணத்தில் போட்டுக் கொண்டு அண்ணாமலையானை தரிசிக்க உள்ளே சென்றோம். சமாளிக்க முடியாத கூட்டமாக ஒன்றும் இல்லை. சம்பங்கி மாலை, வில்வார்ச்சனை என்று அபிஷேகப் ப்ரியனை அன்றைக்கு குளிர்வித்தோம். மனதுக்கு நிறைவான அற்புத தரிசனம்.\nபிராகாரத்தில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாம்பிராணி புகை மூட்டத்தில் ஸ்வாமி பிராகாரம் பனிசூழ் கயிலாயமாகக் காட்சியளித்தது. உமாவுக்கும் சிவனார்க்கும் நடுவில் அம்மையப்பனுக்கு அடங்கியப் பிள்ளையாக ஆழாக்கு சைஸில் குட்டியாகக் கந்தன் உட்கார்ந்திருந்தார்.\nஉட்பிராகாரத் திருவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தோம். மூர்த்தம் சிறியதாக இருந்தாலும் அதன் கீர்த்தி பெரிது. “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பிகே....” என்று ஸ்லோகம் சொல்லி துவஜஸ்தம்பம் அருகில் நமஸ்கரித்தாள் என் பெரியவள். சின்னவள் சூலமங்கலம் சகோதரிகள் போல சேர்ந்து பஜித்து விழுந்தெழுந்தாள்.\nஅவனருளால் அவன் தாள் வணங்கி நிறைய முறை மஹா சிவராத்திரிக்கு கிரிவலம் செல்லும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இம்முறை சிவப்பாயி சொகுசாகச் சுற்றிக் காண்பித்தாள். சிறு மழைத் தூறலில் மண் வாசனை மூக்கைத் துளைக்க வானளாவிய மலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே கிரிவலம் வருவது ஒரு அலாதியான விஷயம். சேஷாத்திரி ஸ்வாமிகள், பகவான் ஸ்ரீ ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று அவதார புருஷர்களின் ஆஸ்ரமங்களில் வெள்ளைக்காரர்கள் தியானம் செய்கிறார்கள்.\nரஞ்சி புகழ் நித்தியின் ’ஆ’-’சிரம’த்தில் பலவர்ணக் கொடி பறக்கிறது. இடது ஓரத்தில் மரங்கள் தாண்டி பேவர் ப்ளாக்ஸ் பதித்து பக்தர்களுக்கு சௌகர்யத்திற்கு புதியதாக நடைபாதை போட்டிருக்கிறார்கள். சங்கோஜமாக மறைந்து பீடி குடிக்கும்; இரந்து வாழும்; தாடி வளர்த்த; கஷாயம் கட்டிய சன்னியாசிகள் மற்றும் காவியல்லாது கை நீட்டி வாழ்பவர்கள் என்று மனிதர்கள் சாதா நாட்களிலும் கால் கடுக்க நின்றும், ப்ருஷ்டம் வலிக்க உட்கார்ந்தும் சம்பாதிக்கிறார்கள். பௌர்ணமியல்லாத நாட்களில் அவர்களுக்கு டூட்டி நேரம் குறைவு. நிறையக் காசு சேர்க்க வேண்டாம்.\nவிண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை\nமண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை... என்று மணிவாசகப் பெருமானின் திருவாசகம் அண்ணாமலையானைப் போற்றுகிறது. கிரிவலம் சுற்றி முடித்து சென்னைக்கு திரும்புகையில் வண்டியிலிருந்து தலையை எக்கி எட்டிப் பார்த்து நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பார்த்து இன்னொரு முறை கண்ணத்தில் போட்டுக் கொண்டேன். அருட்தீர்த்தமென வானம் ரெண்டு துளிகள் தலையில் சொட்டியது.\nஇது போல இறையருளும் ரம்மியமான இயற்கையும் கைக் கோர்த்து நிற்கும் ஷேத்திரங்கள் நமக்கு நினைவூட்டுவது ஒன்றே ஒன்றுதான். “இப் பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் மிகச் சிறிய துகள்கள்”.\n”நேத்திக்கு திருப்பதி போய்ட்டு வந்தேன்” என்று யாராவது தெருக்கோடி பக்தகோடிப் பரவசமாகச் சொன்னால் மின்னலடிக்கும் நேரத்தில் உடனே சகலரும் எழுப்பும் வினா “தரிசனத்துக்கு எவ்ளோ நாழி ஆச்சு”. நாராயணன் இப்புவியில் பிறவிப் பெருங்கடல் நீந்துவோர்க்கு பொறுமையை போதிக்கும் இடம் திருமலை. ஒரு வருடமாக என்னை���் துளைத்து எடுத்த என் அகமுடையாளின் தார்க்குச்சிக்கு சென்ற வெள்ளிக்கிழமை வேளை வந்தது. ட்ராவல்ஸா, சொந்த வண்டியா என்ற யாத்ரா வாகனப் போட்டியில் சேப்பாயி ஏகோபித்த ஆதரவு பெற்று வென்றாள்.\nபூவிருந்தவல்லி-திருவள்ளூர் மார்க்கமாக சென்றால் சுரங்கம் போன்ற பள்ளங்களுக்கு நடுவே ஆங்காங்கே பிட்டு பிட்டாக தென்படும் சாலை இருப்பதால் நொமாடியன்கள் போல ரோடோரத்தில் குடியிருக்கும் அவல நிலைமை ஏற்படும் என்று நண்பர்கள் ஒரு ரோட் அப்டேட் கொடுத்து எச்சரித்தார்கள். நாயுடுபேட் சுற்றி சென்றால் அதிசீக்கிரம் கோவிந்தனைச் சென்றடையலாம் என்று அவ்வழியில் சென்று சேவித்துப் பயனடைந்த ஒரு யாத்திரீக நண்பர் அறிவுரை அருளினார்.\nபதினோரு மணி- 300 ரூபாய் அர்ச்சித தரிசனம் செய்யலாம் என்று ஏழரைக்கு சென்னையில் இருந்து ஸெவன் ஹில்ஸுக்கு மாற்று வழியில் புறப்பட்டால் ரெட் ஹில்ஸ் தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஆக்ஸில்-ப்ரேக்-க்ளட்ச் என்று கால் நடனமாடியது. ஒரு டஜன் டயர் மாட்டிய ராட்சத லாரிகள் மரவட்டையாக நட்டநடு சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்ததால் நாற்பதுக்கு மேல் வண்டியை அழுத்த முடியவில்லை. “SOUND HORN\" என்ற அவர்களின் பின்வாசக கட்டளைப்படி சப்தம் செய்ததில் கும்மிடிப்பூண்டி தாண்டி மனமுவந்து ராட்சத லாரிக்காரர்கள் கொசு விரட்டுவது போல கையசைத்து கொடுத்தச் சிறிய சந்தில் புகுந்து சிந்து பாடினேன்.\n”நாயுடுபேட் இன்னும் எவ்வளவு தூரம்” என்று பத்து பத்து கி.மீ இடைவெளியில் நான் கேட்ட மூன்று மகானுபாவர்களும் “இன்னும் இருவத்தஞ்சு கிலோ மீட்டர் இருக்கும்” என்றது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது. ஒன்று நாயுடுபேட் நான் நெருங்க நெருங்க என்னை விட்டு நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை கேட்ட மூவருக்கும் நாயுடுபேட் என்ற பேட்டையைப் பற்றி எதுவுமே தெரியாது. “தெரியாது” என்ற சொல் அவர்கள் அகராதியில் இல்லை. ’நாக்கு தெல்லேது’ சொல்ல அவமானப்பட்டார்கள்.\nகாலையில் வயிற்றைக் கவனிக்காமல் வண்டி ஏறிவிட்டதால் வயசானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரட்டிக் கொண்டு வந்துவிட்டது. கொல்கத்தா ஹைவேயில் ஹோட்டல் தேடி அலைந்து கண்கள் பூத்து பசியில் காதடைத்துப் போனது. பத்மாவதி ரெஸ்டாரண்ட் A/C என்று போர்டு வைத்து டிபன் ரெடி போர்டை வாசலில�� விரித்து வைத்திருந்தார்கள். உள்ளே ஜன்னல் கதவுகளைத் திறந்து இயற்கை ஏசி வசதியை குளுகுளுப் படுத்தியிருந்தார்கள். தென்னகத்தின் பிரதான காலை வேளை டிஃபனான இட்லி-வடை ஜோடியை ஆளுக்கு ஒரு ப்ளேட் சாப்பிட்டோம். சாம்பாரில் மசாலா ஜாஸ்தி என்று நாக்கு நாலுமுழம் வளர்ந்த என் மூத்தவள் சொன்னாள்.\nகழுத்து ஒடியும் உயரத்தில் மாட்டியிருந்த பெட்டியில் ஸாப் டி.வியின் Singh is King படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிவியின் அடிபாகத்தில் நீல வர்ணத்தில் எழுதியிருந்த ”தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சி” என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழக பார்டர் தாண்டிய இலவசம். இந்தியாவிற்கே இலவசம் கொடுத்திருக்கிறார்கள்.\nதிக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று பச்சைமாமலை போல் மேனியனின் திருவருளைப் பெற பச்சை வண்ண ஊர்ப் பலகைகளைப் படித்துக் கொண்டே நாயுடுபேட் முன்னால் ப்ளை ஓவர் இறங்கி கீப் லெஃப்ட்டாக காளஹஸ்தி பைபாஸில் நேர் ஸ்ட்ரெய்ட்டாக சென்று திருச்சானூர் சாலையேறி திருப்பதி அடைந்தோம்.\nதிருப்பதி போகும் வழியெங்கும் ஊர்ப் பெயரைச் சுந்தரத் தெலுங்கில் எறும்புத் தின்ற சிக்குக் கோலம் போல கை சுளுக்க வரைந்திருந்தார்கள். மருந்துக்கு ஒரு எழுத்து கூட ஆங்கிலத்தில் எழுதவில்லை. நேர்க்கோடு இல்லாத லாங்குவேஜ் பார்ப்பதற்கு బాగా ఉంది(பாக உந்தி). தமிழ்மொழிப் ப்ரியர்கள் கவனிக்க. தெலுங்குப் படங்களில் வில்லனாக வந்து ஊரை எரிக்கும் அடியாள் அரசியல்வாதி போல இருந்த ஒரு இளவயது சமூகக் காவலர் ஒருவரை அந்த ஊர்ப் பெயர்ப்பலகை மாக்கோலத்தின் மேல் சுருக்கம் இல்லாமல் ஒட்டிக் களப்பணியாற்றிந்த தொண்டர்களுக்கு தன் தலைவரின் மேல் தான் எத்துனை அளவிடமுடியாத பக்தி\nமலையேரும் அலிபிரிக்கு முன்னால் வாகன சோதனை செய்ய கம்பு கட்டிய ஒரு பட்டியில் வண்டியை வரிசையில் விடச் சொல்வார்கள். திருப்பதியின் தலைச்சன் வரிசை இதுதான். இங்கிருந்துதான் கியூ ஆரம்பம். மாக்ஸி கேப், மினி வேன், பஸ், கார் என்று ஒன்றுவிடாமல் நிறுத்தி கால் மூட்டு கழன்ற கிழவி முதற்கொண்டு அனைவரையும் இறக்கித் பாலுகேற்றார்ப் போல ஆண் பெண் போலீசார் தடவிப் பார்த்து, பைகளை பாம் ஸ்கான் செய்து கண்காணித்து மேலே அனுப்புவார்கள். அந்தப் பட்டியைத் தேடி வைக்கோல் தேடும் மாடாய் அலைந்தோம். அந்தச் சோதனை இல்லையென்றெண்ணி நேரே செல்வோம் என்று வண்டியை ஒடித்தால் வாகன சோதனையை டிக்கட் கொடுக்கும் இடத்திலேயே பரஸ்பரம் இலகுவாக வைத்துக் கொண்டார்கள்.\nபதினைந்து ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து அதில் நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் திருமலையை அடையவேண்டும் என்று ஒரு வரி விதியையும் அச்சடித்துக் கொடுத்தார்கள். யாரோ மலைப் பாதையின் நடுவில் டெண்ட் அடித்து பிக்னிக் கொண்டாடிவிட்டார்கள் போலிருக்கிறது.\nஅமலாவின் ஆதர்ஷ புருஷனான (அதிமுக்கிய பொதுஅறிவுக் குறிப்பு) அக்கினேனி நாகார்ஜுனா நடித்த ஹலோ ப்ரதர் போன்ற தெலுங்கு மெஹா ஹிட் படங்களுக்கு இசையமைத்த ராஜ்-கோடி இசை இரட்டையரின் ஒருவரான கோடி இசையமைத்து எஸ்.பி.பி பாடிய தள்ளபாக அண்ணமைய்யா பண்ணிசைத்த ஸி.டி ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். கம்ப்போஸ் செய்யும் போது கோடி செம டூயட் மூடில் இருந்தாராம். பாடல்கள் அனைத்தும் சினிமா டூயட்டுகளை தூக்கி சாப்பிடும் போல இருந்ததால் எங்களின் பக்தி மூடுக்கு தக்கவாறு ஓ.எஸ்.அருணின் பஜனுக்கு வழிவிட்டு ஸி.டி உறைக்குள் ஒதுங்கிக் கொண்டார் குரல் வளம் மிக்க எஸ்.பி.பி.\nவைகுண்ட வாசல் வழியாக முன்னூறு ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் கம்பி போட்டக் கூண்டில் அடைத்து விட்டார்கள். கூண்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்து பொற்கோபுரம் தெரிந்தது. பத்து நிமிடத்தில் அந்தக் கூண்டைத் திறந்து விட்டதும் பள்ளி விட்ட ஸ்கூல் பிள்ளைகள் போல பக்தர்கள் பறந்தார்கள். கூரையதிர “கோவிந்தா..கோவிந்தா” போட்டார்கள். ஓட்டமாக ஓடி ஒரு இருபது அடிக்கு முன்னால் மொட்டையில் சந்தனம் மணக்க குளிர்ச்சியாக நின்றவர்களோடு ஐக்கியமடைந்தார்கள். சிலர் தலையை முழுவதும் மொட்டயடிக்காமல் கொஞ்சமாக ஜிட்டு வைத்திருந்தார்கள்.\nஒரு மணி நேரம் ஒருவரோடு ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு இன்ச் பை இன்ச்சாக கால்கள் பின்னப்பின்ன இன்ச்சினோம். சீக்கிரம் உன் தரிசனம் கிடைக்காதா என்று ஏழுமலையானிடம் கெஞ்சினோம். சமோசா, ஃப்ரூட்டி என்று எம்.ஆர்.பிக்கு மேலே இருமடங்காக வைத்து வரிசைக்கு வெளியே நின்று விற்று கோவிந்தனுக்கு நேரேயே கொள்ளை அடித்தார்கள். பசி, ருசியும் விலையும் அறியாது. ”ஸ்வாமி தரிசனத்திற்கு பிறகுதான் பச்சத் தண்ணி பல்லுல படும்” என்ற தீவிர விரதத்தில் இருந்த எம்பொஞ்சாதிக்கு எதிரில் வாங்கி நொசுக்கினார்கள்.\n“நானெல்லாம் காடு கழனியில வேல பார்த்துபுட்டு கம்பங் கூழு குடிச்சுப்புட்டு இஸ்கூலுக்கு போய் படிச்சேன்.”\nஎன்று நெற்றியை நாமம் நிரப்ப காலரில் கர்சீப் சொருகிய ஒரு மத்திம வயசும் வெள்ளை வேஷ்டியை டப்பாக் கட்டுக் கட்டிய வயோதிகத்தில் காலடியெடுத்து வைக்கும் ஒரு இளைய பெர்சும்\nஎன்று நைநையென்று புதிதாக மணமுடித்த இரு இளம் ஹிந்தி ஜோடிகளும், பல பாஷைகளில் தொணத் தொணவென்று பக்கத்தில் பேசிக் கொண்டே வந்தார்கள். இவையெல்லாம் வரிசை உரையாடல்கள். அவ்வப்போது எழுந்த “கோவிந்தா...கோவிந்த்தா.....” கோஷத்திற்கு ஓருடலாக பின்னியிருந்த ஹிந்தி ஜோடிகள் தனித்தனியாக சேர்ந்து கொண்டார்கள்.\nசிக்னல் தாண்டிய ரயில் வண்டி ”தடக்..தடக்..” கென்று கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிப்பது போல மனிதரயில் வரிசை வேகம் பிடித்தது. ”கோவிந்தா கோவிந்தா” என்று ஓடினோம். பல நதிகள் ஒன்றாக சங்கமித்து கடலில் சேர்வது போல, தர்மம், ஐம்பது, முன்னூறு போன்ற பல அடுக்கு பக்த நதிகளையும் ஒன்றினைத்து கருணா சமுத்திரமான பகவானைப் பார்க்க அனுப்பினர்.\nசீனியர் சிட்டிசனான என் அப்பாவையும், அத்தையையும் பார்த்த திருமால் வைகுண்டத்திலிருந்து அனுப்பிய ஒரு புண்ணியாத்மா ஜருகண்டி இல்லாமல், பிடித்து தள்ளாமல் ஐந்து நிமிடம் ஓரத்தில் நின்று வசதியாகப் பார்க்க உதவி செய்தார். நின்ற திருக்கோலத்தில் வைர வைடூர்யங்களில் ஒளிர்ந்தார் பரந்தாமன். ஒரு மணி நேரத்திற்கு மேல் நின்றாலும் சூரியனைக் கண்ட பனி போல சோர்வு நீங்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. முடிந்தால் வருடா வருடம் வருகிறேன் என்று லார்ட் ஆஃப் செவன் ஹில்ஸிடம் ஆத்ம ஸங்கல்பம் செய்து கொண்டேன்.\nகீழிறங்கி வந்து பீமாஸ் ரெஸிடன்ஸியில் உணவருந்தினோம். அஞ்ஞாத வாசத்தில் விராடனிடம் சமையற்காரனாக வேலை செய்த பீமன் வந்து சாப்பிட்டால் நிச்சயம் இந்த ரெஸ்டாரண்டை துவம்சம் செய்வான். சிப்பல் சிப்பலாக சோற்றை வாரி இலையில் கொட்டினார்கள். கோங்குராவைத் தவிர எதையும் வாயில் வைக்க முடியவில்லை. பருப்பில் கீரையை சேர்த்து இலையில் ஊற்றிய போது மேசைக்கு ஓடியது. உருளை வேகவில்லை. மோர்க்குழம்புக்கு உப்பு பத்தலை. இந்த சாப்பாட்டிற்கே ஆயிரம் ரூபாய் தீட்டி விட்டார்கள் இந்த ஹோட்டல் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். நிச்சயம் எங்���ள் வயிறு வாழ்த்தவில்லை. வெகு நேரம் வரையில் உறுமிக்கொண்டே இருந்தது.\nபத்மாவதியம்மாவை அருகில் நின்று பக்கத்துவீட்டு அம்மா போல தரிசித்தோம். வெளியே கோபுரவாசலில் பளபளவென்று மின்னிய நாகப்பழம் கண்ணைப் பறித்தது. வாங்கி வாயில் போடும் முன் மூக்கு அதன் மீதிருந்த நல்லண்ணை தன் வாசனையால் எச்சரித்துத் தடுத்தது. விற்பனையை அதிகரிக்க நாகப்பழ மேனிக்கு நல்லெண்ணை தடவி அழகூட்டியிருந்தார்கள். ”அம்மா.... காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு காளஹஸ்தி நோக்கி வண்டியை விட்டேன். சிவன் கோவில் ஃபுல்லாக இருந்தது. நின்று தரிசித்தோம். சிவன் கோவிலில் காரணமாயிரம் சொல்லி விபூதி தரமாட்டேன் என்கிறார்கள். நெருடுகிறது.\nமீண்டும் நாயுடுபேட், கொல்கத்தா ஹைவே, கும்மிடிப்பூண்டி, ரெட் ஹில்ஸ் என்று எண்ணெற்ற பூச்சிகள் என் வாகனக் கண்ணடியில் மோதி உயிரை விட வேகமாகத் தாண்டி கோயம்பேடு நுழைந்தோம். பசியாறலாம் என்று அசோக் பில்லர் சரவணபவனில் நுழைந்தால் எங்கள் தூக்கத்திலிருந்து துல்லியமாக ஒரு மணி நேரம் பிடிங்கிக் கொண்டு உணவு வழங்கினார்கள். அப்போதுதான் தெரிந்தது பத்து மணிக்கு மேல் பாதி சென்னை சாப்பிடுகிறது என்று. முக்கால்வாசிப் பேர் கைக்குழந்தை, பல்லு போன பாட்டி என்று குடும்பத்தோடு.\nஇரவு நடுநிசிக்கு ஒரு மணி நேரம் முன்பு வீடு திரும்பி படுக்கையில் வந்து விழுந்ததும் எனக்குத் தோன்றிய பொன்மொழி\n“ஹரியும் சிவனும் ஒன்னு; அறிந்தவர் வாழ்வு பொன்னு”\nபின் குறிப்பு: திமலைகள் என்பது திரு மலைகள் என்பதன் குறுக்கம்.\nநேரில் சென்று வந்த உணர்வு\nஉன்னை நான் எப்போது காண்பேன்..\nபரபரன்னு ஒரு பயணம் போயிட்டு வந்துட்ட திருப்தி.. நாலு இடத்துக்கு போயிட்டு வர்றதுன்னா சும்மாவா\nமலையிலேயே ஓரளவு நல்ல உணவகங்கள் இருந்திருக்குமே.. வெங்கடேஸ்வரா மியூசியம் ஒண்ணு இருக்கே. அதுக்கு பக்கத்துலன்னு ஞாபகம் :-)\n//“ஹரியும் சிவனும் ஒன்னு; அறிந்தவர் வாழ்வு பொன்னு”\nபின் குறிப்பு: திமலைகள் என்பது திரு மலைகள் என்பதன் குறுக்கம். //\nஅதெப்படி ராசா நீங்க ரெண்டு நாளா அலைஞ்ச எடங்களுக்கு எங்களை ஒரே நாள்ல சுத்த வெச்சிட்டீங்க.\nஹரியையும் சிவனையும் அடுத்தடுத்துப் பார்த்தது சாதனைதான். வர்ணனைகளால் நானும் கூட நின்றது போல உணர்வு.\nஒரே பதிவுல எங்களுக்கு சுத்தி காமிச்சுட்டிங்க...\nஅட நீங���களுமா.. 23 & 24ம் தேதிகளில் அங்கேதான் இருந்தேன்.. மதியம் மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பிடித்து ஊர் திரும்பியாச்சு.\nமைனர்வாள் திருமலையையும், திருவண்ணாமலையையும் எமக்கு நன்றாகவே சுத்தி காட்டினீங்க. சீனியர் சிடிசனுக்கு நேரா தரிசனத்துக்கு போகும் ஆப்ஷன் இருக்கே . உங்க பார்யாளை அவங்க கூட அனுப்பி தரிசனம் முடிக்க வெச்சிருக்கலாமே .\nசரி ஆந்திரா போயிட்டு வந்தால் தமிழ் மறந்துருமா . இந்தமுறை நெறைய பிழைகள் :(\nமனதார நினைச்சுக்கோங்க... உடனே தரிசனம் கிடைக்கும். :-)\nநன்றிங்க... மீண்டு வந்து கமெண்ட் போட்டதற்கு.. :-)\nஅடுத்த முறை ட்ரை பண்றேன் மிக்க நன்றி சாரல். :-)\nகூடவே வந்து சுத்திப் பார்த்ததுக்கு நன்றிங்க... :-)\nபாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்... :-)\nஆளையே பார்க்க முடியலை.. நல்லா இருக்கீங்களா\n ஆனா தரிசனம் பண்ற பத்து இருபது செகண்ட்லேயே மனசுக்கு நிம்மதி வந்துடுது...:-)\nசீனியர் சிட்டிசன் ஆப்ஷன் தெரியும். எல்லோரும் ஒன்றாக தரிசனம் செய்யலாம் என்று நின்றோம். :-)\n என் கண்ல அவ்வளவா படலையே... கொஞ்சம் கோடு போட்டுக் காமிங்க.. திருத்திக்கிறேன்\nதிமலைகள் இரண்டையும் அழகா பார்க்கமுடிஞ்சது உங்களோட கண்ணுக்கு நேர யாராவது டீ ஆத்தினா கூட அதை கவிதை மாதிரி எழுத்து நடைல சொல்லிடுவேள் போலருக்கே உங்களோட கண்ணுக்கு நேர யாராவது டீ ஆத்தினா கூட அதை கவிதை மாதிரி எழுத்து நடைல சொல்லிடுவேள் போலருக்கே திருப்பதிக்கு போயிட்டு புதுமணதம்பதிகளை எதுக்கு நோட்டம் விட்டுண்டு இருக்கேள் திருப்பதிக்கு போயிட்டு புதுமணதம்பதிகளை எதுக்கு நோட்டம் விட்டுண்டு இருக்கேள் அதுவும் தங்கமணி பக்கத்துல இருக்கும் போதே அதுவும் தங்கமணி பக்கத்துல இருக்கும் போதே\nகோபுரத்துக்குள் கோபுரம் படம் அருமை...இரு திரு மலைகளுக்கும் நேரில் சென்று பார்த்த திருப்தியை எற்படுத்திவிட்டீர்கள் .\nநொடிதோறும் அனுபவித்ததை அழகாக வர்ணித்துவிட்டீர்கள்...\n”திமலா” சுஜாதா ஒரு கதை எழுதியிருக்கிறார். அதுதான் ஞாபகம் வந்தது உங்கள் திமலை தலைப்பை பார்த்ததும். நல்லதொரு அனுபவ பகிர்வு\n//ஆளையே பார்க்க முடியலை.. நல்லா இருக்கீங்களா\nசூப்பர் தரிசனம். அடுத்த முறை திருப்பதி செல்லும்போது சதசிவக் கோனே சென்று வாருங்கள். அருமையான அருவி உங்களை குளிப்பாட்டக் காத்திருக்கிறது. அற்புதமான மலை. என் பதிவில் இது குறித்து எ��ுதியுள்ளேன்.\n இரண்டு மலைக்கும் என்னையும் சித்த நாழி கூட்டிந்து போய்ட்டெள் மகராஜனா இருங்கோ\n பக்தியோட போய்ட்டு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nஎனது ஆரம்பப் பதிவுகளின் போது\nதங்கள் தொடர்ந்து வந்து வாழ்த்தி ஊக்குவித்ததே\nநான் தொடர்ந்து எழுத பலம் கொடுத்தது\nதங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய\nகிடைத்த வாய்ப்பை பாக்கியமாகக் கருதுகிறேன்\nஉங்கள் புண்ணியத்தில் எனக்கு ஹரி தரிசனமும் சிவா தரிசனமும் கிடைத்தது. நான் நேரில் சென்ற அனுபவத்தை வழங்கிவிட்டீர்கள்\nஐந்தாறு முறை நான் திருவண்ணாமலை கிரி வலம் போய் இருக்கின்றேன். கடைசி ஒன்று இரண்டு கிலோமீட்டர் நடக்கும்போது கால்கள் கெஞ்சும். நான் என்ன, என் அம்மாவே இரண்டு முறை சென்று இருக்கின்றாள்.\nநாள் ஒரு முறை தான் பௌர்ணமி அன்று போனேன். மற்றபோதேல்லாம். நானும் என் பழைய சி.இ.ஒ மற்றும் அவரின் தம்பி என்று பேசிக்கொண்டே நடப்போம்.\nஒரு காலத்தில் மெடிக்கல் ரெப் (ஐயோ ஒரு முறை எங்கள் ப்ளோகில் ரெப் என்று வந்து ஒரே கலாட்டா கூகிள் இண்டிக் செய்யும் திருவிளையாடல் - நான் என் செய்ய கூகிள் இண்டிக் செய்யும் திருவிளையாடல் - நான் என் செய்ய ) என்று அங்கே சுற்றி இருக்கின்றேன் (1987)\nதிருவண்ணாமலை காந்தமலை ஆயிற்றே. மீண்டும் தரிசிக்கவைக்கும்.\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\nமுதலில் உள்ள படம் நன்றாக உள்ளது. என் தாயார் அவ்வப்போது திருவண்ணாமலை சென்று வருவார். ஆனால் நான் இதுவரை சென்றதில்லை.நேரம் கிட்டினால் கண்டிப்பாக செல்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஆர்.வி. எஸ்\nமிகவும் அருமையான ஆலய தரிசனம்.\nகண்ணை மூடிக்கொண்டு க்யூவில் போக முடியாததால்......\nபடத்தை நுணுக்கமாக ரசித்து ரசிகமணி என்று மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். நன்றி. :-)\nகோப்லி.. மிக்க நன்றி.. :-)\nதலைப்புக்கு இன்ஸ்பிரேஷன் வேற யாரா இருக்க முடியும் ஸார்\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nகருத்துக்கு நன்றி மேடம். உங்களது பதிவையும் பார்க்கிறேன்.\nஎப்போதும் திருப்பதி சென்றால்... பாலாஜி.. அலமேலுமங்காவைப் பார்த்துவிட்டு.... காளத்தீஸ்வரரையும் தரிசித்துவிட்டு... ரிட்டர்ன்....\nஅடுத்த முறை சென்று பார்க்கிறேன்..\nஅண்ணா கருத்துக்கு மிக்க நன்றி\n தன்யனானேன்.. மிக்க நன்றி. :-)\nநன்றிங்க.. இப்பெல்லாம் அடிக்கடி இந்தப் பக்கம் வரதில்லையோ\nஅ���ு ஒரு ஆத்ம பலம் பெருக்கும் கிரிவலம்.\n நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஸ்வாமி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப��பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. ம��ருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர�� புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&id=1312", "date_download": "2018-08-21T19:46:42Z", "digest": "sha1:BQRETPNPDW3VLXHOVA7PRA4MR6KXY37B", "length": 4451, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி\nசத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி\nமுட்டைக்கோஸ் - சிறிய துண்ட\nபெங்களூரு தக்காளி - சிறியது 1\nதுவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகுத்தூள் - ஒரு சிட்டிகை\nதண்ணீர் - 100 மில்லி.\n* கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.\n* இதேபோல் பருப்பையும் தனியாக நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும்.\n* வெந்த பருப்பை நன்றாக மசித்து அதை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\n* அடுத்து அதில் மிளகுத்தூள், போதுமான உப்பு சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும், அல்லது மிக்ஸியில் லேசாக அரைக்கவும்.\n* இப்போது சத்தான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி தயார்.\nபருப்புக்குப் பதில் வெந்த சாதம் அல்லது கோதுமைக் கஞ்சி சேர்த்துக் கடைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.\nலெனோவோ லேப்டாப் மற்றும் கன்வெர்டிபிள் அ�...\nஇனி மேனேஜர் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் ம...\nசூப்பரான காலை டிபன் அரிசி மாவு ரொட்டி...\nசீன ஆதிக்கம், 4G மோகம், பட்ஜெட் அதிகம்... இந்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2860413.html", "date_download": "2018-08-21T19:12:53Z", "digest": "sha1:WWYCJHWJ7VKQ4CYFXZBE6ZTAIEROFIHL", "length": 7006, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார்- Dinamani", "raw_content": "\nகாவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்\nகாவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா, பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரியில்லை என்பார்கள்.\nஆன்மீகத்தின் மூலம் மதசார்புள்ள அரசை நிறுவ விரும்புகிறாரா என்பதை ரஜினி விளக்க வேண்டும். ஆன்மிக அரசியலை ரஜினி பேசிவிட்டு போகட்டும், அண்ணாவின் கொள்கைப்படி நாங்கள் செயல்படுவோம்.\nதண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று சிஸ்டத்தை ரஜினி சரிசெய்ய வேண்டும். காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன். அதிமுகவில் உள்ள 1.5 கோடி பேரும் வீரம் மிக்க புலிகள். தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-08-21T20:06:58Z", "digest": "sha1:V7DMDKG2BHA3QTMT7XDMDQV45CNTQK6W", "length": 15761, "nlines": 207, "source_domain": "www.ttamil.com", "title": "எமனாகும் மருத்துவம் ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் ���ல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக சோதித்து வருகிறது.\nஇந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.\nஅரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.\nஅமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.\nமராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது ��ல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?p=19242", "date_download": "2018-08-21T20:11:01Z", "digest": "sha1:XD6Q6HVF2KQXMR5HN7C235F4ALJ642P7", "length": 6331, "nlines": 106, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வி: ஐன்சிகா | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வி: ஐன்சிகா\nPrevious: கடந்த மாதம் 13ம் திகதி மீள்குடியேற்றப்பட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் சென்று பார்வையிட்டாா்ர்\nNext: பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஏற்பாட்டில் 2015ம் ஆண்டிற்கான 18வது தமிழர் விளையாட்டு விழா கலந்துரையாடல்(photo&video) வேல் கௌரவ உறுப்பினர் விநாயகமூர்த்தி எனவும் தெரிவித்தாா்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபொது அறிவு வினாவிடைகள் தொடர் – 2\nகாதல் கவிதைகள் – சிறைபட்ட பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/30212532/Om-Shanthi-om-movie-review.vpf", "date_download": "2018-08-21T19:19:02Z", "digest": "sha1:ZUC6SCG6DP6HIXHMT27T6TRW5LXTLQ6Q", "length": 15643, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - Maalaimalar", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 30, 2015 21:25\nநாயகன் ஸ்ரீகாந்த் திருச்சியில் ஒரு கார் ஷோரூமில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் நாயகி நீலம் உபாத்யாய் சாலையில் வரும்போது, அவரைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார் ஸ்ரீகாந்த். பல்வேறு இடங்களில் நீலத்தை பார்க்கும் ஸ்ரீகாந்த், அவருடன் அறிமுகமாகி பழக ஆரம்பிக்கிறார். பின்னர் ஸ்ரீகாந்த் வேலை செய்யும் இடத்திலேயே நீலம் வேலைக்கு சேர்கிறார். பிறகென்ன, இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்து காதலிக்கின்றனர்.\nஇந்நிலையில் ஸ்ரீகாந்த் செல்லும் இடத்திற்கெல்லாம் அவரை ஐந்து பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கும் ஸ்ரீகாந்த், அவர்கள் அனைவரும் ஆவி என்று தெரிந்துக் கொள்கிறார். ஆவியாக இருக்கும் ஐந்து பேரும் ஸ்ரீகாந்திடம் நிறைவேறாத ஆசைகளால் தாங்கள் இறந்து விட்டதாக கூறி, தங்களின் ஆசைகளை நிறைவேற்றும் படி கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீகாந்த்தும் சம்மதிக்க, அவர்களின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார்.\nஐந்து பேருக்கும் உதவி செய்வதற்காக ஸ்ரீகாந்த் செல்லும் இடங்களில் இல்லாம் நாயகி நீலத்தை பார்க்கிறார். ஸ்ரீகாந்த் தனியாக பேசுவதையும், தேவையில்லாத காரியங்களையும் செய்வதை பார்க்கும் நீலம், அவர் மனநோயாளி என்று தீர்மானிக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. ஸ்ரீகாந்தை விட்டு நீலம் பிரிந்து செல்கிறார்.\nஇறுதியில் ஸ்ரீகாந்த், ஆவிகளின் ஆசைகளை நிறைவேற்றினாரா காதலி நீலத்துடன் சேர்ந்தாரா\nபடத்தில் நாயகன் ஸ்ரீகாந்த், சிறப்பாக நடித்திருக்கிறார். சாதாரண மனிதனாகவும், காதலனாகவும், ஆவிகளுக்கு உதவி செய்பவராகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் நீலம் உபாத்யாய், நாயகனுடன் டூயட் பாடவும் ரொமான்ஸ் செய்யவும் வாய்ப்புகள் குறைவு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன���றியிருக்கும் பாலையா, அவருக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகளில் கலகலப்பு. வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஆடுகளம் நரேன்.\nசமீபத்தில் வெளியான பெரிய ஹீரோவின் படத்தின் கதைக்கருவும் இப்படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான். ஆனால் இப்படம் பெரிய ஹீரோவின் படத்திற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. சில காரணங்களால் தற்போது தான் ரிலீசாகியிருக்கிறது. படம் பார்க்கும் போது அந்த படத்தின் தாக்கமே அதிகமாக இடம் பெறுகிறது. ஒரு கமர்ஷியல் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சூரிய பிரபாகர். லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.\nபாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. படத்தின் காட்சிகளை தெளிவாக காண்பித்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவோடு விஜய் எபினேசரின் இசையோடு பார்க்கும் போது ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஓம் சாந்தி ஓம்’ ஆவிகளின் நண்பன்.\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஓம் சாந்தி ஓம் தாமதத்திற்கு கடவுளை குறை கூறிய இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivaisollividu.pressbooks.com/back-matter/26-2/", "date_download": "2018-08-21T19:27:06Z", "digest": "sha1:5EKBQJDBTBO2CPHN5C2NMU3MWYWHYZCI", "length": 1920, "nlines": 40, "source_domain": "mudivaisollividu.pressbooks.com", "title": "முடிவைச் சொல்லிவிடு", "raw_content": "\n1. முடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)\n2. முடிவைச் சொல்லிவிடு (பாகம் 2)\n3. முடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)\n4. முடிவைச் சொல்லிவிடு (பாகம் 4)\nபுலம்பெயர் வாழ்விலே கண்டும் கேட்டும் உணர்ந்த விடயங்களை, நாம் வாழும் தமிழ் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் பாரிய கடமை ஒவ்வொரு புலம்பெயர் எழுத்தாளர்களுக்கும் உண்டு. அந்த வகையில் என் உணர்வுகள் கற்பிக்கும் பாடங்கள் இவ்வாறான வெளிக்கொணர்வு மூலம் பல இதயங்களை நல்வழிப்படுத்தும் என்று நம்புகின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.com/2017/05/blog-post_29.html", "date_download": "2018-08-21T19:47:35Z", "digest": "sha1:TXDESF2C2RAQFMDUZEXDPQD6MUMG34U5", "length": 13822, "nlines": 158, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: திருவாரூரில் தேர்", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\n\"ஆரூர் பாஸ்கர்\" எனும் பெயரின் முன்னால் இருக்கும் \"ஆரூர்\" பற்றி விசாரிக்கும் பெரும்பாலனவர்கள் \"ஆருர்\" என்பதை அடூர் தவறுதலாக புரிந்துக்கொண்டு, கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள்.\n\" நானு பச்சைத்தமிழனாக்கும், அது என்றெ ஊர் பேர்\" எனப் பெருமையாகச் சொன்னால், \" ஓ அப்படி ஒரு ஊரைக் கேள்விப்பட்டதில்லையே அப்படி ஒரு ஊரைக் கேள்விப்பட்டதில்லையே \" என்பார்கள். பின் தஞ்சாவூர் பக்கத்திலிருக்கும் திருவாரூர் என்றால் புரிந்துக் கொள்வார்கள்.\nஉண்மையில் \"திருவாரூர்\" என்பது திரு+ஆரூர் என்பதாகும். தேவாரப் பாடல்களில் கூட \"ஆரூர்\" என்றே பாடியிருக்கிறார்கள்.\nகர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர் என திருவாரூர்\nபல வரலாற்றுப் பெருமைகள் கொண்டது. நான் இன்று\nசொல்லவந்தது திருவாரூரின் வரலாறு பற்றியல்ல வேறோரு விசயம்.\nஇன்றும் கூட சமூக ஒற்றுமையை அழுத்திச் சொல்வதென்றால் \"ஊர் கூடி தேர் இழுக்கவேணும்\" என்பார்கள். நிஜத்தில் இன்று\n(29-மே-2017) திருவாரூரில் மக்கள் ஒன்றாகக் கூடி தேர் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமதுரைக்கு மல்லி என்பதுபோல திருவாரூர் என்றால் தேர். அது\nவெறும் தேர் இல்லை. ஆழித் தேர் என்பார்கள். \"ஆழி\" என்றால் கடல். கடல்போல் தேரா \n''அவன் மலை போல் பீடு நடை நடந்தான்'' எனும் பழம் பாடல் போல், இந்தத் தேரைப் பார்த்தால் ''நகரும் குன்றுகள்'' எனக் கண்டிப்பாக சொல்லத் தோன்றும் அளவுக்கு மிகப்பெரிய தேர்.\nசுமார் 100 அடி உயரம், ஏறக்குறைய 300 டன் எடை அதன் ராட்ச சக்கரங்களை கட்டுப்படுத்த ஹைட்ராலிக் பிரேக்குகள்,\nகண்ணைப் பறிக்கும் அலங்காரம் என மிக கம்பீரமாக இருக்கும்.\nசென்னை மாநகரின் மையத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம்\nதிருவாரூரின் தேர் வடிவத்தில் அமைந்தது என்பதே அதன் சிறப்பைச் சொல்லும்.\nதிருவாரூரில் பெரியக்கோயில் என்றால் தியாகராஜர் கோயில்.\nகோயிலைச் சுற்றி இருக்கும் நான்கு வீதிகளில் அசைந்து வரும்\nதேரின் அழகைக்காண ஆயிரங்கண்கள் இருந்தாலும் போதாது. அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும்.\nதேர் இழுக்கும் போது பக்தர்கள் எழுப்பும் \"ஆரூரா, தியாகராஜா \"எனும் சரணகோசங்கள் விண்ணைப் பிளக்கும் கூடவே அதிர்வேட்டுகள் வேறு.\nதிருவாரூர் தேர் என்றும் எங்களின் பெருமை சார்ந்த ஒரு விசயம்.\nஅங்கே தேரோட்டம் என்றுமே மதம் கடந்த ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது.\nஎனது \"பங்களா கொட்டா\" புதினத்தில் (நாவல்) கூட திருவாரூர்\nமற்றும் தேரோட்டம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.\nகூடுதலா படங்களை இணைச்சிருக்கலாமே சகோ\nகரந்தை ஜெயக்குமார் May 29, 2017 at 6:28 PM\nஆரூர் போற்றுதலுக்கு உரிய ஊர்\nபல விடயங்கள். மனுநீதிச் சோழன், மும்மூர்த்திகள் பிறந்த ஊர் என பல சொல்லாம்.\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nவனநாயகன் குறித்து(6) - கரந்தை ஜெயக்குமார்\nஆடி (Audi) கார் விவசாயிகள்\nமுகநூலில் அடிக்கடிக் கண்ணில்படும் பிழை\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/09/80849.html", "date_download": "2018-08-21T19:45:38Z", "digest": "sha1:UBTADIZFDGI3BIG476IER47CVR7J3XTW", "length": 14927, "nlines": 177, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரஞ்சி டிராபி கிரிக்கெட்: முரளி விஜய், புஜாரா சதம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரஞ்சி டிராபி கிரிக்கெட்: முரளி விஜய், புஜாரா சதம்\nவியாழக்கிழமை, 9 நவம்பர் 2017 விளையாட்டு\nகட்டாக் : ரஞ்சி டிராபியில் தமிழக வீரர் முரளி விஜய், சவுராஷ்டிர வீரர் புஜாரா ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர். ரகானே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.\nரஞ்சி டிராபி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. கட்டாக்கில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ���நாடு அணி கேப்டன் அபிநவ் முகுந்த் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முகுந்த் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.\nஅடுத்து முரளி விஜய் உடன் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக முரளி விஜய் சிறப்பாக விளையாடினார். சதம் அடித்த அவர், 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஜெகதீசன் 88 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.\nஅடுத்து பாபா இந்திரஜித், விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் முதல்நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் நாளில் தமிழ்நாடு 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 41 ரன்னுடனும், விஜய் சங்கர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.\nராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் சவுராஷ்டிரா - குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராபின் உத்தப்பா ஸ்னெல் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது உத்தப்பா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.\nஅடுத்து ஸ்னெல் பட்டேல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது விக்கெட்டுக்களை குஜராத் அணியால் வீழ்த்த முடியவில்லை. சதம் அடித்த இருவரும் முதல்நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.\nஇதனால் சவுராஷ்டிரா 90 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்னெல் பட்டேல் 156 ரன்னுடனும், புஜாரா 115 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். புஜாரா கடந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரோடாவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக விளையாடும் ரகானே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக��கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n4பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya12.html", "date_download": "2018-08-21T19:28:06Z", "digest": "sha1:ENT3T2FSTPWJ3XHR3HBS73GCETYKGBUY", "length": 10149, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரம்யாவின் செகண்ட் ரவுண்ட் | Kannada blockbuster Jogi to be remade in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» ரம்யாவின் செகண்ட் ரவுண்ட்\nகொஞ்ச காலம் கோலிவுட்டில் கும்மாட்டம் போட்டுவிட்டுப் போன குத்து ரம்யாமீண்டும் தமிழுக்கு வருகிறார்.\nமுன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினரான (பேத்தி முறை)ரம்யா, தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக குத்து படம் மூலம் அறிமுகமானார்.\nமுதல் படத்திலேயே கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கிய ரம்யா, அதன் பின்னர் தனதுஊரைச் சேர்ந்த அர்ஜூனுடன் கிரி படத்தில் கிளாமரில் கிறங்கடித்தார். அப்புறம்ஏனோ காணாமல் போய் விட்டார்.\nதமிழில் அவர் நடிக்காவிட்டாலும் கூட தாய் மொழியான கன்னடத்திலும்,தெலுங்கிலும் அம்மணி படு பிசியாகத்தான் இருக்கிறார்.\nஇந் நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ஜோகி படம் மிகப் பெரியவெற்றியை பெற்றது, வசூலையும் வாரிக் குவித்தது.\nஇப்போது ஜோகி தமிழுக்கு வருகிறது. நடிக்கவிருப்பவர் தனுஷ். அவருக்குஜோடியாக ரம்யா நடிக்கவுள்ளார். இந்தப் படம் மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும்கவர ஆவலாக உள்ளார் ரம்யா.\nபுதுப்பேட்டை படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதில் தனுஷின்நடிப்பைப் பார்த்து வெகுவாகப் பாராட்டிவிட்டு கன்னடத்தில் ஹிட் ஆன ஜோகியைப்பற்றிக் கூறி அந்தப் படத்தை நீங்களே தமிழில் செய்யுங்கள் என்றும்பரிந்துரைத்தாராம்.\nஇதையடுத்தே ஜோகியை தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.\nதனுஷுடன் நடிக்கவிருப்பதால் சந்தோஷமாக இருக்கும் ரம்யா சமீபத்தில் தெலுஙகுப்படமான அபிமன்யூவில் ரொம்பக் குறைச்சலான கிளாமர் காட்டி நடித்தார்.\nஅதனாலோ என்னவோ படம் எடுபடவில்லை. இதனால் சோர்ந்து போயிருந்தரம்யாவுக்கு தமிழில் ரீ-எண்ட்ரி கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாம்.\nகிளாமர், சோகம், ஆக்ஷன் என எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்கஆசைப்படுவதாகக் கூறும் ரம்யா, நடிப்பு முழுவதுமாக அலுத்த பிறகுதான் கல்யாணம்பண்ணுவாராம்.\nசீக்கிரமே அலுத்தால் சினிமாவுக்கு நல்லது..\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/parattai.html", "date_download": "2018-08-21T19:28:03Z", "digest": "sha1:NE7VJKBXYFCNSQ5HSUXFBRV7K7MUDS4N", "length": 26162, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜு சுந்தரத்திற்கு ஆப்பு! தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.ஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.படத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.கடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெலுங்குக்குப் போங்க, நான் வேற ஆளை ப���ர்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.விஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. | Raju Sundaram removed from Parattai alais Azhagu Sundaram - Tamil Filmibeat", "raw_content": "\n» ராஜு சுந்தரத்திற்கு ஆப்பு தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.ஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.படத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.கடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெ��ுங்குக்குப் போங்க, நான் வேற ஆளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.விஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.\n தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.ஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.படத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.கடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெலுங்குக்குப் போங்க, நான் வேற ஆள��� பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.விஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.\nதனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.\nகன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.\nஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nபடத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.\nகடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெலுங்குக்குப் போங்க, நான் வேற ஆளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.\nவிஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2012/08/blog-post_6417.html", "date_download": "2018-08-21T19:57:43Z", "digest": "sha1:SQ6WHJJD7D3R4KD4JSLQ7GUU3CFETQ6I", "length": 21509, "nlines": 151, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: ஸ்பெக்ட்ரம் ராஜா மீது புதிதாய் ஹவாலா வழக்கு - சிபிஐ விசாரணை", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nஸ்பெக்ட்ரம் ராஜா மீது புதிதாய் ஹவாலா வழக்கு - சிபிஐ விசாரணை\nஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..:\n'ரா' உளவுப் பிரிவு தகவல்:\nடெல்லி: துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஆ.ராசாவின் பணம் என்று கருதப்படும் ரூ.110 கோடி ராஜேஷ் ஜெயின் என்பவரின் கணக்கில் பினாமியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ரா' உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்தப் பணம் முறைகேடான ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் 'ரா' கூறியுள்ளது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார் என பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.\nஇந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றங்கள், அன்னிய செலாவணி முறைகேடுகள், வெளிநாட்டு தொடர்புகள் போன்ற அம்சங்கள் அடங்கி இருப்பதால் இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா' உளவு அமைப்பும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தி வருகின்றது.\nமுறைகேடாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கித் தந்த ராசாவுக்கு பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல கோடிகளை லஞ்சமாகத் தந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பணம் ராசாவுக்குத் தரப்பட்டதை இதுவரை சிபிஐயால் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்தப் பணம் வெளிநாடுகளில் ராசாவின் பினாமிகள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதும் அமலாக்கப் பிரிவு லண்டன், மொரீசியஸ், மலேசியா, ஐசில் ஆப் மேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த விசாரணைகள் ஒரு பக்கம் நடந்தாலும் வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'வும் தனியே விசாரணை நடத்தி வருகிறது. ராசாவுக்குத் தரப்பட்ட பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போய், அங்கிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக திரும்பி வந்து பல்வேறு இடங்களில் முதலீடு ஆகியிருக்கலாம் என்ற கோணத்தில் 'ரா' அமைப்பின் விசாரணை நடக்கிறது.\nஇந்த விசாரணைகளில் சில திடுக்கிடும் விவரங்களை 'ரா' கண்டுபிடித்துள்ளது. ஆ.ராசா ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.\nஇது குறித்து கடந்த மாத இறுதியில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுக்கு 'ரா' ஒரு கடிதம் எழுதியுள்ளது.\nஅந்தக் கடிதத்தில், துபாயில் வசித்து வரும் ராஜேஷ் ஜெயின் என்பவர் மூலம் ராசா மற்றும் அவரது கூட்டாளிகள் ஹவாலா முறையில் பல வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்றுள���ளனர்.\nஇந்த ஜெயின் சென்னையில் ஜே.ஜி. குரூப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் வேலையே ஒரு நாட்டில் இருந்து பணத்தை ஹவாலா முறையில் இன்னொரு நாடுகளுக்குக் கொண்டு செல்வது தான்.\nஇவர் மூலமாக ராசா மற்றும் அவரது ஆட்களின் பணம் முறைகேடான ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போயுள்ளது என்று 'ரா' தனது கடிதத்தில் கூறியுள்ளது.\nகுறிப்பாக துபாயில் Euro eagle General Trading FZC, Global Trade Commodities DMCC and King Power Industrial Limited ஆகிய மூன்று நிறுவனங்களை ஜெயின் நடத்தி வருகிறார். இவை மூலம் ஏராளமான அன்னிய செலாவணி பணம் முறைகேடாக வேறு நாடுகளுக்குப் போயுள்ளது.\nதுபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஜெயினின் கணக்கில் சுமார் 20 மில்லியன் டாலர் (ரூ. 110 கோடி) அளவுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் ராசாவுடையதாக இருக்கலாம் என்றும் 'ரா' குறிப்பிட்டுள்ளது.\nராஜேஷ் ஜெயினின் சகோதரர்களான தெளலத் ஜெயின், மகேஷ் ஜெயின் ஆகியோர் தான் ஜே.ஜி. குழுமத்தின் சென்னை, டெல்லி அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர். 'ரா'வின் கடிதத்தைத் தொடர்ந்து இந்த இரு அலுவலகங்களிலும் சில நாட்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.\nமேலும் ஜெயினின் பணப் பரிவர்த்தனை குறித்து விவரங்கள் தருமாறு ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சிபிஐ கடிதமும் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயின் சகோதரர்களை விசாரிக்கவும் அமலாக்கப் பிரிவும் சிபிஐயும் திட்டமிட்டுள்ளன.\nஆனால் ராசாவின் வழக்கறிஞரான மனு ஷர்மா கூறுகையில், 'ரா' கடிதம் தொடர்பாக அமலாக்க பிரிவோ, சி.பி.ஐ. அதிகாரிகளோ ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவில்லை என்றார்.\nEmirates NBD வங்கி அவ்வளவு எளிதில் தனது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வேறு நாடுகளுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிஐயின் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.\nநன்றி: தமிழ் நாடு அரசியல்\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையா�� காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nICE AGE 4 - திரை விமர்சனம்\nவெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5...\nகேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சா���ம் \nதென்னை - இயற்கையின் வரம்\nஸ்பெக்ட்ரம் ராஜா மீது புதிதாய் ஹவாலா வழக்கு - சிபி...\nஇதோ ஒரு தமிழ் பற்றாளர் ,\nமாற்றான் படத்தின் 2 வது ட்ரெய்லர் அ பார்க்கனுமா\n2 CBI ஒரே பொன்னை காதலித்தால்\nபதிவர்களுக்கு கரும்பு தின்ன கூலி 1,00,000 ரூபாயாம்...\nஉங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா\n14 வருடங்களுக்கு பின் மீண்டும் ஸ்ரீதேவி- கலக்கல் ட...\nபிக் பாக்கெட் ஹோம் மினிஸ்டர் ஆனா\nகலைஞரையும் ஜெயலலிதாவையும் நேரடியாக தொடர்பு கொள்ளலா...\nலல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6\nலஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை\nஅட்டக்கத்தி - உலக சினிமா\nபுதையலை தேடும் சிறுவர்கள் - THE GOONIES விமர்சனம்\nகுவாரி கொள்ளையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குடும்பம்...\nபா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)\nகண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2006/", "date_download": "2018-08-21T20:12:37Z", "digest": "sha1:36PKPU6FWJ6DZYPO4W6LXEUDH7NLRJBW", "length": 12317, "nlines": 121, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: 2006", "raw_content": "\nவெள்ளி, 22 டிசம்பர், 2006\nமட்டமான கதை, இயக்குநரின் கற்பனையிலன்றி வேறெங்கும் பார்க்கவே முடியாத கதாபாத்திரங்கள், ஹீரோயின் என்றால் ஹீரோவுடன் டான்ஸ் ஆடுபவர் என்ற இலக்கணத்தை மீறாத ஹீரோயின், யதார்த்தத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத காட்சிகள் என்று ஒரு அமர்க்களமான படத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்த \"வரலாறு\" திரைக்காவியத்தை, K.S. ரவிக்குமார் எடுக்கும் படங்களைப் பார்ப்பதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்த என்னை வற்புறுத்திப் பார்க்க வைத்த நண்பருக்கு ஒரு நன்றி ;-)\nPosted at 11:09 முற்பகல் 2 கருத்துகள்\nவியாழன், 7 செப்டம்பர், 2006\nசில மாதங்களுக்கு முன் Capote என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. \"சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது\" என்று சொல்கிறார் ஓஷோ. அதுபோலத்தான் திரைப்படமும் இலக்கியமும் போலும்.\nCapote படத்தில் ஒரு காட்சியில், பெரி (Perry, மரணதண்டனைக் கைதி) படத்தின் நாயகனான கபோடியிடம் கூறுவான், \"You pretended to be my friend\" என்று. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் ஓரிரு காட்சி/நிகழ்ச்சிகளை மட்டும் மனம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறது. அந்த காட்சியும் எனக்கு அப்படித்தான்.\nஒரு கதாபாத்திரத்தின் நிலையில் நிஜ வாழ்க்கையில் நாமும் எப்போதேனும் இருந்திருந்தால், அந்தக் காட்சி, வசனங்களால் மனதில் ஏற்படும் பாதிப்புகளை என்னால் வார்த்தையில் வெளிப்படுத்த முடியவில்லை.\nஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும், நானும் அதே வார்த்தைகளைச் சொல்கிறேன் -- என் மனதின் முன் ஒரு தோழியை நிறுத்தி. எதற்காக நாங்கள் நண்பர்களாய் இருந்தோம் எதற்காக நான் அந்த நட்பு நிரந்தரம் என்று நம்பத் தொடங்கினேன் எதற்காக நான் அந்த நட்பு நிரந்தரம் என்று நம்பத் தொடங்கினேன் பிறகு எதற்காகப் பிரிய வேண்டி வந்தது பிறகு எதற்காகப் பிரிய வேண்டி வந்தது எதற்காக இத்தனை கசப்பு உருவாகியது எதற்காக இத்தனை கசப்பு உருவாகியது யார் செய்த தவறு எல்லா நேரத்திலும் இத்தனை கேள்விகளும் எழுகின்றது.\nநட்பாயிருந்த நாட்களில் நான் கேட்டவை எல்லாமே பொய்யான வார்த்தைகள் தானா நம்ப மறுக்கிறது மனம். நேற்று மலர்ந்த மலர் இன்று வாடி உதிர்ந்து போயிருப்பினும் அந்த ஒருநாளில் அது அழகானதொரு வாழ்க்கை வாழ்ந்தது உண்மை. இப்போது எதிரில் வந்தால் கூட முகம் பார்க்க மனமில்லாமல் விலகிச்சென்றாலும், அன்றொரு நாள் சிநேகித்திருந்தது உண்மை. காலம் மாறுகையில் மரம், செடி, மலை எல்லாம் மாறும் போது மனிதர்கள் மாறுவதும் இயற்கைதான் போலும்.\nநண்பர்களின் மரணத்தை விடவும் நட்பின் மரணம் மிகக்கொடியது என்று எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது வாஸ்தவம் தான்...\nPosted at 11:28 முற்பகல் 1 கருத்துகள்\nஞாயிறு, 27 ஆகஸ்ட், 2006\nதனித்தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையின் மிக முக்கியமான செயல்பாடாக நாம் கற்றலைக் கொண்டுள்ளோம். கற்றல் என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பதில் மட்டும் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நண்பருடன் பேசும் போதும், சினிமா பார்க்கும் போதும், நம் கம்பெனியில் இருக்கும் அர்த்தமில்லா நடைமுறைகளையும் விதிமுறைகளையும் எண்ணி வியக்கும் போதும், ட்ராஃபிக்கில் குறுக்கே வர���பவனைத் திட்டும் போதும், இன்னும் பலப்பல அன்றாடக் காரியங்களின் போதும் நாம் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய கற்றலானது நம்முடைய மேல்மட்ட மனது, அறிவுக்கு வராமல்/தெரியாமல் போகலாம்; ஆனால் நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம்.\nகற்றலுக்கு நாம் பயன்படுத்துவது பல மொழிகள். முக்கியமாக தமிழும் ஆங்கிலமும். கற்ற மொழியிலே சிந்திப்பதும், நம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் பல நேரங்களி்ல் எளிதாக இருக்கிறது. வேலை/உணவுக்காக ஆங்கிலம் படிப்போம், ஆங்கிலத்தில் சிந்திப்போம், ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்வோம் என்பது எனக்கு ரொம்ப அந்நியமாகவே படுகிறது.\nபல ஆங்கில வார்த்தைகள் இப்போது அப்படியே தமிழாகி விட்டன. \"பஸ்ல போறதை விட ஆட்டோல போறது ஈஸி\" என்ற சொற்றொடரே மனதால் எளிதில் அடையாளம் காணப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது (ஒப்பிடுக: பேருந்தில போறதை விட ஆட்டோல போறது சுலபம் [மன்னிக்கவும்: auto-க்கு தமிழ்ல என்ன\nPosted at 8:31 பிற்பகல் 4 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=37eb0ebe8899ef092610bab3d4c26f86", "date_download": "2018-08-21T19:42:13Z", "digest": "sha1:VK6EFIXTW7DFDF3GCFLHR6FD5JO3CKKZ", "length": 30244, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்ப��� (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறி��்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைக��் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=437", "date_download": "2018-08-21T19:19:18Z", "digest": "sha1:MJETUBKQF7W45MJPW5YV6NGKWCSTQ47A", "length": 6774, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "காலையில் எழுந்ததும் ஏன் கைகளைத் தேய்த்து பார்க்கச் சொல்கிறார்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் ஏன் கைகளைத் தேய்த்து பார்க்கச் சொல்கிறார்கள்\nதுரித வேகத்தில் செல்லும் இன்றைய உலகில், காலை வேளை பெரும்பாலும் தூக்க கலக்கத்துடன், சோர்வுடன் மற்றும் படுக்கையை விட்டு எழ முடியாத அளவில் தான் உள்ளது. இதனால் நாள் முழுவதும் மிகுந்த சோம்பேறித்தனதுடன் இருக்க நேரிடுகிறது.\nஆனால், காலையில் எழும் போது நம் இரு கைகளையும் தேய்த்து உள்ளங்கையைப் பார்ப்பதால் சில அற்புத நன்மைகள் அடங்கியுள்ளது. இங்கு அது குறித்தும், காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய வேறு சில நல்ல காலை பழக்கவழக்கங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nநம் கைகளில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி மற்றும் விஷ்ணு பகவான் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஒருவர் காலையில் எழுந்ததும் கைகளைத் தேய்த்து பார்க்கும் போது, இந்த கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அன்றைய நாள் சிறப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது.\nபூஜை அறையை சுத்தம் செய்தல்\nகாலையில் எழுந்ததும் படுக்கையை சுத்தம் செய்வது போல், குளித்து முடித்த பின், பூஜை அறையை சுத்தம் செய்து பூஜிக்க வேண்டும்.\nபடுக்கையில் இருந்து எழும் முன், பூமித் தாயை தொட்டு வணங்க வேண்டும். இந்த பழக்கம் ஒருவரது வீட்டினுள் செல்வத்தை வரவழைக்கும்.\nகாலையில் எழுந்ததும், மாட்டிற்கு சப்பாத்தி வழங்க ��ேண்டும். இதனால் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.\nசூரிய பகவானுக்கு நீர் வழங்குவது\nகாலையில் ஒருவர் எழுந்து குளித்த பின், முதல் வேளையாக சூரிய பகவானுக்கு நீரை வழங்க வேண்டும். இப்படி செய்வதால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்படத் தேவையான ஆற்றலை சூரிய பகவான் வழங்குவதுடன், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க உதவுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.\nகாலையில் எழும் போதே காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எழுவதால் கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த பழக்கத்தால், நீங்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும்.\nபெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது\nவாய்ப்புண்ணுக்கு எளிய பாட்டி வைத்தியம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம்\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nகொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் பலவிதமான நன்மைகள்.\nஇதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…\nஒரே மருந்தில் உங்களை முதுமை மற்றும் வியாதிகளிலிருந்து காக்க இந்த ராஜ மருந்து போதும்\nமாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=734", "date_download": "2018-08-21T19:21:33Z", "digest": "sha1:5L2GE6WOCTGWIX4LR7XDICHJBHLKZBXS", "length": 19338, "nlines": 52, "source_domain": "tamilpakkam.com", "title": "எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் உண்மையாக இருப்பார்கள்? – TamilPakkam.com", "raw_content": "\nஎந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் உண்மையாக இருப்பார்கள்\nஇவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஆசன வாய் உறவில் மிக்க நாட்டம் கொண்டவராக இருப்பார்.\nமிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nஇவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.\nகன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷ���த்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.\nஎப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nவிருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.\nஇவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்ப���லான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.\nஇவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.\nமீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.\nநாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இத மட்டும் செய்யவே செய்யாதீங்க\nதெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் என்று தெரியுமாஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\nஉங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்\nவைகுண்ட ஏகாதசி அன்று ஏன் பரமபதம் விளையாடுகிறார்கள்\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா\nசெவ்வாய் தோஷ பரிகார பூஜை வீட்டிலேயே செய்வது எப்படி\n அப்ப சோம்பை இப்படி யூஸ் பண்ணுங்க…\nமுலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?paged=3", "date_download": "2018-08-21T19:20:32Z", "digest": "sha1:5ZROIU7R2462JBQAAHY27EMPLDBWESFH", "length": 16961, "nlines": 102, "source_domain": "tamilpakkam.com", "title": "TamilPakkam.com – Page 3 – Interesting News in Tamil", "raw_content": "\nமுதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள். வயதானவர்களுக்கு அவசியம் பகிருங்கள்.\nஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள். ஹெட் போன், இயர் போன்… Read More »\n அவசியம் படியுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்\nமண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம் என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன. மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும்.… Read More »\nதைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்\nதைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு நன்மைப் பெறுங்கள். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள். அயோடின் உணவுகள் அயோடின் உணவுகள் தைராய்டு… Read More »\nஎச்சரிக்கை பதிவு. ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்\nஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட்… Read More »\nதயிரின் 20 மருத்துவ குணங்கள். அவசியம் பகிருங்கள்.\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில … தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர்… Read More »\nசித்த மருத்துவத்தின் கூறப்படும் சில மருந்து பொருட்களின் பலன்கள்\nஜாதிக்காய்: தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட���ர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு… Read More »\n இதோ சில டிப்ஸ். அவசியம் பகிருங்கள்.\nவிவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும்… நமக்கு அப்படியா விவசாயம் – விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்.. எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி.. விவசாயம் – விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்.. எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்…. வாங்குவது எப்படி.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்…. 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2.… Read More »\nஇதோ சில உடனடி எளிய சத்தான இயற்கை உணவு தயாரிப்பு\n”சமைக்கும்போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்து வதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. . இதோ சில உடனடி எளிய இயற்கை உணவு தயாரிப்பு பீட்ரூட் கீர்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத்… Read More »\nஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி\nசெம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷ���ம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்… Read More »\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணங்கள்\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள… Read More »\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nபிக்பாஸ் ஓவியாவிற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுக்கும் பரிசு\nஅக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது ஏன் தெரியுமா\nகாய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள் ஆபத்து\nகண்நோய், நரம்புத் தளர்ச்சி, பித்தம் குறைக்கும் செண்பக பூக்கள்\nகனவில் பாம்பு வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம்\nவாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90664.html", "date_download": "2018-08-21T20:02:46Z", "digest": "sha1:KOLSUQKFB6IEDNED7YRMH6DWEGELQWEP", "length": 12914, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "கமல் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்க மாட்டார்: முத்தரசன் அறிவிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகமல் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்க மாட்டார்: முத்தரசன் அறிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 தமிழகம்\nசென்னை : கமலஹாசன் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்க மாட்டார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக வரும் 19- ம் தேதி ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளார். அந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளதாக கமல் அறிவித்திருந்தார். மேலும் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், கட்சி தலைவர்களை நேரிடையாக சந்தித்து கமல் அழைப்பும் விடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் காவிரி கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை ஏற்க ஒப்புதல் தரவில்லை என்றும், நல்லகண்ணுவின் ஒப்புதல் இல்லாமலேயே கமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கமல் அறிவித்திருந்த நிலையில் முத்தரசன் மறுப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nகமல் மாநாடு முத்தரசன் Kamal Muthurasan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு ந���ய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n4குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10005643/1182822/Congress-protests-over-Rafale-deal-force-adjournment.vpf", "date_download": "2018-08-21T19:20:39Z", "digest": "sha1:YBDXL6MQII7JIJ7U6ETF42CEIERJR6WI", "length": 13277, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் விமான ஒப்பந்த விவகாரம்: காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு || Congress protests over Rafale deal force adjournment of Lok Sabha", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரபேல் விமான ஒப்பந்த விவகாரம்: காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு\nரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #LokSabha\nரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #LokSabha\nநாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி. மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து, தனியார் நிறுவனம் பயனடையவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இது குறித்த��� நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார்.\nஅப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.\nஅதே சமயம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் கோஷமிட்டனர். இரு கட்சியினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதனிடையே மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவைக்கு வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, நிதி மந்திரி பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார். #RafaleDeal #LokSabha #tamilnews\nRafale deal | Lok Sabha | ரபேல் விமான ஒப்பந்தம் | காங்கிரஸ் அமளி | மக்களவை ஒத்திவைப்பு\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் நியமனம்\nஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு - கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் - பல மாநில கவர்னர்கள் இடமாற்றம்\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nடிரண்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 311/9 - வெற்றியின் விளிம்பில் இந்தியா\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் ப���்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-a6300-mirrorless-digital-camera-body-black-bundle-with-case-relay-camera-power-system-case-relay-camera-coupler-tether-10000mah-external-battery-pack-strapmoore-for-laptop-power-price-proffv.html", "date_download": "2018-08-21T20:19:15Z", "digest": "sha1:SNINLRITE6OXUSG2H2XZNSKZEBR5UJ2P", "length": 20735, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டே���்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப்\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப்\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் - விலை வரலாறு\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப் விவரக்குறிப்புகள்\nப்ரோசிஸோர் கிளாக் ஸ்பீட் -\nப்ரோசிஸோர் ஜெனெரேஷன் Wrong Product\nசுகிறீன் சைஸ் Wrong Product\nசுகிறீன் ரெசொலூஷன் Wrong Product\nஒபெரடிங் சிஸ்டம் Wrong Product\nஹட்ட் சபாஸிட்டி Wrong Product\nலேப்டாப் வெயிட் 1.34 Kg\nசோனி ஆல்பா அ௬௩௦௦ மைற்ரோர்ல்ஸ் டிஜிட்டல் கேமரா போதிய பழசக் புண்டிலே வித் கேஸ் ரிலே பவர் சிஸ்டம் கோபியேர் தெத்தேர் ௧௦௦௦௦ம்ஹ எஸ்ட்டேர்னல் பேட்டரி பேக் ஸ்ட்ராப்மூரே போர் லேப்டாப்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/06/blog-post_13.html", "date_download": "2018-08-21T20:05:01Z", "digest": "sha1:MSHSURWKCVF3DGOVKQ5TMVBITUKFGMZE", "length": 46388, "nlines": 151, "source_domain": "www.ujiladevi.in", "title": "அகால மரணம் அடைந்தால் ஆவியாக மாறுவார்களா? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅகால மரணம் அடைந்தால் ஆவியாக மாறுவார்களா\nமுத்தமிழ் மன்றம் இணையதளத்திலிருந்து சிவநிலா அம்மையார் யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் அந்தக் கேள்விகளும் அதற்கான குருஜியின் பதில்களும் இதோ உங்கள் முன்னால்...\nகடவுளின் படைப்பில் உடல் ஊனமுற்றவர்களும் உண்டு,அவர்களுக்கு உதவுபவர்களை ஒருசிலர் கடவுளே அவர்களுக்கு முற்பிறவியில் செய்த கொடுமைகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.நீங்கள் உதவி செய்து அத்தண்டனையை சரிவர நிறைவேற்ற விடாமல் செய்து மீண்டும் அவர்களை அடுத்தப் பிறவியிலும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்பளித்து விடாதீர்கள் எனக் கூறுகின்றனர்.இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன\nஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவக்கூடாது என இந்துமதச் சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை அப்படி கூ���ியிருப்பதாக யாராவது சொன்னால் நிச்சயம் அவர்கள் இந்துமதத்தின் நிஜ விரோதியே ஆவார்கள் ஒருவனின் உதவியை பெறுவதன் மூலம் பிறவித்தளை தொடரும் என்றால் பலவிதமான தானங்களைப் பற்றி இந்து தர்மம் கூறுவானேன் பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன் பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவா எனவே இந்த கருத்து ஆதாரமற்றது\nதமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ\nசூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்\nஅகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை.அதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன\nஅகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ள வில்லை இன்னும் சொல்லப் போனால் கர்மா கொள்கைப்படி அகால மரணம் என்றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந்திர சாஸ்திரத்தின் படியோ தாந்ரீகப்படியோ பந்தனப்படுத்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவலால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை\nஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களுடன் பேசி அதாவது உறவு முறை ஆவி,நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்துவருகின்றன. இந்தமாதிரி ஆலோசனைகள் ஆவிகளிடமிருந்து பெற முடியுமாஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவாஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா\nஆவிகளோடு பேசும் முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில்லை என்றாலும் எனது அனுபவத்தை பொறுத்தவரையில் உண்மை என்றே நம்புகிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோசனைகளைப் பெறலாம் வாழ்க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ளலம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர்களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும் போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக நல்லவன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டாலும்கூட தீய ஆவியாக மாட்டான்\nஆவியுடன் பேசுவதற்க்கான பயிற்சி பெறுவதற்கு Click Here \nஆவிகள் குறித்த என் எண்ணம் இன்று படித்தவுடன் திருப்தியடைந்தது.\nஉஜிலாவைப் பற்றி சமீபத்தில்தான் கேள்விப் பட்டேன். உஜிலாவின் மற்ற பதிவுகளையும் இப்போதுதான் படித்து வருகிறேன்.\nஇதுவரை படித்த பதிவுகளில் இருந்து, உஜிலா எந்த ஒரு கேள்விக்கும் \"BLACK & WHITE\" விடையாக \"YES (OR) NO\" என்று தெளிவாக பதில் கூறத் தெரியாதவர், அல்லது, கழுவுகிற மீனில் நழுவுகிற ரகம் என்று தெரிகிறது.\nஆவிகளைப் பற்றி ஹிந்து மதம் என்ன சொல்கிறது ஆவிகளைப் பற்றி ஹிந்து மதத்தின் நிலைப்பாடு என்ன ஆவிகளைப் பற்றி ஹிந்து மதத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஹிந்து மத புனித நூல்களில் / வேதங்களில் இருந்து ஆதாரப�� பூர்வமாக கட்டுரையாளர் கூறுவதற்கு பதிலாக, அவர் சொந்த கருத்தை - கணிப்பைத்தான் பட்டும் படாமலும் திணிக்கிறார்.\nஉதாரணமாக, ஆவியைப் பற்றிய அவரது முந்தைய பதிவைப் பாருங்கள்: http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_30.html\n என்று கூறுவதற்கு பதிலாக, ஒவ்வொரு வாக்கியத்திலும் எங்கு பார்த்தாலும், நாம் அறியலாம்... அமைந்து இருக்கிறது... நம்பிக்கையின் அடிப்படையில்தான்... மக்கள் கருதுகிறார்கள்... நம்பப்படுகிறது... இந்தோனேஷிய மக்களில் ஒரு பிரிவினரும் கருதுகிறார்கள்... என்றும் அவர்கள் நம்புகிறார்கள்... என்று கருதுகிறார்கள்... என்றுதான் முடிக்கிறார்.\nபோகிற போக்கில், வழக்கம்போல், கட்டுரையாளர், கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் தொட்டு வைக்க மறக்கவில்லை.\nஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் என்பது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாடுதான். எனவே, ஒரே நாடாக எண்ணிப்பார்த்தே இப்போதைக்கு பேசுவோம். அதாவது, இந்த நாடு(கள்) முழுக்க முழுக்க ஹிந்து மக்கள் வாழ்ந்த இடம்.\nஆயிரமாயிரம் ஆண்டுகள் சில பழக்கவழக்கங்களை செய்து பழக்கப்பட்ட மக்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொள்கையின் அடிப்படையில் வேறு பிற மாற்று மதத்தை பின்பற்றினாலும், ஒரு சில பழக்கவழக்கங்கள் இன்னும் சற்று தொடரவே செய்கிறது. அவற்றில் சில, இறந்தவர்களின் சமாதிகளை தர்கா என்று, தேர் இழுப்பதை சந்தனக் கூடு என்று, தீர்த்தம் என்பதை நார்சா என்று அழைப்பது போன்றவை. (குறிப்பு: இந்த நம்பிக்கை - பழக்கவழக்கம் இஸ்லாமிலோ, கிறிஸ்தவத்திலோ அறவே கிடையாது. அவற்றில் அவ்வாறு கூறப்படவும் இல்லை).\nமற்றபடி, \"தர்க்காக்கள் என்று அழைக்கப்படும் அனைத்து இஸ்லாம் வழிபாட்டு இடங்களும் ஆவி வழிபாட்டுத் தலங்களே ஆகும்\" என்பது கட்டுரையாளரின் சொந்தக் கற்பனை.\nஇன்னும் சொல்லப்போனால், ஆவிகள் மீது நம்பிக்கை வைப்பது, தர்கா வழிபாடு என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானது.\nசிலர் சட்டத்தை மீறினால், சட்டம் சரியல்ல என்று ஆகிவிடாது.\nஒருவன் \"NO ENTRY\" பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறான் என்றால், போக்குவரத்து சட்டங்கள் அனைத்துமே பொய் என்றாகி விடுமா\nஇங்கு நான் ஹிந்து மக்கள் என்று என்று குறிப்பிட்டு இருப்பது, எல்லா ஹிந்து மக்களையும் ஒன்றாக கருதிதான்.\nமற்றபடி, ஹிந்து என்றால் யார் ஆரியரா என்று தேவையில்லாத சர்ச்சை���ை நாத்திக நண்பர்களோ, கம்யூனிச நண்பர்களோ தயவுசெய்து கிளப்ப வேண்டாம்.\nஆரோக்கியமான விவாதங்களே அறிவை வளர்க்கும். தேவையற்ற விதண்டாவாதங்கள் வீண் பகையையே வளர்க்கும் - அது நமக்கு வேண்டாமே நண்பர்களே\nராமதாஸ் போன்றவர்கள் இன்னும் திருந்த வேண்டும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/05/7.html", "date_download": "2018-08-21T19:29:55Z", "digest": "sha1:3KRX3RADI3NDJ6IKISMG2V7P265YX7V5", "length": 16908, "nlines": 93, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "விண்டோல் 7ல் ஷார் கட்ஸ்...! | கணினி தொழில்நுட்பம் விண்டோல் 7ல் ஷார் கட்ஸ்...! - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோல் 7ல் ஷார் கட்ஸ்...\nஇன்றைக்கு விண்டோஸ் 7 பெரும்பாலும் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக இருக்கிறது எனலாம்.\nவிண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.\nH: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.\nI: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.\nShft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.\nD: அனைத்து விண்டோக்களையும் மினி மைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.\nE: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப் படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.\nF: தேடல் விண்டோ காட்டப்படும்.\nG: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.\nL: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.\nM: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்திடும்.\nR: ரன் விண்டோவினை இயக்கும்.\nT: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.\nU: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/34790-2018-03-23-04-20-43", "date_download": "2018-08-21T20:09:49Z", "digest": "sha1:5MPGAS5YVS26BF5TFY3CONHPTN2WOQSH", "length": 21435, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "தொடர்ந்து ஓரணியில் திரண்டு முன் நிற்போம்! காவிப்பாசிசத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!", "raw_content": "\n‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nஸ்ரீராமச்சந்���ிர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 3\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2018\nதொடர்ந்து ஓரணியில் திரண்டு முன் நிற்போம்\nகடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது.\nநாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது.\nதோழர் தொல்.திருமாவளவன் - வி.சி.க\nதோழர் கொளத்தூர் மணி - தி.வி.க\nதோழர் வேல்முருகன் - த.வா.க\nதோழர் கு.இராமகிருஷ்ணன் - த.பெ.தி.க\nதோழர் ஜவாஹிருல்லா - ம.ம.க\nதோழர் தெகலான்பாகவி - எஸ்.டி.பி.ஐ\nதோழர் கே.எம்.சரீப் - த.ம.ஜ.க\nதோழர் திருவள்ளுவன் - தமிழ்ப்புலிகள்\nஉள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக் கைதுகள் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. இரவு கிளம்பிய பேருந்துகள், வண்டிகள் காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. இரவு முழுவதும் தென்காசி, செங்கோட்டையில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில்\nதோழர் சீமான் - நாம் தமிழர் கட்சி\nதோழர் வன்னியரசு - விடுதலைச் சிறுத்தைகள்\nதோழர் கெளஸ் - மனிதநேய மக்கள் கட்சி\nதோழர் நிஜாம் - எஸ்.டி.பி.ஐ\nதோழர் குணங்குடி அனீபா - த.மு.மு.க\nதோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது - ம.ஜ.கட்சி\nதோழர் ஹாலித் முகமது- பி.எஃ.ஐ\nதோழர் பாலன் - த.தே.ம.முன்னணி\nதோழர் எம்.முகம்மதுஅலி - இ.தே.லீக்.கட்சி\nதோழர் அப்துல்காதர் மன்பயி - ஐ.என்.டி.ஜே\nதோழர் நிஜாம் - ம.தி.மு.க\nதோழர் பாளை ரஃபீக் - ம.ம.மு.கழகம்\nதோழர் இராசேந்திரன் - ம.தி.மு.க\nதோழர் செந்தில் - இளந்தமிழகம்\nதோழர் பொ.பா.இராமசாமி - த.தே.ம.ம.க\nதோழர் நாகேஸ்வரன் - பெரியார் பேரவை\nதோழர் மகாமணி - மே17 இயக்கம்\nதோழர நாஞ்சில் வளவன் - ஆ.த.பேரவை\nதோழர் குமார் - தமிழ்ப் புலிகள்\nஉள்ளிட்ட தலைவர்கள், அமைப்புகளின் தோழர்கள், ஆதரவாளர்கள் 144 தடை உத்தரவு, காவல்துறையின் அடக்குமுறையை மீறி 2000 பேருக்கு மேல் திரண்டு மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நான்கு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இரதம் ஓடியது.\nமார்ச் 18 அன்று கடையநல்லூரில் இ.யூ.மு.லீக் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுதாகீர் அவர்களை காவிபயங்கரவாத எ.ம.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மீ.த.பாண்டியன் உடன் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன் மற்றும் மனிதநேய சனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ பொறுப்பாளர்கள் சந்தித்தோம்.\nமார்ச் 19 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடையநல்லூர்\nச.ம.உ. முகம்மது அபுபக்கர் - இ.யூ.மு.லீக்,\nச.ம.உ. தமீம் அன்சாரி - மனிதநேய சனநாயக் கட்சி\nச.ம.உ. தனியரசு - கொங்கு இளைஞர் பேரவை\nச.ம.உ. கருணாஸ் - முக்குல..புலிப்படை ஆகியோர் கேள்வி எழுப்பி வெளிநடப்புச் செய்தனர்.\nமார்ச் 20 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் 144 தடையைக் கண்டித்து, ரத யத்திரையை அனுமதித்ததைக் கண்டித்து, தலைவர்கள் கைதைக் கண்டித்து முழக்கமிட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.\nமார்ச் 21, 22 இன்றும் கூட மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருநெல்வேலி எனப் போராட்டம் தொடர்கிறது. பலத்த காவல்துறை பாதுகப்புடன் இரதயாத்திரை ஓட்டி வருகின்றனர். இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய இரதம் கீழக்கரைக்குள் வர முயற்சித்துள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுத் தோழர் அற்புதக்குமார் - வி.சி.க தலைமையில் நாம் தமிழர் கட்சி/ ம.ம.க/ எஸ்.டி.பி.ஐ/ ஐ.என்.டி.ஜே உள்ளிட்ட 50 தோழர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு காவல்துறை கைது செய்து இரவு 8 மணிக்கு விடுதலை செய்துள்ளது. கீழக்கரைக்குள் வராமல் காவல்துறை பாதுகாப்புடன் முக்கியச் சாலை வழியாகவே அனுப்பி வைத்துள்ளனர்.\nகாவிபயங்கர எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் அறைகூவலை அரசியல் செயல்பாடாக மாற்றி காவிபயங்கர எதிர்ப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்த அனைத்துக் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ம்ககள் கூட்டமைப்பின் நன்றி கலந்த போராட்ட வழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதொடர்ந்து ஓரணியில் திரண்டு முன் நிற்போம்\n- மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஇந்த போராட்டம் நடத்திய அனைவரும் இஸ்லாமியர்கள் அல்லது ஹிந்து பெயரில் (பதுங்கி) இருக்கும் கிறிஸ்துவர்கள் மீதம் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் ஆக மொத்தம் இவர்கள் மதசார்பின்மை என்பது ஹிந்து மதத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது...\nநேர்மையற்றவர்களின் போராட்டமாகவே இதை நான் பார்க்கிறேன் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமையில்லை என்ற நிலை உருவாக்குவது நிச்சயம் நல்லது இல்லை.\n+1 #3 கிதியோன் செல்லமுத்து 2018-03-26 06:00\nஇந்து மதமே 1810 ஆம் ஆண்டுக்கு முன்பு கிடையாது. நேத்து வந்த வந்தேறி மதமும் கூட. புத்த மதத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் லிங்காயத்துக்கள ் இவர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்துக்கள் இன்றும் சிறுபான்மை இனத்தவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=d62bb524fceee772af95f6869d73bec2", "date_download": "2018-08-21T20:02:29Z", "digest": "sha1:MR4QCGTUMC4FCEPEBLQCB6HAVPUQ4OUI", "length": 43981, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொது���ான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாண��� - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சல��கை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது ���ருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/06/blog-post_9429.html", "date_download": "2018-08-21T20:17:15Z", "digest": "sha1:KECOVYG5IP2R6NJKNCJLDJGEYU536JT5", "length": 30278, "nlines": 162, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: எதிர்காலம் எழுது", "raw_content": "\nகை கால் முன்னும் பின்னும் சுற்றத் தெரிந்த வயது முதலே வளைந்து நெளிந்த மூன்று கருவக் குச்சி, இரண்டு ருபாய் பச்சைக் கலர் ரப்பர் பந்து, ஒரு பாதியை கைப்பிடியாக செதுக்கிய மரப்பலகை (கிட்டத்தட்ட கசாப்புக்கடை கத்தி போல) போன்ற முக்கிய உபகரணங்கள் மற்றும் மட்டை பிடிக்க பேட்ஸ்மேன் ஒருவன், பந்து வீச பௌலர் ஒருவன், பின்னால் பாதுகாக்க கீப்பர் ஒருவன் இருந்தால் போதும், கூட்ட நெரிசல் இருக்கும் ரோட்டோரம், வயசான வேப்பமர அடிவாரம், வாசல் திண்ணை பெரியதாக உள்ள வீடு, அரைகுறை ஆங்கில வழி கல்விப் பள்ளியின் அரை கிரௌண்ட் விளையாட்டு மைதானம், ஆற்றங்கரை செல்லும் ஒத்தயடிப் பாதை, சிவன் கோவில் நந்தவனம் (பூ பூக்காத) என்று எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். ஜன நெருக்கடி உள்ள இந்த நாட்டில் கிரிக்கெட் பிரபலம் ஆனதற்கு மேற்கண்ட காட்சிகள் ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட்டுக்கு எல்லோரும் விளையாடி பயிற்சி பெறுவதற்கு மைதானம் அவசியமில்லை. ஆனால் ஹாக்கி, புஃட்பால் போன்ற பிற திறந்த வெளி விளையாட்டுகளுக்கு ஏதாவது ஒரு வறண்ட குட்டையாவது வேண்டும், பந்தை உதைக்க, மற்றும் இழுத்துச் செல்ல.\nசர்வலோகத்திற்கும் ரைட்டு போட்டு காண்பிக்கும் நைக்கி ஷு கம்பெனியார் தயாரித்த எதிர்காலம் எழுது (Write the Future) உலகக் கோப்பை 2010 -இன் விளம்பரம் இப்போது பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தப் பதிவை எழுதும் வரையில் இந்த படக்காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களினால் 15,402,388 முறை யூட்யூபில் பார்க்கப்பட்டிருக்கிறது. ரொனால்டோ, டென்னிஸ் கிங் ரோஜர் பெஃடரர் போன்றோர் தோன்றி சிறப்பித்திருக்கும் இந்த மூன்று நிமிட விளம்பர படத்தில் கடைசி சில நொடிகளில் \"உஃப்\" என்று ஒரு பெருமூச்சு விட்டு சிலை திறப்பு விழா நடத்துவது மிகவும் அருமை.\nஎன் இனிய கால்பந்து ரசிகர்களுக்காக... (பாரதிராஜா ஸ்டைல்)\nகிரிக்கெட் வளர்ந்தது குறித்த தங்களின் கருத்து சரியே...\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகட்டை விரலின் மூன்று மடங்கு\nசனிக்கிழமை சங்கதி - உமிழ்நீர் உலை நீராவது எப்போது\nபா.ஜ.க பேந்த்தர்ஸ், காங்கிரஸ் கோப்ராஸ், சி.பி.ஐ. க...\nராவணன் - ஒரு உண்மை ரிப்போர்ட்\nசனிக்கிழம�� சங்கதி - நெக்லஸ் பாலம்\nகார்த்திக்கின் காதலிகள் - Part II\nகார்த்திக்கின் காதலிகள் - Part 1\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nமைக்ரோஸாஃப்ட் வழங்கும் சிரிப்பிற்கான சர்டிபிகேட்\nஇசை + ராஜா = இளையராஜா\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nஎஸ்.பி.பி சொன்ன காதல் கதை\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கல���் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/06/blog-post_21.html", "date_download": "2018-08-21T19:17:43Z", "digest": "sha1:LLVHKWOJO26EHMF4OMDFEH5IN7BCD2VT", "length": 9851, "nlines": 141, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.", "raw_content": "அனைத��து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஇரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.\n(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும் சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.\n இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன். சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்; ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.\nதிருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது\n உங்கள் நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவாஎன் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.\nசிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா\nபாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.\n அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்\nஎடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.\nபாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.\nசிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா\nபாபா: ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.\n\"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா\" தமது திட்டங்களையும், லட்சியத்தையும் பிர...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90674.html", "date_download": "2018-08-21T19:58:58Z", "digest": "sha1:2VXRVSW4YVUQBC4JEMJC7KUTC65PPT6H", "length": 15152, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 தமிழகம்\nசென்னை : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 71, தமிழில் பிரபலமான எழுத்தாளரான பாலகுமாரன் எண்பதுகளில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள் போன்ற நாவல்கள் வாசகர்களிடையே அதிகமாக வாசிக்க பெற்றவையாகும். 200 நாவல்கள் 100 சிறுகதைகள் எழுதியிருக்கும் பாலகுமாரன், நடிகர் க��ல் - பிரபுதேவா நடித்த காதலா காதலா, மகாகவி பாரதியின் வாழ்க்கைக்கதையை சொல்லும் பாரதி உள்ளிட்ட 23 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசின் கலைமாமணி, திருவிக விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகுமாரன் நேற்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-\nபுகழ் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களையும், பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் எழுதிய மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. பாலகுமாரன் சில தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனங்களையும் எழுதியுள்ளார். பாலகுமாரனுக்கு 16.1.2018 அன்று நடைபெற்ற விழாவில் அவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது வழங்கியது இன்றும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.\nபாலகுமாரன் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது போன்ற பல விருதுகளையும் தனது எழுத்துப் பணிக்காக பெற்ற பெருமைக்குரியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், இலக்கியத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான. பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். பாலகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஇவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n4பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/blog-post_66.html", "date_download": "2018-08-21T20:09:51Z", "digest": "sha1:FNAM3J2C5HFW7VRYKIP3CX5GL3P2ZL3T", "length": 6522, "nlines": 67, "source_domain": "www.thinaseithi.com", "title": "மக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, ப��லி செய்திகள் தான்-டிரம்ப் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nமக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான்-டிரம்ப்\nமக்களின் எதிரி ஊடகங்கள் அல்ல, போலி செய்திகள் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் தேசப் பற்று அற்றவர்களாக செயல்படுவதாகக் ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.\nஊடகங்கள் மீதான டிரம்பின் பாய்ச்சல் குறித்து, அவரது மகளும், அதிபரின் மூத்த ஆலோசகருமான இவாங்காவிடம் கேட்ட போது, தமது அனுபவத்தின் படி, ஊடகங்கள் மக்களின் எதிரி அல்ல என குறிப்பிட்டார்.\nசற்று நேரத்தில், இதுகுறித்து விளக்கமளித்த அதிபர் டிரம்ப், ஊடகங்கள் மக்களின் எதிரி அல்ல; பெரும்பாலான ஊடகங்களின் போலி செய்திகள் தான் மக்களின் எதிரி என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்பு��ிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_32.html", "date_download": "2018-08-21T20:16:02Z", "digest": "sha1:F5Z67WB6QZTGTI5XYWI3BOK3YESMWFN6", "length": 5473, "nlines": 77, "source_domain": "www.trincoinfo.com", "title": "முச்சக்கரவண்டிக்கு மாற்றீடாக இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்! - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / முச்சக்கரவண்டிக்கு மாற்றீடாக இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்\nமுச்சக்கரவண்டிக்கு மாற்றீடாக இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்\nவாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nமுச்சக்கர மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று இலங்கைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nசாதாரணமாக ஏற்படுகின்ற விபத்து காரணமாப வருடாந்தம் பாரிய அளவு உயிர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் ஊனமுற்ற நிலைக்கு பலர் செல்வதனால் அதற்கு தீர்வாக ஸ்ரீ Quadry Cycle என்ற நான்கு சக்கர வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டினுள் பயணிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகான முச்சக்கர வண்டிகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தில் யோசனை செய்யப்பட்டதற்கமைய இந்த வாகனம் அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய தொழில்நுட்பத்தில் பொருளாதார ரீதியில் இலாபத்தை பெற்று கொடுக்கும் இந்த வாகனம் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை இலங்கை வீதிகளில் பயணித்தில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2011/10/blog-post_544.html", "date_download": "2018-08-21T20:28:01Z", "digest": "sha1:SCVNDSRSTJD5UZW2ZG6MSXW6R4JSJZGD", "length": 20828, "nlines": 260, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: சிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்", "raw_content": "\nசிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்\nமுத்து எப்படி உருவாகிறது என்பதைப்பற்றி அறிய ஆவலாக உள்ளீர்களா\nஇதோ உங்களுக்காக முத்தான செய்திகள்\nஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம்\nஅப்படி பெய்த மழை நீர் துளி கடல் சிப்பிற்குள் விழ வேண்டும்.\nநாட்கள் நகர நகர இந்த மழை துளி முத்தாக மாறுகிறது\nஇயற்கையின் ஆச்சர்யம் தான் எத்தனை.\n\"இதுவே சிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்\"\nகால்சியம் கார்பனேட் என்ற வேதியல் பொருளே முத்தில் அதிகமாக உள்ளது.\nமுத்துக்கள் பல நிறங்களிலும் கிடைக்கும்.\nநாம் எல்லோரும் பொன், வெள்ளி, முத்து, பவளம், வைரம், மாணிக்கம், பாதரசம், நவரத்தினங்கள் பற்றி அறிவோம்.\nஅனைவரும் மேலே சொன்ன அத்துனை பொருட்களையும் விலை உயர்ந்தது என்று கூறுகிறோம்.\nஇந்த பொருட்களின் உண்மையான பயன் தான் என்ன எதனால் விலை உயர்ந்தது என்று\nஆராய்ந்தால் மிக அற்புதமான தகவல் கிடைத்தது.\nமேலே சொன்ன அத்தனை பொருட்களும் பண்டைய காலத்தில் சுட்டு சாம்பலாக்கி மருந்து தயாரித்து உயிரை காக்கும் மிக உயர்ந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டது.\nமருத்துவத்திற்க்கே அனைத்து உலோகங்களும் நவரத்தின்களும் உபயோகபடுத்தபட்டது.\nஇதன் அடிப்படையில் தான் விலை உயர்ந்து கொண்டே போய் இன்று அலங்கார பொருட்களாகவும், சேமிப்பு சொத்துகளகவும் மாறிவிட்டது.\n\"நேயர்களே மிகவும் உபயோகமான தகவல் தானே\nLabels: முக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி\nஏழு பிறப்புகளும் / ஏழு நோய்களும்\nநம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nசோதிடம் பற்றிய ஒரு திடமான கட்டுரை\nபுகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட\nஉடல் உஷ்ணம், நீர்கடுப்பு தனிய\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nஉள் உறுப்புக்கள் சீராக இயங்க\nசிறு நீரகம் நன்கு பலம் பெற\nஉள்உறுப்புகளில் ஏற்படும் நோயினை நீங்களே கண்டறிய எள...\nஅயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்\nதமிழ்நாட்டு மக்கள் அதிகம் கோதுமை உணவு உண்பதை தவிர்...\nபரிகாரம் என்ற வார்த்த��யின் உண்மையான பொருள்\nபட்டாசு / வெடிகளை பற்றி ஒரு அறிய தகவல்\n ஒரு அறிவியல் ரீதியான விளக்கம...\nகிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி\nகாய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்\nவைர \"முத்துவின்\" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத...\nமனித வாழ்வில் எப்போது பிரச்சனை ஆரம்பம்\nஅருமையான வீட்டு வைத்தியம் - காயங்கள், வீக்கம். எலு...\nசிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கி...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபசியின்மையை போக்க ஓர் எளிய வழி\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nசரும கரப்பான் மற்றும் புஞ்சைத் தொற்று - மருத்துவம்...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவளமோடும் நலமோடும் வாழ ஒரு எளிய வழி\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-08-21T19:25:03Z", "digest": "sha1:NXYJMEZTZEJ7HJMR3CMUFAEDL6KERQD5", "length": 215698, "nlines": 555, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! . ஒரு செங்கொடியின் அறைகூவல்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎ���்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக���போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி . ஒரு செங்கொடியின் அறைகூவல்.\nசெங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\nகம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும், தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில் திரு. கொடிக்கால் செல்லப்பா இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து, புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்நாள் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\nதீண்டாமை கொடுமை என்பது காந்திஜி காலத்திலும் இருந்தது. காந்திஜிக்கு முன்னாலும் இருந்தது. இன்றும் இருக்கிறது - அது நாளையும் தொடருமோ ஏன்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த இனிய நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் திரு. சுந்தரராமசாமி, பிரபல எழுத்தாளர் - சிறந்த நாவலாசிரியர் என்ற சிறப்பு இருந்தாலும், அதோடு மேலும் ஒரு சிறப்பு, அவர் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதாகும். எனவே, இந்த நிகழ்ச்சி அவர் தலைமையில் நடைபெறுவது, மிகவும் பொருத்தமே.\nஇந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விளக்கங்களை தர இருக்கின்ற நீங்கள் - படித்தவர்கள் பட்டங்கள் பெற்றவர்கள், பல ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தான் உங்களைப் பார்த்து நான் கேட்பதெல்லாம் தீண்டாமை என்னும் இந்த தீராத பிரச்சினைக்கு நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கருத்துகள் சிறப்புடையதாக - தீர்வு காணக்கூடிய வகையில் - அது அமைய வேண்டுமென்று நான் விரும்புகிற���ன்.\nநாம் இங்கு மனம் திறந்து பேசுவோம். நானும் மனம் திறந்தே பேச விரும்புகிறேன். மரியாதைக்குரிய நடுவர் அவர்கள் குறிப்பிட்டார்கள், தீண்டாமை என்பது இடைக்காலத்தில் பழமைவாதிகளால் அதாவது, மனிதனால் மனிதனுடைய தேவைகளுக்காக மனிதன் ஏற்படுத்திக் கொண்டவையாகும். அது இடைச்செருகலே, அதை ஒழிப்பதற்காகவே காந்திஜி போராடினார். நாமும் காந்திஜி போராடிய அவர் வழி நின்று போராடி வெற்றி பெறுவோம் என்றார்கள்.\nநடுவர் அவர்களது பேச்சில், அனேகமாக தீண்டாமை கொடுமை, அதன் வேகம் தணிந்து விட்டதைப் போன்ற பிரமை, பேச்சின் மென்மை அப்படி இருந்தது.\nஉங்களால் எடுத்து வைக்கப்பட்ட கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆகவே, அது பற்றிய எனது கருத்துகளை உணர்வுகளை இங்கு விளக்கிட நான் விரும்புகிறேன். வேத காலம் தொட்டே தீண்டாமை கொடுமை அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது அதற்கு ஆதாரமாக- இந்து மதத்தின் பலதரப்பட்ட நூல்களில் மனுஸ்மிருதி முக்கிய இடத்தை பெறுகிறது. இந்து மதத்தின் ஆரம்பகால நூலாக இதனைக் கொள்ளலாம். இந்த மனுஸ்மிருதி மக்களை வர்ணங்களாகப் பிரித்து - அதில் ஒரு பெரும்பகுதி மக்களை (பஞ்சமன்) - அதாவது சண்டாளன் தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தி அதில் கூறப்பட்டுள்ளது. அன்று தொட்டே மனிதர்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களை இன்றும் வளர்த்து கடைபிடித்து வருகிறீர்கள்.\nமனிதனை தொட்டால் தீட்டு, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஏன் இருண்ட கண்டமென்று கூறப்படுகிற ஆப்பிரிக்கா கண்டத்தில் கூட இல்லாத அநாகரீகமான செயலிது. உலகத்தின் பல நாடுகளில் இன்றும் நிறவேற்றுமை - இன வேற்றுமை மொழி வேற்றுமை ஆதிக்கப் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனிதனை தொட்டால் தீட்டு என்ற கொடுமை இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்ற கசப்பான உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.\nபாரதம் பழம் பெரும் நாடு. இது உலக நாகரீகத்தின் முகடு. இங்கு, தனி மனித சுதந்திர ஜனநாயக உரிமைகள் எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று உலக நாடுகளின் அரங்குகளில், நிறவெறிக்கு எதிராக நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அங்கு பேசியபோது அங்கே குழுமியிருந்த மக்கள் அதை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்று இருக்கிறார்கள்.\nஅந்த பரபரப்பான செய்தியை, நாம் செய்தி தாள்களிலும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கேட்டு படித்து அறிந்திருக்கிறோம்.\nஉண்மையில் தனிமனித சுதந்திரம் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறதா தீண்டாமை கொடுமை முற்றிலும் இங்கு ஒழிந்துவிட்டதா தீண்டாமை கொடுமை முற்றிலும் இங்கு ஒழிந்துவிட்டதா இந்தியாவில் பல மாநிலங்களில் கொத்தiடிமைகள் இருப்பதாகவும், அவர்களை மாநில அரசுகள் விடுவிப்பதாகவும் செய்திகள் வருகின்றதே அது உண்மை இல்லையா இந்தியாவில் பல மாநிலங்களில் கொத்தiடிமைகள் இருப்பதாகவும், அவர்களை மாநில அரசுகள் விடுவிப்பதாகவும் செய்திகள் வருகின்றதே அது உண்மை இல்லையா ஆண்டான், அடிமை முறை இன்றும் பல இந்திய கிராமங்களில் நடைமுறையில் இருந்துவருகிறதே அது நம் கண்களில் படவில்லையா ஆண்டான், அடிமை முறை இன்றும் பல இந்திய கிராமங்களில் நடைமுறையில் இருந்துவருகிறதே அது நம் கண்களில் படவில்லையா\nஇன்றளவும், தடையின்றி நடந்துவரும் தீண்டாமைக் கொடுமையினை எதிர்த்து காந்திஜிக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நந்தனார் போராடியிருக்கிறார். காலமெல்லாம் தன் தெய்வமாக தன்னை ஆட்கொள்ளும் ஆண்டவனாக நம்பி, மனதுக்குள் வழிப்பட்டு வந்த தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நடராஜ பெருமானை நேரில் சென்று வணங்க, வழிபட ஆசைப்பட்டார் நந்தனார். முடிந்ததா\nஆஸ்திக வேதியர்கள் மேல் ஜாதி இந்துக்கள் நந்தனாரைப் பார்த்து 'மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா' ஏன்று ஏளனம் பேசி சினம் கொண்டு நந்தனாரை கோயிலுக்குள் போக வழிவிட மறுத்து நந்தியானார்கள்.\nநந்தனாரைத் தொடர்ந்து கேரளத்தில் பாக்கனார், நாரயணகுரு மகாராஷ்டிரத்தில் சோகமேளா, உ.பி. யில் குருரவிதாஸ், பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தம் சக்திக்கு தக்க வகையில் போராடியிருக்கிறார்கள். இருந்தும் தீண்டாமைக்கொடுமை பல்வேறு நிலைகளில் புதுபலம் பெற்று புதுபுது பதாகையின் கீழ் தன் கொடூர தன்மையை அது வலியுறுத்திக்கொண்டிருப்பதை நான் இங்கு நினைவுப்படுத்துகிறேன்.\nசாதி - தீண்டாமை இவைகளுக்கு மூல காரணமாக இருக்கும் பல இந்து சாஸ்திர ஆதாரங்களை, சம்பிரதாயங்களை கண்டிக்காமல் சாஸ்திரங்களையெல்லாம் புனிதமானவை என்று நம்பும்படி விட்டு விட்டு, அவர்கள் செயல்களை மட்டும் நீங்கள் கண்டிப்பது புத்திசாலித்தனம் ஆகாது. அது சமூக சீர்திருத்தத்திற்கு வழியுமாகாது.\nஜனங்களின் ஆதிக்கத்திற்கு - அவர்களின் செயல்களுக்கு அவர்களது மத நம்பிக்கையே காரணம் என்பதை மகாத்மா காந்தி உட்பட தீண்டாமையை ஒழிக்க முன் வந்திருக்கும் உங்களைப் போன்ற சீர்திருத்தக் காரர்களெல்லாம் உண்மையில் இங்கு உணராமல் இருப்பது துரதிருஷ்டமே எனவே தான் காந்திஜியும் அவரை, இந்த விசயத்தில் பின்பற்றுகின்ற நீங்களும் தீண்டாமையை ஒழித்திட எடுத்து வரும் முயற்சியில் வெற்றி பெறாததில் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇன்னும் இங்கு நான் அழுத்தமாக சொல்லவேண்டுமானால் தீ;ண்டாமைக்கு அடிப்படைக் காரணம் இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஜாதி முறையே. நம்மை பொறுத்தமட்டில் இங்கு பல ஜாதிகள் தோன்றுவதற்கு இந்து மதக் கொள்கைகளே காரணம். அக்கொள்கைகளை இந்து சாஸ்திரங்கள் ஆதரிக்கின்றன. தெய்வீக சக்தியுடைய ஞானிகளால் அந்த சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்றும் நம்பப்படுகின்றன. எனவே, அந்த சாஸ்திரங்களுக்கு மாறாக எண்ணுவது, நடப்பது பாவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். தீண்டாமைக்கு காரணமாக இருக்கும் ''ஜாதியை' ஒழிக்க வேண்டுமென்று நான் இங்கு கூறும் போது அது சாஸ்திரங்களுக்கு விரோதமான கூப்பாடு என்று உங்களால் வர்ணிக்கப்படுகிறது.\nஜாதி தெய்வீகமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே, ஜாதியோடு இணைக்கப்பட்டிருக்கும் புனிதத்தையும் - அதில் காணும் தெய்வீகத்தையும் முதன் முதலில் சமூக சீர்திருத்தம் காணவிரும்பும் நீங்கள் அகற்றவேண்டும். அதாவது ஜாதியமைப்பு முறைக்கு வேத சாஸ்திர பிண்ணனி இல்லை என்று நீங்கள் நிரூபிக்கவேண்டும்.\nநான் கூறுகிறேன் நமது நாட்டில் ஜாதிகள் சமூகத்தில், பக்கவேர், சல்லிவேர், ஆணி வேரடித்து அது பற்றிப் படர்ந்து பலன் பெற்றுள்ளதென்று. ஜாதிகளை இந்து சமயம் புனிதமாகக் கருதி பாதுகாத்து வருகிறது இன்றும். வர்ணாசிரம தர்மப்படி இந்து சமயத்தின் ஜாதியமைப்பு முறைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே, தீ;ண்டாமைக்கு மூலக்காரணமாக இருக்கும் ''ஜாதியை' ஒழிக்காமல் எப்படி தீண்டாமையை ஒழிக்கப்போகிறீர்கள் எனவே தான் நான் இங்கு அழுத்தமாக கூற விரும்புவது இன்றைய சமூக சூழ்நிலையில் சாதிகள் ஒழிந்தாலே தீண்டாமை ஒழிந்திட வாய்ப்புண்டு. இந்துக்கள் வர்ணாசிரம கொள��கையை கடைப்பிடித்து வருவதால் பல்வேறு சாதிகளை கொண்ட இந்துக்கள் ஒருவருக்கொருவர் - நேசமோ, இணக்கமோ கொள்வதில்லை.\nஅதனால், ஒரு இந்து மற்றொரு இந்துவை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறான் இருந்தும் நாங்கள் இந்துக்களே என்று துணிந்து கூச்சப்படாமல் அந்நியனிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். இந்து சமூகம் என்பது உண்மையில் பல்வேறு ஜாதிகளை சார்ந்த ஒரு கதம்பமே ஆகும். ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே, தனது உயிர் இலட்சியமாக மதிக்கிறது. பல இந்து ஜாதியாரும் ஒரு சமஷ்டியாக கூட சேர்வதில்லை.\nஇந்து-முஸ்லீம் கலகம் ஏற்படும் காலங்களில் அல்லாமல் மற்ற காலங்களில் தமக்கு பரஸ்பர தொடர்பு உண்டு என்று இந்து ஜாதிகள் உணர்வதில்லை. இதனால் இந்துக்கள் ஒரு சமூகமாகவோ ஒரு நேஷனாகவோ ஐக்கியப்படாமல் இருக்கிறார்கள். ஜாதி ஏற்பாடே இதற்கு தடையாக - முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆனால், தேசாபிமான மேலீட்டினால் இந்தியா ஒரு (நேஷன்) நாடு அல்ல என்று ஒப்புக்கொள்ள நம்மில் பலர் தயங்குகிறோம்.\nஇந்தியர்களிடையே பலதரப்பட்ட வேற்றுமைகள் சடங்காச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் காரணமாக வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை இருப்பதாக நம்மில் பலர் இங்கு மழுப்புகிறார்கள். இந்துக்களுக்குள்ளே கை வலுத்தவன் மற்றவர்களை இம்சிக்கிறான். பலசாலிகளோ பலவீனனை அடிக்கிறான்.\nஅன்பர்களே, அரசியல் கொடுமையை விட இந்த சமூகக் கொடுமை மிக பயங்கரமானது, துன்பம் நிறைந்தது. ஒரு ஜாதி எவ்வளவுக்கு கீழானதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த உரிமைகளும் குறைவானதாகவே இங்கு இருக்கின்றன. இந்த உயர்வு தாழ்வு காரணத்தினால் ஜாதி ஏற்பாட்டை ஒழிக்க மக்களை ஒன்று சேர்ப்பது முடியாத காரியமாக இருக்கிறது. எந்த ஜாதியாவது தனக்கு உயர்வான ஜாதியோடு சரிசமமாக நடக்க விரும்பினால் அது விஷமத்தனம் என்று உங்களால் தடுக்கப்படுகிறது.\nநமது நாட்டை பொறுத்தமட்டில் பிறப்பினால் ஒருவனுடைய ஜாதியும் தொழிலும் முன்னாடியே நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. எனவே ஒரு சமூகம் விருத்தியடைய வேண்டுமானால் ஒவ்வொரு தனி நபருக்கும் தனக்கு இஷ்டமான தொழிலை பின்பற்றக்கூடிய சுதந்திரம் வேண்டும். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்னாடியே நிர்ணயம் செய்திருப்பதால் ஜாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும் தொழில��� விஷயத்தில் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை.\nஜாதியோடு தொழிலையும் இணைக்கபட்டதாலேயே தீ;ண்டப்படாதவனை மாற்று தொழில் செய்ய சமூகம் அனுமதிக்காததால் வேறு தொழிலில் அவனுக்கு பயிற்சியோ - பழக்கமோ இல்லாமல் ஆகிவிடுகிறது. எனவே, ஜாதி பொருளாதார-சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகவே இருந்து வருகிறது.\nஇந்து சமூகம் ஜாதிகளை எப்படிப் புனிதமாக கருதுகிறது என்பது பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறும்போது 'ஒரு முஸ்லீமையோ ஒரு சீக்கியனையோ நீ யாரென்று கேட்டால், நான் முஸ்லீம் அல்லது சீக்கியன் என்றே விடையளிப்பான். அவர்களுக்குள் பல பிரிவுகள் இருந்தாலும் ஜாதிப்பெயரை சொல்வதில்லை. முஸ்லீம் என்று சொன்னால் நீ சுன்னியா, சியாவா அல்லது பஞ்சாரியா என்று நீங்கள் கேட்பதில்லை. சீக்கியன் என்று சொன்னால் நிஜாதா, ரோடாதா, ஜாமியா, ராம்தாஸியா என்றும் நீங்கள் கேட்பதில்லை,\nஆனால், ஒருவன் தான் இந்து என்றால் அத்துடன் நீங்கள் திருப்தி அடைவதில்லை. அவனுடைய ஜாதியை அறிய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஏனெனில் இந்துக்களுக்கு ஜாதி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது இங்கு. அவன் ஜாதியை அறியாமல் அவன் எப்பேற்பட்டவன் என்பதை நீஙகள் உணர்ந்துக்கொள்ளமாட்டீர்கள்.\nஎனவே தான் அருமை நண்பர்களே\nஜாதிகளால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை துவேச உணர்ச்சியை ஒழிக்க, இந்து சமூக அமைப்பில் வழியே இல்லை. இந்துக்கள் அல்லாதவர்களுக்குள்ளே ஒற்றுமை உணர்ச்சியை வளர்க்க தக்க சாதனங்கள் ஏராளமாக இருக்கின்றன.\nஒரு ஜாதி எவ்வளவு உயர்வானதாக இருக்கிறதோ அவ்வளவிற்கு அந்த உரிமைகளும் உயர்வானதாக இருக்கிறது இங்கு. எனவே, நமது நாட்டை பொறுத்தமட்டில் ஜாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்திருப்பதால் இதை பிரிப்பதோ அல்லது அதில் சீர்திருத்தம் காண விரும்பிட முயல்வதோ சாதாரண விஷயமல்ல. எனவே, சாதிக் கொடுமையை தீண்டாமையை எதிர்த்துப் போராடும் சமூக சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட அதிக தைரியசாலியும், புத்திசாலியும் ஆவான். அந்த வகையில் மனிதனை நேசிக்கும் உங்கள் மனிதநேயத்தை நான் இங்கு மனதாரப் பாராட்டுகிறேன்.\nபள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் எங்களை கை தூக்கி விட முன் வந்திருக்கிறீர்கள். அது உங்களால் முடியுமா தரையில் நிற்பவனே தண்ணீரில் விழுந்தவனை காப்பாற்ற முடியும் என்ற முதுமொழி உண்டு. அதை நான் உங்களுக்கு இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். நீண்ட நெடுகாலமாக மனித சமூகத்தில் புரையோடிப்போன இந்த தீண்டாமை என்னும் கொடிய நோயை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா தரையில் நிற்பவனே தண்ணீரில் விழுந்தவனை காப்பாற்ற முடியும் என்ற முதுமொழி உண்டு. அதை நான் உங்களுக்கு இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். நீண்ட நெடுகாலமாக மனித சமூகத்தில் புரையோடிப்போன இந்த தீண்டாமை என்னும் கொடிய நோயை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா முடியுமென்று என்னால் நம்ப முடியவில்லை.\nஎங்கள் வாழ்க்கை அது நிலைகுலைந்து - அது குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்டு கிடக்கிறது இன்று. திட்டமிட்டு ஒரு சமூகம் எல்லா நிலைகளிலும் ஒதுக்கப்பட்டு தூக்கி எறியப்படும் போது அது எழுந்து வந்து வளர்ந்து நிற்க வாய்ப்பில்லை.\nஇத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நடந்து முடிந்த போன ஒரு சம்பவத்தை - தவறை நான் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன். 1855-ல் வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் நடைப்பெற்ற போது சென்சஸ் எடுக்கப்பட்டது. அப்போது சென்சஸ் எடுத்த அதிகாரிகளின் தவறால் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட - தீண்டப்படாத மக்களை ஜாதி இந்துக்களின் பட்டியலுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இது ஒரு மிகப்பெரும் திட்டமிட்ட சதியும் தவறுமாகும் என்று நான் இங்கு கூறிட விரும்புகிறேன்.\nமனிதர்களை வர்ணங்களாக பிரித்து அதில் ஒரு பெரும்பகுதி மக்களை இவன் பஞ்சமன் - சண்டாளன் வேதத்தை ஓதக்கூடாது, மீறி ஓதினால் நாக்கு துண்டாக்கப்படும். வேதத்தை கேட்கக்கூடாது, மீறி கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி விடப்படும்.\nஇப்படி இழிவாகவும் அடிமையாகவும் நடத்தப்பட்டு வந்த இந்துக்கள் மனசாட்சிக்கு விரோதமாக வெட்கமின்றி வெள்ளையனுக்கு துணைநின்று எதிரிக்கு தன் பலத்தை காட்டுவதற்கு வேண்டுமானால் அரிஜனங்களை இந்துக்களோடு சேர்த்து எண்ணிக்கையை கூட்டி பெரிதுபடுத்திக் காட்ட உங்கள் உபாயங்கள் உதவியிருக்கலாம்.\nஆனால் உண்மையில் இந்துக்கள், அரிஜனங்களை இந்துக்களாக - சகோதரர்களாக ஏன் மனிதர்களாக மதித்து நடத்தினார்களா நடத்தி வருகிறார்களா\nஇந்த வேற்றுமைகள் அடிமை வாழ்வு ஒதுக்கப்பட்ட அரிஜன மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை உண்டு பண்��வும் அம்மக்களை ஒன்று படவும், சிந்திக்கவும் தூண்டியது. இதன் வெளிச்சத்தில்தான் 1931-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nசாதி இந்துக்களின் பிரதிநிதியாக காந்திஜியும் ஒதுக்கப்பட்ட தீண்டப்படாத அரிஜன மக்களின் பிரதிநிதியாக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழுவும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக ஜனாப் ஜின்னா சாஹிபும் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜனாப் ஜின்னா சாஹிப் இந்தியாவில் இந்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு செய்து வரும் பல்வேறு கொடுமைகளை விளக்கி 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து வாதாடினார்.\nடாக்டர் அம்பேத்கர்: வேதகாலம் தொட்டு இந்துக்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதின் மூலம் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் பின்னடைந்து ஏதும் அறியாத மக்களாகவே நாங்கள் இருக்கிறோம். எனவே, விடுதலை பெற்ற இந்தியாவில் ஜாதி இந்துக்கள் எங்களை மனிதர்களாக மதித்து நடத்துவார்களா என்ற அச்சம் எங்களுக்கு பலமாக உண்டு. இந்த வர்ணாசிரம தர்ம கொள்கைகளை கடைபிடித்து வரும் இந்துக்களோடு ஒத்து வாழ முடியாது: வாழ அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே, நான் இங்கு வலியுறுத்துவது வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அரிஜனங்களுக்கு தனி மாநில அந்தஸ்து எங்களை நாங்களே தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்வு முறைகள் அமையவும் அதன் அடிப்படையில்தான் எங்கள் பிரச்சினைகளை அணுக வேண்டுமென்றார். காந்திஜியோ சனாதனி இந்துக்களுக்காக வேண்டி வாதாடினார்.\nகாந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இப்பிரச்சினையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. வட்ட மேஜை மாநாடு வெற்றி பெறாமல் தலைவர்கள் நாடு திரும்பினர். டாக்டர் அம்பேத்கர் அன்று அடக்கி ஒடுக்கப்பட்ட அரிஜன மக்களின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கினார். அவருடைய பேச்சும் எழுத்தும் காலகாலமாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த மக்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை உண்டு பண்ணி நம்பிக்கை ஊட்டியிருந்தது. அதன் எதிரொலியாக நாடெங்கும் அம்மக்களை ஒன்றுபடுத்தியது - போராட அணி திரட்டியது. எங்கும் குழப்பமான நிலை நாட்டின் நிலைமைகளும் வட்டமேஜை மாநாட்டின் தோல்வியும் காந்திஜியை நிலை குலையச் செய்துவிட்டது.\nஇந்தியா-பாகிஸ���தான் பிரிவினை ஏற்பட்டு அதைத் தொடர்ந்து மேலும் பிளவுகள் ஏற்பட்டால் நாடு சிதறுண்டு போகும் என்ற அபாயத்தை உணர்ந்திருந்த காந்திஜி அரிஜன மக்களின் உணர்வுகளை தடுத்து நிறுத்தவும், அந்த மக்களை சமாதானப்படுத்தவும் விரும்பினார்;. அதற்கு டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பலவீனப்படுத்தவும் அவரது தலைமையை முடமாக்கவும் அதன் மூலமே விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் காலமெல்லாம் கனவு கண்ட சாம்ராஜ்யத்தைக் காணவும் இந்து சனாதன கொள்கையை நிலைநாட்டவும் முடியும் என்று உணர்ந்திருந்த காந்திஜி தீண்டாமை ஒழிப்பு என்ற வார்த்தைகளை மிகவும் மலிவாகவே விளம்பரப்படுத்தினார். நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.\nசுதந்திர போராட்டத்தின் மத்தியில் வடபகுதியில் இந்து முஸ்லீம் கலவரம் ஜாதிக் கலவரங்கள் விடுதலை இயக்கத்திற்கு பெரும் ஊறு விளைவித்துக் கொண்டிருந்தன.\nஇந்த காலகட்டத்தில் தான் பிரிட்டீஷ் பிரதம மந்திரி வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை அளிக்க வகை செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சட்டம் தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதியை அளித்தது. காந்திஜியோ வேதனைப்பட்டார். இந்துக்களை பிரித்து பிளவுப்படுத்தி ஒன்றுபட்ட சக்தியை பலவீனப்படுத்தி விட்டார்களே என்று மனம் குமுறினார். பிரிட்டீஷ் அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்.\nதனித்தொகுதியை என் உயிரைக் கொடுத்து எதிர்ப்பேன் என்று வட்டமேஜை மாநாட்டில் தான் கூறிய கருத்துகளை நினைவு படுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி கடிதம் எழுதினார். அறிக்கை விட்டார். இருந்தும் பிரிட்டிஷ் அரசு 1932 ஆகஸ்ட் மாதம் முதல் சட்டத்தில் சேர்ந்திருப்பதாக அறிவித்தது. பிரிட்டிஷ் அரசு இவ்வுத்தரவு சட்டத்தை ரத்தாக்காவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி தெரிவித்தார். ஆனால் உண்ணாவிரதம் தவிர்க்கப்படவில்லை. அன்று செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு மீண்டும் தந்தி கொடுத்தார்.\nகாந்திஜி உண்ணாவிரதம் தொடங்கினார். காந்திஜியின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் நேருஜி கருத்து வேறுபாடு கொண்டார். காந்திஜியின்; உண்ணாவிரதம் தேசிய விடுதலை இயக்கத்தை ��தன் நோக்கத்தை மக்களை எங்கே திசை திருப்பி விடுமோ என்று அஞ்சினார் நேருஜி. காந்திஜியின் உண்ணாவிரதம் தேசிய இந்து தலைவர்களை உசுப்பிவிட்டது. இந்த தலைவர்கள் பம்பாயில் ஒன்று கூடினார்கள். மதன் மோகன் மாளவியா, தேஜ் பகதூர் சப்ரு, எம்.ஆர். ஜெய்கர், ராஜகோபாலச்சாரி, என். ஜி. செல்கர், இராஜேந்திர பிரசாத், மூஞ்சே முதலானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஉண்ணாவிரதம் பல நாட்கள் நீண்டு பாபுஜி அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். மீண்டும் இந்த இந்து தலைவர்கள் ஒன்று கூடினார்கள். ஏர்-வாடா சிறையில் உண்ணாவிரதத்தால் அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த காந்திஜியிடம் பாபுஜி நீங்கள் உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், நடக்க வேண்டிய காரியத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று முறையிட்டனர். உண்ணாவிரதத்தை நிறுத்த காந்திஜி உறுதியாக மறுத்துவிட்டார்.\nஎன்னுடைய உயிரை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்திருக்கிறேன். நீங்கள் அம்பேத்கரை சமாதானப் படுத்தினாலொழிய இது சாத்தியமில்லை என்று காந்திஜி கூறியதைக் கேட்ட இந்த இந்து தலைவர்கள் வேறு வழியின்றி மீண்டும் ஒன்று கூடி முடிவெடுத்து சக்ரவர்த்தி ராஜகோபாலசாரியை டாக்டர் அம்பேத்கரை பார்த்து சாமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர். டாக்டர் அம்பேத்கரிடம் நிலைமைகளை எடுத்துச் சொல்லி காந்திஜியின் உயிரை காப்பாற்ற உருக்கமுடன் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. டாக்டர் அம்பேத்கர்: பாபுஜி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த அவசரமான முடிவுக்கு வருவார் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. மரியாதைக்குரிய ராஜாஜி அவர்களே நீண்டகாலமாக எங்களை ஏமாற்றி வந்த நீங்கள் மீண்டு;ம் ஏமாற்றவே வந்திருக்கிறீர்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி என்னை ஒரு சங்கடமான நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.\nநான் உங்களோடு ஒத்துப்போவது மூலமாக என் சமூக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சில கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து காந்திஜி டாக்டர் அம்பேத்கர் கையொப்பமிட்டனர். இதுதான் வரலாற்று சிறப்புமிக்க பூனா ஒப்பந்தமாகும்.\nசெப்டம்பர் மாதம் 26-ம் தேதி 5-15 மணிக்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் கொடுத்த பழரசத்தை பருகி காந்திஜி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். உயிர் காப்பாற்றப்பட்டது. விடுதலை அடைந்தது இந்தியா.\nடாக்டர் அம்பேத்கர் அன்று வட்டமேஜை மாநாட்டில் எந்த சந்தேகத்தை கிளப்பினாரோ அது இன்று சுதந்திர இந்தியாவில் நீக்கமற நிலைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.\n காந்திஜி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை இந்தியாவில் எப்படியெல்லாம் நடத்தினார் அதற்குரிய காரணங்கள் என்ன என்பதற்கு பல்வேறு சம்பவங்களை நான் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்தினேன். எனவே, வேத காலத்திலும் காந்திஜி வாழ்ந்த காலத்திலும் தீண்டாமை கொடுமைகள் எப்படியிருந்தது அவைகளை போக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், அணுகிய முறைகள் இவைகளை நாம் இங்கு அறிய முடிகிறது.\nஇன்றைக்கும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வருகிற பல சம்பவங்களை நாம் மறந்தே விடுகின்றோம். அப்படி மறந்து போன சம்பவங்களில் ஒன்றை இங்கு நினைவுபடுத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.\nபாபு ஜகஜீவன்ராம் அரிஜன மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது காசியில் டாக்டர் சம்பூரணானந்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார். விடுவார்களா இந்த சதானிகள் இந்த செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலை தீட்டுபட்டுவிட்டதென்று ஊர் உலகத்துக்கு பிரகடனப்படுத்தி கங்கைக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து சிலையைக் கழுவி சுத்தப்படுத்தியதை நீங்கள் மறந்தாலும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் எப்படி மறக்க முடியும்\nஇந்த நாட்டில் சட்டங்கள் இருந்தன என்ன செய்தது அது நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கே இந்த கதி என்றால் என்னைப் போன்ற சாமானியனுடைய நிலையை நான் இங்கு எண்ணிப்பார்க்கிறேன, தயவு செய்து நீங்களும் எண்ணிப்பாருங்கள்.\nநான் இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். காந்திஜி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, என். ஜாகீர் உசேன் இவர்கள் எல்லாம் மறைந்தபோது அவர்களுடைய பூத உடல்களை ஏற்றுக்கொண்ட டெல்லி பூமி பாபு ஜெகஜீவன்ராம் பூத உடலை மட்டும் - அது ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு பல காரணங்களை கண்டுபிடித்து சொல்லலாம் நீங்கள் - நாங்கள் நம்பக்கூடிய வகையில்\nசமூக முன்ளேற்றத்திற்கு சமுதாய மாற்றத்திற்கு - ஜாதி தீண்டாமை ஒழிவதற்கு இது வழிவகை செய்யுமென்று நீங்கள் நம்புகிறீர்களா\nதீண்டாமை கொடுமையிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருக்கின்றன. அச்சட்டங்கள் என்ன சொல்கிறது நமது பாரத நாட்டில் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படைச் சட்டம் இந்திய அரசியல் சட்டமாகும். இந்திய அரசியல் சட்டத்திலும் குறிப்பாக மூன்றாவது பாகம் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அரசியல் சட்டத்தினுடைய மூன்றாவது பாகம், அரசியல் அடிப்படை உரிமைகளை விளக்கி கூறுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசே நினைத்தாலும் கூட மீறவோ அல்லது பறிக்கவோ முடியாத அளவிற்கு, பாதுகாப்புகளும் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nஅரசியல் சட்டத்தினுடைய 13 வது ஷரத்தின் படி மூன்றாவது பாகத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்கக்கூடிய அல்லது பறிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் செல்லத்தக்கவையல்ல என்று கூறுகிறது.\nமேலும், அரசியல் சட்டத்தினுடைய 32 வது 326 வது ஷரத்துகளின்படி அடிப்படை உரிமைகள் மீறப்படும் அல்லது பறிக்கப்படும் வேளையில் பாதிக்கப்படுகிறவர்கள் முறையே உயர்நீதி மன்றத்திலும் அல்லது உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து உரிமைகளை தீர்வுகளை பெறலாமென்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட அரசியல் சட்டத்தின் மூன்றாவது பாகத்தில் 17 வது ஷரத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதனை எந்த வகையில் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனம் சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். இந்த 17 வது ஷரத்தை மையமாகவும் ஆதாரமாகவும் கொண்டுதான் 1955-ம் ஆண்டு தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்த சட்டத்தை 1976-ம் ஆண்டு பல திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவந்து 'வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' என சட்டத்தின் பெயரையும் மாற்றிவிட்டனர். பொதுவாக சட்டங்கள் என்றாலே பல்வேறு ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்குமென்பது நமது அனுபவப்பூர்வமான கணிப்பு. ஆனாலும் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை பொறுத்தவரை ஓட்டைகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சட்டமெனக் கூறலாம். இருந்தும், மிக மிகக் குறைவான அளவிலேயே இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர்.\nதீண்டாமை குற்றங்கள் நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் அது பரவி இருக்கின்றன. ஆயினும், தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களில் பெரும்பான்மையினர் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை. இந்நிலைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் அதி முக்கியமான காரணம் தீண்டாமை என்பது இங்கே சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.\nகாந்திஜியின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கை இங்கு வெற்றி பெறவில்லை. ஆனால் கோட்சேயை உருவாக்கிய மனுதர்மம் - அதன் வெளிப்பாடு மதவெறி ஜாதி வெறி வெற்றிப்பெற்று வருகிறது.\nவேத காலம் தொட்டே இந்து மதத்தில் உயர் சாதி இந்துக்கள் மனுதர்மம் தமக்களிக்கப்பட்டிருக்கும் சமூக சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் வர்க்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஒரு பெரும் பகுதி மக்களை தீண்டப்படாதவர்களாக பிரித்து, ஒதுக்கி வைத்து, இழிவுபடுத்தி அவமானப்படுத்தி, தமக்கு நிரந்தர அடிமையாக்கி இன்று ஏகபோகமாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் உயர் ஜாதி இந்து சமூக கூட்டமைப்பிலிருந்து - அதாவது இந்து மதத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே தீண்டப்படாத மக்களை இழிவு நீக்கி வாழ வைக்கும்.\nசுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகள்\nநமதுநாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகியும் நமது நிலை உயரவில்லை. இன்னும் தீண்டத்தகாத மக்களாக வேண்டாத இனமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். ஜாதி இந்துக்கள் என்பவர்கள் உயர்ந்த ஜாதியினர். நாம் இந்துக்களாம்: ஆனால் தாழ்ந்த ஜாதியாம். நமது சமூக மக்கள் இறந்துவிட்டால் பிணங்களைக்கூட பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாத கேவலமான நிலையில் நாம் இருக்கிறோம்.\nஉதாரணமாக, 1985-ம் ஆண்டிவ் தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமானில் மாண்புமிகு அமைச்சர் விஜயலட்சுமி அவர்கள் ஒரு பாலத்தை திறந்து வைத்தார்கள். பாலம் திறந்து ஒரு சில மாதங்களுக்கு பின்பு, அதன் பக்கத்திலிருந்த அரிஜன குடியிருப்பில் ஒரு முதியவர் இறந்துவிட்டா���். அவரது உடலை சுடுகாட்டிற்காக எடுத்துச் செல்கிறார்கள், வழியிலேயே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பாலம்: அதன் வழியே பிரேதம் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால், பிணம் கொண்டு செல்ல முடியாத இக்கட்டான நிலை, திகைத்து நிற்கின்றனர் அரிஜன மக்கள். பாலத்தின் முனையில் ஒரு பெரிய கூட்டம் ஆத்திரத்தோடும் ஆயுதங்களோடும் கூடி நிற்கிறது. இந்த பிரேதத்தை இந்த பாலத்தின் வழியே கொண்டு செல்லக்கூடாது என்று வழி மறைக்கிறது.\n' ஏனய்யா நமது அரசாங்கம் கட்டிய பொதுவழி தானே, நாங்கள் போகக்கூடாதா ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதும் ஆவேசத்துடன் பலாத்காரத்தில் இறங்கினர். இந்த நிலைமையை அறிந்த காவல் துறையினரும் மற்ற அதிகாரிகளும் அங்கே வந்தனர். அரிஜன மக்களின் நியாயக் குரலைக் கேட்ட அதிகாரிகள் ஜாதி இந்துக்களிடம் நியாயத்தை எடுத்துச்சொன்னார்கள். பிணம் கொண்டு போவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னார்கள். அதிகாரிகள் கூறிய நியாயத்தை அவர்கள் அலட்சியம் செய்தனர். மதிக்க மறுத்து விட்டனர்.\nநேரம் செல்ல செல்ல இருதரப்பிலும் மக்கள் திரள்கின்றனர். பெரும் கூட்டமாகிவிட்டது. பதட்டநிலை உருவாகிறது. மீண்டும் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். எச்சரிக்கை செய்தார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கத் தயாராக இல்லை. ஜாதி இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அவர்களை விட்டுவிட்டு அரிஜனங்களைப் பார்த்து நீங்கள் விட்டுக் கொடுத்து ஒதுங்கிப் போய்விடுங்கள் என சமாதானப்படுத்தினர். வேறு வழியின்றி சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பிணத்தைத் திரும்பக் கொண்டு வந்து இறந்தவருடைய வீட்டிற்கு முன்னாலேயே இறுதிச்சடங்கைச் செய்தனர்.\nஇந்த சம்பவம் எதைக் காட்டுகிறது அரசாங்கம் கட்டிய பாலத்தில் கூட போக முடியாத நிலையில் அரிஜனங்கள் நிலை இருக்கிறதென்றால், நாமும் இந்துக்களே என்று பொதுவாகச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா அரசாங்கம் கட்டிய பாலத்தில் கூட போக முடியாத நிலையில் அரிஜனங்கள் நிலை இருக்கிறதென்றால், நாமும் இந்துக்களே என்று பொதுவாகச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா சகோதரர்களே சிந்தித்துப் பார்ப்பீர். அரசாங்கத்தின் கடமை சட்டத்தைப் பாதுகாப்பது. ஆனால், அரசு அதிகாரிகளே இது போன்ற பிரச்சினையில் ஜாதி இந்துக்களுக்காக வளைந்து நெளிந்து கொடுக��கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊஞ்சனை என்னும் கிராமத்தில் அரிஜனங்கள் கோவில் விழா கொண்டாடினார்கள். விழாவிலே சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேல்ஜாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியாக சாமி ஊர்வலம் சென்றது. அவ்வளவுதான் இதை ஜாதி இந்துக்கள் பார்த்தார்கள். அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஓடோடி வந்தனர். கூட்டம் சேர்ந்தது. உங்கள் சாமியை எங்கள் தெரு வழியாக கொண்டு செல்ல விடமாட்டோம். வந்த வழியைப் பார்த்து திரும்பிப் போங்கள் என்று அச்சுறுத்தினர். இது பொதுத் தெருவாயிற்றே, இது சாமி ஊர்வலம் தானே இதை கொண்டு போவதில் என்ன தப்பு என்று வாதாடினார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கவில்லை. ஒரே கலகம், இரத்தக்காயம், சாவு, பல அரிஜன வீடுகள் தீ வைத்து சாம்பலாக்கப்பட்டன. அந்தப் பகுதி அரிஜன வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது. அரசு அதிகாரிகள் அரிஜனங்களுக்கு ஆறுதல் கூறினார்களே தவிர வேறு எதுவும் செய்து விட முடியவில்லை.\n அரிஜனங்கள் தூக்கிச் செல்கின்ற சாமிக்குக் கூட அவர்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைவதற்குத் தடை என்ன அநியாயம் இது\nஇன்னொரு சம்பவம். இதையும் தெரிந்துக் கொள்வோம். திருச்சி பக்கத்திலே ஒரு கிராமம். அங்கே மேல்ஜாதி இந்து ஒருவருடைய தோட்டத்திலுள்ள கிணற்றில் அரிஜன சிறுவர்கள் குளித்து வந்தனர். இதைப் பார்த்த தோட்ட உரிமையாளர் கிணற்றில் கீழ்ஜாதி பையன்கள் குளிப்பதா என்று குமுறினார். குதித்தார். அவரது கிணற்று தண்ணீரே தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி குமுறினார். ஒருநாள் அந்த கிணற்றிலே சிறுவர்களுடைய பிணங்கள் மிதந்தன. என்ன காரணம் கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. எனவே, பரிதாபம், என்னே கொடுமை கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. எனவே, பரிதாபம், என்னே கொடுமை பாரதத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளில் இத்தகைய பேதமா\nதென்னாற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு வழக்கம். மேல் ஜாதி இந்து யாராவது இறந்து போனால், அந்தச் செய்தியை அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தெரிவிக்க அரிஜன மக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல சாவுக்கு மேளம் அடிக்கின்ற இழி வேலையையும் அரிஜனங்களே செய்யவேண்டும் என நிர்ப்பந்தபடுத்தி வந்தனர்.\n50 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையர் ஆட்சியில் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. எக்காரணம் கொண்டும் அரிஜன மக்கள் விரும்பாத நிலையில் இப்படிப்பட்ட இழிவான வேலைகளைச் செய்ய அவர்களை நிர்பந்திக்கக் கூடாது என இரு தரப்பினர் ஒப்புக்கொண்டு நடைமுறையில் இருந்து வந்த ஏற்பாட்டிற்கு விரோதமாக அண்மையில் வேண்டுமென்றே அரிஜன மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு வெளியூரிலிருந்து அரிஜன ஆட்களை வைத்து இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு சச்சரவாகி சண்டையாக மாறி பாண்டியன் என்னும் பட்டதாரி இளைஞர், துப்பாக்கி சூட்டிற்கு பலியாகிவிட்டார். இதை முன்னின்று நடத்தியவர் ஒரு அரசியல் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறியும்போது அளவு கடந்த வேதனையில் விம்முகிறோம்.\nசாதிகள் இருக்கும் வரை தீண்டாமை தொடரும்\nநாமும், நமது முன்னோர்களும் இந்து மதத்தில் என்று நம் வாழ்க்கையைத் தொடங்கினோமோ அன்று தொட்டு மேல் ஜாதி இந்துக்களால் அவமானப்பட்டு வருகிறோம். இந்திய-நிலபிரபுத்துவ சனாதன ஆதிக்க சக்தியை எதிர்த்து நிற்க வலுவற்றவர்களாக, வெந்ததை தின்போம் விதி வந்தால் சாவோம் என்று வாழ்ந்த மக்களிடையே தோன்றிய சமூகப் புரட்சியாளார்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல நூறு ஆண்டுகளாகியும் அது முற்றுப் பெறவில்லை. தொடர்கிறது.\n நாம் வாழ்ந்து வரும் இந்து சமூக கூட்டமைப்புக்குள் எத்தனையோ முரண்பாடுகள் உண்டு. அதனால் உயர் ஜாதி இந்துக்கள் இன்று நமக்கெதிராக ஒன்றுபட்டு அணிசேர்ந்து நிற்கிறார்கள். மேல் ஜாதி இந்துக்களுக்கு கீழ் ஜாதி இந்துக்கள் அடிமையாக இருக்கவேண்டும். அவர்கள் இட்ட வேலையை, இழிவாக கருதும் தொழில்களை எதிர்ப்பின்றி விரும்பிச் செய்திட தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்டு வருகிறோம்.\nஇந்த வர்ணாசிரம தர்ம கொள்கையை ஆண்டவன் கட்டளையாகவும், வேதங்களின் சாட்சியாகவும் நியாயப்படுத்தப்பட்டு கடைபிடித்து வரும் விதியாக இருந்து வருகிறது. அ���்த அளவுக்கு பலம் பொருந்திய சமூகச் சட்டமது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது இந்துமதம் இருப்பது வரையிலும் சாதிகள் பாதுகாக்கப்பட்டு வரும். சாதிகள் இருப்பது வரையிலும் தீண்டாமை கொடுமை இருந்தே தீரும். இந்து சமூக அமைப்பில் இது, இங்கு யாராலும் மாற்ற முடியாக ஒரு விதியாகி விட்டது.\nஇதில் சீர்திருத்தம் - சமரசம் காண விரும்பியவர்கள் தனி மதம் கண்டனர். தனிமைப் பட்டனர். அல்லது தோல்வி கண்டனர். இதுதான் உண்மை.\nகாலத்தின் மாற்றத்தால் உலகில் இன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கால கட்டத்தில் நாமும் மனிதர்களே என்று சுயமரியாதைச் சிந்தனையால் - உணர்வால் உந்தப்பட்டு நம்மைப் பற்றியுள்ள கேடுபாடுகளை நீக்கிட நமது உரிமைக்காக சில சமயங்களில் அவர்களின் சாதி சமூகக் கட்டுப்பாட்டை மீறி முன்னேற முனையும் போது அவர்களால் நாம் காயப்படுத்தப்பட்டோம்.\n கீழ் வெண்மணியும், விழுப்புரமும், புளியங்குடியும், ஊஞ்சனையும் சங்கனாக்குளமும் இந்திய நில பிரபுத்துவ சனாதன இந்துச் சாதிக் கொடுமைக்கு பலியாகிய நமது சகோதரர்களின் சவக்குழியில் கட்டி எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்களாகும். அதைத் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சம்பவங்கள் ஒன்றா இரண்டா\nதீண்டாமைக் கொடுமை தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம், நெல்லை மதுரை மாவட்டங்களில் அதிகமாக இருந்து வருகின்றன. இப்பொழுது அண்ணா மாவட்டமாக இருந்து வரக்கூடிய வேடச்சந்தூரை ஒட்டிய கிராமங்களில் அதன் கொடுமை தீவிரமாகவே உள்ளது. பி. புதுக்கோட்டை கிராமத்தில் தேநீர் கடைகளில் தொங்குகின்ற குவளைகளை கழுவி தேநீரைக் குடித்துவிட்டு திரும்பக் கழுவி வைத்துவிட வேண்டும்.\nவேடச்சந்தூர் தாலுகாவில் பூத்தம்பட்டியில் நிலைமை இன்னும் விசித்திரமாக இருக்கிறது. ஊரிலுள்ள தேநீர்க் கடைகளில் தனி கிளாஸ்கள் இருந்தாலும், டீ கடைக்கு முன்னால் இருக்கும் திண்டுகளிலோ அல்லது உயர்வான இடங்களிலோ உட்கார்ந்து டீ குடிக்க அனுமதிப்பதில்லை.\nமதிப்பட்டி என்னும் கிராமத்தில் பொதுவான கிணற்றிலிருந்து தான் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கவேண்டும். ஆனால் அரிசன மக்கள் தண்ணீரை இறைக்க அனுமதிக்கப்படுவதில்லை. நேரடியாக போய் எடுத்துவிட முடியாது. மேல் ஜாதி இந்துக்கள் எட்ட இருந்து விடும் தண்ணீரை குடத்திலோ அல்லது பாத்த��ரத்திலோ எடுத்து செல்லவேண்டும்.\nஅரசாங்கக் காரியமாக வரி வசூலிப்பது போன்ற வேலைகளில் இருக்கும் தலையாரி போன்ற அரிசன அரசு ஊழியர்கள் கிராமத்திற்குள் வந்தால், செருப்பை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு தான் ஊருக்குள் வர வேண்டும். அண்டையில் உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தால் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஐந்து நல்லிகள் உள்ளன. பொதுமக்களுக்காக உள்ள இந்த நல்லியிலிருந்து அரிசனங்கள் விருப்பம் போல் தண்ணீர் எடுத்துவிட முடியாது. இந்த நல்லிகளில் ஒரு ஒரத்தில் இருக்கும் நல்லியில் மட்டும் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.\nவெள்ளனம்பட்டி என்ற கிராமத்தில் சத்துணவுக் கூடம் ஒன்று இருக்கிறது. இதில் பணியாற்றும் ஆயாக்களில் ஒருவர் அரிசன சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமையலில் விறகு எரிப்பு போன்ற காரியங்களோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டும். தப்பித் தவறி சமைத்துவிட்டால் சாதி இந்துக்கள், தங்களது குழந்தைகளை சத்துணவு சாப்பிட அனுப்பமாட்டார்களாம்.\nமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சுவணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், அரிசனங்களுக்கு என்று குறிப்பிட்ட தொழில்கள் இருக்கின்றன. சீர்வரிசைக்கோ அல்லது குழந்தை பிறந்த வீட்டுக்கோ, அரிசி மற்றும் பலகார கூடைகள் கொண்டு போனால், சிறிது கூலியை அரிசனங்களுக்கு கொடுக்கிறார்கள். சாதி இந்துக்கள் யாராவது இறந்து போனால் கூட துக்கச் செய்தியை சொல்வதும் இவர்கள் தான். இத்தகைய வேலைகளுக்கு கூப்பிட்டு அரிசனங்கள் வர மறுத்துவிட்டால் பெரிய பிரச்சினையே உருவாகி அடிக்கடி ரகளையே உருவாகி விடுகிறது.\nதொட்டம்பட்டியில் காளியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அக்கோயிலில் அரிசனங்கள் வழிபடவோ, வணங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. சாமிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால் கூட உயர்சாதி இந்துக்களின் தயவை நாடி அவர்கள் மனம் வைத்தால் தான் அரிசனங்கள் சாமிக்கு அர்ச்சனை போன்ற வழிபாடுகள் செய்யமுடியும்.\nமாரியூர், நரிப்பூர், வேம்பார் போன்ற கிராமங்களிலே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரிசன பெண்கள் மாராப்பு போட முடியாது. ஆண்கள் வேட்டியை முழங்காலுக்கு கீழ் கட்ட முடியாது. மேல் துண்டு போடமுடியாது. அரசியல் கட்சிகளில் அதன் சாதி இந்துக்களின் அடியாளாக இருந்து அவர்க���ின் நல்லெண்ணத்தை பெற நம்மைக் காட்டிக்கொடுத்து பதவியும் சுகமும் பெற்றுள்ளார்கள். நமக்கு தியாகம் செய்து பெற்ற பதவியும், சுகமும் உயர்வும் அல்ல - அவர்கள் இங்கு பெற்று அனுபவிப்பது. எனவே, நமது இனத்தைச் சார்ந்த சமுதாயத் தலைவர்களை நம்பி பலன் இல்லை.\nகிறிஸ்தவ - பௌத்த மதங்கள் இழிவு நீங்க வழி காட்டுமா\nஅரசியல் கட்சி தலைவர்களினால் நமது சமுதாய தலைவர்களினால் சமூக இழிவை போக்க இயலாது என்றால் கிறிஸ்துவ பௌத்த மார்க்கம் சேர்ந்தால் இழிவு போய்விடுமா என்ன கிறிஸ்தவ மார்க்கம் - சாதி அமைப்பிலோ, சமூக அமைப்பிலோ சமூக இழிவிலோ நம்பிக்கை கொள்ளாதது. ஆனால், இந்திய நாட்டில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்ப முன்வந்தவர்கள் இந்துக்களின் எல்லா பழக்கவழக்கத்தையும் அனுமதித்ததன் பலனாக கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயும் சாதிகள் தோன்றின. அந்தோணி பர்ணான்டஸ், மரியசூசை செட்டியார், லூர்துசாமி பிள்ளை, சந்தோச நாடார். இன்று கிறஸ்தவ மதம் ஏறக்குறைய சிலுவை அணிந்த இந்து மதமாக மாறிவிட்டது.\nஇதில் வேதனை என்னவென்றால், கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்த நமது சகோதரர்கள் அங்கு இந்து மதத்தில் இருந்த மாதிரி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சர்ச் வழிபாட்டிலே கூட வேற்றுமை காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்கள் பிளவுபட்டு மனமொடிந்து மதம் மாறி அங்கே அதிசய விநாயகர் தோன்றியது நாடறியும்.\nஆம், இப்போது அங்கே பிள்ளையார் போய் பெத்த பெருமாள் வந்த கதை தான்.\nதிருச்சி கிறிஸ்தவ இடுகாட்டில், பிள்ளைமார் இடுகாடு ஆதி திராவிடர் இடுகாடு என்று பிரிக்கப்பட்டு சுவர் கூட எழுப்பப்பட்டுள்ளது. எனவே, சமூக இழிவு வேறு உருவத்தில் கிறிஸ்தவ மார்க்கத்திலும் இருக்கவே செய்கிறது. அந்த மார்க்கமும் நமது இழிவை போக்கிட முடியவில்லை. இந்து மத-ஜாதி கொடுமைகள் தாங்காமல், சமூக இழிவு நீங்க பௌத்த மார்க்கமே சிறந்தது என்று 7 லட்சம் மக்களுடன் பௌத்த மதம் சேர்ந்தார் டாக்டர் அம்பேத்கர்.\nஅவர் பௌத்த மதம் சேர்வதற்கு முக்கிய காரணம் என்ன\nஇந்தியாவில் அன்று இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த நேரம். இங்கு ஜாதி இந்துக்களின் கொடுமையில் இருந்து நம் சமூக மக்களை பாதுகாக்க அவர் எண்ணினார். பக்கத்தில் சீனா, ஜப்பான், பூட்டான், நேபாள், இலங்கை போன்ற நாடுகள் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள். பௌத்த மதம் இந்தியாவில் தோன்றியது. அவர்கள் உதவி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பெரிய திட்டத்தையே வைத்திருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தமதம் சார்ந்த சில நாட்களுக்குள் காலமாகிவிட்டார். இங்கேயும் பௌத்த மதத்தில் சார்ந்த நமது மக்களை அங்கு நியூ புத்திஸ்ட் என்று அழைக்கிறார்கள். ஆகவே, பௌத்த மதத்திலும் இழிவு நீங்க வாய்ப்பில்லை.\nஎனவே. நமது சமூக இழிவு நீங்க சமுதாய மாற்றம் ஏற்பட்டு இன்று நமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு விஞ்ஞான மெஞ்ஞான பூர்வமான இறுதி தீர்வு காண 'இஸ்லாம் மார்க்கம' நமக்கு உதவுமா வழி காட்டுமா\nஇஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:\nஇஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் ஆராயட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.\nமனித இனத்தை ஒன்றுபடுத்தும் இஸ்லாம்\nமனித சமுதாயத்திற்கு இஸ்லாம் செய்த சேவைகள் மகத்தானவை. அதை நாம் கண்ணியத்தோடு ஆராயும் போது தற்கால உலகை கண்ணோட்டமாக வைத்து பார்க்காமல் இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நமது சிந்தனையை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் இஸ்லாத்தின் பெருமையையும், அதன் சேவையையும் நம்மால் உணரமுடியும்.\nகல்வி, அறிவு மற்றும் நாகரீகம் வளர்ச்சியடையாத விஞ்ஞானம் வான சாஸ்திரம் என்னவென்றே தெரியாத ஒரு பாகத்து மக்கள் மறு பாகத்தை அறிந்து கொள்ளாத நிலையில் மக்கள் இருந்தனர். பொதுவாக சரித்திரத்தில் அக்காலத்தை இருண்ட காலம் என்பர். அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம், அதர்மம் நிறைந்த காலமாக அதை வர்ணிக்கப்படுகிறது. அதற்கு மகுடம் வைத்தாற்போல் அன்றைய அரேபிய நாட்டில் மக்கள் மூட பழக்கவழக்கத்தில் மூழ்கியிருந்தனர்.\nஅந்த காலத்தில் தான் இறைவனின் பிரதிநிதியாக, தீர்க்கதரிசியாக பரிசுத்த முகமது (ஸல்) அவர்கள் உலகின் மத்திய பாகமா��� அரேபிய பாலைவனத்தில் தந்தை அப்துல்லாஹ்வுக்கும், தாய் ஆமீனாவுக்கும் மகனாக பிறந்தார்கள். சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்த நாயகம் அவர்கள், தாய், தந்தையரை இளம் வயதில் இழந்தார்கள். தந்தை வழி வந்தோரின் அரவணைப்பில் வளர்ந்த நாயகம் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததினால் கல்வி அறிவு அற்ற நிலையில் வளர்ந்தார்கள். இருப்பினும், புத்தி கூர்மையும் தெளிவான ஞானமும் அளப்பறிய அறிவாற்றலும் கொண்ட நாயகம் அவர்கள் மனிதாபிமான மேலீட்டால் பிறருக்கு பெரும் தொண்டு செய்து மங்கா புகழ் பெற்ற அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பட்டத்தை மக்களாலே பெற்றார்கள்.\nமனித சமுதாய அமைப்பிற்கு தான் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி நடைமுறையில் இருந்து வந்த மக்களுக்கு முற்றிலும் மாறாக வாழ்ந்தார்கள். பரிசுத்தமான நிலையிலும் உயர்ந்த அமைப்பிலும் ஏக இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் வளர்ந்து வந்த நாயகம் அவர்களுக்கு தமது 40 வயதில் இறைவன் புறமிருந்து நபிப்பட்டம் அருளப்பட்டது. அன்று தொட்டு நபி மணிக்கு 63 வயது வரை 23 ஆண்டுகள் பரிசுத்த திருக்குர்ஆன் என்ற இறை வாக்குகள் சிறுக சிறுக அருளப்பட்டது.\nஇடைவெளி விட்டும் தொடர்ச்சியாகவும் 23 ஆண்டுகள் கொண்டு நபி மணி மூலம் பரிசுத்த குர்ஆன் என்ற கிரந்தம் உலகிற்கு அருளப்பட்டது. ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள் என்ற தத்துவத்தை இதன் மூலம் நபிமணி அவர்களால் உலகிற்கு பிரகடனப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு அன்று உண்டாயிற்று. உற்றார், உறவினர், நண்பர்கள் நாட்டு மக்கள் ஆகிய எல்லோரும் நபிகள் நாயகம் அவர்களை எதிர்க்கவும், துன்புறுத்தவும் தொடங்கினர்.\nஆனால் நாயகம் அவர்கள் மனைவியாகிய கதீஜா பிராட்டியும் அவரைத் தொடர்ந்து ஏழை எளியோரும், இளைஞர்களும், அடிமைகளும் தான் நபியவர்களின் கொள்கைகளை முதன்முதலில் ஒப்புக்கொண்டனர். கற்றவர்களோ, படித்தவர்களோ, பணம் படைத்த செல்வந்தர்களோ கோத்திரப் பெருமை பேசி நாயகத்தின் கொள்கைதனை செவி மடுக்க மறுத்துவிட்டனர். மக்கத்து அதிபதியும் அவர் தம் அடியாட்களும் நபிகள் நாயகத்திற்கு எல்லையில்லா துன்பத்தினையும் தினம் தினம் செய்து வந்தனர்.\nதுன்பத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொண்டு தம் கொள்கைதனை தீவிரமுடன் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பரிசுத்த திருக���குர்ஆனின் கொள்கைகளை பிறருக்கு பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல் தானும் தன் தோழர்களும் அதனை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.\nநபிகள் நாயகம் அவர்களை பின்பற்றிய அந்த சிறிய முஸ்லிம் சமுதாயமானது எல்லாவிதமான துன்ப துயரங்களையும் எதிர்ப்புகளையும் வெற்றிக் கொண்டு வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் முன்னேறி உலகிற்கு முன்மாதிரியாக சிறந்து பெருகி அரேபியா முழுவதும் ஆட்கொண்டது. இரத்தவெறி பிடித்த அநாகரீகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து வந்த அரேபிய சமுதாயத்தை பரிசுத்த குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்க தான் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்த அறிவுச்சுடராகவும், வீரத்தின் பாசறையாகவும், அறிவு ஆராய்ச்சியின் சுரங்கமாகவும் மாற்றி அமைத்தார்கள்.\nநாயகம் (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் மேன்மையை எல்லா மட்டத்திலும் அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், கலை, கலாச்சாரம், சமூக நலம், நிர்வாகம், நீதி, வீரம், வாணிபம், விளையாட்டு ஆகிய எல்லா துறைகளிலும் ஒப்புயர்வற்ற மேலான சிறப்புமிக்க ஒரு புதிய உலகை சிருஷ்டித்து அக்கடல் முதல் இக்கடல் வரை, ஸ்பெயின் முதல் சீனா வரை உலகை இஸ்லாமியக் கொடியின் கீழ் கொண்டு வந்தார்கள்.\nஇஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.\nபரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு 'ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்' என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.\nஇஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.\nஇஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.\nஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல���லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. சிரம் தாழ்த்த வேண்டியது இல்லை என்ற உணர்வினை அது ஊட்டி விடுகிறது.\nஎல்லாம் வல்ல பரம் பொருளாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இ;ங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.\nசுதந்திரம் சமத்துவம் பெற்று மனிதன் இங்கு முழு நிலவு ஆகின்றான். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ அவன் இங்கு கூன் நிமிர்ந்து நிற்கிறான். மனிதகுலம் இதுவரைக் கண்டிராத மனித குல சுதந்திர சாசனம் மாக்ன கார்டாவை விட மிக உயர்ந்த சாசனம் திருக் குர்ஆன் ஒன்றே.\nமுகம்மது (ஸல்) மானிட மக்களின் நல்வாழ்விற்காக கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாம் சமுத்திரத்தை போன்றதாகும். நதிகளும், ஆறுகளும், கால்வாய்களும், கழிவு நீர் சாக்கடைகளும், சமுத்திரத்தில் கலக்கும் போது அது ஒரே தன்மையுடைய சமுத்திரத் தண்ணீராக சங்கமமாவது போல் உலகில் எல்லா இன சாதி, மொழி, நிற உயர்வு தாழ்வு மக்களும் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமில் சங்கமம் ஆகி முஸ்லிம் என்ற ஒரே சமூக மக்களாக இன, சாதி வேற்றுமை காண முடியாத ஒரே சக்தியாக ஆகி விடுகின்றனர்.\nநான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.\nநாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.\nநாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.\nஇரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.\nஅங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.\nஅவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.\nஇரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை ச��்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.\nநான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.\nஇன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.\nசிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.\nஇப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது ம��லும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.\nஅடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.\nஅங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.\nஇறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.\nதீண்டாமை, சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வு ஆகிய சாபக்கேடுகள் எச்சமூகத்தில் தலைவிரித்தாடுகிறதோ அச்சமூகத்திற்கு ஒரு போதும் உய்வும் இல்லை, உயர்வும் இல்லை.\nமனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதும் சிலரை உயர்ந்தவர்களாக கருதுவதும் அவ்வேற்றுமை நிறம், இனம், ஆகியவற்றின் பேரால் இருப்பினும் சரி, அல்லது பணம், தேசம், சமுதாயம் ஆகியவற்றின் பெயரால் இருப்பினும் சரி, உண்மையில் சமூகத்தின் முகத்தில் அது ஒரு கோரத்தழும்பேயாகும்.\nநாம் இங்கு சிந்தித்துப் பார்த்தால் தீண்டாமை ஏற்றத்தாழ்வு ஆகியவை இயற்கைக்குப் புறம்பானவை என்ற உண்மையை நாம் உணரமுடியும். இன்று நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் தீண்டாமைக் கொடுமை அதன் நர்த்தனம் நம்மை அலைக்கழிக்க வைத்துள்ளது.\nஇ��்கு மனிதர்களை மிருகங்களை விட இழிவாக - கேவலமாக - அருவருப்பாக கருதுகின்றனர். இதற்கான சான்றுகள் நாமிங்கு எத்தனையோ காணமுடியும்.\nஒரு பாத்திரத்தில் நாய் ஒன்று வாய் வைத்து விட்டால் கூட பலர் அதை சகித்துக் கொள்கிறார்கள். ஏன் - மனதில் எவ்வித அருவருப்பின்றி அப்பாத்திரத்தை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் யாரேனும் ஒரு அரிசன மனிதன் தன் கரத்தால் தொட்டவுடன் அப்பாத்திரம் அசுத்தத் தன்மையடைந்து விடுகிறதாம் - அதாவது தீட்டுப்பட்டு விடுகிறதாம்.\nஆண்டவனின் படைப்பில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே, ஆண்டவனின் அடிமைகளே அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வம்சத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் படித்தவனாகட்டும், பாமரனாகட்டும் பணக்காரனாகட்டும் ஏழையாகட்டும், 'அனைவரையும் இறைவனே படைத்திருக்கிறான்' அவன் தன் அருட்கொடைகளை எல்லா மனிதர்களுக்கும் சேர்த்தே படைத்திருக்கிறான்.\nகாற்று, நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், இன்னபிற பொருள்களையும் தன் அருட்கொடையால் மனித சமுதாயத்திற்கு அவன் வழங்கியுள்ளான். மேலும், எவ்வித பாகுபாடுமின்றி எல்லா மனிதர்களுக்கும் வாழுதல், இறத்தல், உண்ணுதல், உறங்குதல், பேசுதல், கேட்டு உணர்ந்து கொள்ளுதல் போன்ற ஒரே விதமான வழிமுறைகளை அருளியிருக்கிறான்.\nஎல்லா மனிதர்களின் நாடி நரம்புகளிலும் ஒரே விதமான இரத்தம் தான் ஒடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் என்னவென்றால் - உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் - ஆதம் ஹவ்வாவின் மக்களே ஆவர் என்று மார்க்கம் சொல்கிறது. தெளிவுபடுத்துகிறது.\nஎனவே அனைவரும் ஒரே மனித இனத்தை ஒரே குலத்தைச் சார்ந்தவர்களாவர். அப்படி என்றால் ஒருவர் மற்றவரைவிட உயர்வும், மேன்மையும் கொண்டாடும் உரிமை எப்படி எங்கிருந்து பெறமுடியும்\n- இதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.\nஆனால் இஸ்லாம் மனிதர்களிடையே ஒரே வேற்றுமையை மட்டும் அது ஏற்றுக்கொள்கிறது. அது என்னவென்றால் அதுதான் நல்லவனுக்கும், தீயவனுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேற்றுமை அதாவது இறையச்சமுள்ளவனுக்கும் இறையச்சம் இல்லாதவனுக்குமுள்ள வேறுபாடு.\n- என்று சிறப்பாக இஸ்லாம் சொல்லுகிறது.\nஇறையச்சமுள்ள நல்ல மனிதன் இறையச்சமற்ற தீய மனிதனைக் காட்டிலும், உயர்ந���தவன், மேலானவன் கண்ணியத்திற்குரியவன் என்றும் அது கூறுகிறது.\nஇந்த ஒரே வேறுபாட்டைத்தான் தெளிந்த ஆரோக்கியமான மேலான அறிவு ஞானம் ஏற்றுக்கொள்கிறது. இந்த உண்மையை உலகில் சிந்தனை தெளிவுள்ள எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.\nமற்ற எல்லா வர்ண-இன பாகுபாடுகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தவறானவையே ஆகும் என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. அவற்றை அழித்தொழிப்பதற்கும் அதன் மூலத்தை வேரும் வேரடி மண்ணுடன் கெல்லியெறிவதற்கும் நம்மை வீறு கொண்டெழச் செய்கிறது இஸ்லாம்.\nஇதனை திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக பின்வருமாறு அறிவுறுத்துகிறது.\n நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் - பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்' - என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது.\n'உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அல்லாஹ்விடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.\n'நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்' (44:13) என்று திருமறை கூறுகிறது,\nஇங்கே மனிதரை இறையச்சம் கொள்ளச் செய்து நேர் வழிப்படுத்தி, மனிதப் பிறப்பின் நோக்கத்தை தெளிவுப்படுத்துகிறது.\n- நமக்கு ஏற்பட்டுள்ள வர்ண பாகுபாடுகளை - மனித ஏற்றத்தாழ்வுகளை - ஆண்டான் அடிமை - தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனத்தால் ஏற்பட்டுள்ள காயத்தை குணப்படுத்தும் மாமருந்து தான் நமக்கு மேலே குறிப்பிட்டுள்ள இறை வசனம்.\nஇனம் நிறம் மொழி, நாடு தேசியம் ஆகிய விரோத குரோதங்களுக்கும், மனமாச்சரியம்தான் நாட்டில் குழப்பங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்து வந்திருக்கின்றன.\n- இத்தைகைய படு மோசமான வழி கேட்டினை - திருமறை தகர்த்தெறிகிறது.\nபண்டைக் காலம் தொட்டு இன்று வரை மனிதன் ஒவ்வொரு காலத்திலும், மனித பண்பினை உதாசீனப்படுத்திவிட்டு தன்னைச் சுற்றிலும் சிறுசிறு எல்லைகளை வகுத்து வந்துள்ளான்.\n- அந்த வட்டார எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் என்றும், அதற்கு வெளியே பிறந்தவர்கள் தன்னைச் சாராத அந்நியர் என்றும் நிர்ணயித்துக் கொண்டான்.\n- இந்த எல்லைகள் அறிவுப்பூர்வமாக ஒழுக்கப்பூர்வமாக அல்லது பூகோள அடிப்படையில் அமைத்துக்கொண்டவை அல்ல. மாறாக தற���செயலான பிறப்பின் அடிப்படையிலானதாகும்.\n- சில சமயங்களில் ஒரு குடும்பம் கோத்திரம் அல்லது இனம் ஆகியவற்றில் பிறப்பதுவே இவற்றுக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.\n- இதிலிருந்து திரிபுகள் உண்டாகின்றன.\nமனிதன் பிறப்பு-இடம், மொழி, இனம் கோத்திரம் இவைகளினால் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அணுகும் முறைகளினால் எழுந்த வேறுபாடுகள், காலகாலமாக நிலைப்பெற்று வந்துள்ளன. அதன் அடிப்படையில் தன்னை சார்ந்தவர்கள் மீது அன்பு செலுத்துவதும், மற்றவர்கள் மீது பகைமை, துவேசம் காட்டுதல், பிறரை இழிவாகக் கருதுதல், மற்றவர்களுக்கு அநீதி இழைத்தல், பிறரை அடிமைப்படுத்துதல் போன்ற கோர உருவங்கள் மனிதனின் எண்ண அலைகளில் உருவாகி அது தன் செயல்களை செய்யத் தொடங்கியது.\nஇக்கேடான எண்ணத்தால் உருவான பாகுபாட்டை நியாயப்படுத்தி\n- ஒழுங்கு விதி முறைகள் வகுக்கப்படுகின்றன.\nபல சமுதாயங்களும் பல அரசாங்கங்களும் இதனை பிரத்தியேகக் கொள்கையாக ஏற்று பல்லாயிரம் ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கின்றன.\n- யூதர்கள் இதே அடிப்படையில்தான் இஸ்ரவேலர்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பினங்களாக கருதினர்.\n- தங்கள் மார்க்க சட்டதிட்டங்களில் கூட இஸ்ரவேலரல்லாத மக்களின் உரிமைகளையும், அந்தஸ்த்தையும் தாழ்த்தி வைத்தனர்.\n- கறுப்பர். வெள்ளையர் எனும் பாகுபாட்டின் காரணமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இன வேற்றுமைகள் காரணமாக தினம் தினம் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பார்த்து படித்து வருகிறோம்.\n- ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பெருநிலத்தில் புகுந்து செவ்விந்தியர் மீது தம் ஆதிக்கத்தை கொடுமை புரிந்த நெடிய வரலாறுகள் உண்டு.\nஇவைகளையெல்;லாம் நாம் இன்று பார்க்கும்போது நமது நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அப்பால் பிறக்கின்றவர்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவற்றை பறிப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு - அவர்களைக் கொள்ளை அடிப்பதற்கும், அடிமைப்படுத்திக் கொள்வதற்கும், தேவைப்பட்டால் உலக வாழ்விலிருந்து அம்மக்களை அழித்தொழிப்பதற்கும் கூட தமக்கு உரிமையும் அதற்குண்டான அதிகாரமும் இருப்பதாக வாதிடுகின்றனர்.\nமேலே கண்ட பாகுபாடுதான் இந்து மதத்திலும் வர்ணாசிரம தர்மத்தை தோற்றுவித்து இன்று ஆட்சி அதிகாரத்தின் மீது ஏறி இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துகிறதே, உயர் சாதி தத்துவம், அதன் பரிணாம வளர்ச்சிதான் தீண்டாமைக் கொடுமையின் கோர உருவம்.\nஎனவே, இந்த இனவாத சாதி வேறுபாட்டிற்கு தெளிவான விளக்கத்தை தந்து மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுகிறது இஸ்லாம்.\nஇறைவன் எல்லா மனிதர்களையும் அறை கூவியழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான்.\n- உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது.\n- இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும்.\nஇந்த படைப்புத் தொடரில் எந்த இடத்திலும் நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த வேற்றுமைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை என்ற விஞ்ஞான பகுத்தறிவு பூர்வமான விளக்கத்தை தருகிறது இஸ்லாம்.\n- ஒரே இறைவனே உங்களைப் படைத்தவன்.\n- பலவித மனிதனை பலவித கடவுள் படைக்கவில்லை.\n- ஒரே மூலப்பொருளில் தான் நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள்.\nசில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிவிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது. எச்சரிக்கிறது.\nஆரம்பத்தில் பல மனித ஜோடிகள் இருந்து அவர்களின் மூலம் உலகின் பல பாகங்களிலும் மனித சமுதாயம் தனித்தனியாக தோன்றவில்லை. பூர்வீகத்தில் ஒரே இனமாக இருந்தபோதிலும் நீங்கள், பல சமுதாயமாகவும் கோத்திரங்களாகவும் பிரித்து விட்டிருப்பது ஒரு இயற்கையான விஷயமாகும். உலகம் முழுதும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே குடும்பம் இருக்க முடியாதது வெளிப்படையான ஒன்றாகும். மனித இனம் பெருக பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பின் பல கோத்திரங்கள், பல சமுதாயங்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. எனவே, மனிதன் பூமியில் பல பகுதிகளிலும் வசிக்கத் தொடங்கினான். உடலமைப்பு, நிறம், மொழி, நடை, உடை, பாவனை ஒன்றுக்கொன்று வேறுபட்டேயாக வேண்டியது இருந்தது.\nஒரு பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமற்றவர்களாகவு��்தான் இருக்க முடிந்தது. இந்த இடைவெளி (அல்லது வேற்றுமை என்ன ஏற்படுத்தி விட்டதென்றால்) உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண்டான், அடிமை மேலோன், கீழோன் என்ற பாகுபாடுகள் தோற்றுவிக்க வேண்டுமென்பதில்லை.\nஒரு இனம் மற்றோர் இனத்தைவிட தன்னை உயர்ந்ததாக கருதி வேற்றுமை பாராட்ட வேண்டுமென்பதில்லை. மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.\nஇந்த இயற்கை வழியை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வம்சத்தாரும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒன்று கூடி ஒரு கூட்டு சமுதாயத்தையே உருவாக்கியிருக்கமுடியும். வாழ்க்கை பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். ஆனால் இறைவனின் இயற்கை நியதி எவற்றையெல்லாம் அறிமுகத்திற்கான சாதனங்களாக ஆக்கி தந்ததோ, அவற்றை எல்லாம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வீண் பெருமை பேசி ஒருவருக்கொருவர் குரோதம் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த விரோதம் இத்துடன் நின்று விடாமல் கொடூரத்தின் எல்லைக்கே போய்விட்டது.\nஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே சிறப்பு அல்லது உயர்வுக்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறது அல்லது இருக்க முடியுமென்றால் அது ஒழுக்கச் சிறப்பேயாகும். ஆகவே இஸ்லாம் மிக சிறப்பாகவே சொல்லுகிறது. பிறப்பை பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமானவர்களே. ஏனெனில் அவர்களைப் படைத்தவன் ஒருவனே. மனிதனின் படைப்பிற்கான மூலப் பொருள், படைப்பு முறை அனைத்தும் ஒன்றே.\nஎனவே, ஒருவனுக்கு மற்றொருவனை விட பிறப்பால் உயர்வு கிட்டுவதற்கு எவ்வித அறிவுப் பூர்வமான காரணமும் இல்லை. ஒருவனுடைய உயர்வு தாழ்வு அவனுடைய வாழ்க்கையிலிருந்து தான் அறிய முடியும்.\nநல்லவை நாடியவன் நல்லவனாகவும் தீயவைகளை நாடியவன்; தீயவனாகவும் இருக்கிறான். இங்கு இன வேறுபாட்டிற்கு இ;டமில்லை. குர்ஆனின் வசனத்தில் விளக்கப்பட்டுள்ள இந்த உண்மைகளைத்தான் அண்ணலார் நாயகம் அவர்கள், தமது சொற்பொழிவில் மேலும் விளக்கியுள்ளார்கள். மக்காவை வெற்றிக்கொண்டபோது கஃபாவை இறை ஆலயத்தை வலம் வந்து தவாப் செய்தபின் பெருமானார் அவர்கள் ஆற்றிய பேருரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.\nஉங்களிடமிருந்து குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனை துதித்து நன்றி செலுத்துகிறேன். மக்களே, எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினர்களாக பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர் இறையச்சம் உள்ளவர் அவரே இறைவனின் பார்வையில் கண்ணியமிக்கவர். மற்றொருவன் - துர்பாக்கியவான்.\nஅவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன் அன்றி மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர்.\nஅல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான் (பை ஹகீ, ஈமானைப் பற்றிய பிரிவு, திர்மிதி) என்று மனிதன் தோன்றிய வரலாறை விளக்குகிறது.\nதன் இறுதி ஹஜ் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள்; மொழிகின்றார்கள்:\n உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியனுக்கு அரேபியன் அல்லாதவனை விடவோ கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தை பொறுத்தே தவிர, வேறு எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களிடத்தில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே. நான் உங்களிடம் இறைவனின் தூதை சேர்ப்பித்து விட்டேன் அல்லவா\nமக்கள் பதிலளித்தனர்: ''இறைவனின் தூதரே ஆம்'' - அப்படியானால் இங்கே வருகை தந்திருப்போர் இங்கில்லாதவர்களுக்கு இவ்விஷயத்தை எட்டச்செய்ய வேண்டும். (பை ஹகீ).\nஒரு ஹதீஸில் பெருமானார் அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.\nமற்றொரு ஹதீஸில் கூறுகிறார்கள்: ''அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.'' 'இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.'\nபின் வருபவை இன்னொரு ஹதீஸின் வாசகமாகும்:\n'அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின் பாலும் செயல்களின் பாலும் தான் நோட்டமிடுகிறான்.' (முஸ்லிம் - இப்னுமாஜா)\nஇந்த போதனைகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறை விசுவாசிகள் கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. அச்சமுதாயத்தில் நிறம், ��னம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை வகுப்பு மாச்சரியம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது.\nஇஸ்லாமிய குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும், எந்த இனத்தை எந்த குலத்தை எந்த நாட்டை சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.\nஅங்கே இன பேதமில்லை, நிற பேதமில்லை, புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டற கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை.\nபழைய மனப்பான்மையும் தாழ்வு நிலையும் மாறி புதிய சிந்தனையும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. நேற்றுவரை ஒரு இனம் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டே எடுபிடிகள் ஏவல்காரர்களாக எண்ணினார்கள். தங்கள் தயவில் வாழவேண்டிய கூட்டம் என்று அவர்கள் எண்ணியது மட்டுமல்ல. மனுதர்மமே அதுதான். சட்டமே அதுதான் என்ற அகங்காரமும், ஆணவமும் கொண்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். இன்னும் பல நூறு ஆண்டுகளென்ன, ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இங்கே அந்த நிலை மாறப்போவதில்லை. மாற்றவும் மாட்டார்கள்.\nஅரசாங்கச் சட்டமெல்லாம் நடைமுறைக்கு வருவதெல்லாம் சில சலுகைகளை அளிப்பதற்கே தவிர, நமது வாழ்வை மாற்றுவதற்கல்ல. நமது சமுதாய நிலையை உயர்த்துவதற்கல்ல என்பதை ஒவ்வொருவரும் தெரிந்தாக வேண்டும். இந்த சாதிக்கென இத்தனை சலுகை என பகிரங்கமாக - பட்டவர்த்தனமாகப் பேசுவது கூட இன்னும் நிற்கவில்லை. நாம் ஏனைய இந்து சாதியினரைப் போன்று தொழில் செய்ய முடிவதில்லை. வியாபாரத்துறையிலே நமக்கு வாய்ப்பில்லை. கடை விரிப்பார், கொள்வாரில்லை என்ற பரிதாப நிலையே நீடிக்கிறது.\nஇந்துக்களின் எண்ணிக்கைக்காகவே அரிசனங்கள் இந்துக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனரே தவிர, நம்மை இந்துக்கள் என்று சொல்லவோ, சமுதாய அந்தஸ்து தரவோ எந்த சாதி இந்துவும் தயாராக இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nஎனவே, அறிவுப்பூர்வமான முடிவுக்கு வந்தாக வேண்டும். அவசரக்கோலத்திலோ அல்லது ஏதாவது ஒரு சந்தர்���்ப சூழ்நிலையிலோ திடீரென மாறிவிட வேண்டும் என்ற துடிப்பிற்காகவோ அல்ல. ஒரு இனத்தின் பெயரிலே அதே இன மக்களால் ஆழம் காண முடியாத அடித்தளத்திலே அமுக்கி, அழுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும். விடுதலை அடையவேண்டும். இல்லையேல் விமோசனமே கிடையாது. இதை தர்க்க ரீதியாக ஆணித்தரமாக வாதிட்டு நிரூபிக்க முடியும்.\nஇந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பாகும்.\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\nவெளியீடு: அறிவுப்பண்ணை ஈத்தாமொழி - 629 501\nஇத்தொகுப்பின் தமிழ் அச்சுக்கோவை இதுதான்இஸ்லாம்.காம் என்ற சகோதர வெப்தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\n>>> ஏழு தலைமுறை என்ன எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம் <<<\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nபெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.\nதலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.\nஉயர்திரு டாக்டர் தாரேஸ் அகமது அவர்கள்,\nபொருள் : தேனீர்கடையில் இரட்டை டம்ளரை அகற்ற கேரியும்\nபொது சாலையில் தலித் மக்கள் சைக்கிள் ஓட்ட அனுமதி\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள். தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்��� அனுமதிக்கபடவில்லை.\nமேலும் அந்த பொது சாலையில் சைக்கிள் ஓட்ட முயன்ற தலித் இனத்தை சார்ந்தவர்களை அவர்கள் தாக்கி அடித்து திட்டி உதைத்துள்ளனர். உதாரணமாக மணியரசன் (டிரைவர்) த/பெ. மணிவேல் என்பவர் டீசல் கேனை ஏற்றிக்கொண்டு பைக்கில் செல்லும் போது அன்பழகன் உடையார் என்பவர் ‘நீ எப்படி எங்கள் வீதியில் பைக்கில் செல்லலாம்’ நீ கீழே இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும் என கூறிவிட்டு எனது முதலாலியிடம் ‘இவன் எப்படி நமது வீதியில் பைக்கில் ஏரிகொண்டு வரலாம், இதை அவனிடம் சொல்லி வை’ என கூறி தடுத்தார்.\nமேலும் எங்கள் பகுதியை சார்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மகள் சுகுனா 12-ம் வகுப்பு படிக்கின்றார். அவர் வகுப்பு தோழியான உiடாயர் சமூகத்தை சார்ந்த வீரமனி தனது சைக்கிளில் சுகுனாவை பின் சீட்டில் உட்கார வைத்து அழைத்து வந்ததை பார்த்த உடையார் சமூகத்தவர்கள் பறச்சியை ஏன் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வருகின்றாய் என கூறி உள்ளனர்.\nமேலும் ரஞ்சித், ரவி என்ற இரு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு குருப்பிட்ட தெருவில் சைக்கிளில் வந்த போது உருலாஸ் என்பவர் வீட்டில் இருந்தவர்கள் இந்த வீதியில் நீங்கள் எல்லாம் சைக்கிளை தள்ளிக்கொண்டுதான் போக வேண்டும் என்று கூறி உள்ளார். துபாய் பெரியசாமி என்பவர் 25 நாட்களுக்கு முன்பு உடையார் தெருவில் பைக்கில் சென்றதை பார்த்த தவிட்டுகாரம்மா என்பவர் நீ என்ன சாதி சனம் உனக்கு உடம்புல தெம்பு இருக்கா என்று கேட்ட போது பதிலுக்கு துபாய் பெரியசாமி (தலித்) இன்னும் ஊர் திருந்தளையாடா என்று கேட்டுள்ளார்.\nமேலும் தலித் பள்ளி மாணவர்கள் சைக்கிலில் செல்வதற்கு பாதுகாப்பான சாலை வசதி இருந்தும் உயர் சாதியினர் அச்சாலையில் சைக்கிலில், பயனிக்க அனுமதி மருப்பதால் ஊரை சுற்றி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். பல மாணவர்கள் சைக்கிளை பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர்.\nமேலும் விவசாயத்திற்கு தேவையான உரம் பூச்சி மருத்துகளை ஊருக்கு நடுவில் உள்ளதால் தலித்துகள் தங்கள் நிலத்திற்கு உரத்தை வாங்கி கொண்டு தலையில் தூக்கி கொண்டோ, வண்டியை தள்ளிக்கொண்டோ, தான் செல்கின்றனர்.\nமேலும் அஞ்சலகம் ஊருக்குள் இருப்பதால் அஞ்சலகம் வரும் தலித்துக்கள், மத்திய அரசு ஊழியர் தபால்காரர் இன்று வரை தபால் பட்டுவாடா செய்ய சைக்கிலை பயன்படுத்தியது இல்லை.\nமேலும் நாள் 02.10.07ம் ஆண்டு மருவத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேரளியில் 1. சிங்காரவேல் 2. அய்யாசாமி, 3. சின்னதுரை 4. முத்துசாமி ஆகியவரது டீக்கடையில் இரட்டை டம்ளர் இருப்பதாகவும் இதனை அகற்றுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு செய்திருந்தேன்.\nஎனது மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 16.04.2008 அன்று எனக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளீர்கள். அதில் டீக் கடையில் காவல்துறையினர் ரகசிய முறையில் விசாரணை செய்ததாகவும் விசாரணையில் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கபடவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடிதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை எனக்கு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தீர்கள். எனது வாதம் யாதெனில் நீங்கள் அப்போது விசாரித்த போது இல்லை எனில் 04.09.2011. அன்று தி. இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் இரட்டை டம்ளர் முறை பேரளியில் உள்ளதாகவும் மேலும் பல தீண்டாமை நிலை உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே\nஆகவே இனிவரும் காலங்களிலாவது திறந்த மனதோடு, நடுநிலையோடு, ஒட்டு மொத்த மனித குலுத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படாத வண்ணம் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒருவார காலத்திற்குள் பேரளியில் உள்ள அனைத்து பொது சாலையிலும் தலித் மாணவர்கள், பொது மக்கள் சைக்கிளில் இனி எப்போதும் சென்று வரலாம் என்று உத்தரவிடுவதோடு சாதி பாதுபாடு பார்த்து தலித் மக்களை அச்சுருத்துபவர்கள் மீதும் தாக்குகிறவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\n. மேலும் பேரளி ஊராட்சி மன்ற தலைவரை தேர்தெடுப்பதில் ஏழமுறையில். அதிக பணம் கட்டுகின்றார்களோ அவர்கள் தான் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்கள். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மக்களின் பங்களிப்பு எதுவும் இன்றி. அடிப்படை வசதிகள் செய்து தருமாறு தற்போதைய தலைவரிடம் கேட்டால் நீ ஓட்டு போட்ட நான் ஜெயித்தேன் செய்து தரமுடியாது என்று கூறுகின்றார்.\nமேலும் தி.இந்து பத்திரிக்கையில் பஞ்சாயத்து தலைவர் படைகாத்து அளித்துள்ள பேட்டியில் சிரிய வகையிலான ஒன்றிர���்டு தீண்டாமை,சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று ஒப்பு கொண்டுள்ளார். மேலுத் தலித் மக்களை கோவில்களுக்குள் அனுமதிக்காதது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு இருதரபினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரவர் கோயில்களில் அவரவர் சாமி கும்பிட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று ஒப்பு கொள்கின்றார். தலைவர் கொடுத்திருக்கும் பேட்டியின் அடிப்படையில் தீண்டாமை பேரளியில் நடந்தேரி வருகின்றது என்பது உண்மை. தீண்டாமை நடப்பதை அறிந்த பிறகு சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய தலைவர் தீண்டாமை நடப்பதற்கு பல சம்பவங்களில் இவரே காரணமானவராக உள்ளார்.\nமேலும் மகேந்திரன் என்ற இளைஞர் இன்று நான் மனுவில் குறிப்பிட்டதை போல் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பேரளியில் நடக்கும் தீண்டா மை குறித்து மனுநீதி நாளில் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் முன்பு மகேந்திரனிடம் இருந்த மனுவை தலைவர் படைகாத்து பிடிங்கி கொண்டு சென்று விட்டார்.\nசிறிய வகையான தீண்டாமையும் நிகழக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினம��ி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி - ஆதார‌ பூர்வ...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=12122&page=1", "date_download": "2018-08-21T20:28:52Z", "digest": "sha1:C7XDQH62Y4WKVXLO2M5BLRQ4K2V4YJGQ", "length": 8126, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Nehru park - Central and Chikmagalai - Metro Rail service startup between TMS!|நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகாசிமேடு மீனவ கிராம சபைக்கு நிர்வாகிகள் நியமனம்\n50 மீட்டர் ரைபிள் 3 நிலை வெள்ளி வென்றார் சஞ்சீவ் ராஜ்புத்\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nசென்னை நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவாகார இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.சென்னையில் தற்போது நேரு பூங்கா முதல் ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும், விமான நிலையம் - சின்னமலை இடையேயும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேரு பூங்கா- சென்ட்ரல் (2.5 கி.மீ) மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் (4.35 கி.மீ) வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த புதிய வழித்தடங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சான்றிதழ் அளித்ததையடுத்து மெட்ரோ ரயில் சேவை பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nமகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு\nராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்\nகுவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு\nகொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு\nஇலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/05/18/18-05-2018thamilsevai1091/", "date_download": "2018-08-21T19:43:22Z", "digest": "sha1:ULZ4PDT2OWGZBRTYWNUIUAXGCQ5S23GB", "length": 7350, "nlines": 75, "source_domain": "www.natrinai.org", "title": "1091-TamilSevai – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nஇளைஞன், ஒரு அழகான மான்குட்டியை வளர்த்து வந்தான்.\nஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான்.\n“மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்” என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.\nஅடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். “பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்\nஎனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்” என ஆவேசமாகக் கூறினான்.\n“பாசத���தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்” என்றார்.\nஆனால் அவன் கேட்பதாக இல்லை. “என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா..” என கத்தினான்.\nசிறிது நேரத் தயக்கத்துக்குப்பின், “சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு” எனக் கூறினார்.\nஉற்சாகமான அவன் “இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்” என்றான்.\nஉடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்\nஅதைப் பார்த்து உறைந்து போன அந்த இளைஞன், கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன\nஇன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள்.\n*நீதி*: பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும்.\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlfmradio.com/?author=5&paged=2", "date_download": "2018-08-21T20:08:56Z", "digest": "sha1:A252TX7WD5OFYUQGDAJL7EKD2ZV2BSPI", "length": 9053, "nlines": 139, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News judi uthayan | yarlfmradio | Page 2", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nபாகுபலி என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த தமன்னாவுக்கு ...\nஅனைத்துப் பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன்:டெனிஸ்வரன்\nமுழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்துப் பகுதிகளையும் சரி ...\nதாழ்ந்து வரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி\nவிக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி ...\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nமுல்லைத்தீவு நகரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கன்டித்து இன்று ...\nலண்டன் பறந்தார் சம்பந்தன், நாளை சுமந்திரனும் பயணம்\nஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு ...\nஇந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்து\nஇந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் ...\nகரைச்சிப் பிரதேசத்தில் நாற்பது வீதமான காணிகள் படையினரிடம்: சிறீதரன்\nகிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் நாற்பது வீதமான காணிகள் படையினரின் ...\nஅச்சுவேலி நிலவெடிப்பு – அச்சப்படும் மக்கள்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி ...\nசுயாட்சியுடன் கூடிய சமஸ்டி – தமிழ் மக்கள் பேரவை\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் ...\nகாணாமல் போனோரின் உறவினர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்ஆர்ப்பாட்டம்\nவடக்கு கிழக்கு மாத்திரமின்றி முழு இலங்கையிலும் காணாமல் போனோர் ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇலங்கை ஜனாதிபதி சீன அதிபர் ஸீ ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்\nமுன்னணி வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 5 கோல் அடித்து அசத்தல்\nதுபாயில் உள்ள 75 மாடிகள் கொண்ட கயான் டவர் கட்டிடத்தில் உண்மையான ஸ்பைடர்மேன் (வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/08/blog-post_51.html", "date_download": "2018-08-21T19:54:27Z", "digest": "sha1:TJ4QIPZ64XJKVFY7VG2JU73QFVKI3H42", "length": 7764, "nlines": 160, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : கலைஞராற்றுப்படையே!", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவியாழன், 9 ஆகஸ்ட், 2018\n\"பா மரத்து\" வரிகள் அல்லவா\nதண்ணீரை டி எம் சி யாய் மாற்றியபோது\nபில்லியன் பில்லியன் டி.எம்.சி களை\nஇனி இந்த மெரீனா தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஆகஸ்டு பதினைந்தே வருக வருக\nகவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-21T19:53:10Z", "digest": "sha1:4DXYIJWFHEZU67IKB7EJR2FOURI3UAVX", "length": 11467, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜில்லா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜில்லா இங்கு வழிமாற்றப்படுகிறது. இந்திய நிருவாக அலகு பற்றி அறிய மாவட்டம் (இந்தியா) கட்டுரையைப் பார்க்க.\nஜில்லா 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு[1], டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.[2] இப்படம் 2014 சனவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.[3]\nவிஜய் - சக்தி (சிவனின் வளர்ப்பு மகன்)\nகாஜல் அகர்வால் - சாந்தி (சக்தியின் காதலி)\nமஹத் ராகவேந்திரா - விக்னேஷ் (சிவனின் மகன்)\nநிவேதா தாமஸ் - மகாலட்சுமி (சிவனின் மகள்)\nசூரி - கோபால் (சக்தியின் நண்பன்)\nசம்பத் ராஜ் - ஆதி கேசவன் (சிவனின் மற்றொரு வளர்ப்பு மகன் , அமைச்சர்)\nபிரதீப் ரவட் - உயர் காவல்துறை அதிகாரி\nபூர்ணிமா பாக்யராஜ் - சிவனின் மனைவி\nஸ்கார்லெட் வில்சன் (சிறப்புத் தோற்றம்)\nமோகன்லால் (சிவா) மதுரையின் பெரிய தாதா (குற்றச்செயல் புரிபவர்களின் தலைவர்) விஜய்யின் (சக்தி) அப்பா அவரிடம் வேலை செய்கிறார். மோகன்லாலின் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ��ோது மோகன்லால் குடும்பத்தை கொல்ல அவரின் எதிரிகள் முயலும் போது விஜய்யின் அப்பா காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்படுகிறார். மோகன்லால் விஜய்யை தன் குழந்தையாக வளர்க்கிறார். அதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு காவல்துறை என்றாலே வெறுப்பு. அவர் சாலையில் பார்த்த பெண்ணின் (காஜல் அகர்வால்) மீது காதல் கொள்கிறார். காஜல் அகர்வால் ஒரு காவல்துறை அதிகாரி. மோகன்லாலை காவல்துறை அதிகாரி ஒருவர் அசிங்கப்படுத்தி விடுவதால் அவர் விஜயை காவல்துறை அதிகாரி ஆக்குகிறார். விஜய் மோகன்லாலின் குற்றச்செயல்களுக்கு உதவுகிறார். ஓர் குற்றச்செயலின் போது குழந்தைகள் நிறைய பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் குற்றச்செயல்களுக்கு எதிராக திரும்புகிறார். மோகன்லாலை குற்றச்செயல்கள் புரியக்கூடாது என்கிறார். அதனால் இருவருக்கும் மோதல் வருகிறது. மோகன்லாலின் கடைகளை தீவைத்து அழித்து அதை விஜய்யின் மீது ஓர் கும்பல் பழி போடுகிறது. அவர்களால் மோகன்லாலின் சொந்த மகன் கொல்லப்படுகிறார். அதை விஜய்யின் மீது சுமத்துகிறார்கள். அதை மோகன்லால் நம்பினாரா, விஜய் மோகன்லாலுடன் இணைந்தாரா எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விஜய் அழிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஜில்லா (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2018, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18043", "date_download": "2018-08-21T20:12:47Z", "digest": "sha1:HGDC7MUQD26KQBVYMOABQ237KDODUH72", "length": 3652, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "குறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு கோகிலா மகேந்திரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு கோகிலா மகேந்திரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு கோகிலா மகேந்திரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற ���ான்றிதழ்\n1987-02-28 அன்று முரசொலி அலுவலகத்தில்நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ம. கோகிலாதேவி அவர்களிற்கு \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்றது\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு கோகிலா மகேந்திரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்\nசான்றிதழ்கோகிலா மகேந்திரன், சான்றிதழ்--1987--கோகிலா மகேந்திரன்\n1987-02-28 அன்று முரசொலி அலுவலகத்தில்நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ம. கோகிலாதேவி அவர்களிற்கு \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்றது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2017/06/", "date_download": "2018-08-21T19:30:29Z", "digest": "sha1:AQL6TL6YAGJUNN24CVTIMOVDYJDDZWAY", "length": 6388, "nlines": 128, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: June 2017", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 201\nஎழுத்துப் படிகள் - 201 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 201 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n1. புவனா ஒரு கேள்விக்குறி\n3. நீ சிரித்தால் தீபாவளி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 200\nஎழுத்துப் படிகள் - 200 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (5,4) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.\nஎழுத்துப் படிகள் - 200 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n5. சுமதி என் சுந்தரி\n8. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 201\nஎழுத்துப் படிகள் - 200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/08/07/1172-tamilsevai/", "date_download": "2018-08-21T19:40:56Z", "digest": "sha1:S7XK2B4PWEKVT3HVZO4PM44X6X5F6BDO", "length": 3568, "nlines": 62, "source_domain": "www.natrinai.org", "title": "1172-TamilSevai – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/04/blog-post_21.html", "date_download": "2018-08-21T19:32:13Z", "digest": "sha1:BMKHWZAW2V6CCX3MVY2BFYASLZMUEUPC", "length": 29837, "nlines": 142, "source_domain": "www.nisaptham.com", "title": "யானையைக் காணவில்லை ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள் கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்பது நகருக்கு பெருமையான விஷயம் என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள்.\nமிருகக்காட்சி சாலை இருந்த இடத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போகிறது. அந்த கட்டடத்தை கட்டப் போகிறவர் யானை தனது கடைசி காலத்தைக் கழிப்பதற்காக இடம் கொடுக்கிறார். அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய தடுப்புச்சுவரைக் கட்டுகிறார்கள். அந்த அரணுக்குள் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து யானையைக் கட்டி வைத்துவிடுகிறார்கள். இன்னும் நூறு வருடங்களுக்கு யானை தனது கால்களை உரைத்தாலும் அந்தச் சங்கிலி தேயாது. அவ்வளவு தடிமனான சங்கிலி அது.\nயானையின் கூடவே பாகனும் தங்கிக் கொள்கிறான். பாகனும் முதியவன் தான். பக்கத்தில் இருக்கும் பள்ளியில் மீதமாகும் மதிய உணவை யானைக்கு கொடுக்கிறார்கள். பள்ளிச்சிறார்கள் யானையை அடிக்கடி வந்து பார்க்கிறார்கள். அதைத்தவிர யானைக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.\nயாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று யானை காணாமல் போய்விடுகிறது. யானை மட்டுமில்லாமல் பாகனையும் காணவில்லை. யானை காணாமல் போனது பற்றிய குழப்பம் உருவாகிறது. அது சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிருக்க வாய்ப்பில்லை. சங்கிலி அப்படியேதான் இருக்கிறது. பாகன் சங்கிலியை கழட்டிவிட்டிருக்கக் கூடும் என்று யாரோ சொல்கிறார்கள். அதற்கும் வாய்ப்பு இல்லை- ஏனென்றால் அந்த சங்கிலியின் பூட்டுக்கு இரண்டு சாவிகள். இரண்டில் ஒன்று கூட பாகனிடம் இல்லை. பூட்டும் உடைபடவில்லை. பிறகு எப்படி இது நிகழ்ந்தது ஊரில் ஒரே குழப்பம். இந்தச் செய்தியை ஊடகங்களும் பிரதானப்படுத்துகின்றன. ‘தனது குழந்தையை வெளியில் விளையாட விடுவதற்குக் கூட பயமாக இருக்கிறது’ என்று ஒரு பெண்மணி புலம்புகிறாள். etc.etc.\nஇது ஹாருகி முரகாமியின் ‘யானை காணமலாகிறது’ என்ற கதையின் ஒரு பகுதி. கிட்டத்தட்ட நாற்பது பக்கக் கதை இது. மனசாட்சியே இல்லாமல் மூன்றரை பத்தியில் சொல்லிவிட்டேன். ஆனால் இதோடு கதை முடியவில்லை.\nஅந்த யானை எப்படி காணாமல் போகிறது\nஇந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவன் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து முந்தின நாள் இரவு யானையை பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நடந்திருக்கிறது. யானை சுருங்கிக் கொண்டே வந்திருக்கிறது. சங்கிலியில் இருந்து தனது கால்களை விடுவித்துக் கொள்ளும் அளவிற்கு யானை சுருங்கி பிறகு காற்றில் கரை��்திருக்கும் என்கிறான். இதை அவனோடு அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் சொல்கிறான். அவளும் நம்பிக் கொள்கிறாள். நிறைய கேள்விகளைக் கேட்கிறாள். அவனுக்கும் மப்பு. அவளுக்கும் மப்பு. அவன் என்ன சொன்னாலும் நம்புவாள். கதையை வாசிக்கும் நமக்குத்தான் குழப்பம். யானை சுருங்கிக் கொண்டே வந்து காற்றோடு கரைவது சாத்தியமா\nநாற்பது நாட்களுக்கு முன்பாகச் சொல்லியிருந்தால் நம்புவது கடினம்தான். ஆனால் இப்பொழுது யாருக்காவது இந்தக் கதையில் சந்தேகமிருந்தால் MH370 என்று கூகிளிடம் கேட்டுப்பார்க்கலாம். எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் இந்த யானைக் கதையை நம்பிக் கொள்வோம்.\nஎன்ன ஆயிற்று அந்த விமானத்துக்கு\n ஒரு பதிலும் இல்லை. தேடுகிறார்கள் தேடுகிறார்கள்- தேடிக் கொண்டேயிருக்கிறார்கள். கப்பல்கள், விமானங்கள், ரோபோக்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘இந்த இடத்திலிருந்து சிக்னல் வருகிறது’ என்கிறார்கள். ‘அந்த இடத்தில் ஏதோ எண்ணெய் படலம் பரவுகிறது’ என்கிறார்கள். ‘கடலின் மீது என்னவோ மிதக்கிறது’ என்கிறார்கள். ஒரு துப்பும் இல்லை. ஊடகங்கள் இந்தச் செய்தியை மெதுவாக மறந்து கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தேடல் மிகப்பெரிய செலவு பிடிக்கும் காரியமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும் புலம்பியிருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இந்தத் தேடலை கைவிட்டுவிடக் கூடும். அதன் பிறகு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு ஆறு மாதங்கள்\nஅதே போலத்தான் - சுபாஷ் சந்திரபோஸ் என்ன ஆனார் நமது நேதாஜிதான். விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். கொன்றுவிட்டார்கள் என்றார்கள். சிறையில் இருந்துதான் இறந்தார் என்றார்கள். இந்திய அரசியல் தலைவர்களே நேதாஜி வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள் என்றார்கள். இப்படி ஆளாளுக்கு ஒரு தியரி எழுதி வைத்திருக்கிறார்கள்.\nபதில் கண்டுபிடிக்கவே முடியாத இப்படியான ரகசியங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. யாராவது வெகுசிலருக்கு மட��டும்தான் அந்த ரகசியங்களின் பின்னாலிருக்கும் உண்மை தெரியும். மலேசிய விமானம் குறித்து அந்த விமானத்திலிருந்த இருநூற்று சொச்சம் பேருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். அதுவும் கூட அத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.\nநேதாஜியின் மரணம் பற்றி அவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் அல்லது வெகுசிலருக்குத் தெரிந்திருக்கலாம். அதே போலத்தான் யானை பற்றியும். அந்தப் பாகனுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது அவனோடு சேர்த்து இன்னும் சிலருக்கு.\nஇந்தப் புதிர்களின் விடைகள் எப்பொழுதும் பொதுவெளிக்கு வரப் போவதில்லை. தீர்க்க முடிந்த புதிர்கள் என்றால் வெகு சுவாரசியமாக தீர்ப்போம். அதுவே விடை கிடைக்கவில்லையென்றால் கொஞ்ச நேரம் மண்டை காய்வோம். பிறகு சலித்தபடியே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த காரியத்திற்கு நகர்ந்துவிடுவோம். அவ்வளவுதான். அது சூடோக்கூவாக இருந்தாலும் சரி; குறுக்கெழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி.\nமலேசிய விமானமும் அப்படித்தான். நேதாஜியின் மரணமும் அப்படித்தான். முரகாமியின் இந்தக் கதையில் வரும் யானையும் அப்படித்தான்.\nஇத்தகைய கதைகளை வாசித்து மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. பிறகொரு காலத்தில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் இந்தக் கதை நமக்குள் விழித்துக் கொள்ளும். அப்படி விழிக்கும் தருணம்தான் வாசிப்பின் பேரின்பம்.\nஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ‘Elephant Vanishes' என்று தேடி இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம். தமிழில் புத்தகம் வேண்டுமென்றால் திரு. சிபிச் செல்வனிடம்(08925554467) வாங்கிக் கொள்ளலாம். அவர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முரகாமியின் கதைகளை புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு கதைகள்தான். ஆனால் நூற்று நாற்பது பக்கங்கள். ஒவ்வொரு கதையும் முப்பது, நாற்பது பக்கங்கள். ஆனால் தைரியமாக வாங்கி வாசிக்கலாம்.\nஇந்தக் கதையைச் சொல்ல ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா\nபுத்தகக் கண்காட்சியின் போதே இந்தக் கதையை வாசித்து வைத்திருந்தேன். வாசித்த உடனே ஞாபகம் வந்ததுதான் சுபாஷ் சந்திரபோஸின் இறப்பு. பிறகு மலேசிய விமானம் காணாமலாகி இருபத்தைந்து நாட்கள் ஆனவுடன் இன்னொரு முறை வாசிக்கத் தோன்றியது. வாசித்தேன்.\nஇந்தக் கதையை ஓசூரில் நாடகமாக்குகிறார்கள் என்று நண்பர் திருவேங்கடம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுவும் பள்ளி மாணவர்கள். இப்படியொரு சிக்கலான கதையை எப்படி நாடகமாக்குவார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பிரளயன் தான் நாடகமாக்குவதாகத் தெரிந்தது. அவரால் முடியும். வித்தகர். பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.\nநேற்று மாலை ஓசூர் செல்வதற்காகக் கிளம்பி திருவேங்கடத்தை அழைத்து ‘எங்க இருக்கீங்க\n‘யானை காணமலாகிறது நாடகம் பார்க்கப் போறேன். வர்றீங்களா\n‘அது நேத்தே முடிஞ்சுடுச்சே’ என்றார். கடுப்பாகிவிட்டது. அவர் சரியாகத்தான் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். நான் தான் ஸ்ருதியை பார்க்கிற நினைப்பில் முரகாமியை கோட்டைவிட்டு விட்டேன். சனிக்கிழமை மதியம் யாராவது ஸ்ருதிஹாசன் முக்கியமா முரகாமி முக்கியமா என்று கேட்டிருந்தால்- ஸ்ருதிக்கு வாக்களித்திருப்பேன். இப்பொழுது யோசித்தால் முரகாமியின் நாடகத்தை பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.\nஎல்லாத்தையும் பத்தி எழுதுறீங்களே, விமானத்தை விட்டுட்டீங்களேன்னு யோசிச்சிட்டிருந்தேன். எழுதிட்டீங்க.. இது சிலபேர், \"தேடுதல் என்ற பெயர்ல சீனாவைக் கண்காணிக்க அமெரிக்கா செய்த சதிதான் இது\", \"இது ஏலியன்களின் கைங்கர்யம்\", \"அந்த இருநூறு பேரும் கூண்டோட கைலாசம் மாதிரி ப்ளேனோட பரலோகம் போயிட்டாங்க\" ன்னு வகை வகையா கதை கட்டிட்டிருக்காங்க.......\n//இந்தப் புதிர்களின் விடைகள் எப்பொழுதும் பொதுவெளிக்கு வரப் போவதில்லை. தீர்க்க முடிந்த புதிர்கள் என்றால் வெகு சுவாரசியமாக தீர்ப்போம். அதுவே விடை கிடைக்கவில்லையென்றால் கொஞ்ச நேரம் மண்டை காய்வோம். பிறகு சலித்தபடியே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த காரியத்திற்கு நகர்ந்துவிடுவோம். அவ்வளவுதான். அது சூடோக்கூவாக இருந்தாலும் சரி; குறுக்கெழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி. //\nயானைக் கதையில் ஆரம்பித்து மலேசிய விமானத்தில் புகுந்து நேதாஜியை கோர்த்த விதம் அருமை.. வாழ்க்கையே ஒரு விடையில்லா விடுகதை தானே \nமறைதல் என்றுமே நம்மை நிரந்தரமாக பாதித்ததில்லை.இந்த பின்னூட்டத்தின் கடைசி எழுத்தை தட்டுவதற்கு முன்னால் கூட நாம் வந்த சுவடு தெரியாமல், போவது எங்கே என்றும் அறியாமல் மறைந்துவிடலாம் என்ற நிதர்சனம் தெரிந்துள்ளதால்.\nமறதி என்பது தேசிய வியாதி ஆயிற்றே, அதும் இந்த மாறி மர்மமான செய்திகளை இன்னும் கொஞ்ச நாள் நினைவு வைத்து கொள்வார்கள், அப்புறம் மறந்து தொலைத்து விட வேண்டியது தானே\nநல்ல புத்தகம் ஒன்றை பல செய்திகளுடன் இணைத்து அறிமுகம் செய்தமை சிறப்பு\n கண்டுகளுக்கு முன்னே சிறுத்துக் கொண்டிருப்பதால். காணாமல் போய்க் கொண்டிருப்பது தெரிவதில்லை\nவிமானம் காணாமல் போனது இன்னும் எனக்கு ஆச்சர்யம் தான். விஞ்ஞானம் முன்னேறிய இக்காலத்தில் இவ்வாறு விமானத்திற்கு என்ன ஆனது என கண்டு பிடிக்க முடியவில்லை என்பது..........என்ன சொல்வது.\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n// //விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு ஆறு மாதங்கள்\nThe Bullet Vanishes -- இந்த திரைப்படத்தையும் பார்க்கலாம்,\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india", "date_download": "2018-08-21T20:01:08Z", "digest": "sha1:3ZCBMF7VVL4IJ753W5DSLGO7HCLW3HH3", "length": 7626, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா | india", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் ���ிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nசபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு\n - ஆராய வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு கோரிக்கை\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு\nபெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nகயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nநம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..\nகேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி \nநிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றியது எப்படி\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்\nரூ.1000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்: காப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு\nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்\nமூன்று மாநிலங்களில் கனமழைக்கு எச்சரிக்கை\nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nபெட்ரோல் பங்கில் எவ்வளவு பெரிய க்யூ...\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91105/", "date_download": "2018-08-21T19:42:13Z", "digest": "sha1:HFTOBTPJADYJ3YKLQ5UJHZZCLKWISK5M", "length": 17092, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\nவடமாகாணத்தில் அபிவிருத்திக்கான எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை…\nவடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் நடத்துவது கிடையாது. என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் நேற்றையதினம் (09-08-2018) ஆளுநர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்தென்னிலங்கையில் நீங்கள் பார்த்தீர்களானால் மக்கள் தமக்கு அபிவிருத்தி வேண்டி கல்வி வசதி வேண்டி நீர் வசதி வேண்டி வீதி செப்பனிட வேண்டும் என வேண்டி பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர்இப்போது சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது ஜனநாயகம் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகம் கிடைத்திருக்கின்றது ஆனால் அபிவிருத்திப்பணிகள் குறைவாக இருக்கின்றது.\nமக்கள் ஒரு நிமிடத்தில் அளிக்கும் வாக்கு அரசியல்வாதிகளுக்கு ஐந்து வருடத்திற்கு அதிகாரம் அளிக்கிறது மக்கள் வாக்களித்துவிட்டு வீட்டிலேயே சும்மா இருக்கின்றார்கள் அரசியல்வாதிகள் வாக்கினை பெற்றுக் கொண்டு ஐந்து வருடங்கள் சும்மா இருக்கிறார்கள். எனவும் குறிப்பிட்ட அவர்இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சியை எந்த நேரமும் எடுக்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nவிசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் ஆளுநரிடம் சுயேச்சைக்குழு பிரதேச சபை உறுப்பினர்கள்..\nவிசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதன் மூலமே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமே தவிர பிரதேச சபைகளின் நிதியினை கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியாது என கிளிநொச்சி சுயேச்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.நேற்று(09.08.2018) மாலை 5 மணி அளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் உள்ளிட்ட பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.குறித்த சபைகளில் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் அப்பிரதேச மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்குவது தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தனர். அத்தோடு அதனைப் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக ஆளுநர் மத்திய அரசின் ஊடாக உதவியினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இச் சந்திப்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் சிரோஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN says:\nஅரச காணியில் இருந்து மக்களை வெளியேற்றும் வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில்….\nவடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_238.html", "date_download": "2018-08-21T19:51:59Z", "digest": "sha1:BFGG4AP5PQDLDTKFVIZKTAEG4QJVTNUE", "length": 6489, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "இன்று இரவு இலங்கை வானில் நிகழவுள்ள இயற்கையின் வர்ணஜாலம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka/Weather /இன்று இரவு இலங்கை வானில் நிகழவுள்ள இயற்கையின் வர்ணஜாலம்\nஇன்று இரவு இலங்கை வானில் நிகழவுள்ள இயற்கையின் வர்ணஜாலம்\nஇலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்று நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பொழியும் ஜெமினிட் என்ற விண்கற்கள் பூமியில் விழும். இந்நிலையில் விண்கற்கள் மழையின் உச்ச நிலையை இன்று இரவு இலங்கை மக்கள் தெளிவாக காணும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதெளிவான வானம் உள்ள இடத்தில் இரவு 9 மணிக்கு பின்னர் கிழக்கு வானிலும், நள்ளிரவில் வானத்திற்கு மத்திய பகுதியிலும், அதிகாலை மேற்கு வானிலும் நட்சத்திரம் போன்று விண்கற்கள் மழையை அவதானிக்க முடியும்.\nஅதிகாலை 2 - 4 மணியளவிலான காலப்பகுதியே விண்கற்கள் மழையை அவதானிப்பதற்கான மிக பொருத்தமான நேரம் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.\nமணிக்கு கிட்டத்தட்ட 120 விண்கற்கள் பொழியும் எனவும், இதனை வெற்றுக் கண்களினால் பார்க்க வேண்டும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.\nஇந்த விண்கற்கள் மழை வெள்ளை, மஞ்சள், பச்சை, நீளம் மற்றும் சிகப்பு உட்பட பல நிறங்களில் பொழியும் என கூறப்படுகின்றது.\nஇந்த நிகழ்வு இலங்கை வாழ் மக்களுக்கு அபூர்வ நிழகழ்வு என பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபார���்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_469.html", "date_download": "2018-08-21T19:54:11Z", "digest": "sha1:JX5RODX7NB5I4RHK32N57CFEFQVPJ27I", "length": 5735, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "2017ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளிவந்தது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /2017ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளிவந்தது\n2017ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளிவந்தது\nஇண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஆன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர் இண்டர்நெட் உபயோகிக்கவே முடியாது.\nஅதே நேரத்தில் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க யூகிக்க முடியாத கடினமான பாஸ்வேர்ட் உருவாக்குவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று அதன் முடிவுகளை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.\nஅதாவது 12134546 என்பதுதான் உலகிலேயெ மோசமான பாஸ்வேர்ட் என்றும் ஆனால் எளிமையாக இருக்கின்றது என்பதால் இதைத்தான் மிக அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளது\nமேலும் 12345678 மற்றும் 12345 ஆகியவை உலகின் 2வது மற்றும் 3வது மோசமான பாஸ்வேர்ட் ஆகும். மேலும்\n'qwerty', 'starwars', 'admin', 'welcome' மற்றும் 'login' ஆகிய பாஸ்வேர்ட்களும் மோசமான பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- களுவாஞ்சிகுடி வீடொன்றில் பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை\nவீடு தெரியாமல் தடுமாறும் முதியவரை அவரது உறவுகளுடன் இணைப்போம்\nமட்டு-மாமாங்கேஸ்வரத்தில் தமிழ் ஓசை பத்திரிகை இலவச வினியோகம்\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூற்றாண்டு நிகழ்வும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கி வைப்பும்\nகாட்டு யானையின் தாக்குதலில் இறந்த தந்தையின் சடலத்தை வணங்கி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/vignesh-sivan-friendship-day/", "date_download": "2018-08-21T19:31:54Z", "digest": "sha1:7OSUKLCFNWHFRPG2VIRBAHVE23QELVBR", "length": 10670, "nlines": 156, "source_domain": "4tamilcinema.com", "title": "நயன்தாரா, காதல், நட்பு - விக்னேஷ் சிவன் புது விளக்கம்", "raw_content": "\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்\n87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nகலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nடைட்டானிக் – காதலும் கவுந்து போகும் – புகைப்படங்கள்\nநெஞ்சமெல்லாம் பல வண்ணம் – புகைப்படங்கள்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிரையுலகின் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வு – புகைப்படங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை – டிரைலர்\nசதா, ரித்விகா நடிக்கும் ‘டார்ச்லைட்’ – டிரைலர்\n60 வயது மாநிலம் – டிரைலர்\nஅடங்க மறு – டீசர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ டீசர்\nவட சென்னை – டீசர்\nபேரன்பு – செத்துப் போச்சி மனசு…பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – மச்சக்கன்னி….பாடல் வரிகள் வீடியோ\nசீமராஜா – இசைப் பெட்டி (Juke Box)\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\nஜீனியஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநயன்தாரா, காதல், நட்பு – விக்னேஷ் சிவன் புது விளக்கம்\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் நம்பர் 1 நாயகியாக இருப்பவர் நயன்தாரா. அவருக���கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இருவருமே காதலித்துக் கொண்டிருக்கிறோம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nஆனாலும், அவ்வப்போது விக்னேஷ் சிவன், தன் மனம் கவர்ந்த நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஅந்த வகையில் நேற்று நட்பு தினத்தை முன்னிட்டு அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலருடன் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களைப் பற்றிக் கூறியிருந்தார்.\nஅதில், நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்தக் காதலில் நிறைய நட்பு இருக்கிறது. அதிகமான காதல் இந்த நட்பில் இருக்கிறது. இனிய நண்பர்கள் தினம், நயன்தாரா” என கூறியிருக்கிறார்.\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nஅதிர்ச்சி தந்த ‘நான் செய்த குறும்பு’\nஸ்ரீதேவி நடித்த படங்களின் இனிமையான பாடல்கள்…வீடியோ\n‘போக்கிரி மன்னன்’ – நாயகனாக உயர்ந்த நடன இயக்குனர் ஸ்ரீதர்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nலக்ஷ்மி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\n16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு\nலக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்\nஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18045", "date_download": "2018-08-21T20:09:23Z", "digest": "sha1:P5BRPVB73TFEMHVGBFDHJLM5V7QIGJZC", "length": 3654, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல் 10.03.2018, மூலம்: சந்திரா இரவீந்திரன்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கம்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கம், ஒளிப்படம், ஒன்றுகூடல்\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ் சங்கத்தின் பழைய பெற்றோர் ஆசிரியர் சங்க அங்கத்தினரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தினரும் ஒன்று கூடல் 10.03.2018, மூலம்: சந்திரா இரவீந்திரன்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/page/604/", "date_download": "2018-08-21T19:39:29Z", "digest": "sha1:PTLOA63LYHLEBLL6I6U2GCYKGZEH4QUO", "length": 11684, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – Page 604 – GTN", "raw_content": "\nஇலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவிப்பு\nதுமிந்த சில்வாவிற்கு முக்கிய பிரபுக்களின் ஆதரவு காணப்பட்டது – ஹிருனிகா பிரேமசந்திர\nபிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்\nமுதியார் இல்லங்களில் நகரத்து முதியோர்களே அதிகம் – கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் சத்தியசீலன்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயபூர்வமான கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் -கிழக்கு முதலமைச்சர்\nமிக குறுகிய அளவு ஆசிரியர்களினால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மதிப்பும் அழிக்கப்படுகின்றன\nவிக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படாது – பிரதமர்\nபுலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக கோதபாய குற்றச்சாட்டு\nலசந்த, தாஜூடீன் கொலைகள் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என பிரதமர் நம்பிக்கை\nயாழில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க சீனாவுடன் ஒப்பந்தம் – ராஜித\nஅரசியல் • இலங்கை • உலகம்\nசார்க் மாநாட்டை இலங்கை புறக்கணிக்கவில்லை – மங்கள\nபௌத்த சாசனத்திற்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யாது – ஜனாதிபதி\nமஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்ற உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்த��கள்\nமாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது :\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்டும் – சுமந்திரன்:-\nபோர்க்குற்ற விசாரணை பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகும்:-\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்க முடியாது:\nஇலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nதாக்குதல் விமானங்கள் அவசியமானவை – சரத் அமுனுகம:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுபல சேனா சிறுபான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது – அமெரிக்கா:-\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றம்:\nவெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களைக் காணவில்லை:\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்க��்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/04/blog-post_20.html", "date_download": "2018-08-21T20:00:30Z", "digest": "sha1:WMM5YTRA7FTXYH3CZPH6SRKDNG3RGPHB", "length": 66836, "nlines": 222, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவியாழன், ஏப்ரல் 20, 2006\nதமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,\nஎதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,\nஇவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது,\nOrdnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே போர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியது என்று ஒரு மின்கலைக்களஞ்சியம் பொருள் தருகின்றது, இவற்றின் அடிப்படையில் படைக்கலச் சாலையரங்கம் அல்லது போர்க்கருவிகளின் தொகுப்பை -இச்சொல் குறிப்பதாகக் கொள்ளமுடிகின்றது, இவ்வகையில் தமிழர்த ம் போர்க்கருவித் தொகுப்பைப் பற்றி எடுத்துரைப்பதாகவும் தமிழர்தம் போர் அறிவியலை வெளியிடுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது, இதன்மூலம் இன்றைக்கு வளர்ந்துள்ள போர் குறித்த அறிவியல் செய்திகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பண்டைக்காலத்திலேயே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது என்பதை நிறுவ இயலும்,\nதமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,\nமன்னன் வ��ித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்வியூகம், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்,\nபடையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616) என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன, இவற்றுள் படை முன்னணியில் முதலாவதாக உள்ளது, அதனுடன் களிறு, தேர், நடைநவில்புரவி ஆகியன இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது, கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும், இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க்கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும்,\nஎனவே நாற்படை உடைய அரசன் அடப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்கவேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது,\nஇந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன, நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று (புறநானூறு, 72), வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் (மதுரைக்காஞ்சி 47-54) என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்,\nமன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய (தொல், பொரு, மரபி, 628) என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர், நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர், குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது தெரியக் கிடைக்கும்,\nஇவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன, அவை பின்வருமாறு,\nதொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள் (கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்,\nஇவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன,\nஇம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்,\nமேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட , புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),\nதொல்காப்பியத்தில் வாளோர் ஆடும் அமலை (தும்பைத்திணை), ஒள்வாள் வீசிய நூழில் (தும்பைத்திணை), வாள்மங்கலம் (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மத��ல் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே (புறநானூறு 97), ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,\nவாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே ((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்,\nவேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் பெரும்பகை தாங்கும் வேலினானும் என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது,\nஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது கையது வேலே,, காலன புனைகழல் (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து (புறநானூறு 99), நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் (புறநானூறு 302), பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து (புறநானூறு 274), திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர ி(புறநானூறு 88), சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென (புறநானூறு 63) முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது,\nசிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது, இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடாஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி (புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத��தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது,\nவில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9) முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,\nஇவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தெளுவுபடுத்துகிறது,\nசங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே (புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்,\nஇவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,\nகண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,\nகடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,\nபகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,\nகொல் துறைக் குற்றில மாதோ என்றும்\nஎன்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் ���ாட்டுகிறார்,\nதொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,\nபின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன,\nஇப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தெளுவாகிறது,\nபோரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது, கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக (முல்லைப் பாட்டு 37-42) என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காண் வரிகாளல் தெரிய வருகிறது,\nசங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன, வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872), பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன,\nகுறளில் காட்டப்பெறும் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்ற தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும், சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது,\nகாப்பிய காலத்தில் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து (சிலம்பு 5,89) என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி சொல்லாட்சி பெற்றுள்ளது,\nஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64), காய்வேல் வென்ற கருங்கயல்(உதய குமாரன் அம்பலம் புக்க காதை) என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன,(மன்மதனைக் குறிக்க பல இலக்கியங்களில் வில் பயன்படுத்தப் பட்டுள்ளது)\nகாப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை எடுத்துரைக்கிறார், அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகள் கம்பரின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன,\nஅதே நேரத்தில் இப்போக்கிலிருந்து வில்லி பாரதம் சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றது,\nவில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவி தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறிய முடிகின்றது,\nகம்பராமாயணத்தில் இடம்பெறும் வேலோடு வாள் வில் பயிற்றலின் (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் சங்கரன் கொடுத்த வாளும் , அங்கதன் உடைவாள் ஏந்த ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்,\nஇவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் (கும்பகர்ணன் வதைப்படலம் 105) என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன,\nஇராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது, சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். (மூலபல வதைப்படலம்,11) இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன,\nஇவைதவிர வில் என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழித்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக ஆக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது,\nஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்) ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தியதாக கம்பர் தெரிவிக்கின்றார், மேலும் அவன் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக இராமாயணத்துள் காட்டப்படுகிறது,\nஇவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போ��்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைக்கின்றார், இதன்வழி போர்க்கருவிகளின் எதிரெதிர் செயல்பாடுகள் விளக்கம் பெறுகின்றன, கீழே இராம இராவணப்போரின் போது பயன்படுத்தப் பெற்ற போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பெறுகிறது,\nமேற்காண் பட்டியல்வழி இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்கின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளான் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது, பாதிப் பிறைமுக அம்பு என்பது இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு ஆகும், இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது,\nகம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றுவிட்டது என்பது தெரியவருகிறது,\nஇதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன, தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் (படை எழுச்சிச் சருக்கம் 3), வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190) எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது, இவைதவிர\nவெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்\nபொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன் கழுவர்க்கம்,\nஎங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள், தண்டம்,\nதங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.\nமேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின; வான்\nதோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின; சோரிகள்\nஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு\nசூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில பூங்\n(கிருட்டிணன் தூதுச் சருக்கம்202 , 203)\nஎன்ற பாடல்களில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பட்டியல் தரப்பெற்றுள்ளது, இவை தவிர வில்லிபாரதத்தில் படை அமைப்பு பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு,\n3---கருட வியூகம்--- சந்திர வியூகம்\n11---சகட வியூகம்--- கிரவுஞ்ச வியூகம்\nஇப்பட்டியல் வழியாக பாண்டவர் கெளரவர் பயன்படுத்திய படை அமைப்பு முறைகள் தெரியவருகின்றன, படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுப��்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டமை தெரியவருகிறது, சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும்,\nஇவ்வாறு பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றன என்பது தெரியவருகிறது,\nதமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர்,திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன,\nசங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன, தொல்காப்பியத்திலும் பண்டைத்தமிழர் போர்க்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன, இவற்றின் மூலம் படைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அவற்றின் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடிகின்றது, கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் படைக்கருவிகள் திட்டமிடப்பட்ட அளவில் தேர்ந்த அமைப்பு முறையில் கையாளப்பட்டுள்ளன என்பது தெளுவாகின்றது,\nசோ, ந, கந்தசாமி, புறத்திணைவாழ்வியல்,\nஇராம, தட்சிணாமூர்த்தி, சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள், தேவிபதிப்பகம், சென்னை,--\nதாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை, பச்சைப்பசேல், சென்னை, 2004\nதமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்து நூல்கள்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 12:38 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vrraghy.blogspot.com/2013/08/", "date_download": "2018-08-21T19:24:39Z", "digest": "sha1:XVHOOM6IK4G5EIHA4O2TVQSC7XFE77CP", "length": 4351, "nlines": 201, "source_domain": "vrraghy.blogspot.com", "title": "The Raghavan Instincts", "raw_content": "\nஆனந்த யாழை - ஆயிரம் ஆசைகள்\n'தங்க மீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாட்டுடனே நான் கடந்த சில நாட்களாக வாழ்ந்துவருகிறேன். இது எவ்வளவு பிடித்துப்போனதென்றால், 'குரங்கு கையில் பூமாலை' என்பார்போல் என்னால் இதைக் கொல்லாமல் இருக்க, முயற்சித்தும் முடியவில்லை. 'கழுத கெட்டா குட்டிச்சுவரு'-ன்ற மாதிரி, ஒரு காதலன் தன் காதலியைப் பாடுவார்ப்போல் எழுத முயற்சித்துள்ளேன். முதலில் அசல்.\nஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்\nகண்களில் கள்ளத்தனம் காட்டுகிறாய் என்\nஇரு நெஞ்சம் பிணைந்து வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு\nஈடு இணை இங்கு ஏதுமில்லை.\nஇந்த முள்ளில் உறங்கும் அகத்தின் அழகை\nஅந்த விண்ணில் பறந்து வாழுகிறேன்\nஎன்னை நாடுகிறேன் உன்னைப் பார்த்தபடி\nஎன் நெஞ்சம் எடுத்து ஓடிவிட்டாய்\nஅன்பில் மூடிவிட்டாய் கண்கள் தேடுதடி\nஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்\nஆனந்த யாழை - ஆயிரம் ஆசைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-12-2018/", "date_download": "2018-08-21T19:50:55Z", "digest": "sha1:DC5JAVBMHIU4XMJ7WMSOEHTBRN4VILVU", "length": 17109, "nlines": 127, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 12 2018 | We Shine Academy", "raw_content": "\nகுடிமக்களிடையே வருமானவரி வசூலிக்காத நாடுகள் பட்டியலில் ‘ஓமன்’ முதலிடத்தில் உள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த வார்க்கே அறக்கட்டளை என்ற அமைப்பு ‘உலக பெற்றோர்��ள்’ என்ற தலைப்பின் கீழ் ‘குழந்தைகளின் கல்விக்காக உதவுவதில் அதிக ஆர்வம் செலுத்துவோர்’ உள்ள நாடுகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இதில் ‘இந்தியா’ முதலிடத்தில் உள்ளது.\nதிருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி(2018) பட்டாயாவில்(தாய்லாந்து) நடைபெற்றது. இதில் வியட்நாமை சேர்ந்த ‘குயன் ஹெங் கியாங்’ அழகிப்பட்டம் வென்றார்.\nஉலகின் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் ‘லாஸ் கபோஸ்’(மெக்சிகோ) நகரம் முதலிடத்தில்(50 நகரங்களில்) உள்ளது. இந்த பட்டியலில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் இடம் பெறவில்லை.\nசீனாவின் நிரந்தர அதிபராக ‘ஜி.ஜின்பிங்கை’ நியமிக்கும், புதிய சட்டதிருத்த மசோதா சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nரஷ்யா, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ‘ஹைப்பர் சோனிக்’ என்ற அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றியில் முடிந்தது.\nஜப்பானில் மார்ச் 11(2011)ம் தேதி நேற்று சுனாமி பாதிப்பின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இந்திய அரசு மற்றும் பிரான்சின் நிதியுதவியுடன், சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் புதிய நிலையத்தை பிரதமர் ‘நரேந்திர மோடி’ திறந்து வைத்தார்.\nகுளோபல் ஃபயர்பவர் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் இராணுவத்தினர் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் மிகப் பெரிய இராணுங்களை பட்டியலிட்டது. இதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளது.\nமத்திய அரசு, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியை இந்திய உணவுக் கழகத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.\nகேரள வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.\nபோக்குவரத்து மிக அதிகம் உள்ள சாலைகளில் பயணம் மேற்கொள்ள வரி விதிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.\nதெலுங்கானாவில், 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி அளித்த 69 பெற்றோருக்கு 3 நாட்கள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது.\nஅசாம் மாநிலத்தில் முதன்முறையாக இன்று இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ சரக்கு வாகனங்கள் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகன ஓ���்டிகள் இ-வே பில் வைத்திருப்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீரர் ‘அகில் ஷியோரன்’ தங்கப்பதக்கம் வென்றார்.\nபந்து வீச்சில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கை அணி கேப்டன் ‘தினேஷ் சண்டிமாலுக்கு’ 2 டி20 போட்டிகளில் விளையாட ஐசிசி போட்டி நடுவர் ‘கிறிஸ் பிராடு’ தடை விதித்துள்ளார்.\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்த 400 மீட்டர் தடகள போட்டியில், அமரிக்க மாணவன் ‘மைக்கேல் நார்மன்’ 44.52 வினாடிகளில் பந்தய தூரத்தினை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nபெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய கைப்பந்து போட்டி பிமாவரத்தில்(ஆந்திரா) இன்று தொடங்குகிறது.\nஇந்திய விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும், இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும்(சாய்) ஒத்துழைக்கும் வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதற்கு தலைவராக ‘பத்ரா’(இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர்) செயல்படவுள்ளார்.\nஇந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.\nலண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம், பாகுபலி திரைப்படத்தில் தமிழ் நடிகர் சத்தியராஜ் நடித்த ‘கட்டப்பா’ கதா பாத்திரத்தை கௌரவப்படுத்த அங்கு மெழுகு சிலையை வைத்துள்ளது.\nமார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 6 நாட்கள் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. இந்த ஆறு நாட்களில் ரூ.5,883 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி உள்ளது.\nஜவுளி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் ஜவுளி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்றது.\nதமிழகத்தில் ஜவுளித்துறையில் ‘எலெக்ட்ரானிக் டெக்ஸ்டைல்’ பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் ‘ஓ.எஸ். மணியன்’ தெரிவித்துள்ளார்.\nவிதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.\nஉலகின் முக்கிய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிஃபி(GIF) அம்சம் நீக்கப்பட���டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/12/udal-edai-kuraiya-thoppai-kuraiya-tips.html", "date_download": "2018-08-21T19:58:06Z", "digest": "sha1:VUUDAL4IH4JMM4P5EQNV4WLAILKJ5PJO", "length": 31381, "nlines": 198, "source_domain": "www.tamil247.info", "title": "கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal edai kuraiya tips in tamil ~ Tamil247.info", "raw_content": "\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal edai kuraiya tips in tamil\n’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான்\n‘இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.\nநம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது’\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.\nAlso Read: உடலை கட்டமைப்புடன் வைப்பதற்காக ஆண்கள் செய்யும் 14 தவறுகள்\n1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்\nகொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.\n2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்\nநாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்��ும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.\n3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்\nஇது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் ‘டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.\n4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்\nவயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.\nஉடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்பம் பூ | எழுமிச்சை | தேன்\n5. நார்ச் சத்து தினமும் தேவை\nஉணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n6. குறைந்த அளவு அசைவ உணவு\n‘ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஎண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட���ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.\nAlso Read: தினசரி கூடும் உடல் எடையை குறைக்க 12 எளிய வழிகள்..\nதினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது.\n9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்\nஉயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.\nதினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.\nAlso Read: உடல் எடையை குறைக்கும் எளிய உணவு முறைகள்...\n11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்\nஅதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal edai kuraiya tips in tamil' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்���வும்.\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal edai kuraiya tips in tamil\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகணவனின் கட்டில் பிரச்சனையை தீர்த்து வைத்த புத்திசாலி மனைவி...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n... இப்படியெல்லாமா கெட்ட கெ...\nசெல்போனில் அதிகம் பேசுபவரா நீங்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் உணவுகள்...\nCurrent இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச்..\nஎளிய முறையில் குளிர் காப்பி (cold coffee) செய்யும்...\nவடிவேலு அண்ணாச்சி ட்விட்டருல அக்கௌன்ட் ஓபன் பண்ணிட...\nஇதுதான் இன்றைய மனிதனின் நிலை..\nகொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்... ~ Udal ...\nபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு கற்பனை.\nவருங்கால உலக��்: சூரிய மின் சக்தி உற்பத்தியில் புதி...\nஉங்களுக்கு முகநூலில் அக்கவுன்ட் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheenakay.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-08-21T19:55:28Z", "digest": "sha1:PVAFQPX2LJ474R2JYLYQIVDJY4KGRBJQ", "length": 16285, "nlines": 241, "source_domain": "cheenakay.blogspot.com", "title": "அசைபோடுவது...................: ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை", "raw_content": "\nதமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே \nஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை\nஜோதிஜியின் டாலர் நகரம் :\nஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.\nஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.\nஅயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள், உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.\nஇயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும், தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில்.\nநூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி\nமுன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம் ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது.\nஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது.\nஎண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது. ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும்.\nநல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.\nLabels: டாலர் நகரம், ஜோதிஜி\nசெல்வி ஷங்கர் எழுதிய விமர்சனமா ஐயா\nஅவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வைத்\nதங்கள் விளம்பரம் தந்துள்ளது ஐயா. மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஅருமையான, அழகான, விரிவான விமர்சனப்ப்கிர்வுக்கு நன்றி, ஐயா.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள் உங்களுக்கும் அவருக்கும்.\nஜோதிஜீ அவர்களின் எழுத்து மிகவும் சிறப்பான ஒன்று...\nடாலர் நகரம்.. அப்படியே திருப்பூர் நகர வாழ்க்கையை\nதிறனாய்வு (அற்புதமான) பார்வை. செல்வி ஷங்கருக்கு என் வாழ்த்துகள்.\nதமிழ் மண தர வரிசை\nஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை\nதீபாவளி சிறப்புப் பதிவு 2009\nதஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.com/2012/05/whats-your-number.html", "date_download": "2018-08-21T19:55:08Z", "digest": "sha1:DGBCSHH34I4RCUVCMW5XREYZ37C3NID4", "length": 18804, "nlines": 118, "source_domain": "kathirrath.blogspot.com", "title": "- மழைச்சாரல்: WHATS YOUR NUMBER? பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\n பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்\nஅன்பு நண்பர்களுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் சொந்தமாக ஒரு திரைவிமர்சனம், என் நண்பன் ஒருவன் ஏன் எப்பொழுதும் ஆங்கில படத்திற்கு மட்டும் விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டான், தமிழ் படங்களை நான் மற்ற பதிவர்களின் விமர்சனத்தை பார்த்த பின்பே பார்ப்பேன், அதற்குள் குறைந்தது 20 பேராவது அந்த படத்தினை விமர்சித்திருப்பார்கள். அதனால்தான் இப்படி, சரி படத்திற்கு போவோம், \"WHATS YOUR NO\nஇந்த தலைப்பை பார்த்துவிட்டு கதை என்னவாக இருக்கும் என்று நான் பல விதங்களில் யோசித்து பார்த்தேன், ஆனால் இப்படி இருக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலிங்கோ\nபடம் ஆரம்பிக்கும் போது, படுக்கையை விட்டு எழுந்து வந்து பாத்ரூமில் மேக் அப் போட்டு கொண்டு திரும்பவும் வந்து படுத்து அப்பொழுதுதான் தூங்கி எழுவது போல் நடித்து கூட படுத்துருக்கவனை ஏமாத்தும் போதே நான் முடிவு பன்னேன், இது நம்ம ஊர் பொன்னுங்க மாதிரி சரியான தில்லாலங்கடினு, ஹீரோயினுக்கு எதிர் ஃபிளாட்ல குடியிருக்கறார் ஹீரோ, அவருக்கு அறிமுகம் எப்படினா ஷேம்ஷேமா வந்து வாசல்ல இருக்க நியுஷ் பேப்பர் அ எடுத்துகிட்டு கூச்சமே இல்லாம குட்மார்னிங் சொல்றார்,\nஇதே நம்ம ஊர் படமா இருந்தா 2 வீட்டுக்கும் நடுவுல ஜன்னல் வச்சு அதுல ஹீரோயின் ஒத்த கண்ணுல பார்த்து 3 டூயட் பாடினு கொன்னுருப்பாங்க, நம்ம ஊர்ல எனக்கு பிடிக்காத ஒரே விசயம் ஃபார்முலா, ஏன் ஹீரோயின் ஹீரோவ மட்டும்தான் லவ் பன்னனுமா சரி நமக்கு எதுக்கு ஊர்வம்பு\nகதைப்படி வேலையை விட்டு அனுப்ப படுற ஹீரோயின் வீட்டுக்கு வர வழில பத்திரிக்கைல ஒரு கட்டுரைல சராசரியா ஒவ்வொரு பொன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி 10 பேர் கூட தாம்பத்யம் வச்சுக்கறானு போட்டுருக்கறத படிச்சுட்டு அப்பதான் தான் இதுவரைக்கு யார்யார் கூட எத்தனை பேர் கூட படுத்துருக்கங்கறத லிஸ்ட் எடுக்க ஆரம்பிக்கறா, சரியா 19 வருது, நம்ம ஊர்ல பாஞ்சாலிக்கு அப்புறம் பேர் வைக்கலை, 19 நா என்ன பேர் வச்சு கூப்புடறது தெரிஞ்சா யாராவது சொல்லுங்க,\nசரினு தங்கச்சியோட நிச்சயதார்த்தத்துல சரக்கடிக்கும் போது தனக்கு சமமா எவளாவது இருக்காலானு விசாரிச்சு பார்த்தா யாரும் 12 அ தாண்டலை, எல்லாரும் என்ன சொல்லறாங்கனா 20 பேருக்குள்ள படுத்து கல்யாணம் பன்றவ குடும்ப குத்துவிளக்கு லிஸ்ட்ல வந்துருவாளாம், இல்லைனா ஐட்டமாம்,சரி இன்னும் லிஸ்ட் ல ஒருத்தன் பாக்கி இருக்கான்னு நினைச்சு நிம்மதியா சரக்கடி���்சுட்டு படுத்து தூங்கிடறா.\nகாலைல எழுந்து பார்த்தா பக்கத்துல அவளை வேலைய விட்டு அனுப்பன பாஸ் படுத்துருக்கான், அதாவது லிஸ்ட் 20 அ தொட்டுருச்சு, சரி இவனையாவது கட்டிக்கலாம்னு பார்த்தா சரியான நாத்தம் பிடிச்சவனா இருப்பான், வேற வழியே இல்லை லிஸ்ட் ல இருக்க 20 குள்ள இருக்கவனைதான் கட்டியாகனும், எப்படி கதைல ட்விஸ்ட்\nஇப்பதான் ஹீரோவோட உஅதவி ஹீரோயினுக்கு தேவைப்படுது, எப்படினா லிஸ்ட்ல இருக்க ஒவ்வொருத்தனும் இப்ப எங்க இருக்கான், எப்படி இருக்கான்னு கண்டு பிடிச்சு தரனும், அதுக்கு பதிலா ஹீரோ தினமும் கரெக்ட் பன்ற பொன்னுங்களை கழட்டி விட ஹீரோயின் ஹெல்ப் பன்னுவாங்க, எப்படி\n இந்த விசயத்துல எல்லா நாட்டு படமும் ஒரே மாதிரி தான், எப்படி 2 பேருக்கும் நடுவுல காதல் மோதல் வருதுங்கறதுதான் மீதி கதை, ஆனா உண்மைலயே அதை அழகா சொல்லிருக்காங்க, படத்துல எனக்கு பிடிச்ச சில இடங்களோட புகைப்படங்களை இங்க வரிசையா போட்டுருக்கன், பாருங்க, முதல்ல நைட் திருட்டுத்தனமா பேஸ்கட்பால் விளையாடறது, பந்தயம் ஒவ்வொரு ஷாட்டுக்கும் துணிய கழட்டனும், எப்படி செம கேம்ல்ல\nஅப்புறம் ஹீரோயினுக்கு ஹீரோவ பிடிச்சுருந்தாலும் லிஸ்ட்ல 20 ஃபில் ஆயிடுச்சு ஹவுஸ்புல் போர்ட் போட்டும் தன்னோட காதலை ஹீரோ வேற விதமா வெளிப்படுத்தற விதம், அது என்னன்னா \"எனக்கு தோணுற வரைக்கும் முத்தம் குடுப்பேன்\"னு சொல்லி நீளமா கிஸ் அடிக்கறது.\nஅதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள ஒரு சண்டை வருது, அதுக்கு அப்புறம் எப்படி அவங்க 2 பேரும் ஒன்னு சேர்ந்தாங்களா இல்லையானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க, ஆனா படம் முழுக்க அங்கங்க காமெடி, வசனமும் அப்படித்தான், நடு நடுவுல காதலையும் அழகா வெளிப்படுத்திருக்காங்க,\nபடத்தோட கருத்து, காதல் வேற, காமம் வேற, ஒருதடவை ஒருத்தன் கூட படுக்கைய பகிர்ந்துக்கிட்ட ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, இன்னோருத்தங்க மேல உண்மையான காதல் வராதுநு நினைக்கறது அடி முட்டாள்தனம்.\nஉங்க மனசுல என்ன தோனுனாலும் கொஞ்சம் நாகரிகமாக பின்னூட்ட்மிட்டு தெரிவிக்கவும்.\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று \nநய்யாண்டி - Remake of \"வள்ளி வரப்போறா\"\nஅன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nமாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்\nநடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய...\nதிரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே\nஇந்த ஆபாச படங்கள் தேவையா என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) தி...\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை ...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nபுலி ஒரு ஆளுமையின் குறியீடு\nஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....\nபுகழ், பணத்திற்காக இளைய ஆதீனமா��� நான் பொறுப்பேற்கவி...\nதமிழர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கேரள அரசு\n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் ...\nஉங்கள் வீட்டு பெண்ணை முழுதாக நம்ப வேண்டாம்\n பட்டியல் போட்டு காதலிக்கும் கதை...\nசேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2558", "date_download": "2018-08-21T19:47:40Z", "digest": "sha1:B2YCKA6Q3MAC6WJ7JKVZIBCPCUYQV33Q", "length": 4795, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்\nபெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்\nதங்க நகைகளை எப்போதும் பீரோவில் வைத்து தான் பூட்டுகிறோம். பிறகு அதை விட பெரிய பாதுகாப்பு செய்யணுமா என்ற கேள்வி எழும். பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது, ஒவ்வொரு நகையும் அதற்குரிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது.\nதங்க நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாப்பது கூடாது. ஒரு நகையுடன் இன்னொரு நகை உராயாமல் தனித்தனியே வைத்திட வேண்டும். அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது அவசியம்.\nகல் வைத்த நகைகள் மற்றும் எனாமல் பூசிய நகைகள் என்றாலும் மெல்லிய துணி மூடி பாதுகாப்பது அதன் பொலிவு குறையாமல் பாதுகாக்க வழியாக இருக்கும். நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியால் துடைத்து வைக்கவும், காதணிகளின் திருகாணி, தண்டு பகுதிகள் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். உடனே துடைத்து விட்டால் அழுக்கு சேராது. நகைகளுக்கென பிரத்யேக பாதுகாப்பு வழிமுறை குறிப்பிடப்பட்டபடி செயல்பட வேண்டும்.\nமொபைல் நம்பரில் நெட்வோர்க் போர்ட் செய்ய ...\nஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 வெளியீட�...\nமூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சிகளை ஒரே ந�...\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Dec11-Article21.html", "date_download": "2018-08-21T19:42:31Z", "digest": "sha1:ZTGCHIFYM5VPIXXORHUEYWF4EMC5QQRT", "length": 22768, "nlines": 779, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\n(நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு - எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா))\nஒரு முறை முஆத்(ரலி) அவர்களின் மனைவி, ஒரு பழத்தின் பாதியைத் தாம் தின்றுவிட்டு, மறுபாதியைத்தம் பணியாளிடம் கொடுத்தார். அவ்விதம் செய்ததற்காகத்தம் மனைவியை முஆத் (ரலி) அவர்கள் கடிந்து கொண்டனர்.\n உங்கள் வீட்டையும் அடக்கமாக கட்டிக் கொள்ளுங்கள் உங்கள்வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்று விரும்பாதீர்கள் உங்கள்வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்று விரும்பாதீர்கள் “ஒவ்வொரு கட்டடமும், தேவையுள்ள தையும், அவசியமுள்ளதையும் தவிர்த்து, மற்றதெல்லாம், அதன்உரிமையாள ருக்குக் கேடாகவே முடியும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதைமறந்து விடாதீர்கள் “ஒவ்வொரு கட்டடமும், தேவையுள்ள தையும், அவசியமுள்ளதையும் தவிர்த்து, மற்றதெல்லாம், அதன்உரிமையாள ருக்குக் கேடாகவே முடியும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதைமறந்து விடாதீர்கள் “கட்டடத்தில் விருப்பம் உள்ளவர், எதிரிகளின்உதவியில்லாமல் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்கிறார் “கட்டடத்தில் விருப்பம் உள்ளவர், எதிரிகளின்உதவியில்லாமல் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்கிறார்” என்று கிரேக்க அறிஞர் புளூட்டார்க்கூறியுள்ளதையும் மனத்தில் கொள்ளுங்கள்\nஇந்த வி­யம் பற்றி உங்களிடம்பேசுவதற்குக் காரணம்,பெரிய வீடுகள் கட்ட வேண்டும் என்றும், அவற்றைஅதிகம் செலவு செய்து அலங்கரிக்க வேண்டும் என்றும் தூண்டுபவர்கள் பெரும்பாலும்பெண்களே.ஆடம்பர வீடும், அதன் அலங்காரங்களும் நீங்கள் இவ்வுலகை நேசிக்கவும், அவ்வுலகைவெறுக்கவும் செய்து விடலாம்.\nஇறைநேசச் செல்வி ராபியாபஸரீ (ரஹ்) அவர்கள் ஒரு குடிலில் குடியிருந்து கொண்டிருந்தார்கள். அது மிகவும் பழுதடைந்து விட்டதைப் பார்த்து ஒருசெல்வந்தர் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தார். ராபியா பஸரீ (ரஹ்) அவர்கள் அதற்குள்நுழைந்ததும், அதன்சுவர்களில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்தார்கள். அவை அவர்களைச் சிந்தனையில் ஆழ்த்திவிட்டன. சிந்தனையிலிருந்து விடுபட்டதும், அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து, “இந்தவீட்டின் அழகு என்னை மயக்கி விடலாம். அதனால் நான் அடுத்த உலகிற்குப் போய்ச் செய்ய வேண்டிய வேலை தடைப்படலாம் எனஅஞ்சுகி��ேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் வீட்டைக் கூட அடக்கமாகத்தான் கட்டவேண்டும். அலங்காரமாகக் கட்டக் கூடாதுஎன்பது இஸ்லாமிய விதி. ஏனெனில் அதன்பரிமாணமும்அலங்காரமும் தொழுபவரின் கவனத்தைச் சிதைத்து விடலாம் அல்லவா அடக்கமாக வீடு கட்டி, நீங்கள் அதில் அடக்கமாகஇருக்கவேண்டும் என்று அருள்மொழி பகர்ந்ததைக் கண்டு, “நாங்கள் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாதா அடக்கமாக வீடு கட்டி, நீங்கள் அதில் அடக்கமாகஇருக்கவேண்டும் என்று அருள்மொழி பகர்ந்ததைக் கண்டு, “நாங்கள் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாதா” என்றுகேட்டு விடாதீர்கள் உண்மையான தேவைகளுக்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடைஇல்லை, அல்லாஹ் உங்களை, உங்கள் வீட்டைவிட்டு உண்மையான தேவைகளுக்காக வெளியே வர அனுமதித்திருக்கிறான்” என்று அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.\n“கல்வி,ஆண், பெண் இருபாலாருக்கும் பொது” என்பதுஇஸ்லாமியக் கொள்கை. கல்வி வீட்டிலும்இருக்கலாம். வெளியிலும் இருக்கலாம். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்காலத்தில், மதீனா நகர் அன்சாரிப் பெண்கள் தம் வீட்டை விட்டுவெளியே வந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் கண்டு அறிவு பெற்றும், ஐயத் தெளிவு பெற்றம்சென்றிருக் கின்றனர். அவர்களை அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பாராட்டி இருக்கின்றனர். ஆயிஷா (ரலி) அவர்களும்பாராட்டியிருக்கின்றார்கள். “எவ்வளவுபாராட்டத் தக்கவர்களாய் அன்சார் பெண்கள் இருக்கின்றனர் அவர்களின் அடக்கம்கற்கவும், அறிவை அடையவும் முயற்சிகள் செய்வதிலிருந்தும்அவர்களைத் தடை செய்யவில்லை” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியிருக்கின்றனர்.\nஉணவு உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது. அதை வீட்டிற்குள் இருந்து கொண்டும் தேடலாம், வீட்டிற்கு வெளியே சென்றும் தேடலாம். மதீனா நகர்ப் பெண்கள் வீட்டிற்குள்இருந்து கொண்டு உழைத்தும் தம் உணவைத்தேடியிருக்கிறார்கள்,தம் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்தும் தம் உணவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆபத்து வரும் போது அதை வெல்ல வேண்டும் அல்லது அதை விட்டு விலகவேண்டும். தொழும்போது பாம்பு ஒன்றைக்கண்டால், தொழுகையைவிட்டு விட்டுப் பாம்பை அடிக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள���கை. எனவே பெண்கள் ஆபத்து வரும் போது வீட்டை விட்டுவெளியே வரவும் வேண்டும், அதை வெல்ல முயலவும் வேண்டும். ஒரு சிறுவனை, அவனுடையதந்தை ஒரு கட்டடத்திற்குள் இருக்க வைத்து, ‘நான் வரும் வரைஇதை விட்டு எங்கும் போகக் கூடாது’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் அந்தக்கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டது. தீஅந்தச் சிறுவனை நெருங்கிக் கொண்டு வந்தது. ‘தந்தை, தாம் வரும் வரை அதைவிட்டு எங்கும் போகக்கூடாது என்று கூறிச் சென்றிருக்கிறார்களே, நாம் எப்படி இந்தஇடத்தை விட்டு அகலுவது’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் அந்தக்கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டது. தீஅந்தச் சிறுவனை நெருங்கிக் கொண்டு வந்தது. ‘தந்தை, தாம் வரும் வரை அதைவிட்டு எங்கும் போகக்கூடாது என்று கூறிச் சென்றிருக்கிறார்களே, நாம் எப்படி இந்தஇடத்தை விட்டு அகலுவது’ என்று அந்தச் சிறுவன்எண்ணினான். எனவே அந்த இடத்திலேயே இருந்து,எரிந்து சாம்பலானான். இப்படிப் பெண்கள் ஆபத்துகள் வரும்போது தம் வீட்டை விட்டு வெளிவராமல்இருக்கும்படி இஸ்லாம் கூறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/5", "date_download": "2018-08-21T19:14:31Z", "digest": "sha1:25SIFNMBDOXRTSTZBUN4Q6U6F3MTUYWZ", "length": 28155, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 5 – Malaysiaindru", "raw_content": "\nமூசா அமான் நாடு திரும்பினார் : போலீஸ், எம்ஏசிசி அறிவித்தது\nசபா மாநில முன்னாள் முதலமைச்சர், மூசா அமான் மலேசியா திரும்பினார். இன்று மாலை, சுமார் 6.45 மணியளவில், லண்டனில் இருந்த அவர் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் வந்தடைந்தார். குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், முஸ்தாஃபார் அலி, இதனை இன்று ஓர் அறிக்கையின் வழி உறுதிபடுத்தினார். செலேதார்,…\nமக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர் நன்றி தெரிவித்தார்\nபுதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ், இந்நாட்டு முஸ்லிம்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் ஹஜ் திருநாளைக் கொண்டாடுவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நன்றி தெரிவித்தார். நாளை மலேசியாவில் கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளையொட்டி உரையாற்றிய டாக்டர் மகாதிர், நாட்டின் நிலைமையை மீளமைத்து, அமைதியாகவும் சமாதானமாக கொண்டாடப்படுவதற்கு நன்றி தெரிவித்தார். “ஹஜ்…\nவான் அசிசாவும் நூருல் இஸ்ஸாவும் அன்வாருக்காக அவர்களின் தொகுதிகளைக் காலி…\nபெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் தன் தந்தை அன்வார் இப்ராகிமுக்காக தன்னுடைய தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. “பெர்மாத்தாங் பாவ் என்றென்றும் என் பாசத்துக்குரிய தொகுதி. “என் தவணைக் காலம் முடியும்வரை இதை விடப்போவதில்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். முன்னதாக, …\nகேவியெஸ் மனைவி உள்பட ஆறு அரச தந்திரிகளின் பதவி முடிவுக்குக்…\nஅரசியல் நியமனங்களான அரச தந்திரிகள் அறுவரின் சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். ஸஹ்ரின் முகம்மட் ஹஷிம்( இந்தோனேசிய தூதர்), பெர்னார்ட் கிலோக் டொம்போக்( வத்திகன் தூதர்), பிளாஞ்சே ஓ’லியரி(பின்லாந்து தூதர்), குலாம் ஜெலானி கனிஸாம் (புருணைக்கான உயர் ஆணையர்), அடிலின் லியோங் (தைவானில் மலேசிய …\nஅஸ்மின்: சிங்கப்பூருடன் எச்எஸ்ஆர்மீதான பேச்சுகள் இம்மாதம்\nகோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் மீதான இருதரப்புப் பேச்சு இம்மாதம் நடைபெறலாம் என்று பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி இன்று கூறினார். “நேற்று (உள்துறை அமைச்சர்) முகைதின் யாசினைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அப்போது சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் சிலரைச் சந்தித்து எச்எஸ்ஆர் பற்றிப் …\nபிகேஆர் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு பெற்றார்\nஇன்று மாலை மணி 5.00 அளவில் பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் முடிவுற்றதைத் தொடர்ந்து, பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ரபிஸி ரமலியும் நேரடியாக மோதுகின்றனர். சிலாங்கூர் மந்திரி பெசார்…\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்\nபிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாரத்தை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கட்சியின் தேர்தல் குழுவிற்கு இன்று காலை மணி 11.15 க்கு அனுப்பியுள்ளார். டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அன்வாரை கட்சியின் தலைவர் பதவிக்கு முன்ம��ழிய, கட்சியின் வியூக…\nசிலாங்கூர் எம்பி பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா\nஎதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பாளர் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று வட்டாரத் தகவல் கூறுகிறது. தொடர்பு கொண்ட போது ஒரு பிகேஆர் வட்டாரம், அமிருடின் ஒரு மந்திரி பெசார், அவர் இப்பதவிக்கு…\nஇகுவானிமிட்டி உல்லாசப் படகு பறிமுதல்: ஜோவின் வழக்குரைஞர் மகாதிரை சாடுகிறார்\nஇந்தோனேசியா 1எம்டிபி தொடர்புடைய உல்லாசப் படகு இகுவானிமிட்டியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் பற்றி வணிகர் ஜோ லோவின் வழக்குரைஞர் பிரதமர் மகாதிரை சாட்டியுள்ளார். ஜேம்ஸ் எப் ஹேகெர்டி என்ற அந்த வழக்குரைஞர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்தப் படகை இன்னொரு இடத்திற்கு மாற்றுவது இந்தோனேசியா மற்றும் யுஎஸ்…\nசுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல்: பிகேஆர் வெற்றி பெற்றது\nஅதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெற்றது. 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ஸவாவி அஹமட் முகினி 15,427 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாம் 9,585…\nஅதிகாரப்பூர்வமற்றது: பிகேஆர் சுங்கை காண்டிஸ் இருக்கையை தற்காத்துக் கொண்டது\nஅதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிகேஆர் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. அதன் வேட்பாளர் முகமட் ஸவாவை மக்னி வெற்றிக்கான ஆகக் குறைந்த நிலையை அடைந்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாமைவிட முன்னிலையில் இருக்கிறார். இந்த இடைத் தேர்தலில் 51 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைச்…\nஇகுவானிமிட்டி உல்லாசப் படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும்\nஇவ்வாண்டு தொடக்கத்தில் பாலித் தீவில் பறிமுதல் செய்த யுஎஸ்$250 மில்லியன் மதிப்புள்ள இகுவானிமிட்டி என்ற உல்லாசப்படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் இன்று அறிவித்தனர். இந்த உல்லாசப்படகு மலேசிய அரசு நிதியுடன் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய���ு. அமெரிக்க நீதித்துறை இலாகா செய்த வின்ணப்பத்தின்…\nஸ்ரீசித்தியாவில் பிகேஆரே போட்டியிடலாம்- வான் அசிசா\nஸ்ரீ சித்தியா இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பிகேஆருக்கே கிடைக்கலாம் என்கிறார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில். அவர் இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. காலஞ்சென்ற அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷஹாருடின் படாருடின் பிகேஆர் கட்சி உறுப்பினர். ஆனாலும், அவ்விவகாரம்மீது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அதிகாரப்பூர்வமாக இன்னும் முடிவெடுக்கவில்லை.…\nஸ்ப்லேஷ் நிறுவனத்தை வாங்கினால் சிலாங்கூரின் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு…\nசிலாங்கூர் அரசு ஷரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹொல்டிங்ஸ்(ஸ்ப்லேஷ்) நிறுவனத்தை வாங்கினால் அதன் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறார் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம். இது ஏனென்றால், 2013 தாம் மந்திரி புசாராக இருந்தபோது கொடுக்க முன்வந்த விலையைவிட இன்றைய மாநில அரசு …\nசிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்கத் தயாராகிறது பேராக்\nபேராக் அதன் இரண்டு அண்டை மாநிலங்களான சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்பனை செய்வது மீதான பேச்சுகளைத் தொடங்க விருப்பதாக மந்திரி புசார் அகமட் பைசல் அஸுமு கூறினார். பேச்சுகள் வெற்றிகரமாக அமைந்தால் மாநில அரசாங்கம் ஒரு பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டு அதில் சிலாங்கூர் மற்றும் பினாங்குக்கு விற்பனை …\nபெர்சே: நஜிப்பின் கடைசி நேர வேண்டுகோள் ஒரு ‘தேர்தல் குற்றம்’\nசுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன்னுக்காக மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பானை ஆட்சியிலிருந்து இறக்கும்படி வாக்காளர்களுக்குக் கடைசிநேர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் முகநூலில் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்தது தப்பு என்கிறது தேர்தல் …\nகம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டிய நஜிப், அம்னோவை கிட் சியாங்…\n14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மிரட்டல், வெறுப்பு மற்றும் பொய்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவற்றை எதிர்த்து போராடுமாறும் மக்களை லிம் கிட் சியாங் இன்று வலியுறுத்தினார். இன, மதத் த��விரவாதத்தைப் பரப்புவது நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்று அந்த டிஏபி மூத்தத் தலைவர் எச்சரித்தார். தன்னை…\nகஸானாவை அடுத்து, ஆக்சியாதா தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் அஸ்மான் மொக்தார்\nஆக்சியாதா குரூப் பெர்ஹாட் நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக தான் வகித்துவந்த தலைவர் பதவியிலிருந்து அஸ்மான் மொக்தார் இன்று விலகினார். கஸானா நேசனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்தும் அண்மையில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது. அஸ்மான் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக…\nசட்டவிரோத தொழிலாளர்களை வைத்திருந்த ராஜ் வாழை இலை உணவகத்துக்கு ரிம5ஆயிரம்…\nஇன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் பங்சார் ராஜ் வாழை இலை உணவகத்தின் நிர்வாக இயக்குனருக்கு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களைத் தொழிலாளர் துறைக்குத் தெரியப்படுத்தாமல் வேலைக்கு வைத்திருந்ததற்காக ரிம5,000 அபராதம் விதித்தது. அவ்விரு தொழிலாளர்களும் சாலையில் தேங்கிய நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவவது போன்ற புகைப்படங்களும் காணொளியும் மே …\nஸ்ரீசித்தியாவில் பிஎன் போட்டி இடாது, பாஸ் போட்டியிடும்\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் ஒதுங்கிக் கொள்ளும். பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது, அதற்குக் கைம்மாறுதான் இது என பிஎன் கூட்டணியின் உதவித் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார். “ஸ்ரீசித்தியாவில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் அல்லது …\nரிம1,500 குறைந்தபட்ச சம்பளத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும்\nகுறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 என்று நிர்ணயம் செய்வதற்கு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகை எதிர்வினைகள் கிடைத்துள்ளன. மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர் கூறினார். ஆனால், சம்பளத்தை உயர்த்துமாறு எந்தத் தரப்புக்கும், குறிப்பாக முதலாளிகளுக்கு …\nநஜிப் : அஸ்மினுக்கு உள்ளாடை நிறுவனத்தின் ‘இழப்பு’ தெரிகிறது, ஆனால்…\nபொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் அமைச்சரவைக் கேள்விக்கு, உள்ளாடை நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்ப��ப் பற்றி பேசும் அஸ்மின், கசானா நேசனல் பெர்ஹாட்-இன் RM6 பில்லியன் இலாபத்தைப் புறக்கணித்துவிட்டார் என்று, பெக்கான் எம்பி நஜிப் இராசாக் பதிலளித்தார். முன்னாள் பிரதமருமான அவர், கசானா உலகம் முழுவதும் பல்வேறு முதலீடுகளைச்…\nஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்\nஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் ஷஹாருடின் படாருட்டின் சற்றுமுன்னர் காலமானார். இன்று மாலை 6:28 மணியளாவில் அவரின் இறுதி மூச்சு நின்றதாக, அவரின் செயலாளர் ஜஃப்ருல்லா அரிஸ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அன்னாரின் உடல், டேசா பெங்கிரின் புத்ராவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நாளை அடக்கம்…\nஅஸ்மின்: பிகேஆரில் பிளவு என்பது அம்னோவின் கட்டுக்கதை\nபிகேஆர் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஒன்று அன்வார் இப்ராகிமையும் மற்றது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் ஆதரிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் அஸ்மின் அலி, அம்னோதான் கதைகட்டி விடுகிறது என்றார். “அதில் துளியும் உண்மையில்லை”, என இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அஸ்மின் கூறினார். “இப்படிப்பட்ட …\n, அமைச்சரவை முடிவு செய்யும்\nதேசிய சேவை(என்எஸ்)ப் பயிற்சித் திட்டத்தை வைத்திருப்பதா, எடுப்பதா என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு. அத்திட்டம் அதன் குறிக்கோள்களை அடையவில்லை என்பதாலும் பொருளியல் விரயத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதாலும் அது எடுக்கப்படும் என பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறியிருந்தாலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் அது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/blog-post.html", "date_download": "2018-08-21T19:12:57Z", "digest": "sha1:5EFHP2FYNCAQXQ5SZKAL2MMQK64CXSEK", "length": 23409, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஸ்டாலின் கைதைக் கண்டித்து பேராவூரணியில் திமுகவினர் சாலை மறியல்!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிரு���்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஸ்டாலின் கைதைக் கண்டித்து பேராவூரணியில் திமுகவினர் சாலை மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பேராவூரணியில் ஞாயிறு அன்று பகல் 1 மணியளவில் இரு இடங்களில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஅண்ணாசிலை அருகில் திமுக முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர��� வி.ரவிச்சந்திரன், அவைத்தலைவர் நீலகண்டன், பெருமகளூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், இளைஞர் அணி ஆரோ.அருள், இள.அரசு, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் முகமது பாரூக், தங்கப்பன் உள்ளிட்ட 60 பேரும், பெரியார் சிலை அருகில் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர் தலைமையில், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் மஜீத், திமுக இலக்கிய அணி செயலாளர் ஆனந்தராஜ், சென்னை போட்டோஸ் செல்வம், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், சோம.நீலகண்டன், குழ.அரங்கசாமி, கதிர்வேல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திக, திமுக நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்\" என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_18.html", "date_download": "2018-08-21T19:32:44Z", "digest": "sha1:DFAXSPA627ZOBKZVL2CTXXNON3MTZDKY", "length": 10155, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "சென்னை ~ நிசப்தம்", "raw_content": "\nசென்னையில் சுத்திகரிப்பு வேலையைச் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த போது நிறைய ஆர்வலர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தனர். தனித்தனியான பதில் அனுப்பவில்லை. அதற்காக மன்னிக்கவும். இடையில் பீட்டர் வான் கெய்ட் அவர்களுடனும் பேச முடிந்தது. மென்பொருள் துறையில்தான் வேலையில் இருக்கிறார் போலிருக்கிறது. இந்தியாவுக்கு வரும் மென்பொருள் துறையைச் சார்ந்த வெளிநாட்டினர் மகாபலிபுரம் செல்வார்கள். கேரளாவில் மசாஜ் செய்து கொள்வார்கள். ஜெய்ப்பூரில் யானை மீது சவாரி செய்வார்கள் என்று நினைக்கும் அரை மண்டையனாகவே இருந்துவிட்டேன்.\nபீட்டர் பதினேழு வருடங்களாகச் சென்னையில் இருக்கிறார். பீட்டர் சென்னையைச் சுத்தம் செய்கிறார். சாக்கடையில் இறங்குகிறார். கழிவுகளைப் பொறுக்கி மூட்டை கட்டுகிறார். முக்கியமாக எல்லாவற்றையும் கமுக்கமாகச் செய்கிறார். இத்தகைய மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ‘உங்க கூட சேர்ந்துக்கலாமா’ என்றேன். ‘தாராளமா வாங்க’ என்றார். அவரோடு ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் அவருடன் சேர்ந்து பணி புரிகிறார்கள். .\nஅவரிடம் அலைபேசியில் பேசிய சமயத்தில் அவர்கள் இடத்தை முடிவு செய்திருக்கவில்லை. பிறகு முடிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இந்த வாரம் ஞாயிற்றுகிழமையன்று (டிசம்பர் 20) கோட்டூர்புரம் சித்ராநகரில் சுத்திகரிப்பு பணியைச் செய்கிறார்கள். சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற இந்த அமைப்பினர் இத்தகைய வேலைகளை வெகு காலமாக செய்து கொண்டிருக்கிறார்களாம். ஞாயிறன்று நான்கு மணி நேர வேலைதான். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து பத்து மணிக்குள் முடிந்துவிடும்.\nஒரு முறையேனும் இந்த அமைப்பினரோடு இணைந்து பணி புரிய வேண்டும் என ஆசையாக இருக்கிறது. திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். எந்த விளம்பரமும் இல்லாமல் செய்கிறார்கள். சென்னையில் வசிப்பவர்கள் சென்னை ட்ரக்கிங் க்ளப்புடன் தொடர்ந்து செயல்படலாம். வார நாட்களிலும் கூட காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மூன்று நான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல வேலைக்குச் செல்கிறார்கள். வெளியூர்வாசிகள�� எல்லா சமயங்களிலும் அவர்க்ளோடு சேர்ந்து பணியாற்ற முடியாது என்றாலும் இந்த முறை அவர்களுடன் இணைந்து கொள்ளலாம்.\nஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பில் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை ஆறு மணிக்கு கோட்டூர்புரம் பிள்ளையார் கோவிலில் இணைகிறார்கள்.\nவேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்படுகிறவர்கள் திரு.நம்பியைத் தொடர்பு கொள்ளலாம்- +91 9962929127\nதேவையான உபகரணங்களை அவர்களே கொண்டு வந்துவிடுகிறார்கள். பழைய ஷூ, பூச்சிக்கடிக்காமல் இருப்பதற்கான களிம்பைப் பூசிக் கொண்டு வர பரிந்துரைத்திருக்கிறார்கள். எனக்கு பூச்சி பிரச்சினையில்லை. கடித்தால் அது செத்துவிடும். உடம்பு பூராவும் அத்தனை விஷம். விஷம்.\nநல்லதொரு பணி செய்ய போகிறீர்கள்...வாழ்த்துகள்..\nஉடம்பு பூராவும் விஷம் இருந்தாலும் மனசு பூராவும் விஷம் முறிக்கும் சக்தி இருக்கிறது உங்களிடத்தில்... வாழ்த்துகள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/10/7.html", "date_download": "2018-08-21T20:05:14Z", "digest": "sha1:OZMX5TJAM4YYAQVJH3DUVFEVGHL55S74", "length": 23411, "nlines": 445, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட��ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nமட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nமட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழ��� ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/11/blog-post_80.html", "date_download": "2018-08-21T20:05:12Z", "digest": "sha1:WPIC564PLV3RZ7P3K65Y2TQGFGLFSYID", "length": 32326, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட��சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்த���ப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\nகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.\n\"கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.\nஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு கம்யூனிச பாதையில் மக்கள் நல அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.\nமிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.\nஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.\nஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.\nஅவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலிருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.\nகியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.\nகியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ பெப்ரவரி 24. 2008 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.\nஉலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.\nஅமெரிக்காவில் இ���ுந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ரஷ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஷ்யாவுக்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.\n15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய கொலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் வந்த கியூபா, 1895 இல் சுதந்திரமடைந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குட்பட்ட பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவு நாடுகள் 'வாழைப்பழக் குடியரசுகள்' என அழைக்கப்பட்டன. அமெரிக்க வாழைப்பழக் கம்பெனிகள் இந்நாடுகளில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வாழைப்பழத் தோட்டங்களைப் பேணி வந்தன. அவ்வரசுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியதாக இக்கம்பெனிகள் இருந்தன. இந்நாடுகளில் உள்ள மக்கள் மோசமான சுரண்டலுக்கு ஆளாகினார்கள். கியூபாவும் இதற்கு விலக்கல்ல.\n1933 இல் கியூப ஜனாதிபதியாக இருந்த ஜெராடோ மச்சாடோவிற்கு எதிரான இராணுவப் புரட்சியில் முக்கிய பங்காற்றிய பல்ஜென்சியோ பட்டீஸ்டா இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக தொடர்ச்சியாக தெரியப்பட்ட ஜனாதிபதிகளை ஆட்டிப் படைப்பவராக விளங்கினார். 1940 இல் ஜனாதிபதியாகிய பட்டீஸ்டா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் 1944 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். 1952 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய பட்டீஸ்டா, தேர்தல் தனக்கு சாதகமாக அமையாது என்பதைத் தெரிந்து இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பட்டீஸ்டாவின் கொடுங்கோலாட்சியில் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.\n1953 ஜுலை 26 இல் பிடல் காஸ்ட்ரோவும் 135 தோழர்களும் கியூபாவின் மொன்கடா இராணுவத் தளத்தை தாக்கி பட்டீஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் அத்தாக்குதல் தோல்வி கண்டதுƒ பலர் கொல்லப்பட்டனர். பிடல் காஸ்ட்ரோ, அவர் தம்பி ராகுல் காஸ்ட்ரோ உட்பட ஒன்பது பேர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்பட்டனர். பிடல் நீதிமன்றத்தில் தானே தமக்காக வாதாடினார். அப்போதே அவர் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஸ்ட்ரோவும் ஏனையோரும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக 1955 இல் விடுதலை செய்யப்பட்டனர்.\nவிடுதலை செய்யப்பட்ட பின்னர் மெக்சிக்கோ சென்ற காஸ்ற்;ரோ, அடுத்த கட்டப் புரட்சிக்குத் தயாரிப்பு செய்தார். அங்கேதான் ஏனஸ்ட் சேகுவேராவின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தமது இயக்கத்துக்கு 'யூலை 26 இயக்கம்' எனப் பெயரிட்டனர். 1955 இன் டிசெம்பரில் மெக்சிக்கோவிலிருந்து கிரான்மா என்ற படகில் கியூபாவின் சியாரா மெஸ்திரா மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.\nஅங்கிருந்து நாட்டில் மீண்டும் புரட்சிக்கான பன்முகத் தயாரிப்புகள் செய்யப்பட்டது. கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் மெதுமெதுவாக முன்னேறினர். மக்கள் ஆதரவு பெருகத் தொடங்கியது. 1958 டிசெம்பர் 31 ஆம் திகதி சர்வாதிகாரி பட்டீஸ்டா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். 1959 ஜனவரி எட்டாம் திகதி 33 வயது நிரம்பிய பிடல் காஸ்ற்ரோவும் அவரது தோழர்களும் கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் பிரவேசித்தனர். புரட்சி வெற்றியடைந்தது.\nகியூபப் புரட்சி உலக வரலாற்றின் திசைவழியை மாற்றிய முக்கியமான ஒரு நிகழ்வாகும். 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உலகமே திரும்பிப் பார்த்து, நம்பிக்கை கொண்ட ஒரு நிகழ்வு கியூபப் புரட்சியாகும்.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2017/01/blog-post_19.html", "date_download": "2018-08-21T19:58:35Z", "digest": "sha1:U3LE4VTWRWO2TMZD5BGSUEX6FM6AJNRD", "length": 16183, "nlines": 123, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: புதுக்கோட்டை கணித்தமிழ்ச்சங்கத்தின் இணையப் பயிலரங்கம்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவியாழன், ஜனவரி 19, 2017\nபுதுக்கோட்டை கணித்தமிழ்ச்சங்கத்தின் இணையப் பயிலரங்கம்\nநல்லோரின் நட்பு கல்லில் எழுத்து என்ற பழைய பாடலில் படித்த நினைவு. ஆனா��் நல்லோரின் நட்பு இணையத்தில் எழுத்து என்பது போல் என்றும் அழியாமல், என்றும் மாறாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.\nபுதுக்கோட்டையில் ஒரு காலத்தில் தங்கிய போது தமிழ் ஆர்வலர் திருமிகு முத்துநிலவன் அவர்களின் நட்பு பெருகியது. அவர் இல்லத்திற்குச் சென்று ஓரிரு முறை அவருக்கு இணையப் பயிற்சியைச் சத்தம் போடாமல் செய்து வந்தேன். இந்த முயற்சிக்கு என்றும் கைமாறு கருதி வருகிறார் திருமிகு முத்துநிலவன் அவர்கள்.\nஎப்போது இணையப் பயிலரங்கம் நடத்தினாலும் புதியவர்களை என் பக்கம் திருப்புவது அவரின் வழக்கம். திண்டுக்கல் தனபாலன் போன்ற இணைய வல்லுநர்கள் இருக்கின்றபோதும் அவர் என் பக்கம் ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற வாசகம் இணையம் அறிவித்தவன் இறைவனாகிறான் என்று மாற்றிக்கொள்ளப்படலாம்.\nஅப்படித்தான் இந்த முறை புதுக்கோட்டை மௌண்ட் சியான் கல்லூரியில் நடைபெற்றது இணையப் பயிலரங்கம், பெருத்த வரவேற்புடன் நண்பர் பன்னீர் செல்வம் ( ஊக்கம் மிக்க செயலாக்கம் மிக்க தமிழ் ஆர்வலர், கணிதத்துறை ஆசிரியர்) அவர்களின் ஒத்துழைப்புடன் கனத்த மதிய உணவுடன் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை கணித்தமிழ்ச்சங்கம் மிக்க சிறப்புடன் இதனை வடிவமைத்திருந்தது.\nஎப்போதும் போல் எனக்குப் பல வேலைகளுக்கு இடையில் சில மணிநேரங்கள் அறிமுகம் செய்து வைத்தேன். என் பொறுப்பில் இருந்த அனைவரும் அன்றே வலைப்பூவைத் தொடங்கி என் மனதிற்குப் பால் வார்த்தார்கள். உண்மைதானே.\nஇதன்பின் திண்டுக்கல் தனபாலன் இந்தக் குழுவை வடிவழகுக்குழுவாக மாற்றியிருப்பார்.\nஇம்முறை அறிமுகக்குழுவினர், மேம்பட்ட குழுவினர் என இருவகையாகப் பிரித்து கணித்தமிழ்ச்சங்கம் தன் வளர்ச்சியை வலுவூட்டியது. நான் அறிமுகத்திலேயே நின்றுவிட்டேன்.\nஇந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது என் செயல்வேகம் எனக்குத் தெரிகிறது. புகைப்படம் எடுத்த கலைஞருக்கு என் நன்றிகள் அனைவரும் என்னை என் செயல்பாட்டைக் கவனிக்கிறார்கள் இதைவிட வேறு என்ன வேண்டும்.\nஇப்பொழுதில் நண்பர் கில்லர்ஜி அவர்களையும் தஞ்சை ஐம்புலிங்கம் அவர்களையும் சந்தித்தேன்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 8:26 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவ��ியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு...\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி\nகல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழ��யாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nவல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து கொண்ட என் கவிதை நீரலை காற்றலை இரண்டடிலும் அலையும் கொக்கு காற்றின...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/07/235.html", "date_download": "2018-08-21T19:29:09Z", "digest": "sha1:32V3ILCKQHORMZF2CAVMR4L3LA6YRSTK", "length": 4899, "nlines": 136, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 235", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 235\nஎழுத்துப் படிகள் - 235 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 235 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n6. நல்ல காலம் பொறந்தாச்சு\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜால��், புதிர், ராமராவ்\nதிரு சுரேஷ் பாபு 24.7.2018 அன்று அனுப்பிய விடை:\nதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.7.2018 அன்று அனுப்பிய விடை:\nஎழுத்துப் படிகள் - 235\nசொல் வரிசை - 188\nஎழுத்துப் படிகள் - 234\nசொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nஎழுத்துப் படிகள் - 233\nசொல் வரிசை - 187\nஎழுத்துப் படிகள் - 232\nசொல் அந்தாதி - 99\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-08-21T19:33:52Z", "digest": "sha1:UXCWZGYAKLLFBGDBVMNHJ6BAUUAKOCPL", "length": 20229, "nlines": 80, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏதாவது எழுதி ஒட்டியிருக்கிறதா? ~ நிசப்தம்", "raw_content": "\nநானூற்று அறுபது பக்கங்கள். பூமியின் மொத்த வரலாற்றையும் இந்தப் புத்தகத்தில் எழுதினால் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கோடி வருடங்களின் வரலாற்றை எழுத வேண்டும். பூமிக்கு நானூற்று அறுபது கோடி வயது ஆகிறது. அப்படியே எழுதுகிறோம் என்று வையுங்கள். முதல் நூறு பக்கங்கள் முழுவதும் பூமி எப்படி தன்னை உயிர்களுக்குத் தகுந்தபடி மாற்றிக் கொண்டது என்பதை மட்டும்தான் எழுத வேண்டியிருக்கும். அதன் பிறகுதான் முதல் உயிரியைப் பற்றி எழுத வேண்டும். நானூற்று முப்பத்தியேழாவது பக்கத்தில்தான் டைனோசரைப் பற்றிய குறிப்பு இடம் பெறும். நானூற்று ஐம்பத்து மூன்றாவது பக்கத்தில்தான் மனிதனின் முதல் சுவடு இடம் பெறும். கடைசிப் பக்கத்தின் மூன்றாவது பத்தியில்தான் நம்மைப் போன்ற உருவமுடைய மனிதன் இடம் பெறுவான். கடைசிப் பத்தியின் நான்காவது வரியில்தான் நாகரீக மனிதனைப் பற்றி எழுத வேண்டும். கடைசி வரியின் நான்காவது வார்த்தையில்தான் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய குறிப்பு வரும். கடைசி வார்த்தைக்கு முந்தைய வார்த்தையில்தான் அணு ஆயுதங்கள் பற்றிய குறிப்பு வரும். இவ்வளவு பெரிய வரலாற்றை உடைய இந்த பூமியை கிட்டத்தட்ட ஆறு முறை அழித்துவிடுவதற்கான அணு ஆயுதங்களும், குரூரமும் மனிதனிடம் வந்து சேர்ந்துவிட்டது என்பதைக் கடைசி வார்த்தியில் எழுதி மூன்று தொடர்புள்ளிகளை வைக்கலாம்....\nஇப்படி ஒரு அட்டகாசமான பேச்சை நேற்று கேட்டேன். நாகேஷ் ஹெக்டே. கன்னடத்தில் மூத்த பத்திரிக்கையாளர். சாகித்ய அகடமி உள்ளிட்ட விருதுகளை வாங்கியவர்.\nநிரலு என்ற அமைப்பினர் பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா பெங்களூரில் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மிக முக்கியமான அமைப்பு. இந்த வருடத்திற்கான நிகழ்வை சனி, ஞாயிறுகளில் ஒழுங்கு செய்திருந்தார்கள். வல்லுநர்களின் பேச்சு, படங்கள் திரையிடல் என்று இரண்டு நாட்களும் மரங்களுக்காகத்தான். அப்படியான நிகழ்வில்தான் நாகேஷ் ஹெக்டேவும் பேசினார். முகவரி வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு முறை அவரைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும்.\nகடந்த பத்து வாரங்களாக சனி,ஞாயிறுகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி வெளியூருக்குச் சென்றிருந்தேன். கடந்த வாரமும் இந்த வாரமும் குடும்பத்திற்காக. குடும்பத்திற்காக என்று சொல்வது பந்தாவுக்காக. ஒருவேளை இந்த சனி, ஞாயிறும் கிளம்புவதாக இருந்தால் காலை முறித்து படுக்கையில் போடுவதாக வீட்டில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்திருந்தது. அதனால் அடங்கிக் கொண்டேன் என்பதால் குடும்பத்துடன் இந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தோம்.\nகுழந்தைகளுக்காகவும் ஏகப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். வனவியல் சார்ந்த நிழற்படங்களின் காட்சி, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள், காகிதத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை செய்யச் சொல்லி என எவ்வளவோ செய்தார்கள். குழந்தைகள் உற்சாகமாக இருந்தார்கள். Magical Forest என்றவொரு குறும்படம் திரையிடப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். அதை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அதற்கு பதிலாக The forest Man என்ற படத்தைத் திரையிட்டார்கள். இது யூடியூப்பிலேயே இருக்கிறது. ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஜாதவ் பயேங் என்ற மனிதரைப் பற்றிய ஆவணப்படம் அது. மாஜுலி என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய நதியில் அமைந்த தீவு. பிரம்மபுத்திரா நதியில் இருக்கிறது. இந்தத் தீவு கடந்த சில வருடங்களாக- குறிப்பாக மழைக்காலங்களில் படு வேகமாகச் சுருங்கி வருகிறது. மண் அரிப்புதான் காரணம். மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதனால் பிடிப்பற்ற மண் நீரோடு ஓடுகிறது. அந்தத் தீவில்தான் இந்த மனிதர் தன்னந்தனியாக வனம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அத்தனையும் அவர் நட்டு வைத்த மரங்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஏக்கர் பரப்பளவுடைய வனம்.\nவேறொரு குறும்படத்தையும் திரையிட்டார்கள். ஆனால் அது அவ்வளவாக பிடிக்கவில்லை.\nஇப்படி இயற்கை, வனம் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் போது ஏதாவதொரு வகையில் சந்தோஷமாக இருக்கிற��ு. Nostalgia என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்த பல வண்ணத்துப் பூச்சிகளை இப்பொழுது காண முடிவதில்லை. சிட்டுக்குருவிகள் அருகிவிட்டன. மழைத் தட்டான்கள் அரிதிலும் அரிது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். நிகழ்வில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளின் படங்களை வைத்திருந்தார்கள். அதில் நாற்பது அல்லது ஐம்பது வகைகளையாவது நான் பார்த்திருக்கிறேன். மகன் இரண்டு மட்டுமே பார்த்திருக்கிறான். அதிகபட்சமாக இன்னமும் நான்கைந்து வகைகளைப் அவன் பார்த்தாலே பெரிய விஷயம். அத்தனையும் அழிந்துவிட்டன அல்லது வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன.\n வலுவுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கும் என்று வசனத்தை அடித்துவிடலாம். சரிதான். ஆனால் வெறும் இருபது வருடங்களில் இத்தனை உயிர்களை அழித்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த உயிரினங்களை இருபது முப்பது ஆண்டுகளில் வழித்து வீசிவிட முடிகிறது மனிதனால்.\n1970களில் பெங்களூரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் இருந்திருக்கின்றன. இப்பொழுது நூறு கூட இல்லை. எங்கே போயிற்று மற்ற ஏரிகள் எல்லாம் மிச்சமிருக்கும் ஏரிகளிலும் அரசாங்கமே கழிவு நீரைக் கொண்டு வந்து கலக்கவிடுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால்தான் ஏரி. கிட்ட நாட முடியாது. குடலைப் பிடுங்கிவிடும். வெளிநாடுகளில் நகர்ப்புற வனம்(Urban forest) என்பதை மிகத் தீவிரமாக அமுல்படுத்துகிறார்கள். இங்கே அதெல்லாம் சாத்தியமே இல்லை. நாட்டுக்குள் இருக்கிற வனத்தையே அழித்துவிட்டார்கள்.\nசில இயற்கை ஆர்வலர்கள் திடீரென்று ‘பழங்குடிகளை வனத்தை விட்டு வெளியேற்றக் கூடாது’ என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் வேறு சில இயற்கை ஆர்வலர்களிடம் பேசினால் வேறு மாதிரியாகச் சொல்வார்கள். ‘எந்த இந்தியப் பழங்குடி அமேசான் காடுகளில் இருப்பவர்களைப் போல இருக்கிறார்கள் இவர்கள் நாகரீக வளர்ச்சியடைந்திருக்கிறார்கள். எல்லோரிடமும் டிஷ் டிவி இருக்கிறது. பைக் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வனத்துக்குள் சாலை போடப் படுகிறது. மின்சாரம் கொண்டு செல்லப் படுகிறது. வாகனங்கள் பெருகின்றன. இறுதியில் வனச்சுருக்கம்தான் (deforestation) ஏற்படுகிறது. அவர்களை வனத்தை விட்டு வெளியில் கொண்டு வர வேண்டும்’ என்பார்கள். அவ��்கள் சொல்வதும் ஒரு வகையில் சரி என்றுதான் படுகிறது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும்.\nஎன் கதைக்கு வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே கணினியைத் தொடப் போவதில்லை என்று உறுதியளித்திருந்தேன். முடிந்தவரை காப்பாற்றிவிட்டேன். ஆனால் விதி வலியது. நேற்று மாலையில் ஒருவர் அழைத்து தினமலர் பத்திரிக்கையில் மசால் தோசை புத்தகத்தைப் பார்த்ததாகவும் தனது புத்தகக் கடைக்கு பத்து பிரதிகள் அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. ‘என்ன எழுதியிருக்காங்க’ என்றேன். ‘எதுவும் எழுதவில்லை ஆனால் அட்டைப்படத்தை மட்டும் போட்டிருக்கிறார்கள்’ என்றார். உறுதியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு லேப்டாப்பைத் திறந்து தேடிப் பார்த்தேன். மசால் தோசை 38 ரூபாய்- பிரிவு சமையல் என்று வகைப்படுத்தியிருந்தார்கள். சமையல் புத்தகம் எப்படியும் விற்றுவிடும் என்கிற நம்பிக்கையில் கேட்டிருப்பார் போலிருக்கிறது. கமுக்கமாக அனுப்பி வைத்துவிடலாம் என்றிருக்கிறேன். அவர் ஏதாவது சாபம் விட்டால் தினமலர் பத்திரிக்கைக்குத்தான் சேரும்.\nஎன்னை ஏன் இப்படிக் கலாய்க்கிறார்கள் என் நெற்றியில் ஏதாவது எழுதி ஒட்டியிருக்கிறதா என் நெற்றியில் ஏதாவது எழுதி ஒட்டியிருக்கிறதா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-21T19:19:31Z", "digest": "sha1:32FZ5DFL6TGWPFGXQTLHTXOTH5TVOEMO", "length": 7261, "nlines": 102, "source_domain": "www.sooddram.com", "title": "கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு – Sooddram", "raw_content": "\nகலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு\n1983க்கும் 1987க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அப்போது வாய் நிறைய அவர் பேராசிரியர் என்று அழைக்கும் பெருமையும் பெற்றேன். தமிழகம் என்னும் ஏழு கோடி மக்களைக் கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இலங்கையில் இருபத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கு முதலமைச்சரான என்னை சரியாசனம் தந்து கௌரவித்த வரலாற்றைப் பெற்றேன்.\nநெருக்கடியான நிலைமை எமக்கு ஏற்பட்ட போது பேராசிரியரைக் கைவிட மாட்டேன் என்றவர் மாகாணசபையைக் கலைத்து விடு என்று தான் இட்ட கட்டளைக்கு அடிபணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எம் அருமைத் தோழர்களை ஆபத்தில் கைவிட்டாரே என்ற வேதனை எனது நெஞ்சில் ஒரு மூலையில் உறைந்துபோய்க்கிடந்தாலும், அவரைத் தமிழ் உலகம் இழந்து விட்டதே என்பது எல்லாவற்றையும் மீறி நெஞ்சை அடைக்கிறது.\nஅவர் தமிழர்களின் மொழியை, கலைகளை இலக்கியத்தை ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை என தமிழுலகின் பல பாகங்களையும் ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரை தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு.\nPrevious Previous post: கலைஞர் கருணாநிதி காலமானார்\nNext Next post: கலைஞரே சென்று வாருங்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/aswini.html", "date_download": "2018-08-21T19:26:40Z", "digest": "sha1:3TDWYMCOEVMPZZU3BEWGJAWOM26R7I3A", "length": 31456, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தா���் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம். | Three heroines for Prashanth in pulan visaranai-2 - Tamil Filmibeat", "raw_content": "\n» அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nஅஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nநடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.\nமுன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.\nஇந் நி���ையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.\nகடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.\nஇப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.\nபிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.\nபிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).\nஇப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nஅவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.\nஇதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.\nஇவரது சொந்த ஊர் கர்நாடகம்.\nஇன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.\nசெல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.\nதிறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.\nகாதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்க�� நடத்திக் கொண்டுள்ளார்.\nஅடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india-politics/11/7/2018/central-government-not-interested-protecting-taj-mahal-supreme", "date_download": "2018-08-21T20:41:34Z", "digest": "sha1:46NWVOUB5VUJIKI6I6XI3N2WNXZ4U5BG", "length": 10812, "nlines": 85, "source_domain": "ns7.tv", "title": " தாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? - உச்சநீதிமன்றம் காட்டம்! | Is central government not interested in protecting Taj Mahal? - Supreme Court! | News7 Tamil", "raw_content": "\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஆசிய விளையாட்டுப்போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி தங்கமும், அபிஷேக் வெர்மா வெண்கலமும் வென்றனர்\nதாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா\nதாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.\nதாஜ்மஹாலை முழுமையாக பராமரிக்கவும், தாஜ்மஹாலை சுற்றி இருக்கும் தோல் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கோரியும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட��ருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மதன்.பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தாஜ்மஹாலை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவாக்கம் அடைந்து வருவதாகவும், ஆனால் அது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து நீதிபதிகள், தாஜ்மஹாலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளின் மெத்தன போக்கே தாஜ்மஹால் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் என அதிருப்தி தெரிவித்ததோடு, இதுதொடர்பாக தாஜ்மஹால் பாதுகாப்பு மண்டல தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசிலை கடத்தல் விசாரணையை, சிறப்பாக மேற்கொண்டார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nசிலை கடத்தல் விசாரணையை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக\nமுன்னாள் முதல்வர் வீட்டில் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா\n​செல்போன்களில் ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது பற்றி கூகுள் விளக்கம்\nஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது\n​உயிருடன் கொளுத்தப்பட்ட தலித் இளைஞர்\nஉத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட\n​சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முயற்சியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\n​தன் சாதனையால் தனது நாட்டிற்கே அடையாளம் ஏற்படுத்தித் தந்த உலகின் அதிவேக மனிதன்\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்\nதற்போதைய செய்திகள் Aug 22\nசென்னை தினம் திமுக தலைவர் கருணாநிதியை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் - மு.க.ஸ்டாலின்\nமத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு மரணதண்டனை\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியின் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு\n​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\n​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்\nநிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு, கேரள அதிகாரிகள் நன்றி\nகல்விக் கட்டணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கிய 4 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D&id=2609", "date_download": "2018-08-21T19:48:59Z", "digest": "sha1:O5OFCOHWBNOKN662WG3CDQPTEIATTJIJ", "length": 6462, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇரண்டு புதிய நிறங்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்\nஇரண்டு புதிய நிறங்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சன்ரைஸ் கோல்டு மற்றும் பர்கன்டி ரெட் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது.\nகேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பர்கன்டி நிற மாடல்கள் முதற்கட்டமாக கொரியா மற்றும் சீனாவில் மே மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் கோல்டு நிற கேல்கி எஸ்9 சீரிஸ் ஜூன் மாத வாக்கில் ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி, ஹாங் காங், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின், தாய்வான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என்றும் மற்ற நாட��களில் வரும் மாதங்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய நிறம் தவிர ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவும், கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 / எக்சைனோஸ் 9810 சிபெசெட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் பிக்சல் PDAF, கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் மற்றும் குவால்காம் கூட்டணியில் �...\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் இந்திய ...\nசரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் த�...\nகண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/162099?ref=archive-feed", "date_download": "2018-08-21T20:01:19Z", "digest": "sha1:PIK743ZPQNKIAZUU5KV6O2NCD3JNZ2FJ", "length": 16349, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் மலேரியா பரவலை தடுக்க அவசரகால செயற்பாட்டு முறை! வடக்கு சுகாதார அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவடக்கில் மலேரியா பரவலை தடுக்க அவசரகால செயற்பாட்டு முறை\nவடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் தெரிவித்தார்.\nவவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் நேற்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டா��்.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\n“மலேரியா நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையினை ஒரு அவசரகால நடவடிக்கை போன்றே சுகாதார அமைச்சினால் அனுகப்படுகின்றது.\nஆரம்பத்திலே மன்னாரின் போசாலை, தலைமன்னார் பகுதிகளில் மலேரியாவினை பரப்பும் அனோபிலிஸ் ஸ்ரபக்சி என்ற நுளம்பு கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.\nதற்போது இந்நுளம்பு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டமையானது இவை பரவுகின்றது என்பதையே காட்டுகின்றது.\nஇதனால் இதை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையினையும், மக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் செய்வதற்கு எமது மாகாண சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.\nஅத்தோடு கடந்த வாரம் மத்திய சுகாதார அமைச்சில் இருந்து இது தொடர்பான நிபுணர்கள் அடங்கிய குழுவும் வடமாகாணத்தை சேர்ந்த இத்துறை சார்ந்தவர்களும் நானும் இணைந்து ஒரு கருத்தமர்வினை மேற்கொண்டிருந்தோம்.\nஇதில் இந்நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடி உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வேலைத்திட்டங்களை குழுவாக ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் விசேடமாக மலேரியா கட்டுப்பாட்டு இயக்கம் முக்கிய பங்குவகிப்பதுடன், அதனுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரதேச பிரிவுகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிபணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து இதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செய்கின்றனர்.\nஇதுதவிர, சுகாதார தொண்டர்களின் நியமனம் என்பது நீண்ட கால பிரச்சினை என்பது உண்மை. 826 சுகாதார தொண்டர்களும் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட 127 ஆண் சுகாதார உதவியாளர்களும் எங்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.\nஇவர்களுடைய வேலையினை நிரந்தரமாக்குவது குறித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இருந்தே பலர் இது தொடர்பான நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள்.\nஒருமுறை ஜனாதிபதியால் கூட சுகாதர தொண்டர்களின் நியமனம் தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் இதற்கான நடவடிக்கையினை எடுத்து, பதவி வெற்றிடங்களை தீர்மானித்து இவர்களினை நிரந்தரமாக்குவது தொடர்பான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் பதவி வெற்றிடங்களை தீர்மானிக்கின்ற முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணி ஒரு இழுபறியாகவே இன்னும் இருக்கின்றது.\nமுகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தமது பதவி வெற்றிடங்களை மீள் பரிசோதனை செய்து அதனை எங்களிற்கு அறிவித்து, நியமனங்களிற்குரிய அதிகாரங்களையும் அவ்ஊழியர்களிற்குரிய சம்பளங்கள் போன்ற நிதி விடயங்களையும் இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நிதி ஒதுக்கீட்டில் அது கருத்தில் கொள்ளப்படுமாயின், நாங்கள் நியமனங்களை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படுத்தாமல் அடுத்த வருட ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட தொண்டர்களிற்கு நியமனம் வழங்க முடியும்.\nஎன்றாலும் அதற்கு முன் மீண்டு நானும் வடமாகாண முதலமைச்சரும் இவ்வருட பாராளுமன்ற நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கதைப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.\nஎந்த திட்டமாக இருந்தாலும் அது மக்கள் நலன் சார்ந்த திட்டமாக இருந்தால் அதனை ஆரம்பித்தது போலவே முடித்து வைக்கப்பட வேண்டிய தேவையும் எமக்குள்ளது.\nசுகாதார அமைச்சினால் வடமாகாண மக்களின் சுகாதார நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்குமானால் எந்த இடையூறும் இன்றி அத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.\nஅதேவேளை புதிய திட்டங்கள் மக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவையும் ஆரம்பித்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.\nசெட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை தொடர்பான இக்கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசா, வவுனியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் பவானி பசுபதிராசா, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் ��ெய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-08-21T20:03:58Z", "digest": "sha1:WNJZFNZOYLRBHDOCTG6QNNZ3U3CC5V5C", "length": 5857, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.\nஇதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது,‘ படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா ’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீஸரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்.’ என்றார்.\nஇந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று, ‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/neeba-070321-test.html", "date_download": "2018-08-21T19:24:21Z", "digest": "sha1:INAUYH2JSJJ3M3J2AUA3YPXBE5DVY7FJ", "length": 11597, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெஞ்சை அள்ளும் நீபா | Actress Neeba in Chella tiruda - Tamil Filmibeat", "raw_content": "\n» நெஞ்சை அள்ளும் நீபா\nகாதல் ரசம் சொட்டச் சொட்ட செல்லத் திருடா படத்தில் நடித்து வருகிறார் நீபா.\nகாதல் ரசம் சொட்டச் சொட்ட செல்லத் திருடா படத்தில் நடித்து ��ருகிறார் நீபா.\nநெகுநெகுவென இருக்கும் நீபாவுக்கு சினிமா புதிதல்ல. அவரது அம்மா அந்தக் காலத்தில் பெரிய குரூப் டான்ஸர். ஆட்டக்கார அம்மாவுக்குப் பிறந்த மகள் மட்டும் சும்மாவா இருப்பார். நீபாவும் டான்ஸில் பின்னி எடுக்கிறார்.\nநீபாவின் நவரச நடிப்பில் உருவாகி வரும் படம் செல்லத் திருடா. இதில் நீபா ஆட்டத்திலும், கிளாமரிலும் அட்டாக் செய்திருக்கிறாராம். நடிப்பை விட கிளாமரில்தான் கிறங்கடித்திருக்கிறாராம்.\nசெல்லத் திருடா ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் தெரியாத்தனமாக போய் விட்டோம். அங்கு நீபா இருந்த கோலத்தைப் பார்த்து வியர்த்து, விக்கித்துப் போய் விட்டோம். நீச்சல் குளத்தில் நெகுநெகுவென நீந்திக் கொண்டிருந்தார் நீபா.\nமேலே வரும் வரை காத்திருந்த, குளத்தை விட்டு மேலே வந்த பின்னர் லபக்கெனப் பிடித்து வாயைக் கிண்டினோம். படம் பூரா இப்படித்தானா என்ற நமக்கு, அப்படித்தான் நினைக்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக பொத்தியது போல சொல்லி வைத்து விட்டு வெட்கத்துடன் நகர்ந்தார் நீபா.\nஅந்தப் பக்கமாக வந்த இயக்குநரை இழுத்து வைத்து என்னண்ணே மேட்டர் என்றபோது, எட்டு அழகான இளம் பெண்கள், அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். யார் அவர்களைக் கொன்றது என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் என்ற அவர் படத்தில் முக்கியமான விஷயமே கிளாமர்தான்.\nஇதுவரைக்கும் எந்தப் படத்திலும் இப்படி ஒரு கிளாமரை பார்த்திருக்க மாட்டீர்கள். அதேசமயம், ஆபாசம் இல்லாமல், அழகாக படமாக்கயிருக்கிறோம் என்றார் இயக்குநர்.\nபடம் பூராவும் இளமைத் துள்ளல் கலக்கலாக வந்திருக்கிறதாம். குறிப்பாக நீபா வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் இதயம் இடியென துடித்து துவளப் போவது நிச்சயமாம்.\nபடத்ைத அள்ளுகிறாரோ இல்லையோ, நிச்சயம் ரசிகர்களின் நெஞ்சை அள்ளப் போகிறார் நீபா.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90571/", "date_download": "2018-08-21T19:37:07Z", "digest": "sha1:LUN7CWYUDPBEDDBGEOOOAJD4EFNUYARI", "length": 11237, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறையினர் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியமை தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இருவரும் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸின் மகன்கள் ஹாசன், ஹூசேன் ஆகியோர் லண்டனில் தங்கியுள்ள நிலையில் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துவதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை போகிஸ்தான் காவல்துறையினர் கோரியுள்ளனர்.\nஇதேவேளை தமக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நவாஸும் மரியமும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsInterpol Nawaz Sharif tamil tamil news இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது கைது செய்ய நவாஸ் ஷெரீபின் ஹாசன் ஹூசேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்\nவெனிசுலா ஜனாதிபதி மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் – 7 பேர் காயம்\nகொங்கோவில் மீண்டும் எபோலா – 33 பேர் உயிரிழப்பு\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்… August 21, 2018\nபடையினர் வசமிருந்த 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு… August 21, 2018\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு தடை.. August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-01-08", "date_download": "2018-08-21T19:48:36Z", "digest": "sha1:6VHDM5T2FOGKN7VCTJ5IIIHKB3QM2HYY", "length": 25398, "nlines": 319, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தையின் சடலம்: அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்\nஅமைச்சரை கிண்டலடித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்: சட்டமன்ற வளாகத்தில் சிரிப்பு வெடி\nபேருந்து விபத்துக்குள்ளான பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம்\nதிருமண கொண்டாட்டத்தின்போது பயங்கரம்: வாளுக்கு இரையான சிறுவன்\n13 தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் குவிந்த மக்கள்\nசுவிற்சர்லாந்து January 08, 2018\n40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்\nஅதிகரிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசீன கடலில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்\nஉலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு\nமத்திய கிழக்கு நாடுகள் January 08, 2018\n78 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல்\nஅவுஸ்திரேலியா January 08, 2018\nஒரே வருடத்தில் 63.5 கிலோ எடை குறைந்த பெண்: இன்னும் KFC சிக்கன் உண்ணும் அதிசயம்\nபுதிய சாதனை படைத்த விருத்திமான் சாஹா\nகரணம் தப்பினால் மரணம் என்பது இதுதானா \nதமிழகத்தில் பல கொடுமைகளை சந்திக்கும் இலங்கை அகதிகள்: முகாம் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nபேரவையில் இருந்து ராஜா நீக்கம்: தீபா அறிக்கை வெளியீடு\nடிரம்ப் டவரில் பயங்கர தீ விபத்து\nதுபாயில் இந்தியருக்கு அடித்த பம்பர் பரிசு\nதமி���ீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் மீது கத்தி குத்து\nமனிதர்களின் மரணத்தால் லட்ச ரூபாய் வருவாயை ஈட்டும் பெண்மணி\nஇதயத்தைக் கவர குதிரையை பரிசளித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nநீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடியுங்கள்\nநீங்க இந்த கிழமையில் பிறந்தவரா\nவாழ்க்கை முறை January 08, 2018\nஉலகையே அச்சுறுத்தும் வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நோயா\nஇரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் கருகி இறந்த பரிதாபம்\n5,000 யானைகள் கொண்டு கட்டப்பட்ட கோவில்: தமிழனுக்கு பெருமை\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஆபாச படம் பார்க்க முயற்சி\nபிரித்தானியா January 08, 2018\nகாலையில் வெறும் வயிற்றில்: தினம் 5 நிமிடம் இதை செய்தாலே போதும்...\nதினகரனை பார்த்ததும் அதிமுக எம்எல்ஏ-க்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\nஉலகிலேயே முடியாலான பெண்: தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nதொடர்ந்து இரண்டு வாரங்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nஅனைவரின் கரகோஷத்தை தனதாக்கிய நடிகையின் பேச்சு\nBBC தொலைக்காட்சியின் எடிட்டராகப் பணிபுரிந்த பெண் ராஜினாமா\nபிரித்தானியா January 08, 2018\n சிறுவர், சிறுமிகளை புகைப்பிடிக்க ஊக்குவிக்கும் பெற்றோர்\nதென் ஆப்பிரிக்காவை மிரட்டிய புவனேஷ்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு\nஎந்த தெய்வத்தை எந்த மலர்களால் வழிபட வேண்டும்\nபிரித்தானியாவின் முக்கிய வியாபார சந்தையாக விளங்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்\nசுவிற்சர்லாந்து January 08, 2018\n2018 ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை எடுப்பதில் சண்டை வரும்: யார் யார் தெரியுமா\nகாதலன் கூறிய மிரட்டல் வார்த்தைகள்: தற்கொலை செய்த காதலி\nகைமாறும் ஶ்ரீலங்கன் விமான சேவை\nபிரித்தானியா ராஜ குடும்பத்தை புகைப்படம் எடுத்த பெண்ணின் தற்போதைய நிலை\nபிரித்தானியா January 08, 2018\nரஹானேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்\nவயதான காலத்தில் இளமையை மீட்க புதிய முயற்சியில் விஞ்ஞானிகள்\nபாழடைந்த வீட்டில் கொல்லங்குடி கருப்பாயி: வறுமையில் தவிப்பதாக கண்ணீர் பேட்டி\nபொழுதுபோக்கு January 08, 2018\nஇங்கிலாந்தில் பெற்றோரை கொல்ல மகன் செய்த காரியம்: அதிரவைக்கும் சம்பவம்\nபிரித்தானியா January 08, 2018\nநீதிமன்றத்தினால் இணைந்த காதல் ஜோடி: தருமபுரியில் அசம்பாவிதம் தவிர்ப்பு\nஜேர்மனியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இளைஞர் மீது புகார்\nமுச்சக்கரவண்டி பதிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஇறைவனாக மாறிய இளைஞர்: வைரலாகும் செயல்\nடோனியுடன் கைகோர்க்கும் மைக்கேல் ஹசி\nஉண்மையை சரியாக கூறும் எகிப்திய ஜோதிடம்: உங்களை பற்றி என்ன சொல்கிறது\nஉலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: இந்த அற்புதத்தை பெறலாம்\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nஅமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது: சாதித்து காட்டிய தமிழன்\nபுகலிடம் கோரிய 287 நபர்களை திருப்பி அனுப்பிய சுவிஸ்\nசுவிற்சர்லாந்து January 08, 2018\nபிரித்தானியாவில் வேகமாக பரவும் Aussie flu: மேலும் ஒருவர் பலி\nபிரித்தானியா January 08, 2018\nஒரு மாதத்திற்குள் அரசியலுக்கு வருவேன்: பிரபல நடிகர் பேட்டி\nவிபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் காற்றுப்பைகள்\nஹரியை பற்றி முதன்முறையாக மவுனம் கலைத்த மெர்க்கலின் தந்தை\nபிரித்தானியா January 08, 2018\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்\n2018 Golden Globe விருதுகள்: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் இதுதான்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 08, 2018\nஅல்சர் நோயை விரைவில் போக்கும் மருத்துவம்\nதாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்\nபிரபல ஆபாச திரைப்பட நடிகைக்கு நேர்ந்த சோகம்\nஎதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்: உயிருக்கு உயிரான காதலர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு\nஇங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா: ஆஷஸில் அபாரம்\nஆசையாக வளர்த்த மகன்: தாய் மற்றும் சித்தியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்\nபிரபல இயக்குநரின் தந்தை மரணம்\nபொழுதுபோக்கு January 08, 2018\n எம்பாமிங்கால் வெளியில் வந்த ஜெ. மரண நிமிடங்கள்\nபுகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் செய்ய வருகிறது மினி பிரிண்டர்\nஏனைய தொழிநுட்பம் January 08, 2018\nஇது எங்களுடைய லோகோ: ரஜினிக்கு மும்பையில் இருந்து வந்த சிக்கல்\nகடந்த ஓராண்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சொன்னதும், செய்ததும்: 8 தகவல்கள்\nமீண்டும் லிவர்பூல் அணியின் வளத்தை சூறையாடிய பார்சிலோனா\nகையில் தொங்கும் சதையை குறைக்க: இந்த வழிகளை பின்பற்றுங்கள்\nபதவி நீட்டிப்பை நிராகரித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர்: காரணம் என்ன\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்��� எதிரொலி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசீமானை கடுமையாக விமர்சித்த நாமல் ராஜபக்சே\nசட்டசபைக்குள் முதல் முறையாக நுழைந்தார் டிடிவி தினகரன்: எங்கு அமர்ந்துள்ளார்\nவங்கதேச தொடருக்கு தயார்: இலங்கை அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்\nஇரண்டு காதலிகளோடும் ஒரே வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவன்\nமுட்டை சாப்பிடுவதில் பலவிதம்: இப்படி சாப்பிட்டால் மட்டும் பக்கவிளைவுகள் ஏராளம்\n 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடை\nபிரித்தானியா January 08, 2018\nபிரபல பாடகி பிரான்ஸில் மரணம்\nகனடாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும்: வானிலை மையம் எச்சரிக்கை\nசவுதியில் திருமணமான 10 மணிநேரத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை: நடந்தது என்ன\nமத்திய கிழக்கு நாடுகள் January 08, 2018\nஒரு நாள் தூங்காமல் இருந்தால் என்னாகும் தெரியுமா\nநீண்ட நாள் ஆறாமல் வாய்ப்புண் உள்ளதா\nநான் அனுஷ்காவை மிஸ் செய்ய போகிறேன்: தவான் மனைவி வேதனை\nஏனைய விளையாட்டுக்கள் January 08, 2018\n8 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி: சிக்கியது எப்படி தெரியுமா\nஎச்சரிக்கை விடுத்த நடிகர் கமல்ஹாசன்\nஜேர்மனியில் கைவரிசையை காட்டிய அகதி\nபலாத்கார புகார் கூறிய இளம்பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகர்\nகொரிய நாடுகள் பேச்சுவார்த்தை: வெளியான பகீர் பின்னணி\n9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவன்: அதிர்ச்சி காரணம்\nஇந்த பொருட்களை தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம்: என்ன நடக்கும் தெரியுமா\nமெக்சிகோ கடற்கரையில் துப்பாக்கி சூடு: 11 பேர் பலி\n40 வருடங்கள் காணாத வளர்ச்சியைக் கண்டுள்ள கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2012/03/blog-post_1025.html", "date_download": "2018-08-21T20:28:10Z", "digest": "sha1:4RICRAQIOWMRB6BZIH5CYG7ZHZFTHHJO", "length": 17506, "nlines": 263, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: ஆயுத பூஜை", "raw_content": "\nஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல\nவெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான்\nமனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும்\nஉள் உலக ஆயுதங்களோ பல பல\nநேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம்\nஇன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல\nஇத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும்\nமேலும் இந்த ஆ���ுதங்களை கொண்டு\nநம்மை நாமே எப்படி செதுக்கி\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே\nசுருக்குப் பை \"செக் அப்\"\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம்\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nநோய் தீர இருபது வழிகள்\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூ...\nஆய கலைகள் அறுபத்து நான்கு\n - உங்களுக்கோர் எளிய தீர்...\nகருமாவை குருமா வைய்க்க முடியுமா\nஉயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும்\nபுண்ணியம் தரும் புனித மொழிகள்\nபிள்ளையார் சுழி - தெரியுமா\nஅறிவு புகட்டும் அறிய விழாக்கள்\nவளமான வாழ்க்கைக்கு வாழ்க்கை துணை நான்கு\nஆசீர்பாதம் திரிந்து ஆசீர்வாதம் ஆன கதை\nமுகப்பரு மற்றும் அவ்வபோது ஏற்படும் தலைவலிக்கு எளிய...\nஎல்லா உறுப்பும் நாம் நல்ல முறையில் உயிர் வாழ அவசிய...\nSyphilis - பிறவி நோய் வரக் காரணம் என்ன\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ பு���்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2012/03/blog-post_4611.html", "date_download": "2018-08-21T20:27:12Z", "digest": "sha1:ONV23RZPLJDZD3ZDM4LRSVUYFMIRM5PZ", "length": 27781, "nlines": 269, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: தலை தீபாவளி", "raw_content": "\nஆண்டுக்கு ஆண்டுக்கு, தேதிக்கு தேதி\nஎன்பதற்க்கேற்ப ஆயிரம் விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றோம்.\nஅதில் ஒன்று தான் \"தீபாவளி\" திருவிழாவும். தீபாவளிக்கு கற்பனை கதைகள் ஏராளம் உண்டு என்பதை அறிவீர்கள். மழை பொழியும் காலம் என்பதால் கிருமிகள் பல்கி பெருகும் என்பதாலும், பூமி குளிர்ச்சி அடையும் என்பதாலும் பட்டாசுகளை வெடித்து அதில் உள்ள கந்தக புகை கிருமி நாசினியாகவும் பூமியை வெப்ப படுத்துவதாகும் அறிவியல் படி விளக்கம் கூறுவாரும் உளர் . மன மகிழ்ச்சிக்கு இது போன்ற விழாக்கள் தேவையாக இருக்கின்றன. தீபாவளி அன்று புத்தாடை உடுத்தியும், பட்டாசுளை வெடித்தும் , தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும், ஆறு குளங்களில் ஒளி தீபங்களை மிதக்க விடுவது வழக்கமாக இருக்கிறது.\nபுதிதாக திருமணம் புரிந்த புதுமண தம்பதிகள் தீபாவளியை \"தலை தீபாவளி\" என்று கூறி கொண்டாடுவார்கள். தீபாவளி என்றால் சரி. அது என்ன தலை தீபாவளி\nஎன்று கேட்டால் \"முதல் தீபாவளி\" என்பார்கள். என்ன சிறப்பு என்றால், ஏதோ பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஏதோ பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் மகிழ்ச்சியாக இருக்க சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். அன்று மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்றால் மகிழ்ச்சியாக இருக்க சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். அன்று மகிழ்ச்சியாக இருப்பீர்களா என்றால் இல்லை. நிறைய செலவுதான் என்று வருத்தத்தோடு சொல்லுவார்��ள்.\nபெரியோர்கள் மகிழ்ச்சி அடைய சொன்ன வழி என்ன என்பதை காண்போம்\nதீபங்கள் வரிசையாக ஏற்றி வைத்து வழிபாடு செய்வதென்றும்\nதீபம் + அ+ வளி\nதீபாவளி என்றும் பொருள் படும்.\nவளி- விண் (வளிமண்டலம்) ( விண் அணுக்கள்)\nஇந்த உடலுக்கு தலை தான் முதல்.\nவிண் அணுக்கள் உயிராக மாறி தீபம் போல் தலையில் ஒளிர்கின்றது என்பதை தான்,\nதலை தீபாவளி என்று கூறியுள்ளனர்.\n\"நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணின்\"\n\"உச்சித்திலகம் உயர்ந்தோர் மதிக்கின்ற மாணிக்கம்\"\nசீவனானது தலையில் ஒளி வடிவமாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஒளிக்கு உடலில் காணப்படும் விந்தணுக்களே (வெள்ளை அணுக்கள் - White Blood Cells ) எண்ணெய் போல் இருந்து உயிரை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த விந்தணுக்கள் குறைந்தால் சீவனின் வலுவும் குறைந்து விடும்.\nதீபாவளி அன்று இலட்சக்கணக்கான உயிர்களை (சீவன்கள்)வதைத்து வயிறு முட்ட தின்று மகிழ்ச்சி அடைகின்றோம். மனிதர்களுக்கு \"தீபாவளி\" என்றால் உயிர்களுக்கு \"மரண ஒலி \"ஆகின்றது. இரவு முழுவதும் கேட்டும் மரண ஒலி \"செவிடன் காதல் ஊதிய சங்கு\" என்றாகிவிடுகிறது.\nஅதோடு மட்டுமல்லாது சோம பாணம், சுரா பாணம் லிட்டர் கணக்கில் குடித்து மகிழ்கின்றோம். விலங்குகளின் இறைச்சியில் 80 சதவகிதம் அமிலமும் (யூரிக் ஆசிட்)\n20 பங்கு புரதமும் இருக்கின்றது. இந்த 20 பங்கு புரதத்திற்க்கு தானா இத்தனை பலிகள் இதை சீரணிக்க உடல் எவ்வளவு சிரமப் படுகிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சீரணிக்க சீவன் நடத்தும் போராட்டத்தால் அயர்வு, சோர்வு ஏற்படுகின்றது. பல \"பலகார\" வகைகள் காரத்தோடு உள்ளே சென்று பருவத் தூண்டுதல்களை ஏற்படுத்தும். இப்படியா மகிழ்ச்சி அடைய சொன்னார்கள் இதை சீரணிக்க உடல் எவ்வளவு சிரமப் படுகிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சீரணிக்க சீவன் நடத்தும் போராட்டத்தால் அயர்வு, சோர்வு ஏற்படுகின்றது. பல \"பலகார\" வகைகள் காரத்தோடு உள்ளே சென்று பருவத் தூண்டுதல்களை ஏற்படுத்தும். இப்படியா மகிழ்ச்சி அடைய சொன்னார்கள் பெரியோர்கள் சொன்னார்கள் என்று சொல்லி அவர்கள், சொல்லாததை நடைமுறை படுத்தி வருகின்றோம். சாரத்தை விட்டு விட்டு சக்கையை பிடித்து கொண்டு இருக்கின்றோம். இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு தவறான வழியை காட்டுகின்றோம்.\n\"கொன்ற ஆள் பாவ���் தின்ற ஆள் போச்சு\" என்றார்போல்\nஇளைய தலைமுறையினருக்கு துன்பத்தை பரிசலிக்கின்றோம்.\n\"விந்து விட்டால் நொந்து கெடுவாய்\"\nஎன்று பெரியோர்களின் வாக்கை பொய்த்து நடக்கின்றோம்.\nதிருமண தம்பதிகள் இணை விழைச்சு (இச்சை) வில் அதிகம் ஈடுபடுவார்கள் (காணாததை கண்டவர்கள் அல்லவா) அதை முறைபடுத்தவும், சீவன் விரைவில் சத்து போகாமல்(செத்து) இருப்பதற்கும்\nபெரியோர்கள் ஒர் விழாவை ஏற்படுத்தி புதுமண தம்பதியருக்கு அறிவு புகட்டினர். இதை விடுத்து உடலையும், இயற்கை சீரமைப்பையும் கெடுத்து விடுகின்றோம். சீவன்களை வதைப்பதால் இயற்க்கை கட்டமைப்பு குலையும். இதன் விளைவாக பூகம்பம், தட்பவெட்பம் மாறுதல், பேரழிவுகள், கண்டறியா நோய்கள், உணவு பஞ்சம்..... ஏற்படுகிறது.\nஎன்னடா தீபாவளி அன்றைக்கு இப்படி ஒரு அணுகுண்டை வெடிக்கிறார் என்று எண்ண வேண்டாம். இன்று பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வரும் புகை எப்படி சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றதோ அதற்கு ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் பங்கு உள்ளதோ அது போல் தான் இதுவும். (அண்டத்தில் உள்ள அனைத்து சீவன்களுக்கும் பங்கு உண்டு)\nபிறக்கும் குழந்தைகள் ஒன்றும் தவறு செய்ய வில்லை. நாம் ஏற்படுத்தியுள்ள சுற்று புறச் \"சுழல் மாசுக்கள்\" எப்படி பாதிக்கின்றன என்பதை அறிவியல் எடுத்து காட்டி வருகின்றது.\nவதைக்கப்பட்ட உணவால் இந்த உடல் வாதை பெருகின்றது. மட்டுமல்லாது பிறக்கும் சந்ததிகள்(குழந்தைகள்) அறியா நோய்களுடன் பிறந்து, ஆறா துன்பம் அடைவதற்க்கு காரணமாகின்றோம்.\nபுது மண தம்பதியினர் இதை புரிந்து கொண்டு தங்களுக்கும், சமுதாயத்திற்க்கும் கேடு செய்யும் செயல்களையும், உணவுகளையும் ஒதுக்கிவிட்டு இச்சையில் அதிகம் நாட்டம் கொள்ளாமல்\n\"ஆன முதல் அதிகம் செலவானால்\nமானம் கெட்டு மதி இழந்து\nபோன திசை யெல்லாம் கள்ளனாய்\nஎழு பிறப்பும் நல்லாருக்கும் பொல்லானாய் நாடு\"\n\"நீறு இல்லா நெற்றி பாழ்\"\nநீறு - ஒளி ஒளவை\nஎன்ற எச்சரிக்கையை மனதில் நிறுத்தி தலையில் ஒளிரும் \"சீவ சோதியை\" \"சுந்தர சோதியாய்\" மாற்றி தலை தீப ஒளி கண்டு கொண்டாடி மகிழ வாழ்த்துகின்றோம்.\nLabels: நீறு இல்லா நெற்றி பாழ்\nசுருக்குப் பை \"செக் அப்\"\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம்\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nநோய் தீர இருபது வழிகள்\nஎல்லா நாட்களிலும் பெண்கள் க��விலுக்கு செல்லலாம், பூ...\nஆய கலைகள் அறுபத்து நான்கு\n - உங்களுக்கோர் எளிய தீர்...\nகருமாவை குருமா வைய்க்க முடியுமா\nஉயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும்\nபுண்ணியம் தரும் புனித மொழிகள்\nபிள்ளையார் சுழி - தெரியுமா\nஅறிவு புகட்டும் அறிய விழாக்கள்\nவளமான வாழ்க்கைக்கு வாழ்க்கை துணை நான்கு\nஆசீர்பாதம் திரிந்து ஆசீர்வாதம் ஆன கதை\nமுகப்பரு மற்றும் அவ்வபோது ஏற்படும் தலைவலிக்கு எளிய...\nஎல்லா உறுப்பும் நாம் நல்ல முறையில் உயிர் வாழ அவசிய...\nSyphilis - பிறவி நோய் வரக் காரணம் என்ன\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உ���ம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D&id=2486", "date_download": "2018-08-21T19:49:14Z", "digest": "sha1:N4DIDHYRQJKYL54BCCJ572GMT6E7ZCTZ", "length": 6066, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதிய ஆப்ஸ் அறிவித்த ஆப்பிள்\nஆசிரியர்களுக்கு புதிய ஆப்ஸ் அறிவித்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் ஆசிரியர்களுக்கான புதிய ஐபேட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூல்வொர்க் என அழைக்கப்படும் புதிய செயலி கிளவுட் சார்ந்து இயங்குகிறது. ஆசிரியர்கள் இலவசமாக பயன்படுத்த வழி செய்யும் புதிய செயலி ஆசிரியர்களை பிடிஎஃப் மற்றும் இதர தரவுகளை ஹேன்ட்-அவுட் போன்று உருவாக்க வழி செய்கிறது.\nஇத்துடன் புதிய அசைன்மென்ட், பணிகள் உள்ளிட்டவற்றை செயலியிலேயே உருவாக்க வழி செய்கிறது. ஆசிரியர்கள் இவை அனைத்தையும் ஐபேட் கொண்டு செய்ய முடியும். இந்த செயலி ஆசிரியர்கள் நடத்தும் பாடத்திட்டத்திற்கான வீட்டுப்பாடம், அல்லது அது குறித்து மற்ற பணிகளை ஸ்கூல்வொர்க் செயலியில் இருந்து மாணவர்களுக்கு வழங்க முடியும்.\nசெயலியில் பணி வழங்கும் பட்சத்தில் மாணவர்கள் எத்தனை நேரம் செயலியை பயன்படுத்தினார்கள் உள்ளிட்ட தகவல்களை ஆசிரியர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஜூன் மாதம் முதல் டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் கிடைக்கும் இந்த செயலியில் பிரைவசி கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஆப்பிளின் புதிய கிளாஸ்ரூம் செயலி ஆசிரியர்கள் ஐபேட்களை கொண்டு வருகையை சரிபார்க்க வழி செய்தது. அந்த வகையில் புதிய அப்டேட் பெற்றிருக்கும் இந்த செயலியில் ஆசிரியர்கள் பல்வேறு மாணவர்களை ஒரே சமயத்தில் டிராக் செய்ய உதவுகிறது. இந்த செயலியை இனி மேக் கணினிகளிலும் வேலை செய்யும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஇத்துடன் காரேஜ் பேண்ட், ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் செயற்கை நுண்ணறிவு கிட் ஆக்ஷன்கள், மாணவர்கள் புதிய ப்ராஜெக்ட்களை உருவாக்க ஏதுவான புதிய டூல்கள் வழங்கப்பட்டுள்ளன. #AppleEdu\nநோக்கியா 8: வெளியீட்டு தேதி மற்றும் முழு த...\nகார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்: குறைந்த�...\nஸ்மார்ட்போன் மூலம் வருங்கால வைப்பு நிதி:...\nஹோன்டா ஆக்டிவா 4ஜி மேட் ஆக்சிஸ் கிரே மாடல�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2537", "date_download": "2018-08-21T19:48:57Z", "digest": "sha1:7MIJ5EBPSCK3CRENA6KXELMJBDMP6V6Q", "length": 8854, "nlines": 85, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 970 10 என்எம் i7 கோ-பிராசஸர், பிரத்யேக நியூரல் நெட்வொர்க், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்பி (RGB, f/1.8) + 20 எம்பி (Monochrome, f/1.6) + 8 எம்பி (Telephoto, f/2.4), கேமரா, லெய்கா VARIO-SUMMILUX-H lலென்ஸ், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், லேசர் ஃபோகஸ், டீப் ஃபோகஸ், PDAF, CAF, 960fps சூப்பர் ஸ்லோ-மோ உள்ளிட்ட கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.\nஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.1 இன்ச் 2240x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1\n- சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்\n- 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி லெய்கா VARIO-SUMMILUX-H லென்ஸ்\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், f/2.0\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிடநைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் P20 ப்ரோ அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதி துவங்க இருக்கிறது.\nபுதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் + 19:9 ஸ்கிரீன், நாட்ச், கிரின் 659, 4ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் P20 லைட் சிறப்பம்சங்கள்:\n- 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 659 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் கிளைன் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை மே 3-ம் தேதி துவங்குகிறது.\nபுத்தம் புதிய ஆடி A8: ஸ்பை படங்கள்...\nமனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம்...\nஇட்லி மாவு வாங்கும்போது கவனிக்கவேண்டிய�...\nசூப்பரான மாலை நேர டிபன் பன்னீர் ஊத்தப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2017/10/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-21T19:43:42Z", "digest": "sha1:XNQRNUDZ6YDP2UE5IMIIHIMLHG6SVKHV", "length": 5479, "nlines": 130, "source_domain": "www.natrinai.org", "title": "டிசம்பர்-2017 – நற்றிணை", "raw_content": "* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nதினந்தோறும் நற்றிணை வழங்கும் அரிய பல தகவல்களுக்கான சொடுக்கிகள் இங்கே வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதியில் சொடுக்கும்பொழுது அன்றைய தினத்திற்கான பதிவுகளை செவிமடுக்கலாம். பதிவுகள் தங்களுக்குப் பிடித்திருந்தால் அந்தப் பதிவின் கீ​​​ழேயுள்ள Like ​​பொத்தா​னை அழுத்துங்கள். தங்கள் நண்பர்களும்​ கேட்டுப் பயன​டைய Share பொத்தா​னை அழுத்துங்கள். தமிழின் இந்த புதிய முயற்சியில் வெளிவரும் பதிவுகள் குறித்த தங்களின் மேலான கருத்துக்க​ளை Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் கோருகின்றோம்.\nஅரசுப் பள்ளியில் ஓர் அற்புதம்\ns.s.manian on அறிவோம் அஞ்சல்தலை\nKarystos stone on பத்திரிக்​கைச்​ செய்திகள்\nss manian on தொடர்புக்கு\nSADHASIVAM P on பாட்டோடுதான் நான் பேசுவேன்\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90648.html", "date_download": "2018-08-21T19:59:45Z", "digest": "sha1:FFR7T76PIZYOEHO5X2NTBRZPROKRYC67", "length": 12136, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு - அமெரிக்க அமைச்சர் சொல்கிறார்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு - அமெரிக்க அமைச்சர் சொல்கிறார்\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 இந்தியா\nவாஷிங்டன் : வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பை வழங்கத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nவடகொரியாவில் அணு ஆயுத சோதனை மையம் இருப்பது அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலான விஷயம். எனவே, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை மையத்தை 10 முதல் 12 நாட்களுக்குள் தகர்க்கப் போவதாக வடகொரியா அறிவித்திருப்பது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் நல்ல செய்தி.\nஅணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் பல்வேறு விஷயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயல்ப��ுவது பற்றி வரும் வாரங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவடகொரிய அதிபர் அமெரிக்க அமைச்சர் US Secretary North Korean President\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n2குழந்தையை காவு வா��்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n3குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n4பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218899.88/wet/CC-MAIN-20180821191026-20180821211026-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}